small town tales: Seeni (Tamil)

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

“உக்கும். என்ன பயம் வேண்டி இருக்கு இப்போ? தூரத்திலேந்து பேசினா எப்படி? ஆணும் பெண்ணும் ஒட்டணும். அப்பத்தே சேரும். சேந்தா பயம் எங்கியோ போயிடும். நெருங்கிப்படு,” என்று அவள் சொல்ல அவன் நகர்ந்து அவள் பக்கத்தில் அவளைப் பார்த்துப் படுத்தான். அவள் சூடான மூச்சு மேலே பட மயிர் சிலிர்த்தது.

“அது சரி. உங்கை மேல தலைய வெச்சுப் படுக்கப் போறேன். நீட்டு கைய” என்று அவன் கையை நீட்ட அவன் தோளில் தலையை வைத்துக் கொண்டு பக்கத்தில் படுத்தாள் சொர்ணம்.

“என்ன அப்படிய கிடக்கற. வெவரம் தெரியாதாம் மாப்பிளக்கி. என்ன எல்லாத்தியும் நான்தான் செய்யணுமா. அப்படியே கையால என் உடம்பைத் தடவிக் கொடுப்பா,”என்றவள் அவன் வேட்டியை விலக்கினாள். உறுப்பு நிமிர்ந்திருந்தது அவளுக்குத் திருப்தியாய் இருந்தது.

அவன் பயத்துடன் கையால் அவள் தோளைத் தடவினான். ‘பயப்படாதடா கண்ணு” என்றவள் அதை இழுத்து மார்பில் புதைத்துக் கொண்டாள். அவன் கையின் அடியில் மெத்தென்று பஞ்சு போல முலை பட்டது.

“மாராக்கத் தள்ளு, கருமம், ஒண்ணொண்ணாச் சொல்லணுமா” என்றவள் புடவையைத் தள்ள அவன் கை முலை மேல் லேசாகப் பட்டது.

“அக்கா அவரு ஒண்ணும் மேல கீழ தொடப் படாதுன்னாரு, அதுதான்...” என்று அவன் முனக, “அட ரோதனையே, அவரு கெடக்காறு அங்கால குவாடர் அடிச்சுப்புட்டு அக்காள, நான் சொல்றதப் பண்றா...”என்று கோபத்துடன் பேசியவள், அவன் கையை முலை மேல் அழுத்தி, “அதை பிசஞ்சு விட்டு காம்பைக் கடி” என்று பொறுமை இழக்கப் பேசினாள்.

ராமசாமியின் முரட்டுத்தனத்துக்கு பழகிய உடம்பில் அவன் கை ஸ்பரிசம் பட்டுப் போல இருந்தது. உஸ்..என்று அவள் பெருமூச்சு விட்டாள். கீழே அவன் தண்டு முழு வளர்ச்சி அடைய அவள் அடி வயிற்றை புண்டைக்கு மேல் தொட்டது.

“இதெல்லாம் ஒத்து வராதுப்பா. சும்மா சூடேத்தற,” என்றவள் அவனை அணைத்துக் கொண்டு, காலைத் தூக்கி இடுப்பை வளைத்துப் போட்டுக் கொண்டு, இடது கையால் அவன் தண்டை மேலும் கீழுமாக அசைத்து உசுப்பேத்தினாள்.

அது சூடேறி தலையை ஆட்ட அவன் இதயம் வெடித்துவிடும் போல அடித்தது. “கடிச்சுக்கடா கம்மினாட்டி” என்று தலையைக் கோதியவள் அவன் தலையை மார்பில் புதைக்க அவன் முலைக் காம்பை லேசாகக் கடித்தான். “க்கும்..அப்படியே பண்ணுடா ராசா,” என்று ரசித்தவள் அவன் கையை எடுத்து புண்டை மீது வைத்தாள்.

“அதை அப்படியே தேச்சு விடு. விரலை விட்டுக் கோது...”என்றதும் அவன் கை யோனிக் கதுப்புகளைத் தேய்க்க அவள் பெருமூச்சு அதிகரித்தது. “அய்யோ என்னாங்க இது பிசினாட்டும்,” என்று ஆரம்பித்தவனை

“கருமம் பேசாம சொன்னத்தைப் பண்ணு” என்று அவன் விரலை யோனிக்குள் திணிக்க அவன் விரல் உள்ளே நீண்டு மடக்கி நகர்ந்தது.

