Doctor Mohan

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அண்ணி லட்சுமி கோவிலுக்கு சென்று கண்ணீர் மல்க தனக்கு எப்படியாக கருத்தரிக்க வேண்டும் கடவுளே என்று வேண்டிக் கொண்டாள். அவளது மனக் காயம் ஆழமாக அடிபட்டிருந்தது - இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு திருமணத்திற்ககு சென்றிருந்த போது சில உறவினர்கள் அவளை 'மலடி' என்று ஜாடை மாடையாகப் பேச, அவளுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது. ஒரு வகையாக சுதாரித்துக் கொண்டு பின்னர் கணவனிடம் அவ்வப்போது இதைக் குறித்து சொல்ல, அவனும் அவளைத் தேற்றினான் "என்ன செய்வது லட்சுமி?? இதெல்லாம் நம் கையிலா இருக்கிறது?? கடவுள் நமக்கு என்று ஒரு வழி வைத்திருப்பார்" என்று சொல்ல, லட்சுமியும் கூடிய சீக்கிரமே வழி பிறக்கும் என்று நம்பினாள். காலையும் மாலையும் பூஜை, வாரத்துக்கு இரண்டு முறை கோயிலுக்குச் சென்று வழிபடுதல், இதற்கு மேல் தினமும் இரவு அவர்கள் இருவரும் 'கூடு'வதில் ஒரு குறையும் வைக்கவில்லை. இதற்கு மேல் என்ன செய்ய முடியும்??

இந்தக் கவலையுடன் லட்சுமி தன் வீட்டிற்குள் நுழைய கணவனின் தங்கை வசுமதி வழக்கதிற்கு மாறாக வெகு நேரம் முன்பே கல்லூரியில் இருந்து வந்து விட்டாள் என்பதை உணர்ந்தாள். உள்ளே சென்றதும் வசுமதையைக் கண்டவுடன் லட்சுமிக்கு துணுக் என்றிருந்தது. "என்ன வசு!! சீக்கிரமே வந்து விட்டாயா? உடம்புக்கு ஏதும் இல்லையே??" என்று பதை பதைப்புடன் அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்தவாறு பாசத்துடன் வினவினாள். வசுமதி அவசர அவசரமாக கண்களைத் தாழ்த்தியபடி, "இல்லை . . ஒன்றும் இல்லை அண்ணி . . கொஞ்சம் தலை வலி ... லேசாக காய்ச்சல் வருவது போல் இருந்தது. எதிர் வீட்டில் ஒரு டாக்டர் இருக்கிறார் அல்லவா? அவரைச் சென்று பார்த்தேன். ஒரு இன்ஜெக்ஷன் போட்டார். இப்போது எல்லாம் சரியாகி விட்டது" என்று கொஞ்சம் நெளிந்தவாறு பதிலளித்தாள்.

லட்சுமி தனக்கு இருந்த கவலையில் மைத்துனியின் மாற்றங்களைக் கவனிக்கவில்லை. ஆனால் வசுமதிக்கு அண்ணியின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தவுடன் "என்ன அண்ணி ஒரு மாதிரி இருக்கிறீர்கள்??" என்று கேட்க, லட்சுமியின் கண்களில் இருந்து மடை திறந்த வாய்க்கால் போல் கண்ணிலிருந்து பொல பொல வென்று கண்ணீர் வடிய முகத்தை மூடிக்கொண்டு விசும்பத் தொடங்கினாள். வசுமதி அண்ணியின் தோள்களை அணைத்தவாறே, "என்ன அண்ணி இது, சின்னக் குழந்தை மாதிரி?? பிரச்சினை என்ன வென்று சொன்னால் தானே ஏதாவது பதில் காணமுடியும்??" என்று செல்லமாகக் கடிந்து கொள்ள, விக்கித்தவாறே லட்சுமி 'அதுதான் பிரச்சினையே! குழந்தை இல்லை என்பதுதான் .... " என்று கூறி அண்மையில் நடந்த சம்பவங்களை விவரித்தாள். வசுமதி பல்லைக் கடித்தவாறு 'இந்த உறவினர்களுக்கு வேறு வேலையே இல்லை' என்று மனதுக்குள் கறுவிய வண்ணம், "அண்ணி உங்களுக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி அவ்வளவு நாளா ஆகி விட்டது?? ஒவ்வொருத்த்ருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கு அப்புறம்கூட குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா?" என்று பெரிய மனுஷித்தனத்துடன் பேசினாள்.

