Pandi Naattu PainkiLi 06

Story Info
Indian background Tamil Erotic Historical Story
2.5k words
5
10.7k
00

Part 5 of the 6 part series

Updated 12/26/2021
Created 07/07/2012
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அத்தியாயம் 6
நந்தினியின் பொந்துக்குள் பல்லவன் விந்து

நந்தினி தேவி, சற்று நேரம் சென்றபின் சுதாரித்துக் கொண்டு கண் விழித்தாள். இளையபல்லவனின் கைவிரல்கள் கனிவுடன் அவளது நெற்றியைக் கோதிக் கொடுத்ததையும் அவனது உதடுகள் தனது கண்ணீரை ஒத்தி எடுத்ததையும் உணர்ந்த அவளுக்கு அந்த சில கணங்களின் வேதனை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியிருந்தது. தன்ன¨யே அறியாமல் தனது குரல் காட்டையே கிழித்து விடும் அளவுக்குக் அலறியிறுக்கிறோம் என்ற உண்மை அவளுக்கே அதன் எதிரொலி அவள் செவிகளில் திரும்பத் திரும்ப ஒலித்தபோதுதான் புலப்பட்டது.

சற்று முன்வரை இனிய உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருந்தவள், “காலம் தான் எப்படி மாறுகிறது?” என்று மனதுக்குள் வியந்தவண்ணம் நினைத்தாள் - திராட்சைப் பழத்தைத் தனது கையிலும் வாயிலும் வைத்து மெல்ல மெல்ல கடிக்க அதன் ஒரு சொட்டு ரசம் தனது செவ்வாயின் மூலைகளில் பீரிட்டு வடிய அதன் தாங்க முடியாத இனிமையை அனுபவித்து ரசித்தவள் அவளது முலைக் காம்பை அந்த ஆண்மகன் இன்னும் சற்றே நசுக்கிக் கடித்து அதன் விறைப்பை இன்னும் அதிகமாக்கி அதே நேரம் அவனது அவனது ஆண்மை தனது கன்னிக் கோட்டையின் ஓட்டையின் எல்லையில் செய்து கொண்டிருந்த இன்பத் தொல்லையின் இம்சையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, சட்டென்று அவன் தலையைத் தூக்கி அவளது கழுத்தில் முகம் புதைத்தவாறு அவளது செவியில் “என் தமிழே!!” என்று கிசுகிசுத்தது ‘தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற உணர்வை அவளுக்குள் ஏற்படுத்தியது.

நந்தினி அவனது சொல் திறனை நினைத்து மீண்டும் வியந்தாள் - கண்ணே, கனியே, மானே, மயிலே என்றெல்லாம் வர்ணித்து வார்த்தைகளை வீணாக்காமல் ஆயிரம் வார்த்தைகளின் சொல்லக் கூடியதை ஒரே சொல்லில் வெளிப்படுத்திய அவனது நேர்த்தியை மனதுக்குள் பாராட்டியவாறே விழிகள் செருக செவிகளில் பாய்ச்சிய தேன் வார்த்தையை ரசித்துக் கொண்டிருந்தபோதுதான், வஞ்சிக் கொடியாளின் வஞ்சிக் கோட்டையின் பிளவில் அவனது வேல் ஆழமாகப் பாய்ச்சப்பட்டது. தன்னையும் அறியாமல் அலறிவிட்டாள்.

பல்லவன் தனது ஆண்மையை, அந்தப் பூங்கொடியாளின் மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற அந்த பூவின் இதழ்களை விரித்துக் கொண்டு, அவளது பிட்டு வைத்த பட்டுக் கோட்டையின் உள்ளில், வாளைத் தனது உறையில் சொருகுவது போல சொருகி விட்டானே தவிர, அவன் பட்ட இம்சையை யார் அறிவார்?? எல்லோரும் உறை என்ன பாடு படும் என்பதை நினைபாரே தவிர, அந்த வாள் படும் பாட்டை எவர் தான் உணர்வர்?? அந்தக் கன்னித் திரையைக் கிழித்துக் கொண்டு ஊடுருவி முன்னேறி தன் மனம் கவர்ந்த கன்னியின் மன்மத மாளிகையைப் பூரணமாக ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு கணமும், அந்த வாளுக்கு அபாயகரமாக இருந்தது - எந்த நேரமும் வெடித்துச் சிதறிவிடலாம் என்ற அச்சத்தில் வெகு கவனத்துடன் முன்னேறிய பல்லவன், தனது கட்டுப்பாட்டுத் திறனின் முழு லாவகத்தையும் பிரயோகிக்க வேண்டியிருந்தது. தனது தசைகளை இறுக்கி, தனது விறைப்பு திண்மையுடன் விண் விண் என்று துடிப்பதை அடக்கி, தனது சுவாசக் காற்றின் மூச்சையும் அடக்கி அவளது பெண்மையை பூரணமாக நிறைத்து சிறிது நேரம் அசையாமல் அவள் மீது படர்ந்து கிடந்தான் பள்ளவ இளவரசன்.