சுண்ணியின் விரைப்பு அதிகரித்து அவன் இடுப்பு முன்னுக்கு நகர, அவள் “இரு இரு அவசரப்படாத அப்படியே அவரை உள்ளார தள்ளணும்” என்று சுண்ணியை புண்டையின் வாசலில் வைக்க அவன் பொறுமை இழந்து அதை உள்ளே தள்ளினான். அது பாதி உள்ளே போனதும் அவனை அணைத்துக் கொண்டே மல்லாந்து படுத்தாள்.

“இருப்பா, அவசரப்படற, அது முழுசாப் போவலை, ரொம்ப தடியா இருக்காரு”என்றவள் தொடைகளை அகட்டி இடுப்பைத் தூக்க அவனை இயல்பாகவே பாதி நுழைந்திருந்த சுண்ணியை உள்ளே தள்ளினான்.

“ஐயோ ஐயோ எம்மாந்தூரம் போற...மெதுவா அடிப்பா...ஒக்காள என்ன கிழிச்சுப்படாத...”என்றவள் அவன் தோளைப் பற்றி கீழ இழுக்க, அதை அவன் எதிர்க்க இருவரும் ஒருங்கிணைந்து புணர்ந்தார்கள்.

“அன்பா நாலு வார்த்தை பேசப்படாதா, கொர் கொர்னு எருது மாதிரி ஏறினாப் போதுமா மனுசிக்கி” என்று ரகசியம் பேசியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டே அவன் மார்பில் பொத்தான் போல் இருந்த முலைக் காம்புகளைக் நாவால் வருடிக் கடித்தாள்.

அவன் உணர்ச்சியின் உச்சத்துக்கு அவளை இட்டுச்செல்ல அவள் ஆய் ஊய் என்று மூச்சு விட்டுக் கொண்டே இழுப்பை இழுத்து மேலுங்க கீழுமாக அடித்தாள். அவன் சுண்ணி முழு வீச்சில் வீரியத்தைப் பாய்ச்ச அவளும் ஊங்ங் என்று புண்டையில் நீர் விட்டாள்.

அவன் ஒரு வழியாக பீய்ச்சி ஓய்ந்து சற்று அயர்ந்ததும், “என்னா பவரு ராசா” என்றவள் அவனை ஒதுக்க அரைகுறையாக விரைத்திருந்த சுண்ணி நிற்க அவன் அப்படியே சரிந்தான்.

“வேத்து விட்டாச்சா, வேலை முடிஞ்சாச்ச பொலி எருதாட்டம்? நாலு வார்த்தை பேசினா என்னாவாம்” என்றவள் புடவைத் தலைப்பால் அவன் மார்பைத் துவட்ட அவன் நாவால் அவள் முலைக்காம்பைத் தடவி பல்லால் லேசாகக் கடித்ததும் உக்கும் ஆசை தீரலையா என்று முனகினாள்.

அவன் கையைப் பிடித்து நெகிழ்ந்த இடுப்புச் சேலையைத் தள்ளித் தொப்புளுக்குக் கீழே வழுவழுப்பான சதையில் வைத்ததும் அதன் மென்மையில் அவன் சூடான ரத்தம் மீண்டும் சுண்ணியில் பாய அவன் தயாரானான்.

அவள் சேலையை விலக்கி அவள் இடுப்பிலும் தொப்புளிலும் எச்சில் வழிய முத்தமிட்டு கையால் தொடைய அகட்டினான்.

“என் ராசா, மெதுவாடா எங்கியும் போவலடா...” என்றவள் குனிந்து அவன் உறுப்பை நாவால் நக்கினாள். அவன் இடுப்பைத் தள்ள சுண்ணி அவள் வாய்க்குள் புகுந்தவுடன் வாயின் வெல்வெட் உட்பகுதியில் இன்னமும் விரைத்து துடித்தது.

அவன் கையை புதராக மண்டிக்கிடந்த புண்டையில் விரலை விட்டு நிமிண்ட அவள் தனது வாயை விலக்கி, அவன் தலையை இழுத்து புண்டை மீது வைத்தாள். அவன் மோவாயைத் தேய்த்து அவள் நெடியை அனுபவித்தான். உதட்டில் தாடையிலும் அவள் யோனிப் பிசின் வழிய அவள் அவன் தாடையை மேலே தூக்கி முத்த மிட்டு அதைச் சுவைத்தாள்.
அப்போது மேகம் விலக நிலா பளிச்சென்று வீசியது.