லட்சுமி வசுமதியை ஆச்சரியத்துடன் நோக்கினாள் 'என்ன இது? திடீர் என்று இவள் ஒரு வித பக்குவத்துடன் பேசுகிறாளே?' என்று - ஆனாலும் கண்களைத் துடைத்தவண்ணம், "வசு!! உனக்கு இதெல்லாம் புரியாது. நமது குடும்பத்தில் எல்லாம் திருமணம் ஆகி 'டாண்' என்று பத்தாவது மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் மிகவும் இழிவாகப் பேசுவார்கள். அதுவும் எங்களுக்கு இப்போது இரண்டு வருடம் முடியப் போகிறது" என்று வேதனையுடன் முனக, வசுமதி "அண்ணி! ஒன்று செய்வோம். ஒரு டாக்டரை வேண்டுமானால் நாம் கலந்து ஆலோசிக்கலாம்" என்று கூற, லட்சுமி "வசு, நானும் உன் அண்ணனும் இதைப் பற்றி ஓரிரு முறை பேசியிருக்கிறோம். அவருக்கு பாவம் நைட் ஷிப்ட் . திரும்ப வந்து களைப்புடன் தூங்கி விடுவார். அவரையும் நான் அதிகம் அவதிக்கு ஆளாக்க விரும்புவதில்லை " என்று கூறினாள். வசுமதிக்கா தெரியாது ? ஏன் அண்ணன் களைப்புடன் தூங்குகிறான் என்று? இரவு அவ்வளவு நேரம் கழிந்து வந்தாலும் அண்ணியுடன் நடத்திய களியாட்டங்களை கண் கூடாகப் பார்த்தவள் அல்லவா அவள்?

ஆனாலும் இப்போதைக்கு அண்ணிக்கு வேண்டியது ஆறுதல் என்று நினைத்தவாறு, "அண்ணி! நான் சொன்னேன் அல்லவா? நம் எதிர் வீட்டில் டாக்டரைப் பார்த்தேன் என்று? அவரைச் சென்று கண்டால் என்ன?" என்று கேட்டாள். லட்சுமி பதிலுக்கு "அந்தப் பையனா? அவன் படிக்க அல்லவா செய்கிறான்? மேலும் ஒரு பெண் டாக்டரைக் காணுவது அல்லவா நல்லது" என்று கூற, "அண்ணி, அந்த டாக்டர் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பக்கத்தில் இருப்பதால் அவரை முதலில் பார்க்கலாம். கலந்து ஆலோசித்து விட்டுப் பின்னர் வேண்டியதை தீர்மானிக்கலாம். நாளை நான் கல்லூரி செல்லும் நேரத்தில் அவர் இருக்கிறாரா என்று பார்ப்போம்" என்று சொல்ல, லட்சுமிக்கும் அது சரியென்றே பட்டது. அப்போ¦தைக்கு அவளுக்கு ஒரு வித சமாதானமும் உண்டானது.

அடுத்த நாள் காலை ஒன்பதரை மணி அளவில் வசுமதி அண்ணியுடன் டாக்டர் மோகனின் வீட்டுக்குச் சென்று காலிங் பெல் ஐ அழுத்தினாள். நள்ளிரவு •பாக்டரி நைட் ஷிப்ட் முடிந்து வந்த கணவன், வழக்கம் போல அவளுடன் ஒரு 'போடு' போட்டு விட்டுத்தான் உறங்கச் சென்றான். சாதாரணமாக அவன் மதிய உச்ச வேளை வரை உறங்கி விட்டுப் பின்னர் சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்வது வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். வசுமதி அன்று காலை, "அண்ணி, நான் உங்களை டாக்டருக்கு அறிமுகம் செய்துவிட்டு காலேஜ் செல்கிறேன். அண்ணன் பாவம் தூங்கட்டும். நீங்கள் கலந்து ஆலோசித்த பிறகு நமக்கு என்ன செய்வது என்று தீர்மானிக்கலாம்" என்று சொல்ல, அந்த ஆலோசனையின் படி இருவரும் எதிர் வீட்டுக்கு அன்று காலை சென்றனர்.

