Pandi Naattu PainkiLi 07

Story Info
Indian background Tamil Erotic Historical Story
4k words
5
10.2k
1
0

Part 6 of the 6 part series

Updated 12/26/2021
Created 07/07/2012
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

பாண்டி நாட்டு பைங்கிளி – 7

முந்தைய பாகத்தின் கடைசி ....

மீண்டும் அங்கு ஒரு புயல் உருவாக, காமப்போரில் உச்சக்கட்டத்திற்கு வந்து நந்தினி தேவி, பேரிரைச்சலுடன். அந்தக்காடு முழுவதும் கேட்கும் அளவுக்கு முனக, உச்சக்கட்டம் அடையவும், பல்லவன் அவளது பெண்மைப் பெட்டகத்தின் பிழியலில் தாங்கவொண்ணா இன்பத்தில் தோய்ந்து தானும் நந்தினியின் பாண்டி நாட்டு பொந்துக்குள் பல்லவ விந்தை சீறிக் கொண்டு பாய்ச்ச, அவர்களது கந்தர்வ விவாகத்தின் முதலிரவில் இரண்டாம் கட்டம் நிறைவேறியது. இருவரும் இன்பக் களைப்பில் மீண்டும் பஞ்சணையின் வந்து சாய்ந்து அணைத்த வாறே சற்று இளைப்பாற நடு நிசியைத் தாண்டி குளிர்க்காற்று இருவரையும் அணைத்துக் தவழ்ந்து சென்றது.
தொடர்கிறது........


இளைய பல்லவனும் பாண்டி நாட்டு இளவரசி நந்தினி தேவியும் அந்த பௌர்ணமி நிலவின் ஒளியில் தங்களது கந்தர்வ விவாகத்தின் இரண்டாவது புணர்ச்சியின் களைப்பில் சற்றெ அயர்ந்து விட்டனர். நடு நிசியும் கடந்து இரண்டு நாழிகள் கடந்து விட இதுவரை அவர்களைத் தாலாட்டிக் கொண்டிருந்த தென்றல் காற்றை செல்லமாக அதட்டி விரட்டு அங்கு குளிர்ந்த வாடைக் காற்று வீசத் தொடங்கியது.

நந்தினி தேவி அந்த சிறிய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீர் என விழித்து புத்துணர்வுடன் எழுந்து பஞ்சணையில் இருந்தாள் – தான் பூரண நிர்வாணக் கோலத்தில் இருப்பதையும் தனது பூமேனி இத்தனை நேர இன்பப் போரில் களைத்திருந்தாலும் இன்னும் அந்த அதிர்வுகளில் இருந்து முழுவதாக விடுபடவில்லை என்பதையும் உணர்ந்த அவள் அருகில் இளைய பல்லவன் ஆழமாகச் சுவாசித்து கொண்டு உறக்க நிலையில் இருப்பதையும் கண்டாள். சிறிது நேரம் அவள் அவனது பிறந்த மேனியையும் தேக்கு போன்ற வலிமை நிறைந்த புஜங்களையும் அகன்ற மார்பையும் கடைந்தெடுத்த மரம்போன்ற தொடைகளையும் கண்டு ரசித்தவள், அவனது லிங்கம்– தனக்குள் இந்த இரவில் இரண்டு முறை பிரவேசித்து தன்னை கடும் இன்ப இம்சைக்கு உள்ளாக்கிய அவனது வேல் ஆயுதம் – இப்போது சுருங்கி ஒரு புழுவைப் போல சுருங்கி படுத்துக் கிடப்பதைப் பார்த்ததும் துணுக்குற்றாள்.

அந்த மைவிழியாளுக்கு மனதுக்குள் பெரும் சினம் உண்டானது – “பேரெழில் படைத்த பாண்டி நாட்டுப் பைங்கிளி தான் அண்மையில் இருக்கும்போது இவரது ஆயுதம் இப்படி சுருங்கி இருப்பது தனது அழகுக்கும் ஆற்றலுக்கும் பேரிழுக்கல்லவா” என்ற எண்ணம் ஓங்க, தோழி பூங்கோதை முந்தைய தினம் –“தேவி, பல்லவ நாட்டுக்கு பாண்டி நாடு சற்றும் காமத்தில் குறைந்ததல்ல என்று நீங்கள் தான் பல்லவருக்கு நிரூபிக்க வேண்டும்” - என்று கூறியது அவளது செவிகளில் இன்னும் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கத்தான் செய்தது.

காமப் போரில் ஆணும் பெண்ணும் சரி சமமாக ஈடுபட்டாலே புணர்ச்சியில் பூரணத்துவம் பெறும் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்த நந்தினி தனது பளிங்கு மேனியை பல்லவனில் பலம் பொருந்திய உடலுடன் இணைய விழைந்தாள். மெல்ல எழுந்து அவனது மார்பின் மீது தனது குற்றால அருவி போன்ற குழல்களை படர விட்டு அவனது முகத்தைத் தனது பூங்கரங்களால் வருடத் தொடங்கினாள். அவளது முகம் அவனது முகத்தை நோக்கி அண்மையில் சென்று உறவாட, கன்னத்துடன் கன்னம் உரச அங்கு ஒரு புதிய போரின் துவக்கம் அடித்தளம் கண்டது.