தனது ஆண்மை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்ற உணர்வு வர, கனிவுடன் அவளது கன்னத்தை வருடி, தனது புத்தம் புதிய மனைவியின் நெற்றியை அன்புடன் கோதினான் இளையபல்லவன். அவனது இதழ்கள், குற்றாலமாய் அவளது விழிகளின் இருந்து ஒழுகிக் கொண்டிருந்த கண்ணீரை ஒற்றி எடுத்தன. அவளது வளைக் கரங்கள் அந்த சில கணங்கள் தனது கழுத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ள, இப்போது மெல்ல மெல்ல தளர்த்த, அவளது விழிகள் மெல்லத் திறந்தன. இரண்டு நாட்கள் முன்னுரையிலேயே தோய்ந்திருந்த அவர்களது கலவி பூரணத்துவம் பெற்று இப்போது கண்களும் கலக்க கோடானு கோடி வார்த்தைகளை மௌன மொழியிலேயே பகர்ந்து கொண்டனர்.

இளையபல்லவன் புன்முறுவலுடன் “என்னவளே! என் அளவை உன்னுள்ளில் கொண்டவளே!” என்று சொல் அம்புகளை உதிர்க்க, நந்தினி நாணப் புன்னகையுடன் அவன் கன்னத்தில் முகம் சேர்த்து “அத்தான் .. !” என்று குயில் நாதம் எழுப்பினாள். தனது யோனியின் மோதிரத்தை அவனது ஒற்றை விரலின் வீக்கத்தில் பூரணமாக அணிவித்து தங்களது கந்தர்வ விவாகத்தை நிறைவேற்றி விட்டோம் என்ற பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்த அவளது பெண்மை இன்னும் பொலிவுடன் திகழ்ந்தது. பாண்டி நாட்டு முத்து போன்ற அவளது கண்கள் அந்த முழு நிலவின் ஒளியில் பெருமையுடன் மின்ன, ஒரு மாவீரனின் சுமையைத் தனது மேனியில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வும் அவனது வேல் தனது யோனியின் ஆழத்தை அளந்து கொண்டிருக்கிறது என்ற நினைவும் பாண்டிய நாட்டு ராணிக்கு ஆறுதல் அளித்து தனது வேதனை குறைவதை அறிவித்துக் கொண்டிருந்தன.

ஆனாலும் மூன்றே நாட்களில் எவ்வளவு மாறுதல்கள் தனது வாழ்வில் நடந்து விட்டன என்று நினைத்த போது அவள் மனம் திகைக்கவே செய்தது. சென்ற இரவு வரை தனது கையில்தான் பள்ளியறை ஆட்சி என்று இறுமாப்புடன் அவனது செங்கோலை தான் பிடித்து ஆட்சி புரிந்து கொண்டிருந்த அந்த இளவரசி, இப்போது சட்டென ஆட்சி மாறி விட்டதையும், பல்லவ இளவல் இப்போது தனக்கு ஆளவந்தான் ஆகி தன் மீது ஆதிக்கம் செலுத்தித் தனது வஞ்சிக் கோட்டையைப் பிடித்த வாலிபன் ஆகிவிட்டதை வாஞ்சையுடன் உணர்ந்தாள். ஆனாலும் ஆட்சி பறி போய் விட்டதே” என்று குண்டு குண்டு மண்டுப் பெண்டுகளைப் போல புலம்பினாளா? “மீண்டும்ஆட்சியைப் பிடித்தே தீருவேன்” என்று சூளுரைக்க முற்பட்டாளா ‘இதற்கெல்லாம் தோழிதான் காரணம்” என்று குமுறி அவளை வெளியேற்ற முனைந்தாளா? அ•தல்லவே பாண்டி நாட்டவரின் மரபு! அ•தல்லவே பெண்மையின் பண்பு!!

மாறாக, நந்தினிதேவி புன்னகையுடன், ‘தன் கையே தனக்குதவி’ என்று அண்டை மாநிலத்தில் சுயாட்சி நடத்திக் கொண்டிருந்த பல்லவனை, தனது மேனியின் மத்தியில் வந்து கூட்டாட்சி அமைத்து வைக்க விட்ட ராஜ தந்திரத்தின் பெருமையில் மிதந்து கொண்டிருந்தாள். மேலும் அவன் வீற்றிருப்பது தனது மன்மத மேடையின் சிம்மாசனத்தில் அல்லவா? என்ற பெருமிதமும் சூழ தனது வாழைத் தொடைகளை இன்னும் விரித்து ‘ நன்றாக அமர்ந்து ஆட்சி புரியுங்கள்!’ என்று கூறும் பாணியில் அவனை வரவேற்றாள். மேலும் கடந்த இரண்டு நாட்களாகத் தனது கையிலும் வாயிலும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அவனது ஆண்மையின் தடிக்கு, இப்போது தனது மடியில் புகலிடம் கொடுத்து விட்டோம் – தனது மதன பீடத்தையே சிம்மாசனம் ஆக்கி - என்ற தாய்மை உணர்வும் ஓங்க அவள் கொடியிடையை மெல்ல ஆட்டி தாலாட்டத் தொடங்கினாள்.