நமது கதா நாயகன் அதாவது - மோகன் - "டாக்டர்' மோகன், சென்ற மாலையின் இனிய நினைவுகள் நிரம்பிய கனவுகளுடன் நன்றாகத் தூங்கி அன்று காலை எழுந்தவுடன், காலையிலேயே தந்தை பிஸினஸ் விஷயமாக சென்றுவிட்டார். அம்மாவோ "லேடீஸ் க்ளப்" மீட்டிங்க் இருக்கிறது என்று சொல்லி ஒன்பது மணிக்கு வெளியே செல்ல, சோம்பலுடன் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனுக்கு "இந்த நாள் இனிய நாளாக" விளங்க ஆசி கூற, இன்றைக்கும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு கூறியது. ரொட்டியை கொரித்த வண்ணம் ந்யூஸ் பேப்பரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த மோகனை, 'டிங்' என்று அழைத்த காலிங் பெல் ஓசை, எழுப்பியது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று ஜன்னல் வழியாகப் பார்த்த மோகன், திகைத்து விட்டான்.

முந்தைய தினம் மாலை தான் அனுபவித்து சிகிச்சை கொடுத்து அனுப்பி இருந்த அந்த பருவச் சிட்டு வசுமது கூட ஒரு தள தள என்று பழுத்துக் குலுங்கும் அசைவுடன் வேறொரு பெண்ணுடன் வராந்தாவில் நிற்பது தெரிந்தது. அது வசுமதியின் அண்ணியாகத் தான் இருக்கும் என்று ஊகித்த அவனுக்கு "இந்தப் பெண் ஏதாவது உளறி விட்டாளோ" என்ற கலக்கமும் ஒரு கணம் வயிற்றில் புளியைக் கறைத்தது. ஆனால் இருவரும் வெகு சாதாரணமாக ஒரு வித கோபமும் முகத்தில் தெரியாததால், வேறு ஆபத்து ஒன்றும் இல்லை என்று சுதாரித்துக் கொண்டு, கதவைத் திறந்தான்.

பவளப் பற்கள் பள பளக்க புன்னகைத்த வசுமதி, "குட் மார்னிங் டாக்டர்!! கலையில் தொந்தரவுக்கு மன்னிக்கவும். இது என் அண்ணி - பெயர் லட்சுமி!! இவர்களுக்கு உங்களை கலந்து கொஞ்சம் ஆலோசிக்க வேண்டும். எனக்கு காலையில் பத்து மணிக்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் - அதனால், நீங்கள் இவர்களை பார்த்து ஆவன செய்வீர்களா??" என்று கெஞ்சலுடன் கேட்க, மோகனின் இதயம் ஒரு முறை நின்று விட்டது போல் இருந்து பின்னர் தொடர்ந்தது. காலையில் தாவணி போட்ட தன் இதயக் கனி தன் முன்பு வந்ததே பெரும் பாக்கியம் - அவனது தெர்மோ மீட்டர் அவளைக் கண்டதும் முந்தைய தினத்தின் நினைவுகள் வர டெம்பரேச்சர் கூடியதனால்அட்டென்ஷனில் ஆகத் தொடங்கியது. மனமோ 'கரும்பு தின்னக் கூலியா வேண்டும்' என்று துள்ளிக் குதிக்க, "நோ ப்ராப்ளம்ஸ் அட் ஆல் .. யு ஆர் ஆல்வேஸ் வெல்கம். ஒரு டாக்டராக இருப்பவன் எந்த நேரமும் பேஷண்டுகளைப் பார்க்க கடமைப் பட்டவன்" என்று கடமையின் தத்துவம் கூறத் தொடங்கினான்.

வசுமதியும் அவனது கண்கள் தனது முன்புறம் மொய்ப்பதையும் அவனது விழிகளில் ஆசை மயக்கம் தெரிவதையும் காணத் தவறவில்லை. நமட்டுச் சிரிப்புடன் "டாக்டர் சார், என் அண்ணி அப்படி ஒன்றும் ஒரு நோயாளி ஒன்றும் இல்லை.. சில காரியங்களில் உங்கள் அட்வைஸ் ஐ நாடி வந்திருக்கிறோம். அறிமுகம் இல்லாத ஒரு டாக்டரைப் பார்ப்பதை விட தெரிந்த டாக்டர் நல்லது என்று நான் தான் கூட்டி வந்தேன்!" என்று சிரிக்க, "சரி! உள்ளே வாருங்கள்!" என்று அழைத்தான். வசுமதி ஒரு வசீகரப் புன்னகையுடன் "இல்லை டாக்டர், எனக்கு இப்பொது காலேஜிக்குப் போக வேண்டும். அண்ணியை அழைத்து ஆலோசனை கூறுங்கள், நான் வேண்டுமானால் பின்னர் வந்து பார்த்துக் கொள்ளுகிறேன்" என்று சொல்லி விட்டு, அவசர அவசரமாக கல்லூரிக்கு ஓடினாள். மோகனுக்கு தலையும் காலும் ஓட வில்லை. அதிர்ஷ்டம் தன்னை எப்படி பின் தொடருகிறது என்று நினைத்தபடி ஒரு புன்னகையுடன், அண்ணியை உள்ளே கன்சல்டிங் அறைக்கு அழைத்துச் சென்று இருக்குமாறு சொல்லி விட்டு வீட்டின் கதவை அடைத்தான்.

