Travel Tales - Mami

Story Info
Sankaran's help to a stranded couple gets him the woman.
3.3k words
4.5
33.4k
3

Part 1 of the 3 part series

Updated 09/08/2017
Created 10/31/2011
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

பயணக் கதைகள் - மாமி
நவஜீவன்

மழை படபடவென்று அடித்தாலும் சங்கரனைக் கடந்து வேகமாய் போன டாக்சி எதிரே வந்த லாரியைத் தவிர்க்க முயற்சித்த போது ரோடின் ஓரத்தில் வழுக்கி கீழே நாலடி இறங்கி ஒரு மரத்தில் மோதி நின்றது. டாக்சியின் பானெட் நசுங்கி வாயைப் பிளந்து கொண்டு நிற்க, அதன் டிரைவர் மெதுவாக கதவைத் திறந்து கொண்டு வெறுப்புடன் இறங்கினான்.

சங்கரன் தனது காரை ரோடின் ஓரத்தில் தனது காரை அந்த டாக்சிக்கு அருகே நிறுத்தினான். அவன் இறங்கி, டிரைவரை யாருக்காவது அடி பட்டதா என்று விசாரித்த போது அவன் “ஏய் அதொன்னுமில்லா” என்று டாக்சியின் உள்ளே காட்டினான்.

“பட்டர் காஞ்சங்காடு போகுன்னு” என்ற டாக்சி டிரைவர் அதன் பின் கதவைத் திறந்தான். உள்ளேயிருந்து பளிச்சென்று மஞ்சள் நிற பட்டுப் புடவை பளபளக்க, பளிச்சென்று குங்குமப் பொட்டும் வைரத்தோடும் ஒளிர ஒரு மாமி இறங்கினாள்.

கொஞ்சம் சதைப் பிடிப்பான அவளுக்கு நாற்பது வயசுக்கு மேல் இருக்காது. நல்ல மாம்பழ நிறம். “அந்த குருவாயூரப்பன்தான் காப்பித்தினான் இன்னைக்கி” என்றவள் குருவாயூர் பக்கம் திரும்பிக் கும்பிட்டாள்.

சங்கரனைப் பார்த்தவள் “இவருக்கு உடம்பு சரியாயில்லை. க்ஷீணம். ஞங்கள்க காஞ்சங்காடு போகணும் சாரே. இந்த ஆளு கடங்காரன் சரியாயிட்டு காரை ஓட்டலை. எந்து செய்யாம்? இப்போ இந்த மழையில எங்க நான் ஒண்டியா இன்னொரு டாக்சியைத் தேடிண்டு போறது. இவிட டாக்சி கிட்டுன்னோ?” என்று தமிழும் மலையாளரும் கலந்து பேசினாள்.

“மாமி எனக்கு தமிழ் தெரியும். நீங்க தமிழிலே பேசலாம் தாராளமா. இப்போ எப்படியும் காஞ்சங்காடு போகமுடியாது. இங்கேர்ந்து நாலாவது மைல் கல்லில பஸ் நிக்கும். அதைப் பிடிச்சுப் போகலாம். அது கூட மழை நின்னாத்தான் வரும். வழியி ஃப்ளட்ஸ்னு சொல்றாங்க,” என்று சங்கரன் சொல்ல, அவள் முகம் அழகாய் மலர்ந்தது.

“தமிழ்காராளா நீங்க? ரொம்ப நல்லதாக்கம். நான் இப்போ என்னத்தை சேயர்து? இவருக்கு பக்க வாதம் இழுத்துண்டு கிடக்கு. பஸ்ஸில போகாம் பாடில்ல,” என்று அந்த டாக்சியின் உள்ளே காட்டினாள்.

அங்கே படுத்துக் கிடந்த ஒட்டி உலர்ந்த ஒரு கிழவருக்கு மாமியை விட குறைந்தது இருபது வயது அதிகமாய் இருக்கும் என்று தோன்றியது.
“மாமி, அது உங்க அப்பாவா பாவம்” என்று சங்கரன் அனுதாபத்துடன் சொன்னதும் மாமி விரக்தியுடன சிரித்தாள்.

“ஏய் அதொன்னுமில்லை. அது எங்க ஆத்துக்காரர். வயசு என்னை விட கொஞ்சம் அதிகம். ஆன போன வருஷம் வரை நன்னா கம்பீரமா, இஷ்டமானதைப் பண்ணிண்டு, என்னை மிரட்டிண்டு ராஜ்யம் பண்ணிண்டு இருந்தவர் இப்படி வெஜிடபிளாக் கெடக்கார். என்னத்தை சேய்ர்து. எம் பிராப்தம்,” என்று சொன்னவள் முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“சாரி மாமி, தெரியாம சொல்லிட்டேன்,’ என்று சங்கரன் அசடு வழிந்தான்.