“சொர்ணக்கா அது சுடுதே...” என்றவன் நிமிர்ந்து மதர்த்து நின்ற புண்டையைப் பார்த்தான். அதைக் கையால் தடவியவன் “ஐயையா, இது என்ன சொர்ணக்கா பிசின் இப்பவே விடுது...” என்ற போது அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

“உத்துப் பாக்காதடா, கத்தாத மானம் போவுது,” என்றவள் அவன் தண்டின் உறையை கீழாக இழுத்து அதைப் பிடித்து மேலுங் கீழுமா அடித்தாள். அது இன்னமும் விறைத்து நிமிர்ந்து கோணலாக நின்றது. அவன் க்க்கும் என்று முனகினான்.

அவன் சுன்னி அவள் கையில் கட்டுக்கு அடங்காமல் குதிக்க ஆரம்பித்ததும் “டேய் பாத்துடா, அவசரப்படாதே, உள்ள விட்டுட்டுத்தான் தண்ணி ஊத்தணும்” என்றவள் காலை அகட்டி அவன் சுன்னியின் தடித்த தலையை யோனியின் உள்ளே ஏற்றி பாதி எழுந்து அவள் மேல் ஏறினான். அவன் இடுப்பை முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளி இரண்டு முறை அடித்ததும் அது உள்ளே சுடச்சுட நுழைந்ததும் அவள் இடுப்பு வலிப்பு வந்தது போல உதற ஆரம்பித்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுவது போல உருண்டு பிரள அவன் மல்லாந்து விழ அவள் இரண்டு கைகளால் அவன் கைகளைப் பிரித்து பாயின் மீது அழுத்தி அவன் மீது ஏறி உட்கார்ந்தவள் இடுப்பைத் தூக்கி முழு வலுவுடன் தாக்குதலைத் தொடற, பசக் பசக் என்று ஏறி அடித்தாள். பளீர் பளீர் என்று வீரியம் உள்ளே சூடாகப் பீச்ச அவள் யோனி நீரும் பீச்சியடிக்க அவள் உய் உய் என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஓலமிட்டாள். அவன் தொடர்ந்து பீச்ச வீரியமும் யோனி நீரும் வெளியே வழிந்து இருவர் தொடையயும் நனைத்தது.

“போருண்டா, ஏது ஓயவே மாட்டியா,” என்று முனகியவள் அவனை விலக்கப் பார்த்தாள்.
அவன் தண்டு இன்னும் ஆடிக்கொண்டு வீரியம் வழிய வெளியே வந்த போது, அவன் அவளைக் கனிவுடன் பார்த்தான்.

“ரெம்ப டேங்ஸூக்கா. நல்லா இருந்திச்சு...” என்றவன் நிமிர்ந்து அவள் முலைகளில் முத்தமிட்டான்.

“டேய் நாந்தான் டேங்ஸ் சொல்லணும். மாமான இருந்தா பொடவைய விலக்கறதுக்கு முன்னாலியே நாலு அடி கொடுப்பாரு. புண்டையப் பாத்தாலே அவசரம் அப்படி தொடையில பீச்சுடும். நீயானா விடமாட்டேங்கற, என் செல்லம்” என்று நிமிர்ந்து அவன் சரியும் சுன்னியை முத்தமிட்டு நாவால் சுத்தம் செய்தாள்.

அது மீண்டும் நிமிர, “அக்கா, இன்னொரு தபா அக்கா,” என்ற கொஞ்சலுடன் அவள் யோனியின் தடித்த உதடுகளைப் பிரித்து விரலால் துளாவினான்.
“போனாப் போவுது, இதுதான் கடைசிதபா, தூங்கணும் என்னா” என்றவள் காலை அகட்டி அவன் சுன்னியின பிரவேசத்தை வரவேற்றாள். அவன் அவள் அக்குளின் உப்பை நாவால் சுவைத்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க புணர்ச்சி ஓட்டத்தில் அவளும் கலக்க இருவரும் உச்சத்தை அடைய அப்படியே அயர்ந்தார்கள். அவனை விலக்கியவள் அப்படியே மல்லாந்து கண் அயர்ந்தாள்.