பல்லவனும் தனது நிதானத்தை மீண்டும் கைப்பற்றி, அமைதியான அவளது இன்ப நதியினில் தனது ஓடத்தைத் துடுப்புப் போட்டு மெல்ல மெல்ல இயக்கத்தைத் தொடங்கினான். அவனது மெல்லிய அசைவுகளில் இப்போது தனது வலி அறவே அகன்று இன்பத்தின் புதிய அலைகள் துவங்குவதைப் பறை சாற்றுவதை உணர்ந்தாள் பாண்டி நாட்டு இளவரசி! அவளது பட்டுக் கோட்டையின் பவள இதழ்கள் அவனது செங்கோலின் திண்மையை இறுக அணைத்து, அவனது எழுதுகோல் எழுதத் தொடங்கிய கவிதையின் இனிமையில் திளைத்து நனைந்தன. பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்பது போல் அவனது வாழைப் பழம் அவளது பலாச் சுளைக்குள் நுழைந்து தித்திக்கும் அதிர்வுகளை உண்டாக்கியது.

பல்லவன் மெதுவாக தனது அசைவின் நீளத்தை அதிகமாக்க முற்பட்டான். தங்களது இன்பக் கடலில் நங்கூரம் பாய்ச்சியது போல் ழத்தில் அமிழ்ந்திருந்த அவனது வேல் மேலும் கீழும் அசைந்து அலைகளை எழுப்பியது. ஒவ்வொரு முறையும் மிகவும் நிதானமாக அந்தப் பாண்டி நாட்டுப் பூங்கொடியாளின் முத்துச் சிப்பியின் ஆழத்தில் ஆழ்ந்து முத்துக் குளிக்க, அவனது முகத்தில் முத்தம் அளித்து களிப்புடன் பதிலளித்தாள் அந்த முத்தமிழ் மணம் கமழும் நந்தினி தேவி!

பௌர்ணமி இரவு என்றாலே அந்த வனப்பகுதி ஒரு திருவிழாக் கோலம் பூண்டு உற்சாகம் பீரிட்டுக் கொண்டுவிடும். அந்தக் காட்டுக்குள் வசிக்கும் விலங்குகளும் பறவைகளும் தத்தம் துணைகளுடன் இணைந்து ஆர்ப்பரித்துக் களிக்கும் அந்த முழு நிலவு நாள் அந்தப் பகுதியையே ஒரு ஆட்டம் காண வைத்து விடும்.

அந்த நாள், நடு நிசியில் ஒரு மானுடனும் அவனது துணையும் ஒரு புரவியில் வந்து இறங்குவதை எல்லா ஜீவிகளும் உன்னிப்புடனே கவனித்தன. அன்று மதிய வேளையிலேயே அந்த வனப்புரத்து சோலையில் சில ஏற்பாடுகள் நடந்ததையும் அங்கிருந்த பறவைகள் கவனிக்கத் தவறவில்லை. ஒரு பஞ்சணை விரித்து அங்கு ஒரு தீப்பந்தம் வைத்ததும் அங்கு ஏதோ ஒரு விசேஷம் அரங்கேறப் போகிறது என்பதை பறை சாற்றவே செய்தன. ஆனாலும் மனிதர்களை நம்பாத வனவாச ஜீவிகள் சற்று அச்சத்துடனேயே இந்த ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தன.

பொதுவாகவே, முழு நிலவன்று ஏதாவது ஒரு ஜீவி ஒரு மெல்லிய குரல் கொடுக்க அந்தக் காட்டுப் பிரதேசத்தில் இருக்கும் எல்லா விலங்குகளும் பறவைகளும் சில கணங்களுக்கு காமக் களியாட்டங்களில் ஈடுபட்டு வெகுவாக ர்ப்பரித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். னால் இன்று இரவோ, அங்கு ஒரு மானுட ஜோடி வந்து மனிதர்களுக்கே உரிய வெகு நிதானத்துடன் உறவில் ஈடுபடுவதை நிசப்தமாக உன்னிப்புடன் கவனிக்க, அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காமரசம் ததும்பிய நாடகம் மெல்ல மெல்ல முன்னேறியது.

அந்த மனித ஜோடி வெகு வனப்பாக இருந்ததையும் காமத்தை அதிகம் ரசித்து ருசிப்பதையும் வன ஜீவிகள் கவனிக்கவே செய்தன. தங்களுக்கு இந்தத் தருணத்தில் முற்றிலும் அவசியம் இல்லாத துகில் முழுவதும் உரிந்து வனவாசம் பூண்டு இருவரும் முத்தமிட்டு கட்டிப் பிடித்து மெல்ல மெல்ல செயல் புரிய, “ஏன் இந்தத் தாமதம்?” என்ற கேள்விக் குறியுடன் கவனிக்க, இளைய பல்லவன் திடீர் என்று நந்தினி தேவியின் கன்னிக் கோட்டையை க்கிரமித்து அவனது செங்கோல் அவளது மதன மாளிகையின் அந்தப்புரத்தினுள்ளில் பூரணமாக பிரவேசித்ததும், அந்தப் பாண்டி நாட்டுப் பைங்கிளியின் “வீல். . . “ என்ற சத்தம் அந்தக் காட்டுப் பிரதேசத்தைக் கிழித்துக்கொண்டு எதிரொலித்தது.