“அதொன்னும் உங்க தப்பில்லையாக்கம். அவருக்கும் நேக்கும் இருபது வயசு வித்தியாசம். அதான் நீங்க மட்டும் இல்லை, எல்லாரும் உங்க மாதிரி கேக்கறா,’ என்று அவள் சொல்லி புன்னகைத்த போது அவள் கன்னங்கள் அழாகக் குழிந்தன. ஆனால் கரு விழிகளில் சோகம் தெரிந்தது.

“மாமி, என்னுடைய கார் இருக்கு. நாலாவது மைல் வரையில நானும் போறேன். நீங்க அங்கிளோட வாங்கோ என் காரில. அங்க ஏதாவது டாக்சி கிடைக்குமான்னு பார்ப்போம். இல்லையா வேற ஏதாவது ஏற்படு பண்ணலாம்,” என்று அவன் சொன்னான்.

“ஒங்களுக்குத்தான் பாவம், சிரமம். அதுதான் பாக்கறேன்” என்று மாமி சொன்னாலும் கடைசியில் ஒப்புக் கொண்டாள்.

சங்கரன் டிரைவர் உதவியுடன் தனது மாருதி காரின் பின் சீட்டில் பெரியவரைப் படுக்க வைத்தான். “மாமி, இது நீங்க வந்த அம்பாசிடர் கார் மாதிரி இல்லை. சின்ன கார். அதுனால முன்னாலதான் உக்காரணும்,” என்று அவன் சொன்னதும் மாமி முகம் குங்குமமாகச் சிவந்தது.
இருந்தாலும் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தவள்

“நன்னாருக்கே தானங்கொடுத்த மாட்டை பல்லைப் பிடிச்சுப் பாத்தாம்பாளே, அந்த மாதிரி நாம் பண்ணுவேனா? ஆபத்பாந்தவனா வந்திருக்கேள். என்னை அவர் முன் சீட்ல உக்கார விடமாட்டார். அவருக்கு மகா ஜலசி. நல்ல சந்தேகப் பிராணி. அவர் பொண்டாட்டிய யாரோ கொத்திண்டு போற மாதிரி. ஆனா இப்போ அதெல்லாம் இல்லை. உடம்பு ஒடுங்கிடுத்து. வாய் அடைச்சுடுத்து. ஆபத்துக் காலத்தில தோஷமில்லேம்பா, அதுனால எல்லாம் சரிதான்,” என்றாள்.

சங்கரன் காரில் ஏறிக் கொண்டு கியரைப் போட்ட போது மழ மழவென்று மாமியின் தொடை கையில் பட்டது. “சாரி மாமி,” என்று அவன் சொன்னதும் அவள் சிரித்தாள்.

“இதென்னது இதுக்கெல்லாம், சாரியாவது பவாடையாவது. என் கையும் காலும் கட்டைக் கட்டையா இருக்கு நீங்க என்ன பண்ணுவேள். தைரியமா வண்டியை ஓட்டுங்கோ,” என்று அவள் சொல்ல சங்கரன் வண்டியைக் கிளப்பினான்.
மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. மாமியின் ஜன்னல் கண்ணாடியை முழுசாக ஏற்ற முடியவில்லை. அதன் வழியாக வழியாக வழிந்த மழை நீர் மாமியின் ஜாகெட்டை நனைத்தது சங்கரனுக்கு சங்கடமாய் இருந்தது.“சாரி மாமி, அந்த கிளாஸ் முழுதுமாயிட்டு கேருன்னில்லா, கொறச்சு மாரி இரிக்கு,” என்று அவன் சொல்ல மாமி நகர்ந்து அவனை நெரிங்கி உட்கார்ந்து கொண்டாள்.

வெட்கத்துடன் அவனை ஓரக் கண்ணால் பார்த்தவள் “நீங்க எப்போ நேக்கு ஹெல்ப் பண்ண வந்தேளோ அப்பவே நம்மாத்து மனுஷாளா ஆயிட்டேள். அதனால சும்மா சாரி எல்லாம் சொல்லாதீங்கோ” என்று அவள் சொல்லி புன்னகைத்தாள்,

மாமி நெருங்கி உட்கார அவள் இளம் சூடான தோள்பட்டை அவன் தோளில் பட, அவள் முழங்கால் அவன் காலைத் இடித்தது. வெள்ளக் காடான ரோடில் அவன் கை கியர் மீது இடைவிடாது வைக்க வேண்டிய நிர்பந்தம்.

ஆகவே அவன் கை நிரந்தரமாக மாமியின் தொடையில் பட்டுக் கொண்டிருந்தது அவனுக்கு இன்பமாய் இருந்தது. ஒரு தடவை அவன் பிரேக்கை திடீரென்று போட முன்னால் விழப் போன மாமியை அவன் கைத்தாங்கலாகப் பிடித்த போது அவன் கை அவள் பஞ்சு மெத்தை முலை மீது பட, சூடேறிய ரத்தம் அவன் தண்டை விறைக்க வைத்தது.