அவன் கண் விழித்த போது அதிகாலையாய் இருக்க வேணும். கிழக்கே இருட்டு விலக ஆரம்பித்தது. பக்கத்தில் படுத்திருந்த சொர்ணத்தைப் பார்த்தான். அவள் ஒரு கையை நெத்தியின் மீது வைத்துக் கொண்டு அவள் வாயைத் திறந்து படுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் மாராக்கு ஒதுங்கி ஒரு பெரிய முலை சற்று சரிந்திருந்தது. அவன் குனிந்து அதன் முகட்டை நாவால் தடவி பருத்த காம்பை மொன்மையாகக் கடித்தான். ஊக்கும் என்று முனகியவள் கால்களை மடிக்க புடவை தொடை வரை ஒதுங்கியது. மழ மழப்பான தொடையில் அவன் தாடையைத் தேய்த்து புடவை மேலுக்கு இழுத்து அவள் புண்டையைப் பார்த்தான்.

அதன் கதுப்புகள் வாயைத் திறந்திருக்க உள்ளே சிகப்பாக சதை தெரிந்தது. அவன் குனிந்து அதை முத்தமிட அவள் தொடைகள் அவன் முகத்தை அணைத்தன. அவன் நாவால் புண்டையைத் துழாவ, “என்னா தூங்க உடமாட்டியா,” என்றவள் காலால் அவன் புடுக்கைத் தேடினாள்.

“ஐயையோ போது விடியப் போகுது. மாட்டுக்காரப் பையன் எவனாவது வரப்போறான். சீக்கிரம் முடிடா” என்று அவனை மேலுக்கு இழுத்தவள் அவன் உறுப்பைப் பிடித்து உள்ளே நுழைத்துக் கொண்டாள். அவன் ஆர்வம் கரை புரள ஏறி அடித்த போது அவளுக்கு மூச்சு முட்டியது.

“பாத்துடா, ராசா,” என்று ரசித்தவள் அவன் கொட்டையை நீவி, ஆசனத்தை நெருடி அனுபவித்தாள்.

“போரும் எந்திருச்சி வேலையப் பாரு,” என்று அவன் பீச்சி ஓய்ந்ததும் விலக்கியவள் எழுந்து புடவையை சரி செய்து கொண்டாள்.

அவன் மோர் குடித்து விட்டு வேலையைத் தொடங்கினான். அவள் வீடு கூட்டி அடுப்பு மூட்டினது தெரிந்தது. வெயில் உச்சைக்கு ஏற அவள் கிணற்றடியில் குளித்த காட்சியை வேலையை நிறுத்திவிட்டு தூரத்தில் இருந்து ரசித்தான். அவள் குளித்து முடிந்ததும் வயலுக்கு வந்து அவன் வேலையைப் பார்த்தாள்.

“இதப் பாரு தம்பி. இவ்வளவுதானா சேஞ்ச! நான் கண்டிசனா சொல்லிடறேன். ஏதோ ராவுல ஏத்திப்புட்டேங்கற கருவத்தில பராக்குப் பாக்கிறாப் போல இருக்கு. வாலை ஒட்ட அறுத்திடுவேன். பட்னி போட்ருவேன். சாக்கிரதை அக்கறை பாக்காம வேலையப் பாரு. நான் எங்கியும் போவலை” என்று காறமாகச் சொன்னாள். அவள் முகம் கோபத்தில் கடுகடுவென்று இருந்தது.

அவன் தொடர்ந்து வேலை செய்து ஓய்ந்த போது, சூரியன் இறங்க ஆரம்பித்திருந்தது. வயலுக்கு வந்த சொர்ணம், சுற்று முற்றும் பார்த்தாள்.

“ரோசக்காரந்தான் நீ. நான் கடைக்கிப் போயிருந்தேன். வச்சிருந்த சோத்தைக் கூட தின்னலை நீ. போதும் வேலையை முடிச்சது. கிணத்தில குளி சீக்கிரம் சாப்பிடலாம்,” என்று அவள் கூப்பிட்ட போது அவன் பதில் பேசவில்லை.

அவன் குளிக்கப் போன போது இருட்டி விட்டது. அவள் வந்து புடவையை இழுத்துக் கட்டிக் கொண்டு தண்ணீர் சேந்தி ஊத்தினாள்.