டாக்டர் மோகன் அவளைத் தன் கன்சல்டிங் ரூமுக்கு அழைத்துச் சென்ற போது அவன் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது - ஓரக் கண்களால் வசுமதியின் அண்ணியைப் பார்த்து எடை போட்டான்; வசுமது இளம் காயாக இருந்து பழுக்கத் தொடங்கிக் கொண்டொருந்த கனி - இவளோ நன்கு பழுத்த பழம்!! தள தள என்று எடுப்பான மேனி, புருஷன் கைப்பட்டு நன்றாக புடைத்து பருத்திருந்த மார்பகங்கள், புடவைக்கு நடுவே பளீர் என்று தெரிந்த அந்த வளைவான இடுப்பு, உருண்டு திரண்டிருந்த பின்னழகுகள் - இவளைத்தான் கணவன் போட்டு புரட்டிக் கொண்டிருந்ததை ஒளித்திருந்து பார்த்திருந்த வசுமதிக்கு இளமைக் காய்ச்சல் வந்ததில் ஆச்சரியம் என்ன? என்று எண்ணியவாறே அவன் தன் மேசைக்குப் பின்னர் அமர்ந்திருந்தவாறு, "அண்ணி! உங்கள் பெயர் என்ன??" என்று வினவினான்.

லட்சுமி கண்கள் விரிய 'இவன் ஏன் தன்னை அண்ணி என்று அழைக்கிறான்?' என்று மனதில் எண்ணியவாறு 'லட்சுமி' என்று பதிலளித்தான். மோகன் புன்சிரிப்புடன், "ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள், எனக்கு சின்ன வயதில் இருந்தே வசுமதியை மிகவும் பிடிக்கும். இப்போது அவள் மீது காதலே வந்து விட்டது. கல்யாணம் செய்து கொண்டால் அவளைத்தான் என்று மனதில் நினைத்தேன். எனவே அவளுக்கு அண்ணி என்றால் நானும் அண்ணி என்று அழைப்பதில் தவறில்லையே என்று சொல்ல, லட்சுமிக்கு இப்போது டாக்டர் பேஷண்ட் என்ற இடைவெளி குறைந்து ஒரு வித நெருக்கம் தோன்றியது. மனதுக்குள் தன் கணவனின் தங்கை வசுமதி கொடுத்து வைத்தவள்தான் என்று நினைத்துக் கொண்டு ஒரு பதில் புன்முறுவலை உதிர்த்தாள்.

மோகன் அவளை உற்றுப் பார்த்தவாறே, "சரி! உங்கள் பிரச்சினை என்ன?" என்று கேட்க, லட்சுமி கம்மிய குரலில் தனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும் கருத்தரிக்கவில்லை, என்று விக்கலுடன் கூற, மோகன் மெல்ல சிரித்தவாறு, "இந்தக் காலத்தில் பிள்ளை பெருவதை தள்ளிப் போடுவது அல்லவா •பேஷன்??" என்று விளையாட்டாகக் கேட்க, லட்சுமி விசும்பத் தொடங்கி விட்டாள். மோகன் ஏதோ தப்பாகச் சொல்லிவிட்டோமோ என்ற அச்சத்தில், "சாரி அண்ணி, நான் ஏதாவது தப்பாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்" என்று சொன்னான். லட்சுமி சுதாரித்துக் கொண்டு, "இல்லை இல்லை, உங்கள் மீது ஒரு தப்பும் இல்லை" என்று சொல்லி பின்னர் தனக்கு மலடிப் பட்டம் சூடப் பட்டதையும், குடும்பத்தில் தனக்கு ஒரு மவுசு உண்டாக வேண்டும் என்றால், குழந்தை பெற்றே ஆக வேண்டும் என்று தீர்க்கமான குரலில் சொன்னதைக் கேட்ட மோகனுக்கும் "தேன் வந்து பாயுது காதினிலே" என்ற உணர்வு உண்டானது!