அவனுடன் இன்னமும் நெருங்கி உட்கார்ந்த மாமி, “ஏன் சார் நான் கேக்கறேனேன்னு தப்பா எடுத்துக்கப் படாது. உங்களுக்கு கலியாணம் ஆச்சா?” என்று மாமி முன்னால் டேஷ் போர்டில் கையை மடக்கி வைத்துக் கொண்டு அவனைத் திரும்பப் பார்த்துப் பேசினாள்.

அவன் அவளைத் திரும்பப் பார்த்த போது, மாமியின் ரவிக்கையில் அரைகுறையாகச் சிறைப்பட்ட ஒரு முலையும் அதன் அடியில் பொன்நிறமான வயிற்று சதை மடிப்பு தொப்புளை அடக்கி இருந்த காட்சி அவனைத் திகைக்க வைத்தது. மாமி அவனுடைய சுண்ணியின் வளர்ச்சியைப் பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது.

“இல்லை மாமி. இன்னும் விவாஹமொன்னும் கழிச்சிட்டில்லை” என்று அவள் மீது பதிந்த தன் பார்வையை அகற்ற முடியாமல் பேசினான் சங்கரன்.

“சொல்றேனேன்னு தப்பா நெனைக்காதீங்கோ. ஆம்பிளகள் சரியான ஏஜ்ல கல்யாணம் கழிக்கணும். அதுதான் நம்ப தர்மம். அதுவும் ஆத்துக்காரி வந்தாத்தான் மனசு வெளில போகாது. காலாகாலத்தில குழந்தைக்குத் தோப்பனார் ஆகேண்டாமோ?” என்று மாமி விடாமல் பேசிக் கொண்டே போனாள்.

அப்போது திடீரென்று ஒரு குழியில் கார் இறங்கி மீண்டும் ரோடில் ஏறியபோது கியரைப் போட அவன் கை முட்டி மாமியின் யோனித்திட்டின் பரப்பில் பட சங்கரன் அதன் ஸ்பரிசத்தில் திணறினான். அவன் சுண்ணி தடித்து வேட்டியின் அடியில் ஆட்டம் ஆடி குழப்பத்தை ஏற்படுத்தியது.

“பார்த்து பதுக்க ஓட்டுங்கோ. வேகம் போகேண்டா. நான் இப்படித்தான் மூணாவது மனுஷா கேக்கறதுக்குக் கிடைச்சா எதையாவது பேசிண்டே இருப்பேன். அது என் நேச்சர்,” என்று மாமி சிரித்த போது அவள் தெற்றுப் பல் தெரிந்தது.

அந்தச் சிரிப்பில் அவன் கிறங்கியப்போது, அவன் கியர் பிடித்த கையின் மீது மாமி இன்னமும் கொஞ்சம் தொடையைத் தேய்த்துக் கொண்டாள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் முழங்கை மாமியின் வயிற்றில் உராய அவள் தொப்புளில் இருந்து கீழ் நோக்கி ஓடிய மயிர் ஒழுங்கு அவன் கையில் சிறகின் மென்மையுடன் பட்டது.

ஒரு வழியாக அவன் நாலாவது மைல் கல்லை அடைந்ததும் காரை சங்கரன் ரோடைத் தொட்டாற் போல் இருந்த ஒரு சிறிய வீட்டு வாசலில் நிறுத்தினான். “மாமி, இங்கே இருங்கோ. நான் ஒரு நிமிஷத்தில அதோ மரத்தடில கடைக்காரன் இருக்கான் அவனை டாக்சி கிடைக்குமான்னு கேட்டுட்டு வர்றேன்,” என்று காரை விட்டு இறங்கி ஓடினான் சங்கரன். ஆனால் அந்த பெட்டிக் கடை மூடி இருந்தது. அதன் படியில் ஒண்டிய ஒரு இளைஞன் ரோட் மழையால் துண்டிக்கப் பட்டதால் டாக்சி, பஸ் எதுவும் வர வாய்ப்பே இல்லை என்று கூறினான்.

அதை மாமியிடம் சொன்னதும், அவள் “எல்லாம் என்னோட ப்ராப்தம், நீங்க பாவம் மழையில நனையறேள்” என்று புடவைத் தலைப்பால் அவன் முகத்தைத் துடைத்தாள். அப்போது நெருக்கத்தில் மாமியின் சூடான மூச்சு அவன் முகத்தில் பட, வேட்டியின் அடியில் கூடாரம் அடித்துக் கொண்டிருந்த சுண்ணி மாமி கண்ணில் பட்டு விடப்போகிறதே என்ற பயத்துடன் அவன் நடுங்கினான்.