“என்னா ரொம்பத்தான் கோவம் காட்ற. நாலு பேச்சுப் பேசறது என் குணம் அப்படி அதனால என்ன தப்பு ஆசை கொறஞ்சுடுமா, கம்மினாட்டி” என்று செல்லமாகக் கோபித்தவள் அவனை இழுத்து உட்கார வைத்து முதுகு தேய்தாள். அவன் எழுந்து நின்ற போது அவள் கை பின்புறத்திலிருந்து அவன் கோவணத்தை அவிழ்த்து நிமிர்ந்து நின்றிருந்த சுண்ணியைத் தடவியது.

“எங்கூடப் பேசாம நீ ரொம்பத்தான் கோவங்காட்டின. இதுவுமில்ல மொறைச்சிட்டு நிக்கு இவருக்கும் கோவமா, அக்காள, கையப் போட்டா முறைக்கராரு டோய்” என்று அவள் சொன்னதும் இருவரும் சிரித்தார்கள்.

இருவரும் குடிசைக்குத் திரும்பியதும் அவள் அவன் முன்னால் சோத்தை வைத்து மீன் கறியைப் படைத்தாள். “நீயும் தின்னு அக்கா” என்று அவன் கட்டாயப் படுத்த அவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“என்னா நீ ஏன் உச்சைக்கு சாப்பிடல. இப்பவும் சரியாவே சாப்பிடல. அப்படி இருந்தா எப்படி வேலை செய்வ?” என்றவள் அவன் வாயில் மீனைத் திணித்தாள். பதிலுக்கு அவள் வாயில் அவன் ஊட்டப் பார்க்க அவள் விலக அவளை இழுத்துப் பிடித்து அணைத்துக் கொண்டு சாப்பிட வைத்தான்.

சொர்ணத்துக்கு கண்ணில் தண்ணீர் வந்து விட்டது. “நீ நல்லா இருக்கணும் அய்யா. என்னை மதிச்சு அன்பா இருக்க. உன் அக்கா தங்கச்சிங்க குடுத்து வெச்சதுங்க. இவரு ஒரு நாளு கூட வாயால நல்ல வார்த்தை பேசினதில்ல. அடி உதைதான்,” என்று அவள் சொன்ன போது அவன் மனசு நெகிழ்ந்து விட்டது. அப்படியே அவளை அணைத்துக் கொண்டு வேட்டியால் கண்ணீரைத் துடைத்தான்.

“இன்னிக்கி உள்ளேயே படு அய்யா. என்னைத் தனியா உட்டுட்டு வெளிய படுக்காதே” என்று பாயை விரித்துக் கொண்டே பேசினாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்த போது அவள், “இதுக்கு முன்னாடி நீ பொம்பளைய அனுபவிச்சதே இல்லியா, சத்தியமா சொல்லு,” என்று அவன் மார்பைத் தடவிக் கொண்டே அவள் கேட்ட போது அவன் அசடு வழிந்தான்.

“அப்படி தப்பு பண்ணினதில்ல...” என்று அவன் இழுத்ததும், அவள் “க்கும் இதுல அப்படி இப்படி என்னா? என்னாதான் சேஞ்ச?” என்று கையால் அவன் விதையைத் தடவியபடி கேட்டாள்.

“இல்லை. எங்க கூட ஊரிலேந்து ஒரு அக்கா வந்து தங்கிச்சு. அது கலியாணம் கட்டி உங்க வயசு இருக்கும். அது ஒரு ஓரமாப் படுத்திருந்தப்போ நான் என் அக்கா தங்கச்சியோட அதும் பக்கத்தில உக்காந்து
பேசிக்கிட்டு இருந்தோம்.

“கரண்ட் கட் ஆயி இருட்டாயிடுச்சு. திடீருன்னு அந்த அக்கா என் வேட்டிய விலக்கி குச்சி ஐஸ் மாதிரி என் சாமானை சப்பிச்சு. எனக்கா கையும் காலும் ஒதறுது. என் தங்கிச்சி ஜான்சி அது என்னாது நாய் எதையோ துண்றாப்போலங்குது. எனக்கு அந்த டயம் பாத்து பீச்சி அடிக்க அந்த அக்கா அப்படியே அதை முழுங்கிட்டு போர்வைய இழுத்துப் போட்டு தூங்கிட்டா.

மறு நாள் என் பெரியக்கா, என் கிட்ட “டேய் சீனி என்னடா அந்த சக்தி ஏதாவது வம்பு பண்ணினாளா? அதுங்கிட்ட சாக்கிரதடா காஜி பிடிச்சவ. நீ சின்ன பையன் விவரம் தெரியாது”ன்னு சொன்னா, நான் முளிச்சேன்.”