இப்போது அவன் டாக்டருக்கே உரிய மிடுக்குடன் ஆனால் அவளுக்கு அச்சம் தராத ஆதரவான தொனியுடன், "அண்ணி! உங்கள் தாம்பத்தியம் எப்படி?? உங்கள் கணவர் உங்களுக்கு திருப்தி தருகிறாரா? அதாவது உடல் உறவில் ஏதும் குறை இல்லையே?" என்று கேட்க, லட்சுமி முகம் சிவக்க, "இல்லை இல்லை. பூரண திருப்தியான தாம்பத்தியம் எங்களது.. சொல்லப் போனால் அவருக்கு கொஞ்சம் வேட்கை அதிகம் . . ." என்று தலையை குனிந்தவாறே பதிலளித்தாள். மோகன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இவளைச் சுவைக்க ஒரு திட்டம் உருவாகத் தொடங்கியது. "மாதத்தில் எத்தனை முறை உடல் உறவு கொள்வீர்கள்" என்ற கேள்விக்கு, லட்சுமி "தினமும் அவர் என்னைப் புரட்டி எடுக்காமல் விட மாட்டார் .............மாத விடாய் நாட்கள் தவிர .. அந்த நாட்கள் கூட அவர் வேறு விதத்தில் ......." என்று தன் வாயில் வைத்து சப்புவதை எப்படி சொல்லுவது என்ற நினைப்பில் மீண்டும் அவள் கன்னம் செவ்வண்ணக் கோலத்தை எய்தியது. செவிகளின் ஓரத்தில் ஒருவித சூடு பரவுவதை அவள் உணர்ந்தாள்.

"சாதாரணமாக மாத விடாய் கழிந்து இரண்டு வாரங்களுக்குப் பின் உறவு கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். நீங்கள் இத்தனை மாதங்களாக தொடர்ந்தும் உறவு கொண்டும் இதுவரை ஒன்றும் உண்டாகாததால், இருவரில் ஒருவருக்கு ஏதாவது சின்னக் குறைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.. அதைக் கண்டு பிடித்து விட்டால் வேண்டிய வைத்தியம் செய்து கொள்ளலாம். நீங்கள் ஏன் ஒரு லேடி டாக்டரை முதலில் பார்க்கக் கூடாது? " என்று கேட்ட மோகன், அவளை உன்னிப்பாக கவனித்தான். லட்சுமி தயக்கத்துடன். "முன் பின் தெரியாத புதிய டாக்டரைப் பார்ப்பதை விட, அறிமுகம் ஆன உங்களை முதலில் பார்க்கலாம் என்று வசுமதிதான் ஆலோசனை கூறினாள். . . . . " என்று இழுக்க, மோகனுக்கு 'இந்த பட்சி தன் வலையில் சிக்கும்' என்று உள்ளுணர்வு கூறியது.

அவன் அவள் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே, "அண்ணி, அதற்காகச் சொல்லவில்லை . . . நான் நினைத்தது, முதலில் உங்களை சோதனை செய்து பார்த்து விட்டால், பின்னர் குறை உங்கள் கணவருக்கு இருக்கலாம். அதை எப்படி நிவிர்த்தி செய்வது என்று ஆலோசிக்கலாம். ஆனால் உங்களுக்கு நான் உங்களை சோதனை செய்வதில் ஆட்சேபம் இல்லையே?" என்று கனிவான குரலில் கேட்க, லட்சுமிக்கு அப்போதுதான், தன் உடலைப் பரிசோதித்துப் பார்க்கப்பட வேண்டியிருக்கும் என்பது புலப்பட, ஒரு நிமிடம் அயர்ந்து விட்டாள். ஆனால், ஆலோசித்தபோது தன் பிரச்சினை எப்படியாவது தீர்க்கப் படவேண்டும், மேலும் ஒவ்வொரு டாக்டராக மீண்டும் மீண்டும் சொல்லுவதை விட இந்த டாக்டர் வாலிபனும் நல்ல பையனாகத் தோன்றுகிறது -வசுமதியின் கணவனாகும் வாய்ப்பும் உள்ளது என்ற நெருக்கத்திலும், அவள் உடனே ஒரு முடிவுக்கு வந்தாள். "டாக்டர், எனக்கு கருத் தரிக்க வேண்டும், அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்" என்று கணீர் என்ற குரலில் கூற, மோகன் மனது வெற்றி கீதம் பாடத் தொடங்கியது.