“அதோ அந்த சின்ன வீடு என்னோடது தான். இங்க என்னுடைய ஃபார்ம் இருக்கு. அதில மழையினால, ஸ்வல்பம் சூபர்வைஸ் பண்ற வேலை இருக்கு. நீங்க மழை விட்டு டாக்சி கிடைக்கிற வரை என் வீட்டில தங்கலாம். ஒரு ரூம்தான் இருக்கு. ஆனால் அங்கிளை படுக்க விட என்னுடைய கட்டில் இருக்கு. யோசிக்காம வாங்கோ நீங்க,” என்று அவன் சொன்னதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

மாமி அவனைப் பின தொடர்ந்தாள். வெளியில் இருந்த சிறிய வராந்தா, அதில் ஒரு சிறிய மேஜை, அதை ஒட்டினால் போல கை உடைந்த நாற்காலி. எல்லாம் மழைச் சாரலில் நனைந்து கொண்டிருந்தன. உள் அறையின் பெரும்பாலான பகுதியை ஒரு பழைய கட்டில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

“சாரி மாமி ரொம்ப சின்ன வீடு. நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணம்’ என்று அவன் சொன்னான்.

மாமி புடவையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, “திரும்பத் திரும்ப சாரி சொல்லாதீங்கோ, நீங்க நம்மாத்து மனுஷான்னுட்டேனே. எல்லாம் பரவாயில்லை. அவரை அந்தக் கட்டில்ல போடலாமா? அவரால தரையில படுத்துக்க முடியாது...” என்று மாமி இழுத்தாள்.

அதன்படியே அவர்கள் இருவரும் புருஷனைக் காரிலிருந்து உள்ளே தூக்கிக் கொண்டு வந்தார்கள். அப்போது மாமியின் நெருக்கம், சங்கரன் சுண்ணிக்கு மேலும் ஊக்கத்தை அளிக்க அவன் நடை தளர்ந்தது. இரண்டு பேரும் கட்டிலில் அவரைப் போட்ட போது அவன் திரும்ப மாமி மேல் மோதிக் கொண்டான். அப்போது நிமிர்ந்த சுண்ணி மாமியின் இடுப்பைத் தொட அவன் ஒரு கணம் பயந்து போய்விட்டான். ஆனால் அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிறிய புன்னகை புரிந்தாள் அவ்வளவுதான்.

பெரியவர் சங்கரனை முறைத்துப் பார்த்து அவனுக்கு சங்கடத்தை அளித்தது. “ஆரைப் பாக்கிறேள்? இந்த மனுஷன்தான் ராமச்சந்திர மூர்த்திமாதிரி திடீருன்னு வந்த இப்போ இவர் உபகாரத்திலதான் அவா ஆத்தில தங்கிருக்கோம்,” என்று அதட்டலாக மாமி பேசனாள்.

அவர்கள் இருவரும் வெளியே வந்த போது, மாமி “நான் தப்பாப் பேசறேனேன்னு நினைக்காதீங்கோ. உங்களுக்கு உடம்புல உஷ்ணம் அதிகமா இருக்கு. பேசாமா கலியாணம் பண்ணிண்டு குடித்தனத்த நடத்தினா ஸ்த்ரீகள் கம்பெனி இருக்கும் அப்போ சரியாயிடும்,” என்று அவள் பேசியதும் அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

ஆனால் பாழாய் போன தண்டுக்கு மட்டும் விரைப்பு குறையவில்லை.

அவன் வெட்கித் தலை குனிந்ததைப் பார்த்த மாமி, “சங்கரன் சார், இப்போ நான்தான் சாரி சொல்லணும். இப்படித்தான் எனக்குள்ள ஆயிரம் பிரச்னைகளா வெச்சிண்டு தத்துப் பித்துனு மத்தவா கூடப் பேசிடறேன். க்ஷமிக்கணுன்” என்று மாமி சொன்னாள்.

பதில் பேசாமல் சங்கரன் மழையில் வராந்தாவில் நனைந்து கொண்டிருந்த மேஜையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். வெளியே மழை குறைந்து தூரல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது. அருகே இருந்த கை ஒடிந்த நாற்காலியை மாமிக்குக் காட்டினான். ஆனால் மாமி உட்காரவில்லை.

மாமி வெட்கத்துடன் “பாத்ரூம் எங்கே இருக்கு? பின்னாலையா?” என்று கேட்டதும், சங்கரன் பின் வெளியைக் காட்டினான்.

“இங்க பாத்ரூம்னு தனியா ஒன்னும் கிடையாது. பின்னால கிணத்திடிலே குளிச்சுப்பேன். பின் வராந்தால டிரஸ்ஸை மாத்திக்கலாம். மத்தது பண்றதுக்கு பின்னால தனியா கட்டி இருக்கேன்...” என்று அவன் தயக்கத்துடன் சொன்னான.

“அதனால என்ன? எங்க கிராமத்தில நாங்கள்ளாம் குளத்திலயே போய் ஸ்நானம் பண்ணுவோம்” என்று மாமி எழுந்தாள்.

“மேலெல்லாம் சேராய் தொலைஞ்சிருக்கு. கொஞ்சம் இந்த ஈரப் புடவையை மாத்திக்கணும்” என்றவள் கைப் பையைக் குடைந்து ஒரு டவலையும் மாற்று உடைகளையும் எடுத்துக் கொண்டு பின்னால் போனாள்.