பல்லவன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல் பாவித்தாலும் அவனது மனம் நன்றாக விழித்தே இருந்தது. கண்களை மூடி ஆழமாக சுவாசித்துக் கொண்டிருந்தவன் அவளது மெல்லிய அசைவுகளைப் பூரணமாக அறிந்து கொண்டாலும் மையல் கொண்ட இந்த கயல் விழியாள் என்னதான் செய்கிறாள் என்று பார்க்கும் ஆவலில் அவளது செயல்களைத் தொடரட்டும் என்ற பாணியில் சயனித்துக் கொண்டிருந்தான். தனது மார்பில் உரசிய அவளது நறுமணம் கொண்ட தலை முடி அவனது உடலில் புதிய உஷ்ணத்தைக் கிளப்பியது. கன்னத்தோடு கன்னம் உரசிய அந்த பைங்கிளியின் மிருதுவான இளம் சூடு அவர்களின் மூன்றாவது புணர்ச்சி அதிக தூரத்தில் இல்லை என்பதை அவனுக்கு உணர்த்த தனது விழிகளை மெல்லத் திறந்தான்.

நந்தினி அவன் கண்களைத் திறப்பதைக் கண்டு சற்றே முகத்தை உயர்த்தி தனது மீன் விழிகளை அவனது கூரிய பார்வையுடன் அந்தரங்கமாக உறவாட விட்டாள். கண்ணும் கண்ணும் உரசும்போது அங்கு காமம் மனதில் மீண்டும் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.‘ மன்னா! என்ன களைத்து விட்டீர்களா...’ என்று அவனை ஒரு புன்னகையுடன் வினவ, வெகு நிதானமாக பல்லவன் சிரித்துக் கொண்டே, “தேவி, பல்லவன் ஒருபோதும் களைத்துப் போக மாட்டான். மேலும் இவ்வளவு ஒயில் படைத்த அழகுப் பதுமை அருகில் இருக்கையில் தூங்கத்தான் முடியுமா?? ..ஒரு சிறிய இடைவேளை... அவ்வளவே....” என்று கூற அவள் முத்துப் பற்கள் அந்த காயும் நிலவில் திளங்க அவளது நகைப்பு அந்த வனத்தில் மணியோசைபோல் ஒலிக்க அவளது காய்கள் அதற்கேற்ப அசைய, சில கணங்கள் பல்லவன் தன்னையும் அறியாமல் லயித்து விட்டான்.

அவர்களது காம நாடகத்தின் அடுத்த கட்டத்தின் முக்கிய பாகம் நாயகிக்குத்தான் என்று மௌன மொழியில் அவர்களது விழிகள் ஒப்பந்தம் செய்து கொள்ள அவள் தனது நாயகனின் உதடுகளோடு தனது கோவைப் பழ இதழ்களை இணைத்து அமுது ஊட்டி விட்டாள். பல்லவன் அவளது பழரசத்தை அருந்தியபடியே தனது கைவிரல்களால் அவளது தோள்களையும் முதுகையும் வருட நந்தினி தனது மாங்கனிகள் போன்று பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்த முலைகளை அவனது பரந்த மார்பில் உரச, மனதில் எரிந்து கொண்டிருந்த தீ, இருவரின் உடல்களிலும் காமத்தின் புதிய தீப்பொறிகளை உருவாக்கியது.

நந்தினி சற்று குனிந்து நோக்க, பல்லவனின் லிங்கம் இப்பொது புத்துயிர் பெற்று கோபுரம் போல் கம்பீரத்துடன் நிற்பதைக் கண்டு பெருமையுடன் அவள் தனது பூங்கரங்களுக்குள் சிறைப்படுத்தினாள். ஆனால் வீரியம் கொண்ட வீரன் கட்டுக்கடங்காமல் விறைப்புடன் அவனது திண்மை தனது கைக்குள் துடிப்பதை உணர்ந்த அவள் சமாதான பாணியில் அவனது ஆயுதத்தைத் தனது கைகளால் தாலாட்ட, அவனது எழுச்சி இன்னும் திண்மை பெற்று விண்ணை நோக்கி நின்றது.

பொழுது விடிய இன்னும் சமயம் அதிகம் இல்லை என்று உணர்ந்த நந்தினி தனது பவள மேனியை அவனது சூடான உடல் மீது படர விட்டு குளிர் காயும் பாணியில் தனது இரு கால்களையும் அவனது கால்களின் இரு பக்கமும் வைத்து குப்புறப் படுத்து அவன் மீது சாய அவனது லிங்கம் அவளது தேன் பெட்டகத்தின் மீது மெல்ல மெல்ல உரசியது.