ஆனாலும் வெகு நாசூக்காக முன்னேற வேண்டும் என்ற நினைப்பில், அண்ணி "உங்களை ஒரு முறை பரிசோதனை செய்து விடுகிறேன். பொதுவான சோதனைகள் தான். பின்னர் ப்ரெஷர் டெஸ்ட் பண்ணி விட்டு, அதற்கப்புறம் மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும், கடைசியாக அடி வயிற்றிலும் பிறப்புறுப்பிலும் ஏதாவது கோளாறு உள்ளதா என்று பார்க்கலாம்.." என்று ஒரு அட்டவணையை ஒப்பித்தான். லட்சுமிக்கு இப்போது சற்று பதை பதைப்பாக இருந்தது. மோகன் அவளை ஆதரவாகப் பார்த்தபடி, "பயப்படாதீர்கள் அண்ணி, டாக்டரிடம் காண்பிக்க ஒரு வித அச்சமும் கூச்சமும் தேவையில்லை. மேலும் நான் உங்களுக்கு நெருக்கமானவன்" என்று ஒரு வித வசீகரத்துடன் சொல்லி "உங்களுக்கு பயமாக இருந்தால், இப்போது கூட சொல்லுங்கள், நானே உங்களுக்கு ஒரு லேடி டாக்டரை அறிமுகம் செய்து வைக்கிறேன்" என்று சொன்னான்.

லட்சுமிக்கு இப்போது இந்த டாக்டர் வாலிபன் மேல் ஒரு வித பற்றுதலே வந்து விட்டது. "இல்லை. . இல்லை டாக்டர், என்னை அந்தரங்கமாக என் கணவரைத் தவிர வேறு யாரும் பார்த்ததில்லை .. அதனால் தான்.. கொஞ்சம் கூச்சமாக ..." என்று இழுக்க பின்னர் "பரவாயில்லை. நான் முன்பு சொன்னதுபோல் எனக்கு இந்த பிரச்சினைக்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும், அதனால் நீங்கள் சோதனையைத் தொடங்கலாம்" என்று ஒப்புதல் கூற, லட்சுமி தன் மேனி முழுவதும் ஒரு வித வெப்பம் படருவதை உணர்ந்தாள். மோகனும் " சரி அண்ணீ, கையை நீட்டுங்கள்..." என்று சொல்லி அவளது நாடியைப் பிடிக்க, அன்னிய ஆடவன் ஒருவனின் முதல் தீண்டலில் லட்சுமிக்கு ஒரு வித சிலிர்ப்பு உண்டானது. இப்போது இருந்த நெருக்கத்தில் அவன் தனது வாட்ச்சைப் பார்த்தவாறு ஓரக்கண்களால் அவளது மடியை நோட்டம் விட, அவளது வாழைத் தொடைகளின் மதர்ப்பு அவனது தெர்மா மீட்டரின் டெம்பரேச்சரைக் கூட்ட, அவனது தம்பி மெல்ல மெல்ல சோம்பல் முறித்து விழிக்கத் தொடங்கினான்.

பின்னர் டார்ச் லைட்டை எடுத்து அவள் கண்களை பரிசோதித்து, ஒவ்வொறு செவியையும் சோதித்துப் பின்னர் அந்த செவி மடல்களின் ஓரத்தில் மெல்ல விரல்களை ஓட விட்டான். லட்சுமிக்கு ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் மேனி புல்லரிக்கும் உணர்வில், கண்களை மூடிக் கொண்டாள். இப்போது அவள் வாயில் லைட்டை அடித்து, "வாயை நன்றாக ஆ என்று திறங்கள்" என்று சொல்லி அவள் இதழ்களின் கோவைப் பழம் போன்ற அழகை வெகு அருகில் இருந்து அவள் கண்களையும் மூடிக் கொண்டதால் சாவதானமாக ரசித்தான். அவளது தாடையை ஒரு கையில் ஏந்தி அவளது முகத்தை கொஞ்சம் உயர்த்தி அவளது கழுத்தின் அழகையும் ரசித்தவாறு, "அண்ணி! சும்மா சொல்லக் கூடாது, உங்கள் கணவர் மிகவும் கொடுத்து வைத்தவர்தான். உங்கள் மாதிரி இவ்வளவு அழகான மனைவி கிடைக்க ...." என்று சொல்லிக் கொண்டே சோதனையை த் தொடர, லட்சுமிக்கு உச்சந்தலையில் ஒரு கட்டி ஐஸ் வைத்த மாதிரி ஜில் என்று இருந்தது. ஒரு வித நாணத்துடன் அவள் புன்னகைத்த வண்ணம் "போங்க டாக்டர் . . ." என்று சொன்னவாறு தன் விழிகளைத் திறந்தாள்.