சங்கரன் கிணத்தடியைக் காட்டினான். பின் வராந்தாவில் துணி உலர்த்தக் கொடி கட்டியிருந்ததையும் காட்டினான்.

பத்து நிமிஷம் கழித்து, அவன் உள் அறையில் போனபோது பெரியவர் சிறிய குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சங்கரன் கண்ணில் அரைகுறையாய் மூடி இருந்த பின் ஜன்னல பட்டது. அதன் வழியே அவன் பார்த்த போது மாமி கிணற்றடியில் தண்ணீர் சேந்தி முழங்கால் வரை புடவையை விலக்கி காலைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

பிறகு சுற்று முற்றும் பார்த்த மாமி புடவையை விலக்கி ரவிக்கையைக் கழற்றி பிராவையும் விலக்கி புடவை அக்குள் அடியில் அமைதியாக ஒரு சுற்று சுற்றினாள். அதற்குள் மதர்த்து இருந்த அவள் இரு முலைகளும் பௌர்ணமி நிலாவைப் போல வெளுத்த வட்டமாக, பழுப்புக் காம்புடன் முழுமையாகத் தெரிய, அவன் தண்டைக் கையால் பிடித்துக் கொண்டான். அவள் கையைத் தூக்கி தண்ணீரைத் தலையில் ஊற்றிக் கொண்டு அக்குள் அடியில் சோப்புப் போடும் காட்சியைக் கண்டதும் அவன் தண்டு கட்டுப்பாடில்லாமல் விந்துவைக் கக்கும் உச்சத்தை அடைந்தது.

அதை விலக்கத் சங்கரன் திரும்பி கிழவரைப் பார்த்தான். அவர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். மீண்டும் காம வேட்கையில் அவன ஜன்னல் பக்கம் திரும்பிய போது மாமி உடலைத் துவட்டிக் கொண்டிருந்தாள். அவன் முதலில் கண்ட அதே காட்சி பின் வரிசையாக புடவை சுற்றிக் கொண்ட பின் பிரா, அதன் பின்பு ரவிக்கை போடும் காட்சி எனத் தொடர்ந்தது அவன் சுண்ணியை மீண்டும் கிளரச் செய்தது.

மாமி மீண்டும் திரும்பியபோது இருட்ட ஆரம்பித்து விட்டது. “ஸ்நானம் திவ்யமா இருந்தது. கங்கை ஜலம் மாதிரி உங்காத்துக் கிணத்துத் தண்ணி துல்யமா இருக்கு, நீங்க கொடுத்து வெச்சவா,” என்று தலையைத் துவட்டிக் கொண்டே பேசினாள் மாமி. குளித்த பின்பு நீலப் புடவை கட்டிக் கொண்டிருந்தாள்.

“ஐயையோ நீங்க இன்னும் ஈரத்துணில நிக்கறேளே, டிரஸ் மாத்திக் கோங்கோ, இல்லைன்னா ஜலதோஷம் பிடிக்கும்,” என்றவள் தனது டவலினால் அவன் தலையைத் துவட்டினாள். அவளிடம் லக்ஸ் சோப் வாசனை வீசியது.

அவன் காரிலிருந்த தன் பையிலிருந்து மாற்று வேட்டியையும் பனியனையும் கொண்டுவந்தான். அவன் உடையை மாற்ற வசதியாக மாமி உள்ளே போய் விட்டாள். அவன் கீழே போட்ட
வேட்டியையும் சட்டையையும் எடுத்துப் பிழிந்தவள் அவனைத் திரும்பி ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

“உள்ள வாங்கோ, புளியுஞ்சாதம் கொண்டு வந்திருக்கேன். ரெண்டு வாய் சாப்பிடுங்கோ பசிக்குமே” என்று அவனை அழைத்து உள்ளே இருந்து கொண்டு வந்த டப்பாவில் இருந்த சாப்பாட்டை பின்னாலிருந்து பரித்து வந்த வாழை இலையில் பரிமாற இருவரும் சாப்பிட்டார்கள்.

“உங்க ஃபார்ம்ல நேந்திரங் காய் பெரிசு பெரிசாத் தொங்கறதே!” என்று மாமி பேசினாள்.
“மாமி, என் படிப்பே அக்ரிகல்சர். அதுவும் நான் புது வெரைட்டி நேந்திரம் பழம் உண்டாக்கி இருக்கேன்,” என்று சங்கரன் விளக்கியதும் மாமிக்கு ஆச்சரியமாகிவிட்டது.

“இந்தக் காலத்தில எதெதுக்கெல்லாம் படிப்புப் பாருங்கோ” என்று ஆரம்பித்தவள் அவனைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டாள்.