அவன் முடித்ததும் சொர்ணம் இடி இடி என்று சிரித்தாள். அவள் கைப் பிடியில் இருந்த தண்டு விரைத்திருந்தது. “அக்கா நல்லாத்தான் சப்பிருக்கா, அதுதான் இன்னும் கேக்குது,” என்றவள் குனிந்து தடித்திருந்த சுண்ணியை நாவல் சுவைத்தாள். அவன் கட்டுப்பாட்டை இழக்கும் நிலைக்கு வந்ததும் அவனை மல்லாந்து கிடத்தி அவன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு தொடையை அகட்டி அவன் சுண்ணியை யோனியில் புகுத்தி ஜிங் ஜிங்கு என்று சவாரி செய்தாள். அந்த பரவசத்தில் காமத்தீயில் வெந்தான் சீனு. அன்றிரவு இருவரும் தூங்கிய நேரம் மிகவும் குறைவு.

மூன்றாம் நாள் மாலை நாலு மணி இருக்கும். அப்போது ராமசாமி டிராக்டர் சப்தம் கேட்டு நிலத்துக் குப்பையை எரித்துக் கொண்டிருந்த சீனு நிமிர்ந்து பார்த்தான்.

அவனை நெருங்கி வந்து சுற்று முற்றும் பார்த்தவர், “ஓத்தா, வேலிய நல்லாத்தான் சேஞ்சிருக்க, நான் சொன்னது எல்லாம் சேஞ்சியா,” என்று அவன் காதைப் பிடித்து அருகே இழுத்து உறுமினார். சரக்கு நெடி அடித்தது. அவன் தலையை ஆட்டினான்.

அவர் உள்ளே போன பின்பு, சீனு வெளியே மீதி வேலையை முடித்து இரண்டு மணி நேரம் கழித்து அவனைக் கூப்பிட்ட போது சோற்றுக்கு அவர் பக்கத்தில் உட்கார்ந்தான். அள்ளிச்சாப்பிட்ட ராமசாமி பாதிச் சாப்பாட்டில் கைகூடக் கழுவாமல் அங்கேயே படுத்து தூங்கி விட்டார்.

சீனு எழுந்து கை கழுவிக்கொண்டு அவரை எழுப்பி உட்கார வைக்கப் பார்த்தான். முடியவில்லை.

“கருமம். எந்தலை எழுத்து ஃபுல்லா போட்டுட்டு வந்து இப்படி பண்ண வேண்டியது” என்று சொர்ணம் அலுத்துக் கொள்ள இரண்டு பேருமாக அவரைப் பிடித்துத் தூக்கி பாயில் போட்டார்கள். ராமசாமி வாயைப் பிளந்து கொண்டு வேட்டி அவிழத் தூங்கிக் கொண்டிருந்தார்.

வெளியே பாயைப் போட்டு சீனு படுத்தான். உள்ளே ராமசாமியின் குறட்டைச் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து சொர்ணம் அவன் அருகே வந்து உட்கார்ந்தாள்.

“என்ன மாப்ளக்கித் தூக்கம் வந்தாச்சு இல்லியா. ரெண்டு நாள் ஓத்தாச்சு, இப்போ என் நெனப்பு எப்படி வரும்,” என்று அவள் பேசியபோது தொண்டை அடைத்தது.

“அப்படிப் பேசாத அக்கா நல்லா இல்லை. உன் நெனப்பு எப்பவுமே நிக்கும்,” என்றவன் கையை உயர்த்தி அவள் கன்னத்தைத் தடவினான்.

“அக்காள, அந்த ஆளு குடிச்சுட்டு வந்து பெல்டால அடிச்சாங் கமினாட்டி,” என்றவள் புடவையப் பின்புறம் இறக்கி அரை வட்டமான குண்டியைக் காண்பித்தாள். அதில் பட்டையாக கன்னிப் போயிருந்தது.