அதைத் தொடர்ந்து அவர்களது புரவியின் கவலை மிகுந்த ஒலியும் தொனிக்க, சில கணங்களுக்கு மீண்டும் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. சற்று நேரம் கழித்து அந்த மனித ஜோடி, மெல்ல மெல்ல அசைந்து காமப் பயணத்தில் இயங்கத் தொடங்கியதும், அவர்களைத் தாலாட்டுவதற்கென்றே இளம் தென்றல் அன்ன நடை பயின்று அங்கு உலவி வர, மரங்கள் மெலிதாக அசைய, மூங்கில் மரங்கள் புல்லாங்குழல் ஒலி எழுப்ப, பறவைகள் ‘கிரீச் . . கிரீச்..’ என்று சல சலக்கத் தொடங்கின. கார் முகிலில் சற்று நேரம் மறைந்திருந்த முழு நிலவு தன் ஒளி மிகுந்த கிரணங்களால் அந்த ஜோடிக்குத் தன் சியைப் பறை சாற்ற, மின் மினிப் பூச்சிகள் தத்தம் கூட்டில் இருந்து வெளியே வந்து ஜோடி ஜோடியாகப் பறந்து இணை சேரவும், அந்த வனப் பகுதியே ஜெகஜ் ஜோதியாய் ஜொலித்தது. முழு நிலவுக்கு துகிலாக இருந்த அந்தக் கார்முகில், துகிலுரியப் பட்ட தாபத்தில் வானத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் போது, வேறொரு மேகம் அங்கு வருவதைக் கண்டு அதன் பக்கத்தில் சென்று உரச, ஒரு சிறிய மின்னலும் இடியும் உருவாகி அந்த வனப்பகுதிக்கு உற்சாகத்தை அதிகமாக்கவே செய்தன.

இந்தக் காதல், காம நாடகங்களுக்கு அஸ்திவாரமே உரசல்தான் என்பதை புன்னகையுடன் நினைத்தவாறே, இளையபல்லவன் தனது உரல் போன்ற ண்மையை பாண்டிய ராணியின் யோனிக்குள் உரசிக்கொண்டே, அவர்கள் இருவரது விழிகளும் உரசியபோது அவர்கள் இதயத்தினுள்ளில் காதல் பிறந்ததையும், பின்பு விரல்களும் அங்கங்களும் உரச உரச படிப்படியாக முன்னேறி மூன்றே நாட்களில் உறவின் உச்சக் கட்டத்தை எய்தியதையும் உவகையுடன் நினைத்தவாறே தனது உரசல் இயக்கத்தைத் தொடர்ந்தான்.

நந்தினி தேவியோ, இரண்டு இரவுகளாக தனது மேனியை இன்பச் சித்திரவதை செய்து தோய்க்கச் செய்த அந்தக் கள்வனின் தீண்டல்களில் மெய் மறந்திருந்தாலும், தனது அந்தரங்கத்தின் உள்ளில் பிரவேசித்த சில கணங்களுக்கு அதி மீறிய வலியில், தன்னையே மறந்து, வீரிட்டாலும், சற்று நேரத்தில் சுதாரித்துக் கொள்ள, தனது பெண்மையை அவனுக்குப் பூரணமாக அர்ப்பணித்து விட்டோம் என்ற பூரிப்பில் அவளது மேனியெங்கும் புளகாங்கிதம் அடைய, தனது கால்களை இன்னும் விரித்து, “எனது இன்ப வீதியில் இன்னும் நன்றாக தேர் ஓட்டுங்கள் நாதா!!’ என்ற பாவத்தில் முனகினாள்.

காம நாடகத்தின் உரசல்களின் வேகம் மெல்ல மெல்ல அதிகமாக தென்றல் கொடியாளின் துணையாக அங்கு வாடைக் காற்று வந்து அதனுடன் குலவ, இளம் குளிர்க் காற்றின் வேகம் அதிகரித்தது. மரங்களின் சல சலப்பும் பறவைகளின் குலவல் ஒலியிம் இப்போது தலை துக்கத் தொடங்கியன. பல்லவனின் கன்னம் நந்தினியின் கன்னத்துடன் உரச, அவன் உதடுகள் அவளது பவள இதழ்களுடன் உரசி உறவட, அவனது கைகள் அவளது கொடியிடையில் காய்த்திருந்த மாங்கனிகளை இன்னும் நன்கு தீண்டி உரசி, கனிய வைக்க, அவை இரண்டும் விம்மிப் புடைத்து அவனது தேக்கு மரம் போன்ற மார்பில் தேய்ந்து அந்தக் குளிருக்கு இதமான சூடு கொடுத்து அவனை பரவசம் அடையச் செய்தன.