“நீங்க நாயரா? அதுதானே பார்த்தேன். கம்பீரமா, நல்ல களரா இருக்கேள். உங்க தரவாடு மல வரம்பில்னு சொன்னேள். அது எங்க...?” என்று குலம் கோத்திரம் எல்லாம் கேட்டாள். “நேக்குத் தெரிஞ்சு எங்க பாலக்காட்ல டாக்டர் அழிச்சகாட்டில் மாதவன் நாயர் இருக்கார். அவருக்கு ராதைன்னு பொண்ணு. கொஞ்சம் பருமன் ஆனா அழகா இருப்பா. நல்ல பொண்ணு. ஒசரமா ஒங்களுக்கு ஏத்தவா...” என்று பேசிக் கொண்டிருந்த மாமி திடீரென்று நிறுத்தினாள்.

“ஆனா அந்த சம்பந்தம் வேண்டாம் உங்களுக்கு. மீனுக்குட்டி, டாக்டர் பொண்டாட்டி, கொஞ்சம் வாயாடி. டாக்டருக்கும் கொஞ்சம் ஸ்திரீ சபலம் அதிகம்னு சொல்லுவா. அவர் திரிசூர் நர்ஸ் ஒத்தியோட இதுன்றதா மீனுவே எங்கிட்ட சொல்லி அழுதா...” என்று வள வளவென்ற மாமி அவன் கொட்டாவி விட்டதைப் பார்த்தாள்.

“நான் திருந்தவே மாட்டேன். ரா மொத்தம் கதைச்சிண்டிருப்பேன். நீங்களானா கொட்டாவி விடறேள், கிடங்கோ, காரை ஓட்டிக் களைச்சிருப்பேள், ‘ என்று உள்ளே போனாள்.

அவன் வராந்தாவை நோட்டம் விட்டான். அங்கே படுக்க முடியாது அவ்வளவு சிறிய இடம். மழை மீண்டும் பலமாகத் தொடங்கியது.

உள்ளே தலையை நீட்டினான். அவள் கட்டிலைத் தொட்டாற் போல பாயை விரித்திருந்தாள்.

அதைத் தவிர வெற்றிடம் சிறிது இருந்தது. அவள் கையில் ஒரு பழைய புடவையை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். “என்ன யோசிக்கறேள். இங்கதான் ரெண்டு பேரும் படுத்துக்கணும். வேற வழியில்லை. இங்க இந்த புடவையப் பிரிச்சுப் போட்டு நான் சுவத்தோரமாப் படுத்துக்கறேன். நீங்க பாயில படுத்துக்கோங்கோ,” என்ற அவள் குரலில் ஏதோ ஒரு தாக்கம் அவனுக்குத் தெரிந்தது.

“இல்லை, வந்த, இங்க...” என்று அவன் தயங்க, “நேக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லை. இன்னிக்கி நான் மழையில் அந்தக் கிழத்தை வெச்சுண்டு தவிச்சப்போ பகவான் வழிகாட்டலையா? உங்களை அனுப்பினார். எல்லாம் பகவான் மேல பாரத்தைப் போட்டுட்டு நான் படுத்துக்கப் போறேன். நீங்களும் அப்படியே பண்ணுங்கோ. நிம்மதியாத் தூங்கலாம்,” என்றவள் தரையில் புடவையை விரித்தாள்.

“இல்லை நீங்க பாயில படுங்க. நான் இங்க துணியில படுத்துக்கறேன்,” என்று அவன் சொல்ல இருவரும் இடம் மாறினார்கள்.

“நீங்க நான் குளிக்கச்சே என்னைப் பார்த்தேளா?” அவள் கேலிக் குரல் அவன் காதில் விழுந்ததும் அவனுக்கு மானம் போய்விட்டது.

“இல்லை, வந்து, மாமி, ஞான்...” அவன் பதில் சொல்லத் திணறினான்.

“அதொன்னும் பேடிக்கறது. ஆம்பிளகளுக்கு இதெல்லாம் ஸஹஜம். சான்ஸ் கிடைச்சா ஸ்த்ரீ தரிசனத்தை விடமாட்டா. ஆனா நேக்கு நீங்க பார்த்தது எப்படித் தெரியும்னு கேளுங்கோ?” என்று அவள் தொடர்ந்தாள்.

அவன் பதில் பேசவில்லை. “நீங்க புது வேஷ்டிய மாத்திண்டு வந்தப்போ உங்க ஈர வேஷ்டியப் பிழிஞ்சப்போ உங்க பிரஜாபதி வேஷ்டிக்கு அடில நெட்டுக் குத்தலா நின்னுண்டு இருந்தார். சாப்பிட்டு முடிச்சு படுக்கறப்போ பார்க்கறேன். அப்போவும் அவர் கோபத்தில அப்படியே நின்னுண்டு இருக்கார்...மஹா துஷ்டனாயிருக்கணும் அவர்,” மாமி கல கலவென்று சிரித்தாள்.