அந்த இரவின் முந்தைய பாகத்தில் இருமுறை தனது மன்மத மேடையை சிம்மாசனம் ஆக்கி அந்த வஞ்சிக் கோட்டைக்குள் புகுந்து அரசாட்சி செய்த பல்லவ இளவலின் செங்கோல் மீது தான் இப்போது அமர்ந்து ஆள வேண்டும் என்று அவள் மனம் குறு குறுப்புடன் நினக்க, சேர நாட்டு காமக் களியாட்டங்களின் ஒருபகுதியாக தேங்காய் உரிப்பது பற்றி தனது தோழி இயம்பியிருந்ததும் அவள் நினைவுக்கு வந்தது. ஆனால் இதில் வெகு கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் அவள் எண்ணத்தில் கொண்டு, நேர்த்தியாக அவளது கால்களை விரித்து பூங்கரத்தில் பல்லவனில் லிங்கத்தை அவளது குனிந்து விரிந்த தொடைகளின் நடுவே இருந்த மலரின் இதழ்களின் நடுவே செலுத்தி, மிகவும் மெல்ல தன் பளிங்கு மேனியைத் தாழ்த்தி அவனது செவ்வாழைப் பழத்தை தனது பெட்டகத்துக்குள் விழுங்கினாள்.

பல்லவன் இன்பத்தில் மூழ்கி அவளது கோட்டைக்குள் மூன்றாவது பிரவேசனத்தில் தற்போது அவள் மேலே இருந்ததால் இன்னும் ஆழமாகச் சென்று அவளது மன்மதச் சுரங்கத்தின் அந்தரங்கங்களை இன்னும் ஆழமாக ஆயுதப் பயிற்சியில் ஈடுபட, நந்தினி தனது தாமரை மேனியை மெல்ல மேலும் கீழும் ஆட்டத் தொடங்கினாள். அவனது தோள்களைத் தனது கைகளால் பிடித்துக் கொண்டு மீண்டும் முகத்துடன் முகம் சேர்த்து பஞ்சு மார்பகங்கள் அவனது நெஞ்சில் இம்சை செய்ய, தனது இயக்கத்தின் வேகத்தை மெதுவாகக் கூட்டினாள்.

குதிரைச் சவாரியில் அவள் தேர்ச்சி பெற்றிருந்ததால் அவளுக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. மாறாக ஒவ்வொரு முறை தான் உடலைக் கீழே தாழ்த்தும் போதும் தூண் போன்ற அவனது திரண்ட செங்கோல் தனது மலர்ப் பெட்டகத்தைத் துளைத்துக் கொண்டு அடி வயிற்றில் சென்று நிறைந்து முட்டுவது அவளுக்கு பேரின்பத்தைக் கொடுத்தது. வேகத்தையும் ஆழத்தையும் அவள் புரவியின் மீது இருக்கும்போது எவ்வளவு கட்டுப் பாட்டுடன் செய்வாளோ அவ்வளவு கவனத்துடன் செய்ய, அவர்களின் புணர்ச்சியின் வேகமும் தாகமும் அடுத்த உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பல்லவனுக்கு தன் மீது படர்ந்திருந்த கொடியிடையாளின் பட்டு மேனியின் இளம் சூடும் அவளது அன்னம் போன்ற அசைவும் ஒவ்வொறு இயக்கத்திலும் அவனது ஆயுதத்தில் புதுப் புது உணர்வுகளை எழுப்பியது.

அரை நாழி புணர்ச்சியில் ஈடுபட்டு காமத்தில் திளைத்துக் கொண்டு இருந்தபோது திடீர் என்று காட்டுக் கோழியின் ‘கொக்கரக்கோ’ என்ற கூவல் அந்த வனாந்தரத்தில் கேட்க, இருவருக்கும் இப்போது புறப்பட்டால் தான் விடியும் முன்பு மதுரை மாநகரைச் சென்று அடைய முடியும் என்று அறிந்ததனால், பல்லவன்“ தேவி, நாம் எழும்பிப் புறப்படுவோம்” என்று அவள் செவியில் கூறினான். நந்தினிதேவி திடுக்கிட்டாள் “என்ன.. இந்த ஆட்டத்தை முடிக்காமலா..” என்று பிரிவின் வேதனை தாளாமல் கேட்க... பல்லவன் கல கல வென்று சிரித்து, “கவலைப் படாதே தேவி.... நாம் மதுரை சென்றடைய இன்னும் ஒரு நாழி எடுக்கும்.. அதுவரை நாம் புரவியின் மீதிருந்து நமது ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டே செல்வோம்” என்று கூற நந்தினி தேவி பல்லவனின் அற்புதமான திட்டத்தை நினைத்து அயர்ந்து விட்டாள்.