"ஓகே, இனி ப்ரெஷர் செக் பண்ணி விடலாம்" என்று கூறி அவளது பின்னங்கையில் அதைச் சுற்றி •பிக்ஸ் பண்ணும் சாக்கில் அவளது 'ஏராளமான' மார்பில் அவன் கைகள் தற்செயலாக உரசுவதுபோல் செய்ய, லட்சுமி சட் என்று நிமிர்ந்து இருக்க அந்த மதர்ப்பு இன்னும் மிடு மிடுக்குடன் திகழ, மோகனின் தெர்மா மீட்டர் இன்னும் இரண்டு டிகிரி சூடு கூடி, தொண்ணூறு டிகிரி ஆங்கிள் எய்தி அட்டென்ஷனில் அவனது லுங்கிக்குள் கூடாரம் அடித்து நின்றது. ஸ்தெத்ஸ்கோப்பை எடுத்து தனது காதில் அணிந்து கொண்டு "அண்ணி அந்தப் பக்கம் திரும்பிக் கொள்ளுங்கள் . . . " என்று சொல்லி விட்டு ஒரு கையால் அவளது இடது தோளில் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு, அவளது முதுகில் ஸ்தெதெஸ்கோப் ஆல் சோதனை செய்யத் தொடங்கினான். "அண்ணி மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள்" என்று சொல்லி, பின்னர் மீண்டும் தன்னை நோக்கி இருக்கச் சொல்லி அவளது நெஞ்சில் மெல்ல மெல்ல ஒத்தடம் வைப்பதுபோல் வைக்க ஒவ்வொரு முறை அவள் முச்சு இழுக்கும் போதும் அவளது மங்கனிகள் இன்னும் புடைத்து நிற்பதை ஓரக்கண்ணால் ரசித்தவாறே தன் பரிசோதனையைத் தொடர்ந்தான் மோகன்.

பின்னர் எழுந்து நின்று தனது ஸ்தெதஸ்கோப்பை மேசையில் வைத்து விட்டு, "அண்ணி, இனி நீங்கள் அந்த பேஷண்ட் பெட் இல் படுத்துக் கொள்ளுங்கள், ப்ரெஸ்ட் எக்ஸாமினேஷன் நடத்தி விடலாம்" என்று அவள் தோள்களைப் பற்றி அங்கு நடத்திச் சென்றான். "புடவையை அவிழ்த்து விடுவது நல்லது, சோதனைக்கு ஏதுவாக இருக்கும்" என்று மோகன் கூற, லட்சுமிக்கு குப் என்று வேர்த்தது. மேனியெங்கும் குபு குபு என்று சூடு பரவுவதுபோல் இருந்தது. " டாக்டர் . . . . " என்று கூச்சத்துடன் நெளிந்த அவளை நோக்கி "அண்ணி, அச்சப்பட வேண்டாம். நான் டாக்டர் . . . நீங்கள் பேஷண்ட்" என்று ஊக்குவிக்க, லட்சுமி அவனுக்குப் பின் புறம் திரும்பிக் கொண்டு, சேலைத்தலைப்பை அவிழ்த்து பின்னர் புடவையை முற்றிலும் அவிழ்த்து பக்கத்தில் இருந்த நாற்காலியில் தொங்க விட்டு அந்த பெட் பக்கத்தில் செல்ல, மோகன் அவள் பாவாடை மட்டும் அணிந்த புட்டங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