“இல்லை வந்து,” என்று அவன் ஆரம்பித்ததும், அவள் இடைமறித்தாள். “ஏய் நேக்கு அதொன்னும் குத்தமாப் படலை. இந்த வயசானவ தடிக்கட்டை தேகத்தப் பார்த்து உங்க மாதிரி ஒரு ஸூந்தர புருஷனுக்கு அப்படி ஆச்சுன்னு நான் பெருமைப் படணும், கவலையில்லாம படுத்துத் தூங்குங்கோ. நான்தான் நீங்க நம்மாத்து மனுஷாளியிட்டேள்னு சொன்னேனே, அப்புறம் என்ன?” என்றவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவன் படுக்கையில் புரண்டு படுத்தான். புடவையில் அவளுடைய மணம் நிரம்பி இருந்தது அவனுக்கு விபரீத எண்ணங்களைக் கொடுத்தது. அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

அப்போது அவள் விசும்பும் சப்தம் கேட்க, “என்ன மாமி, என்ன ஆச்சு?” என்று அவன் பதிறிக் கேட்டான்.

“எம் பேரு மாமி இல்லைடா. கல்யாணி. அப்படியே கூப்பிடு நீயும். என்னை விட நீ வயசுல குறைஞ்ச பிரம்மசாரி. அதனால ஸ்த்ரீகளைப் பத்தி நோக்கு ஒண்ணும் புரியலை. அதனால உங்கிட்ட எனக்கு ஒண்ணும் ஆகலைன்னுதான் சொல்லணும் சங்கரா, என் கிரகச்சாரத்தை நெனச்சு யாரையாவது கட்டிண்டு அழணும் போல இருந்தது. அதுதான் அழறேன்,” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டே அவன் பக்கம் திரும்பிப் படுத்தாள். ஆனல் விசும்பல் ஓயவில்லை.

அவன் மெதுவாக அவள் தோளைத் தொட்டான். “கல்யாணி, யு ஆர் எ பிரேவ் பர்ஸன். மனசை விடாதீங்கோ, அங்கிளுக்கு எல்லாம் சரியாயிடும்” என்று ரகசியம் பேசினான்.

அவன் கையைப் பிடித்து நெஞ்சில் புதைத்துக் கொண்டாள். “நோக்குத் தெரியாதுடா அவரைப் பத்தி. அவர் நன்னா இருந்த காலம் எனக்குக் கெட்ட காலமா இருந்தது. ஒரு நாளாவது என்னைப் பார்த்து அன்பா நாலு வார்த்தை பேசினது கிடையாது. என் கையில ஒரு செல்லாக் காசு கொடுக்க மாட்டார். அவருக்கு இல்லாத கெட்ட பழக்கம் இல்லை. குடி, ஸ்த்ரீ லோலம், ஸ்மோகிங், சூதாட்டம், ஒண்ணு பாக்கி இல்லை. அப்பா சொத்தை அப்படியே அழிச்சார். ஒரு பொண்டாட்டிக்கி கொடுக்க வேண்டிய சுகத்தை கண்டவளுக்கு எல்லாம் குடுத்தார்.”

“அவரைப் போல கேடு கெட்டவரைப் நீ பார்த்திருக்க முடியாது. நான் கட்டில்ல படுத்திருக்கும் போது, அதே கட்டில்ல தேவடியாள முண்டக்கட்டையாத் தம் பக்கத்தில போட்டுண்டு என் எதிர்ல அனுபவிச்சிருக்கார். அப்பேர் பட்ட நீச மனுஷன். அதை நான் கண்டிச்சதுக்கு எனக்கு கையில சூடு போட்டார்...இப்போ அவரைத் தொடைச்சு, குண்டி கழுவி, மருந்து கொடுத்துக் காப்பாத்தணும்னு என் தலையில எழுதிருக்கான் பகவான்...” என்றவள் அவன் கையை எடுத்து முத்தம் கொடுத்து மார்போடு புதைத்துக் கொண்டாள். அவன் கையில் அடியே புறாவின் நெஞ்சைப் போல அவள் மார்பின் துடிப்பு தெரிந்தது.

“சங்கரா, நாளைக்கி நீ விவாஹம் பண்ணிண்டா, அந்தப் பொண்ணை அன்பா அரவணைச்சு வெச்சுக்கோ, தினப்படி அவளை கட்டி அணைச்சு நாலு நல்ல வார்த்தை பேசு, அழகா இருக்கடின்னு பறை, அவ சிரசால நீ கட்டளையிட்டது எல்லாம் செய்வாடா,” என்றவள் உணர்ச்சி மிக அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்.

விரைத்த அவன் சுண்ணி அவள் கீழ் வயிற்றைத் தொட மிரண்டவன், “ஸாரி கல்யாணி மாமி, எனக்கு...நீங்க...” என்று பேசத் தெரியாமல் திணறினான்.