பல்லவன் இருவரின் ஆடைகளையும் ஒரு மூட்டையாக்கி கையில் எடுத்துக் கொண்டு, “தேவி... பஞ்சணையையும் மற்ற பொருட்களையும் தோழன் கபிலனும் அவனது காதலியும் நாளை கவனித்துக் கொள்வார்கள்.” என்று அவளது கரம் பிடித்து நந்தினியின் புரவி நின்ற இடத்தை நோக்கிக் கூட்டிச் சென்றான். ஆடை மூட்டையை புரவியின் முன் பாகம் கட்டி விட்டு, பல்லவன் தான் முதலில் குதிரையின் முதுகில் பூரண நிர்வாணக் கோலத்திலேயே அமர்ந்து கொண்டு, பின்னர் அவளை அலாக்காகத் தூக்கி தன்னை நோக்கி இருக்கும் படி தனது மடியில் அவள் கால்களை விரித்து தனது செங்கோல் மீண்டும் அவளது மதன மாளிகைக்குள் இருக்கும்படி செய்து விட்டு, அவள் செவியில் மெல்ல கிசுகிசுத்தான்“ தேவி என்னை கெட்டியாகப் பிடித்துக் கொள்” என்று கூறி விட்டு குதிரையின் கடிவாளத்தை மெல்ல அசைக்க புரவி மெல்ல புறப்பட்டது.

வாடைக் காற்றின் குளிருக்கு இருவரின் உடல்களின் இறுகிய் அணைப்பு சூடாக இருந்தது. மேலும் நந்தினியின் பொந்துக்குள் புகுந்திருந்த பல்லவனின் லிங்கம் புரவியின் ஒவ்வொரு அசைவிற்கும் ஏற்ப உள்ளேயும் வெளியேவும் அசைய அவர்களது புணர்ச்சி இப்போது ஒரு முற்றிலும் புதிய நிலையை எட்டிக் கொண்டிருந்தது.

நந்தினியின் புரவி தன் எஜமானியைப் பற்றி பெருமை கொண்டிருந்தது – இரண்டு நாழிகட்கு முன்பு அவளது ‘வீல்..’ என்ற சத்தம் அந்த காட்டுப் பிரதேசத்தைக் கிழித்தபோது அது சற்று கவலையுடன் குரல் கொடுக்கவே செய்தது. ஆனால் பின்னர் கேட்ட முனகல்கள் .. வாயில்லா ஜீவனானாலும் இதை ஊகிக்கவா முடியாது.. எஜமானியும் அவளது துணையும் தன்னைப் போல் ஆடையில்லாக் கோலத்தில் தன் மீது வந்து அமர்ந்ததும் அவர்கள் புணர்ச்சி தனது சவாரியில் நடக்கிறது என்ற பெருமிதத்தில் அதற்கு உற்சாகம் பீரிட்டுக் கொண்டு வர, மெல்ல மெல்ல வேகம் கூட்டி நாலு கால் பாய்ச்சலில் செல்ல, அதன் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஏதுவாக அவரகளின் காமக் காய்ச்சலின் முனகல்கள் கூடிக் கூடி வந்தன. ஏறக்குறைய ஒரு நாழி நேரம் அந்தப் பாய்ச்சலின் வேகத்தில் காமத்தின் புதிய ஆழங்களையும் உச்சங்களையும் கண்ட நந்தினியும் பல்லவனும் “ஆ... ஆ...” என்று உச்சக்கட்டம் அடைய, புரவியும் தனது வேகத்தைக் குறைத்து, சிறிது நேரத்தில் கோட்டையின் வெளிப்புறத்தில் உள்ள மரத்தடியில் சென்று நிற்க, இருவரும் தத்தம் உடைகளை அணிந்து கொண்டு கோட்டைக்குள் செல்லும் ரகசிய பாதையின் முகப்பில் காத்துக் கொண்டிருந்த சேனாதிபதி மகன் கபிலனையும் அவனது காதலி பூங்கோதையையும் கண்டன.

பூங்கோதை நமட்டுச் சிரிப்புடன் இளவரசி நந்தினியை வரவேற்று அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றாள். பல்லவன் தனது விருந்தினர் அறைக்குச் செல்ல இவ்விதம் இளைவ பல்லவன்– நந்தினி தேவியின் கந்தர்வ விவாகம் இனிதே நடை பெற்றது.

(அடுத்த பாகம் - -> இங்கே)


ஒரு மாதத்துக்குப் பின்...........அடுத்த பௌர்ணமி – முழு நிலவு காய்ந்து கொண்டிருந்தது

மாமல்லபுரம் ....பல்லவ அரண்மனையின் அந்தப்புரத்துப் பஞ்சணை.... அங்கு ஒரு ஆண்கிளியும் பெண் பைங்கிளியும் கொஞ்சிக் கூடிக் குலவத் தயாராக இருந்தன...

இளைய பல்லவனும் பாண்டி நாட்டு இளவரசி நந்தினி தேவியும் இனிதே இல்லறம் கொள்ளுவதற்கு முன்னோடியாக அன்றுதான் அவர்களது திருமணம் அந்த அரண்மனையில் கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. பல்லவ அரண்மனையின் அந்தப் புரத்தில் பிரமிப்புடன் பிரவேசித்து படுக்கை அறையில் பஞ்சணையில் வீற்றிருந்த வண்ணம் தன் மனதைக் கொள்ளை கொண்ட அந்த பல்லவக் கள்வனை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள்.