பல்லவனது மாமல்லபுரத்துக் கோபுரமோ வீரியத்தின் புதுப் புது அளவுகளை எய்தி அவளது தேன் பெட்டகத்தை நிறைத்து, அதன் மிருதுவான கெட்டியான இறுக்கமான இன்பத் தசைகளில் உரசி நந்தினியின் மேனியெங்கும் புல்லரிக்கச் செய்தது. அவளது பூங்கரம் அவனது தோள்களை மாலையாக்கிக் கட்டிப் பிடித்தன. அவளது சுவாசக் காற்றின் சூடு அவனது கழுத்தில் உஷ்ணத்தைப் பெருக்க, இருவரும் மேலும் கீழும் அசைவை இன்னும் வேகமாகத் தொடங்கினர். இருவரின் முனகல்களும் இப்போது காட்டின் நிசப்ததைக் கலைக்க, அங்கிருந்த எல்லா ஜீவிகளும் விழித்துக் கொண்டு, தத்தம் துணையுடன் இணைசேர, நதியின் மறுபுறம் இருந்த காட்டுப் பகுதியில் இருந்த வன விலங்குகளும் கூட இந்தத் திருவிழாவில் கலந்து களித்தன.

பல்லவன் நந்தினியின் இன்ப வீதியில் தனது தேரோட்டத்தின் வேகத்தை அதிகரிக்க, அவர்களது காமப் பயணம் சொர்க்கத்தின் உச்சிக்கு கூடிய விரைவிலேயே எய்தப் போகிறோம் என்ற உணர்வில், நந்தினியும் அவனது இயக்கதிற்கு ஈடு கொடுக்கும் வகையில், தனது அழகிய பின்னழகைத் தூக்கியும் இறக்கியும் கொடுத்து அவனது செங்கோல் தனது பெண்மையும் ஆழமாக ஆட்சி புரிய ஏதுவாக ஒத்தாசை செய்தாள். ஆனால் இது ஒருவரின் ஆட்சியல்லவே! இருவர் இணந்து புரியும் ‘மத்தியில் கூட்டாட்சி” அன்றோ. அந்தக் கூட்டாட்சியின் இன்பம் இருவரையும் மெய்மறக்கச் செய்ய, அவர்கள் இருவரும் தத்தம் சுய நினைவை மெல்ல மெல்ல இழந்து, முனகல்கள் அதிகமாக க, அந்தக் காட்டுப் பகுதியின் நிசப்தம் முற்றிலும் விலகி இப்போது ஆர்ப்பாட்டமாகியது.

இளைய பல்லவன் தனக்கே உரிய நிதானத்தைக் முற்றிலும் கைவிட்டு, பெரும் முனகலுடன் அந்தப் பைங்கிளியின் மீது தனது இயக்கத்தை வெகு துரிதமாகத்தொடர, அவனது ஆண்மையின் வாள் அவளது இறுகிய உறையில் முழு வீச்சில் இழுத்து இழுத்துப் பாய்ச்ச, அந்த மீன் விழியாளின் கீழ் இதழ்கள் மீனின் வாய்போல் திறந்து மூடி அவனை இன்பப் பிரவாகத்தில் மூழ்கச் செய்தன. அவனது ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் நந்தினியும் தனது அசைவைஆட்டி, வீல்வீல் என்று இன்பக் கூச்சல் கொடுக்க, பறவைகள் சல சலக்க, சிங்கங்கள் கர்ஜ்ஜித்து தத்தம் துணையின் பின் புறம் ஏறி இணை கூடா, யானைகள் எக்காளமிட்டு ஆர்ப்பரிக்க அந்தப் பிரதேசமே திருவிழாக் கோலம் பூண்டு, சில கணங்களுக்கு பெரும் ஒலி எழுப்பியது.