“ஐயையோ, கன்னிப் போச்சே” என்ற சீனு கையால் தடவ, “உடம்பு எறியுது, எம் மனசு இப்படி இருக்க நீ ஆசையா நாலு வார்த்தை பேசினயா” என்றவள் கை அவன் வேட்டியினுள் ஆராய்ந்தது. நிமிர்ந்து நின்ற அவன் புடுக்கைப் பிடித்தவள், “வாய் தொறக்கலேன்னாலும், இதுல மட்டும் கொறச்சல் இல்ல” என்று அலுத்துக் கொண்டு அவன் பக்கத்தில் படுத்தாள்.

ஒரு காலைத்தூக்கி அவன் மேல் போட்டுக் கொண்டவள், அவனை அணைத்து முகத்தோடு முகத்தைத் தேய்க்க அவன் கை அவள் முலையைக் கசக்கியது.

“அக்கா, எனக்கு ரொம்ப பேசத் தெரியாது. ஆனா உன்னை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு” என்றவன் கை அவள் புண்டையை மறைத்த சுருட்டை முடியைக் கோதியது.

“அது போதும் என் செல்லக் கமினாட்டி. அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு, அதையாவது செய்” என்று புடவையைத் தூக்கினாள்.

“ஐயா வந்துட்டார்னா...பயமா இருக்கு அக்கா” என்று அவளிடம் ரகசியம் பேசினான்.

“க்கும் ஆம்பிளக்கி தகிரியம் ஓணுண்டா. அவுரு தூங்கர தூக்கத்தில பக்கத்திலியே பொண்டாட்டிய எவனாவது ஓத்தாக் கூட தெரியாது,” என்றவள் அவன் இடுப்பின் மீது காலைப் போட திறந்த யோனியின் வாயிலை அவன் சுண்ணி தொட்டது. அவள் கை விரல்கள் அவன் விதைப் பையை வருடி அவன் ஆசனத்தில் புகுந்து விளையாடின.

அவன் தலையை இழுத்து தனது முலை மீது வைத்துக் கொண்டவள் இடுப்பைத் தூக்கி சுண்ணியை விட்டுக் கொண்டு அசைக்க சீனு தனது வேலையை ஆரம்பித்தான். இருவரும் அவசரப்படாமல் அனுபவித்த பின்பு சொர்ணம் அவனை விலக்கினாள்.

“ஏதோ ஓத்துட்டோன்னு மறந்திராதடா. அக்காவை வந்து பாரு அப்போப்ப வந்து பாருடா. உசிரோட இருக்கேனான்னு தெரிஞ்சுக்க” என்று அவன் கன்னத்தை புறங்கையால் இடித்தவள் எழுந்து போனாள்.

மறு நாள் கருக்கலில் சீனு எழுந்து வீடு திரும்பினான்.
மூணு மாசம் ஆன பின்பு சீனு மில்லுக்குப் போய் வேலை கிடைக்குமா என்று தேடினான். அப்போது திடீரென்று ராமசாமி சீனு டேய் சீனு என்று கூப்பிடுவது கேட்டது.

“ஏண்டா எங்கடா போயிட்ட? ரெண்டு நாளா தேடிட்டிருக்கேன் உன்னை. நல்ல சேதிடா. சொர்ணம் சமஞ்சிருக்கா. நீ ஊருக்குப் போயிட்டு வா. அடுத்த சீசன் ஆரம்பிக்கட்டும் உனக்கு கண்டிராக்டராண்ட வேலை போட்டுத்தரலை எம் பேரு ராமசாமி இல்லை, வா இன்னிக்கி எங்கூட வர்ற ஒரு குவாடர் அடிக்கற” என்று அவனை டாஸ்மாக் கடைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

“வேணா ஐயா பளக்கமில்ல” என்றவனை அவர் விடவில்லை. அப்படித்தான் சீனிவாசலு தனது முதல் குவாடரை கூட்டி வெச்ச புருசனோடு அடித்தான்.


12
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
1 Comments
madrasminarmadrasminarover 5 years ago
சூப்பரு அப்பு

செம கதை

Share this Story

READ MORE OF THIS SERIES

Similar Stories

Pillai Dhanam (Tamil) Kamala's marriage is in crisis. She solves it with help.in Loving Wives
Scientist Viswanath (Tamil) Indian background Tamil Erotic Storyin Erotic Couplings
Inspector (Tamil Story) Indian background Tamil Erotic Story.in Erotic Couplings
Kokilavin Muthal Iravu Indian background Tamil Erotic Storyin Erotic Couplings
Mano: Birthday Gift Mano gets a surprise gift from his wife - another woman.in Loving Wives
More Stories