என்னதான் மணமுடிப்பதற்கு முன்பே எல்லாக் காரியங்களிலும் ஈடுபட்டிருந்தாலும், அந்த திருமண முதல் இரவின் எதிர்பார்ப்புக்கள் இருக்கத்தானே செய்யும்? கடந்த நாட்களின் நினைவுகளை அசை போட்ட அவளது மனதின் ஓட்டங்களில் மேனி சிலிர்த்து புல்லரிப்புடன் தனது இன்பப் பெட்டகம் கசிந்து ஈரமாவதை உணர்ந்த நந்தினி தேவி தனது வாழைத் தண்டு போன்ற தொடைகளை இறுக்கிய வண்ணம், மைவிழிகள் சொக்கி மயங்க, தன் கரம் பிடித்த புதுக் கணவன் இளைய பல்லவன் வரும் காலடி ஓசை கேட்க, எழுந்து நின்றாள்.

இளைய பல்லவன் கம்பீரத்துடன் அதே சமயம் மனதுக்குள் காம ஆர்வத்துடன் – சில முறை தனது கண்மணியான நந்தினியை அவளது ராஜ்யத்திலேயே சுவைத்திருந்தாலும் இப்போது அவள் குடிபுகுந்திருக்கும் தனது பல்லவ நாட்டின் அரண்மனையில் முறைப்படி மனைவியாகி கரம்பிடித்து இப்போது புணரும் அவாவில்– விறைத்துப் புடைத்து நிற்கும் தனது லிங்கத்தின் எழுச்சி, தனது ஆடையையும் மீறி காணப்படுவதை மறைக்க முயன்றவாறே, வேகமாக அடியெடுத்து தங்களது பள்ளியறையில் காலை வைக்கவும், பளிங்குச் சிலைபோல் எழில்மிகுந்த பாவையாக ஒயுலுடன் நிற்கும் அந்தப் பாவையை பார்வையாலேயே விழுங்கியவாறு நிற்க, நந்தினி எழுந்து தனது புதுக் கணவனின் முன் நாணம் ததும்ப நின்றாள்.

பள்ளியறையின் கதவை மூடி விட்டு, அவளை நோக்கி அடியெடுத்து முன்னேறிய அந்தக் கள்வனின் கட்டழகையும் தேக்குமரம் போன்ற புஜங்களையும் கயல்விழியாளின் கடைக்கண் மூலம் கூர்மையாக கவனித்த இளவரசி அவனது கால்களுக்கு நடுவே ஆடையை மீறித் திமிறிக் கொண்டிருந்த எழுச்சியையும் காணத்தவறவில்லை. தன் புது கணவனுக்குத் தன் மேல் இருந்த ஆசையில் அளவுகோலாக இருந்த அவனது செங்கோலின் விறைப்பு அவளுக்குப் பெருமிதத்தையே தந்தது.

பல்லவன் நந்தினியின் அருகில் வந்து அவளது கண்களுடன் தனது கண்களைக் கலந்து விட்டான் – மௌன மொழியில் இருவரும் ஆயிரம் காவியங்களை சில கணங்களில் அந்தரங்கமாகப் பரிமாறிக் கொள்ள இருவரது உடல்களும் காமத்தின் உஷ்ணத்தில் தகிக்கத் தொடங்கின.

என்னதான் சில முறை ஏற்கனவே கந்தர்வ விவாகத்தின் புணர்ச்சியை அனுபவித்திருந்தாலும், முதலிரவில் தமிழ்ப் பெண்ணுக்கே உரிய நாணமும் பண்பும் புடைசூழ, நந்தினி தனது பிராண நாதனின் கால்களில் விழுந்து வணங்கினாள். சில கணங்கள் குனிந்து பல்லவனின் பாதத்தை நமஸ்கரித்த அவள், தன் கணவன் தன் தோள்களைத் தொட்டு தூக்கி அணைப்பான் என்று எதிர் பார்ப்புடன் இருந்தவளுக்கு அடுத்த வியப்பு மூட்டும் செயலை பல்லவன் காட்டினான்.

கண்கள் மயங்கி குனிந்து வணங்கியவள் சற்றே சல சலக்கும் ஒலி கேட்க தன் கரிவண்டு விழிகளைத் திறக்க அவன் பாதங்கள் அருகே அவனது உடைகள் அவிழ்ந்து கிடப்பதைக் கண்டு வியப்புடன் தன் பட்டு மேனியை உயர்த்தி கண்கள் பட்டாம் பூச்சிபோல் படபடக்க நோக்கியவள் தனது முகத்திற்கு நேரே அவனது வேல் ஆயுதம் துடிப்புடன் நிற்பதைக் கண்டு பிரமித்து விட்டாள்.