உரசல்கள் உச்சக் கட்டத்தை எய்த, வானத்தில் வலம் வந்த முகில்கள் காற்றின் வேகம் அதிகரித்ததின் விளைவாக பெருமளவில் மோதிக் கொள்ள, அங்கு ஒரு பெரிய மின்னல் அடித்தது. இரு நாட்களாக அவனது லிங்கத்தில் புல்லாங்குழல் வாசித்து லயிக்க வைத்த அந்தப் பூங்கொடியாள், இன்று அந்த புல்லாங்குழல் தனது மேனியை வீணையாக்கி தனது அந்தரங்கத்தினுள்ளில் புதிய ராகங்களை உருவாக்குவதை உணர்ந்தாள். அதற்கு ஈடு கொடுக்க அவளது கால்களை இன்னும் நன்றாக விரித்து காயத்தில் வைத்து, முழு நிலவை வெள்ளித் தட்டாக பாவித்து,அதன் மீது நடனமாடத் தொடங்கினாள் அந்த நர்த்தகி!! நந்தினி தனக்குள் இருந்த அவனது ண்மை இன்னும் விறைப்படைந்து தனது அடி வயிற்றில் ழத்தில் பெரும் சூடாக இருப்பதை உணர்ந்தாள். அவளது யோனித் தசைகளின் அசைவு அவனது ண்மையைப் பால் கறப்பது போல் இழுக்க, திடீர் என்று அடித்த மின்னலின் தாக்குதலில் அவளது தலைக்குள் பெரும் இடி இடிப்பது போல் உணர்வு ஏற்பட்டது. தனது சுய நினைவை முற்றிலும் இழந்து தனது மடிக்குள் புதுப் புது இனிய அலைகள் எழும்பு தனது மேனியெங்கும் பரவ, பெரும் கூச்சலுடன் அவளது பூங்கரங்கள் அவனை இன்னும் கெட்டியாகப் பிடிக்க, அவளது விரல் நகங்கள் அவனது முதுகில் கீறி கோலம் போட அங்கு ஒரு போர்க்களமே உருவானது.

இளையபல்லவன், தனது கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தான். நந்தினி தனது உச்சக் கட்டத்தை எய்திக் கொண்டிருக்கிறாள் என்ற உணர்வு, அவளது குரலிலும், கைவிரல்களின் இறுக்கத்திலும், இதற்கெல்லாம் மேலாக, அவளது யோனித் தசைகளின் இறுக்கத்தின் அசைவிலும் உணர்ந்த பல்லவன், காம வெறியுடன் தனது உச்சக் கட்டத்தை எய்த, தனது சிம்மக்குரலில் கர்ஜ்ஜித்துக் கொண்டே, “தேவி . . .” என்று முழங்கியவாறே, இன்னும் ஆழமாகத்தனது வாளை அதன் ஊறையில் பாய்ச்ச, அணை வெள்ளம் திறந்தது போல் அவனது இன்ப வெள்ளம் பீரிட்டுக் கொண்டு புறப்பட்டு, மாமல்லபுரத்துக் கோபுரம் எரிமலைபோல் வெடித்து பாண்டிய நாட்டு காவிரி நதியுடன் சங்கமித்து, அந்த இருவரின் கந்தர்வ விவாகம் இனிதே நிறைவு பெற்றது!!!


புயலுக்குப் பின் அமைதி என்பது போல் அந்த வனம், பேரிரைச்சலுடன் எங்கும் காம ஆர்ப்பாட்டத்துடன் எக்காளமிட்டு ர்ப்பரித்த அந்தப் பிரதேசம், சற்று நேரம் கழிந்தவுடன், அந்த ஒலியில் அலைகள் ஓய்ந்து பூரண நிசப்தம் நிலவியது. காற்று ஓய்ந்து அங்கு காவிரி நதியின் மெல்லிய சலனம் மட்டுமே கேட்டது. அங்கு எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் கூட, அந்தப் பெருங்காற்றில் அணைந்து விட்டது. இப்பொது வெள்ளி நிலவின் தகனம் மட்டுமே அந்தப் பேரெழில் மிக்க காட்டுப்பகுதியை பேரொளியுடன் திகழச் செய்து கொண்டிருந்தது.

பாண்டிய நாட்டு இளவரசி நந்தினி தேவி, மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வரத்தொடங்கினாள். அவளது அல்லி விழிகள் மெல்லத் திறக்க, பல்லவனின் தேக்கு மரம் போன்ற திண்மை மிக்க கரங்கள் தனது மெல்லிடியை வளைத்துப் பிடித்தபடியே அவன் தனது அருகில் ஆழ்ந்த துயில் கொண்டிருப்பதைக் கண்ட அவளுக்கு அப்போது தான் பூரண சுய நினைவு வந்தது. இருவரும் இன்ப அணைப்பின் இறுக்கத்தில் தழுவியவாறே இருந்த நிலையை உணர்ந்த அந்த மயில் நாணத்தில் தன் பவள மேனி சிலிர்த்தவாறே முற்றிலும் கண்களைத் திறக்க, அந்த வனப்புறத்தில் சற்று முன்பு அரங்கேறிய நாடகம் தெள்ளத் தெளிவாக அவள் ஞாபகத்திற்கு வந்தது.