“ஐயோ, நோக்கு என்னத்தை சொல்றதுன்னு தெரியலை. ரிஷ்யஸ்ருங்கர் மாதிரி ஸ்த்ரீகளப் பத்தி ஒண்ணுமே தெரியலையே! ஒத்தி அணைச்சிண்டா நீ சாரிங்கறே!” என்றவள் கையை அவன் வேட்டியின் உள்ளே விட்டு தண்டைப் பிடித்துவிட்டாள். அது இன்னமும் சூடாகி விறைத்தது. அவனுக்கு அவள் எண்ணம் முழுமையாக அப்போதுதான் பிடிபட்டது. ஆனால் பெரியவர் விழித்துக் கொண்டால் என்ன ஆகும்? அவன் தயக்கம் அதிகரித்தது.

“ஏண்டா பேடிக்கறே? அது மருந்து சாப்பிட்டு குறட்டை விட்டுண்டு இருக்கு” என்றவள் அவன் கையைப் பிடித்து தனது ரவிக்கையை விலக்க வைத்தாள். பிறகு பிரா விடுபட அவள் பாரமான முலைகள் சற்று சரிந்தன. “அதைக் கொஞ்சம் கிஸ் பண்ணுடா,” என்று அவன் மோவாயைத் தடவையிவள் அவன் முகத்தை மார்பில் புதைத்தாள்.

அவள் காம்பைக் அவன் கடித்ததும் உஸ் என்று அவள் பெருமூச்சு விட்டாள். “ஸ்வர்க்கமா இருக்குடா...ஆனா பெலமாக் கடிக்காதடா” என்று அனுபவித்தவள் தனது காலைத் தூக்கி அவன் இடுப்பின் மீது போட்டுக் கொண்டாள். அவன் சுண்ணி அவள் யோனி நீர் வழிந்த தொடையைத் தொட்டது. அவள் அவன் கையைப் பிடித்து யோனித்திட்டின் முடிப்பரப்பில் வைத்தாள்.
“சங்கரா, இதுக்கு முன்னால ஸ்திரீய அனுபவிச்சிருக்கியா?” என்ற அவள் கேள்விக்கு அவன் பதில் பேசாமல் தலையாட்டினான்.
“யாரோட? சொல்ல மாட்டியா?” என்றதற்கு அவன், “என் ஃபிரெண்ட் அக்கா ஒத்தி இருக்கா. அவன் வீட்டுக்குப் போனப்போ அவள் மட்டும் தனியா இருந்தா. அவ ஹஸ்பெண்டும், என் ஃபிரெண்டும் பொறத்தே போயி. அப்போ அவ டிரஸ் மாத்திட்டு இருந்தா. அதனால யதேச்சையா அது ஆயிடுத்து. இட் வாஸ் எ ஆக்சிடெண்ட்...” என்று அவன் சமாளித்தான்.

“க்கும் ஆக்சிடெண்ட். சொல்ல மாட்டேள். ஆம்பிளகளுக்கு ஒரு ஸ்த்ரீ தனியாக் கிடைச்சாப் போருமே! அந்த ஒரு தடவைதானா அவளோட?" என்று அவள் அவன் காதைப் பற்களால் கடித்துக் கொண்டே பேசினாள்.

“இல்லை. அதுக்குப் பிறகு மேரிக்குட்டியை மூணு தடவை மீட் பண்ணினேன். அவ ஹஸ்பெண்ட் துபாய் போயிட்டான். அதனால அவளுக்கு லோன்லினெஸ்...அதுதான்...” என்று அவன் சொல்ல அவள் சிரித்தாள்.

“ஆம்பிளைகள்ளாம் என்னமாப் பேசறேள். ‘லோன்லினெஸ்’ அதுக்கு உபகாரம் பண்ணினையா,” அவள் விரல்கள் அவன் சுண்ணியின் தோல் சட்டையைக் கீழுக்குத் தள்ளின. மேரிக்குட்டியுடன் அனுபவித்த அந்தப் பழைய நினைவுகள் அவன் நரம்பு நாளங்களை கிண்டிவிட்டன.

“ஏய் நீ வலிய கள்ளனான. மூணு தடவையும் ஆக்சிடெண்டாச்சா. அதுதான் அவளைப் பத்திப் சம்சாரிச்சா, உன்னோட பிரஜாபதி ஏத்தப் பழ சைசுக்கு பெரிசாறது!” என்றவள் லாகவமாக அவன் உருப்பைப் பிடித்து யோனியின் உதடுகளில் தேய்த்துக் கொண்டதும், அவன் அவள் உள்ளே புக முயற்சித்தான்.

“அவசரப்படாத நாயரே, நான் எங்கேயும் போகலை...நீ என்ன நேந்திரம் பழ ஸ்பெஷலிஸ்ட் இல்லியா அதுதான் உங்க ஆளும் ஏத்தப் பழம் மாதிரி இருக்கார்,” என்றவள் இடுப்பை அகட்டி அவனை யோனியினுள் செலுத்த முயற்சித்தாள். ஆனால் அவன் சுண்ணியின் பருத்த தலை லேசில் நுழையவில்லை.

12