தங்களது முதல் சந்திப்பிலேயே தனது அரண்மனைத் தோட்டத்தில் கன்னிச் சிட்டாக இருந்த அவளை ‘சங்கு’ ஊத வைத்தவன் அல்லவா இந்த காம வித்துவான் ! – இன்று அவனது மனைவியாகி விட்டவுடன் வெகு கடமை உணர்வுடன் அவனது செங்கோலை தனது செவ்வாய் இதழ்களில் வைத்து அவர்களின் முதல் இரவுச் சாந்தி முகூர்த்தத்துக்குத் துவக்கமாக சங்கு ஊத, அவனது வேலாயுதம் பாலாமிர்தத்தை உமிழ்வதற்குத் தயாராக இருந்தது. தங்களது முதல் சில சந்திப்பிலேயே அவள் அவனது காம நாடித் துடிப்பை உன்னிப்பாக கவனித்துச் செயல்பட, அவளது நாவு சுழன்று அவனது லிங்கத்தை சுற்றி சுற்றி ஆலிங்கனம் செய்து இன்ப ஆழியில் அவனை இறக்க“ நந்தினிக்கண்ணே... மானே ...” என்றெல்லாம் பிதற்றத் தொடங்கினான் பல்லவன்.

நந்தினியில் வாயில் எழுந்த குயில் நாதத்துக்கு ஏற்ப அவனது லிங்க நாகம் படமெடுத்து அவள் வாய்க்குள் அற்புதமாக ஆடியது – இன்னும் சற்று நேரம் மகுடி வாசித்தால் தனது அமிர்த ‘நச்சு’ வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், பல்லவன் அவளது தோள்களைப் பற்றி அவளை எழுப்பி, “தேவி, நாம் பஞ்சணைக்குச் செல்வோம் ..” என்று அழைத்துச் சென்றான்.

பாண்டிய ராணியின் யோனியும் இன்பத் தவிப்பில் வெந்து கசிந்து கொண்டிருந்தது. அன்ன நடை பயின்று பஞ்சணையை எய்திய அவள் எதிர்பார்புடன் பல்லவ இளவலை நோக்க, அவன் அவளது முத்துக் கன்னங்களில் பல்லவ முத்திரையை முத்தமாகப் பதித்து அதை மீண்டும் உறுதிப் படுத்த அவளது பனி இதழ்களை தனது உதடுகளால் வருடிப் பின்னர் கவ்விப் பிடித்து அவளை இன்பத்தில் ஆழ்த்தினான். அவளது செவ்வாயில் பழரசம் ஊறி வர அதை அனுபவித்துச் சுவைத்தவன் அந்த பவள இதழ்களைத் தனது நாவால் ஊடுருவி சற்று முன் தனது செங்கோலால் அதன் ஆழத்தை அளந்தவன் இப்போது தனது நாவைச் சுழற்றி அதன் சுற்றளவை அளக்க முற்பட்டான்.

மைவிழியாளின் பூங்கரங்கள் மாலையாகி அவன் தோள்களைச் சுற்றி இறுக்கிப் பிடிக்க அவளது மென்மையான மேனி கொடி போல் அவன் மீது படர அவனது திண்மையான ஆண்மை அவளது அடி வயிற்றில் இடித்து இன்ப அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. பல்லவனின் வலிய கரங்கள் அவளது முதுகின் பின் அமைதியாகச் சென்று அவளது பட்டு மார்க்கச்சையின் முடிச்சை நேர்த்தியாக அவிழ்க்க நந்தினியின் மதர்ப்புள்ள மாங்கனிகள் துள்ளிக் குதிக்கும் முயல்குட்டிகள் போல் விடுபட்டு திமிறிக் கொண்டு வெளிப்பட, திரட்சி மிகுந்த அவளது மார்பகங்களை அவனது கரங்கள் வருடி வருடி விம்ம வைத்தன.

அவளது பருவக் கலசங்களை மென்மையாகப் பிழிந்தவாறே பல்லவன் தனது முகத்தை அவள் தோள்களில் புதைத்து இன்னும் சற்றே இறக்கி அவளது மாங்கனிகளை ஒவ்வொன்றாக ரசித்துச் சுவைக்க, நந்தினியில் முனகல் இன்னிசை எழுப்பி அவர்களது பள்ளியறை படலங்களுக்கு பின்னணிப் பாடலாக அமைந்தது. அவனது விஷமத்தனமான கைவிரல்களோ அவளது கொடியிடையை வருடி அதன் வளைவுகளில் இறங்கி அவளது மீதி இருந்த உடைகளின் தடையை நீக்க எத்தனம் செய்ய, துகில் உரிவதில் இப்போது வல்லுனனாகி விட்ட பல்லவனுக்கு அவளை பூரண நிர்வாணக் கோலத்தில் ஆக்குவதற்கு சில நொடிகளே தேவைப் பட்டது.

பள்ளியறையில் இருந்த நிலைக் கண்ணாடியில் அவளது பின்னழகு பருத்து திரண்டு தென்பட்டதைக் கண்ட பல்லவனது ஆண்மை இன்னும் பூரணமாக விழித்துக் கொண்டு அவளது நாபியின் கீழே உரசி அடி வயிற்றில் தனது நுனியால் கோலம் போட, அந்த பெண் மயில் வளைந்து துவள, அவளது பெண்மையில் கசியும் ஈரமும் வடிந்து அவளது வாழைத் தொடைகளில் வழிந்தது.