தொடரும்

பாண்டி நாட்டு பைங்கிளி - 8

நந்தினி தேவிக்குத் தன்னையே நம்ப முடியவில்லை! மூன்றே நாட்களில் தனது வாழ்க்கை எப்படி மாறி விட்டது என்று வியந்தாள். ஆண்களை ஏறெடுத்தும் பாராத தான், திடீர் என்று இளய பல்லவன் தனது வாழ்வில் அறிமுகம் ஆனதும் சந்தித்த அன்று மாலையே "சங்கு" ஊத வைத்ததும், பின் ஒன்றன் பின் ஓன்றாகத் தனது மேனியில் இன்பப் புளகாங்கிதங்களின் ஆனந்த அலைகளில் திளைக்க வைத்ததையும், கடைசியாகச் சற்று முன்பு தன்னைக் கந்தர்வ விவாகம் புரிந்து தனது யோனியைத் தனது ஆண்மையின் வேல்மீது மோதிரமாக ஆக்கி மணம் புரிந்து, தனது கன்னிக் கோட்டையைக் கிழித்து தனது மன்மத மாளிகையைப் பூரணமாக ஆக்கிரமித்து காமப் போரில் கடுமையாக ஈடுபட்டு தன்னை இன்பத்தின் உச்சியில் மீண்டும் மீண்டும் வெடிக்கச் செய்த தன் மனம் கவர்ந்த கள்வன், இப்போது அமைதியாகக் குழந்தை போல் நித்திரையில் லயித்திருந்ததை நந்தினி ஆர்வத்துடன் சற்று நேரம் தனது மான் விழிகளால் மொய்த்தாள்.

நினைக்க நினைக்க தித்திக்கும் அந்த இன்பத்தில் தோய்ந்தவாறே தனது ஒயில் மேனியை அந்த மஞ்சத்தில் இருந்து எழுந்து அந்த வனாந்தரத்தின் நிசப்த்தத்தில் கொஞ்சும் தமிழ்போல் மெல்ல ஓடிக்கொண்டிருந்த காவிரி நதியை நோக்கி மயில் நடை பயின்று அந்தக் குளிர் நேரத்தில், தனது கால்களில் தண்ணீர் பட்டதும் புத்துணர்வு பெற்றாள். தனது பொன்மேனியெங்கும் தனது பூங்கரங்களால் நீரைக் குவித்து தண்ணீரால் குளிப்பாட்ட அவளுக்கு உற்சாகம் பீரிட்டுக் கொண்டது. தன்னையும் அறியாமல் அவளது செவ்வாயில் இருந்து மெல்லிய முனகல் இசையாக வெளிப்பட, இன்னிசைக் குயில் நாதம் கேட்ட இளைய பல்லவன், தனது ஆயாச உறக்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்லத் தன் கண்களைத் திறக்க முற்பட்டான்.

பாலைவனச்சோலையின் அழகில் அங்கு ஒரு பளிங்குச் சிலை ஆற்றில் நீராடிக் கொண்டிருப்பதைக் கண்ட பல்லவன், கூர்ந்து நோக்கி அது தனது புத்தம் புதிய துணைவியாகிய - பாண்டி நாட்டுப் பைங்கிளிதான் என்பதை உணர்ந்து தனக்குத் தானே புன்னகை செய்து கொண்டான். மூன்று நாட்களாக பாண்டிய இளவரசியை இன்பத்தில் தோய்த்து எடுத்து, சற்று முன் வெண்ணிலாவின் பிரகாசத்தில் தான் அவளைக் காமத்தில் சலவை செய்ததும் அவளது மேனியைக் குதூகலப் படுத்தியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த பல்லவன், அந்த பவள மேனி ஜொலிக்கும் நிலா வண்ணத்தில் மிதந்த அழகை மிகவும் நிதானமாக பஞ்சணையில் சாய்ந்தவாறே ஆராய்ந்து ரசிக்க, நந்தினி தன்னை அவன் கவனிப்பதை திடீர் என்று உணர்ந்து, நாணம் சூழ, அவளது முகம் கோவைப் பழம் போலச் சிவக்க, வேறு திசையில் திரும்பிக் கொண்டுத் தனது நீராட்டத்தைத் தொடர்ந்தாள்.

பல்லவனுக்கோ இது இன்னும் சௌகரியமாகப் போய் விட்டது - "வானிலே ஒரு நிலா! நேரிலே இரு நிலா!!" என்று அவளது திரண்டு பருத்து உருண்ட பின்னழகுகள் அவனுக்கு நிலவில் வெளிச்சத்தில் வரவேற்றது போல் தோன்ற, அவனது ஆண்மை மீண்டும் விழித்துக்கொண்டது. எத்தனை முறை வேலைப் பாய்ச்சுவதனாலோ அல்லது அம்பை எய்துவதனாலோ சற்றும் தளராமல் தொடரும் பயிற்சி பெற்றிருந்த அந்த மாவீரன், காம வேல் பாய்ச்சுவதில் மட்டும் சளைத்தவனா என்ன?? அதும் இத்தனை பேரெழில் பெற்ற பெண் மயில் அங்கு தனது பெண்மையில் வந்து "பாய்ச்சு" என்று விளிக்கும் பாணியில் குனிந்து நின்று கொண்டு வரவேற்கும் போது, தனது அம்பு பாய்ச்சாவிட்டால், பல்லவ வம்சத்துக்கே பெரும் இழுக்கல்லவா என்ற கடமை உணர்வு உந்த, இளைய பல்லவன், தானும் அந்த பஞ்சணையில் இருந்து எழுந்து சிங்க நடைபோட்டு அந்தப் பைங்கிளியை நோக்கி நடந்தான்.