பல்லவன் அவளது பூமேனியை தன் வலிய கைகளில் அனாயாசமாகத் தூக்கி பஞ்சணையில் கிடத்தினான். காமத்தின் சூட்டில் புல்லரித்துக் கொண்டிருந்த அவளது பவள மேனியைச் சிறிது நேரம் கண்டு ரசித்து விட்டு அவளது கால்களை விரித்து அந்த அற்புதமான செம்பருத்திப் பூபோல திளங்கிக் கொண்டிருந்த அவளது யோனியில் கசிந்து வழிந்த மதன பானீயத்தைச் சுவைக்க விழைந்தான்.

பல்லவன் நக்குவதில் சிறந்தவன் – ஏன் அவனை காம-நக்கீரன் என்றே அழைக்கலாம் என்பதை நந்தினி பல்லவனைச் சந்தித்த அன்று இரவே நன்கு அறிந்திருந்தாள். நாக்கு என்பது சொல்லால் பெண்ணை வீழ்த்துவதற்கு மட்டும் அல்ல அவளது மதனப் பொய்கையை சுவைத்து அவளை இன்ப இம்சையில் ஆழ்த்தி அவளது சொர்க்க வாசலுக்குள் சுழற்றி காமத்தின் உச்சக் கட்டத்தில் எத்தனை முறை அவளை ஏற்றி விட்டான் என்பதையும் அனுபவபூரணமாக உணர்ந்த அவள், தனது வெண்ணைத் தொடைகளை நன்றாக அகற்றி இன்பப் பெட்டகத்தை அவனுக்கு தரிசனம் கொடுத்து அந்த மாதுளங்கனியை அவன் சுவைக்கத் தொடங்கியதும் பூவிழிகள் சொக்க சொர்க்கத்தை நோக்கி அடி மேல் அடி எடுத்து செல்லத் தொடங்கினாள்.

பல்லவன் அவளது மன்மத மேட்டில் தனது பல்லால் செல்லமாகக் கவ்வி பின்னர் அவளது இன்பப் பிளவில் வாயை வைத்து முத்தமிட்டு, நாவினால் நீவி கசிந்து வரும் மதன அமிர்தத்தை ரசித்து சுவைத்து அவளது மதன மொட்டு மீது முத்த மாரி பெய்ய, நந்தினி இன்பத்தின் முதல் சிகரத்தில் எய்தினாள். அவளது பெண்மையின் பிளவு சுருங்கி விரிந்து அவனது வாய்க்குள் துடிக்க அவன் இன்னும் அதிகமாக அவளை இன்பச் சித்திரவதை செய்வதை தொடர, அவள் அடுத்தடுத்து சில கணங்களில் புதுப் புது சிகரங்களைத் தொட்டு விண்ணை நோக்கி பறந்து கொண்டிருந்தாள்.

நந்தினியின் இன்ப முனகல்கள் பள்ளியறையை இன்னும் அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள அந்த எதிரொலியின் ஆதரவில் தனது நாக்கின் சுவைப்பை இன்னும் அதிகமாக்கிய பல்லவ இளவல், வேகத்தையும் சுழற்சியையும் காமப் போருக்கு ஏதுவாக செலுத்த, இனியும் தாங்க முடியாது என்ற நிலையை எய்திய பாண்டிய ராணி தனது இனிய யோனி இன்பத்தின் அதிரடி அதிர்வுகள் தாள முடியாமல்“ ஆ... ஆ...” என்று பிதற்றியவாறே உச்சக் கட்டத்தை அடைந்து மயக்க நிலையை அடைந்தாள்.

சற்று நேரம் கழிந்து சுதாரித்துக் கொண்டு எழுந்த அவள் தனது கணவனுக்கு தான் அர்ப்பணிக்க வேண்டிய சேவையை நினைவு கூர்ந்தவாறே, அவனது மார்பில் தனது மென்மையான விரல்களை நீவியவாறு, ஊர்ந்து ஊர்ந்து சென்று தனது பூங்கரத்தில் அவனது செங்கோலைக் கைப்பற்றினாள். இன்னும் சற்று நேரத்தில் அவனது வேல் ஆயுதம் தனது மதனக் கோட்டையை ஊடுருவிச் சென்று தனது இன்பப் பெட்டகத்தை பூரணமாக ஆக்கிரமித்து தனது சொர்க்க மண்டபத்துக்குள் ஆனந்த மதன தாண்டவம் ஆடி தன்னைத் திளைக்கச் செய்யப் போகும் எதிர்பார்ப்பின் உவகையில் புன்னகைத்தாவாறே, அந்த தேன்மொழியாள்,“ அத்தான்....” என்று விளித்தாள்.