நந்தினி தேவிக்கு அவள் வேறு திசையில் திரும்பி இருந்தாலும் உள்ளுணர்வு தன் "அவன்" தன்னை நோக்கி வருகிறான் என்று கூறியது, மேனி யெங்கும் சிலிர்ப்புடன் அவன் வரவை எதிர் பார்த்தாலும் அவள் திரும்பாமலே குனிந்து தனது நீராட்டலைத் தொடர்ந்தாள். அவன் அருகில் வர வர அவளது பின்னழகு இன்னும் அழகாகத் தென்பட்டது. அந்த இரட்டை நிலவுகளின் நடுவே அவளது பெண்மையின் பெட்டகம் நிலவின் ஒளியில் ரோஜா மலர் இதழ்கள் போல விரிந்து சற்று முன்பு அவனது விந்து பாய்ச்சப் பட்டிருந்த அவளது பொந்து, புன்னகை புரிந்து கொண்டு அவனை மனதார வரவேற்றது! நீரில் அவனது கால் பட்டதும் கேட்ட சத்தத்தில் அவன் தனக்கு வெகு அண்மயில் வந்து விட்டான் என்று உணர்ந்த நந்தினி உவகையுடன் அவனது 'வரவு'க்காகக் காத்திருந்தாள்.

புன்னகையுடன் அவளது அருகில் வந்து அவளது பின்புறம் கம்பீரமாக நின்றிருந்த பல்லவன், மூன்று நாட்களாக முன்னுரை படித்து விட்டதால், அடுத்த கவிதை எழுத மேலும் முன்னுரை தேவையில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்ததால் அவளது குனிந்திருந்த இடையைத் தனது கைகளால் இறுக்கிப் பிடிக்க, நாணல் கொடிபோல நெளிந்து வளைந்த அந்த பூங்கொடியாளது பளிங்கு மேனி மீது அவனது கோல் உராய்ந்து புதுப் புதுக் கவிதைகளை எழுத, அவளது முனகல் அந்த வனப் பிரதேசத்தில் ரீங்காரம் செய்தது. தென்றல் காற்றும் வாடைக் காற்றும் கலந்து அங்கு குளிர் சேர அந்த குளிரை நீக்க அவர்களது மேனிகள் உராய்ந்து அங்கு கடும் உஷ்ணத்தை உண்டாக்கி அனல் பறக்க வைத்தன.

பல்லவனது ஆண்மை நாகம் போல படமெடுத்து சீறியெழுந்து அதன் விஷத்தைக் கக்கும் முன் தனது 'பொந்தில்' புகுந்து படமாட வேண்டும் என்று அவளது பின்னழகுகளின் நடுவே வருடிக் கொண்டு அந்த வஞ்சியின் வஞ்சிக் கோட்டையின் முகப்பில் புகுந்து விடத் துடித்தது. நந்தினியின் மேனியெங்கும் புளகாங்கிதம் அடைய அவள் தனது வாழைத் தொடைகளை இன்னும் விரித்துக் குனிந்தவாறே, அவனது வாள் தனது 'உறை'யில் சொருகப் படுவதற்கு ஏதுவாக வளைந்து கொடுத்தாள். அவளது இன்பக் கோட்டையின் வாசல் ஏற்கனவே தகர்க்கப் பட்டிருந்ததால், அவனது ஆண்மை தங்கு தடையின்றி அவள் அங்கத்தின் உள்ளில் பிரவேசிக்க, அந்த இன்ப ஊடுருவலில் கண் மயங்கினாள் அந்த மாது.

ஏற்கனவே விறைத்துத் திண்மையுடன் திகழ்ந்த அவனது தடி, அவளது மடியின் மடிப்புகளுக்குள் சென்றதும் அந்த இன்பப் பெட்டகத்தின் பட்டு இதழ்களின் அணைப்பிலும் அந்த இளம் சூட்டின் நெருடலிலும் இன்னும் பூரித்து வெடித்து விடும் அளவுக்குத் துடித்தது. வெகு சிரமத்துடன் கடமையுணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியமாகத் தனது காம வே¨லையில் ஈடுபட்டான் பல்லவன். பல்லவனின் கரங்கள் அவளது மாங்கனிகளைக் கைகளுக்குள் பிழிந்தவாறே அவளுக்குள் தனது வேலைப் பாய்ச்சிப் பாய்ச்சி தனது இயக்கத்தின் வேகத்தை அதிகமாக்க, நந்தினி தேவியும் தனது உடலை முன்னும் பின்னும் அசைத்து அவனது ஆட்டத்திற்கு ஈடு கொடுத்தாள். தனது இதய ராணியின் யோனியின் தசைகள் அசைந்து அசைந்து அவனது ஆண்மையைப் பிழிந்து அவனை படாத பாடு படுத்தினாலும், பல்லவனது திருவிளையாடல் மீண்டும் ஒரு நாழி நேரம் தொடரவே செய்தது!!

12