பல்லவன் மல்லாக்காகப் படுத்தவாறு நந்தினியின் முதுகை வருடியவாறே, “என்ன தேவி...!” என்று கேட்க, “ஏன் சும்மா இருக்கிறீர்கள்.... சாதாரணமாக இதற்குள் உங்கள் தீவிரச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியிருப்பிர்களே.....” என்று கிளி நாதம் போல ரீங்காரிக்க, பல்லவன் சற்றே விஷமத்தனமான தொனியுடன், “தேவி.... இன்று சாதாரணமான தினம் அல்லவே... இன்று நமது முதல் இரவு அல்லவா?” என்று வினவ, நந்தினிக்கு அவன் ஏதோ பொடி வைத்துப் பேசுகிறான் என்று புரிந்தாலும், அது என்ன என்று கண்டு பிடிக்கும் நோக்கில். கல கல என்று சலங்கை ஒலிபோல் நகைத்தவாறு,“ முதல் இரவுக்கு எங்கே மிச்சம் வைத்தீர்கள்..? நாம் சந்தித்த முதல் மூன்று நாட்களிலேயே, காமப் போரில் ஈடுபட்டு எல்லா கோட்டைகளையும் அல்லவா கைப்பற்றி உங்கள் காமக் கொடிக் கம்பத்தை நாட்டினீர்கள்” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள்.

“ இல்லை தேவி....! இன்னும் ஒரு கோட்டை பாக்கி இருக்கவே இருக்கிறது” என்று கூறிய வண்ணம் அவளை கூரிய விழிகளால் நோக்கினான். அவன் கரங்கள் அவளது திரண்டு பருத்து உருண்ட பின்னழகுகளைச் சற்று அதிகமாகவே வருடிக் கொண்டிருந்தது. நந்தினி விழிகள் படபடக்க மருட்சியுடன் தன் கணவனை நோக்கி சற்று அச்சத்துடன்‘ அது என்ன கோட்டை மன்னவா?’ என்று கேட்க அவனது பதில் அவளைப் பெரும் திகைப்பில் ஆழ்த்தியது.

- அடுத்த பாகத்தில் நிச்சயமாக முடியும் -

(மன்னிக்கவும் – இது கடைசி பாகம் என்று நினைத்துத் தான் தொடங்கினேன். கொஞ்சம் நீண்டு விட்டது. எனவே இறுதிக்கு ஒரு பாகம் கூட சகித்துத்தான் ஆக வேண்டும்)

நந்தினி தேவியின் கூரிய புத்தி பல்லவன் பதில் கூறுவதற்கு முன்பே இளைய பல்லவன் எதற்கு அடி போடுவதற்காக பொடி வைத்து பேசுகிறான் என்பது பற்றி ஓரளவுக்கு துல்லியமாகவே ஊகித்து விட்டது. தாங்கள் இருவரும் கண்ட முதல் முதல் சந்திப்பிலேயே தனது கன்னத்தில் ராஜ முத்திரையைப் பதித்த இந்தக் கள்வன், தோழியுடன் தனது அந்தப்புர அறைக்குத் திரும்பிச் செல்லும் போதே அவனது கழுகுக் கண்கள் தனது பின்னழகை பார்வையாலேயே துளைத்துப் பதம் பார்த்ததை அவள் உணர்ந்தே இருந்தாள்.

பின்னர் அனுபவித்த அந்த இன்பமயமான பொழுதுகளிலும் அவன் தனது நாவினாலும் கைவிரல்களின் ஸ்பரிசத்தாலும் பல நேரம் தனது யோனியை சுவைக்கும் பொழுதெல்லாம், பின் பெட்டகத்திலும் போதிய கவனம் செலுத்தி அவளை இன்பச் சித்திரவதையில் மீண்டும் மீண்டும் ஆழ்த்தியிருந்தபோதெல்லாம் அவன் செயல்களை ரசித்தே இருந்தாள். தற்போது தங்களது‘முதல்’ இரவிலும் அவனது கைகளால் வருடப் பட்ட அவளது பின் கோளங்கள் அந்த சுகத்தில் மயங்கி தம்மையும் அறியாமல் சற்று விரிந்தே கொடுத்தன. பொது இயல்புக்கும் அதிகமாகவே அவனது கைவிரல்கள் அந்த துவாரத்தை நீவுவதை உணர்ந்த அந்தப் பைங்கிளி, பெருமூச்சு விட்டவாறே, அவன் தனது முதலிரவுப் படலத்தில் இறங்கவில்லை என்ற வினாவிற்கும், பின்னர் அவன்“இல்லை தேவி....! இன்னும் ஒரு கோட்டை பாக்கி இருக்கவே இருக்கிறது” என்று அவளது செவியில் கிசுகிசுக்கும் போது, அவனது கைவிரல்களின் அழுத்தம் அந்த துவாரத்தின் முகப்பில் சற்று அதிகமாகவே செயல்பட்டு அந்த ஓட்டையின் உள் பிரவேசிக்க விழையவும், நந்தினி தேவிக்கு‘பக்’ என்றிருந்தது.

12