அவளது பின்கோளங்களின் வளைவுகளையும் எடுப்பான இடுப்பின் தசைகள் நெளிந்து அசைவதையும் ரசித்தவாறு மோகனின் மனம் இவளை எப்படி வளைப்பது என்று அசை போடத்தொடங்கியது. பின்னணியில் ஒரு எச்சரிக்கைக் குரலும் ஒலிக்கவே செய்தது - அதாவது வசுமது புதுப்பருவச் சிட்டு. அவள் தானாகவே ஒரு வித வெப்பத்தில் தன்னை நாடி வந்தாள். ஆனால் அண்ணி லட்சுமியோ திருமணம் ஆகி இரண்டு வருடம் தாம்பத்திய சுகங்களை ஆசை தீர அனுபவித்திருக்கிறாள், இப்போது ஒரு தேவைக்காக மட்டுமே இங்கு வந்திருக்கிறாள், அதனால் சரியான அணுகுமுறை இல்லையென்றால், திட்டம் தவிடு பொடியாகி விடும், மானமும் போய் விடும் - என்று நினைத்துக் கொண்டே, "எப்படியானாலும் முதலில் செக் அப் செய்யும் சாக்கில் அவளை உசுப்பி விடுவோம். பின்னர் ஒரு சரியான காரணம் கூறி மசிய வைக்கலாம்." என்று நினைத்தவாறே, பேஷண்ட் பெட் இல் உட்காரந்த்தொடங்கிய லட்சுமியை மல்லாக்காக படுக்க வைத்தவாறே, ஒரு ஆதரவான புன்னகையுடன், "அண்ணி அடுத்த செக் அப் ஐத் தொடங்கலாமா?" என்று கேட்க, லட்சுமி தலையை ஆட்டியவாறே, "ம் ...... " என்று கூற மார்பகப் பரிசோதனை தொடங்கியது.

'பேஷண்ட் பெட்'இல் சாய்ந்த லட்சுமிக்கு இதயம் பட் பட் என்று சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்துப் பெண்ணான அவள் குளிக்கும் போது கூட பாவாடையை மார்பில் கட்டிக் கொண்டுதான் பழக்கம். கல்யாணம் ஆகி முதல் இரவில் அன்று கணவன் அருகில் வந்த போது வெட்கத்தில், தனது துணிகளை அவிழ்க்க மறுத்து விட்டாள். மிகவும் தாஜா பண்ணி கூட, கணவன் ரவி அன்று அவள் சேலையையும் உள் பாவாடையையும் தொடைகளுக்கு மேல் தூக்கி மடித்து வைத்துத் தான் உறவு கொள்ள முடிந்தது. முதல் ஸ்பரிசமும் உறவும் அவள் நாணத்தை மெல்ல மெல்ல மாற்றி சில இரவுகளுக்குப் பிறகுதான் புருஷனுக்கு 'பூரண தரிசனம்' கொடுக்க முற்பட்டாள். நாளாக ஆக நாணம் முற்றிலும் மாறி பெட் ரூமில் விளக்கை அணைக்காமலும் அவளும் கணவனுக்கு வேண்டியபடி வளைந்து கொடுத்தாள். அவளும் தாம்பத்தியத்தில் சம பங்கு எடுத்து இருவரும் நன்றாகவே இன்பம் கண்டு கொண்டிருந்தனர் - குழந்தைப்பாக்கியம் இல்லையே என்ற ஏக்கத்தைத் தவிர!

இப்போது ஒரு அன்னிய ஆடவனின் முன்னில் சேலையை அவிழ்த்து விட்டு வெறும் ஜாக்கெட் உள்பாவாடையுடன் (பாவாடைக்கு உள்ளே வேறு ஏதும் எல்லை!) இருக்கிறோமே என்ற லஜ்ஜை அவளைப் பிடுங்கித் தின்றது. எஞ்சிய ஆடைகளும் அவனது செக் அப் இல் மாற்றப் படும் உணர்வு, அவள் மேனி முழுவதும் நாணத்தில் சிலிர்க்க வைத்தது. உடல் முழுவதும் ஒரு வித உஷ்ணம் பரவ முகம் சிவந்த லட்சுமி, மல்லாக்காகப் படுத்தவாறு கண்களை இறுக்க மூடிய வண்ணம் தனது கைகளால் தனது மதர்ப்பான மார்பகங்களை மறைத்தவண்ணம் "இனி என்ன நடக்குமோ?" என்ற பதைப்போடு நடப்பதை எதிர்கொண்டாள். டாக்டர் மோகனுக்கு அவளது அச்சம் புரியவே செய்தது. ஆனாலும் சிறிது நேர சோதனைக்குப் பிறகு அவளது வெட்கம் விலகிவிடும் என்பதால் அவன் அடுத்த படலத்திற்கு செல்ல முற்பட்டான்.

அவளது கைகளை விலக்கி தலைக்கு உயர நேராக வைத்துப் பிடித்தபடி, அவளது அருகே மெல்லிய குரலில் "அண்ணி கைகளை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழமாக இழுத்து மெல்ல விடுங்கள், நான் உங்கள் மார்பகங்களை சோதனை செய்யப் போகிறேன், கட்டி ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கத்தான். ஏதாவது சின்ன வலி உண்டானாலும் சொல்லுங்கள்" என்று சொல்ல அவள் கண்ணைத் திறக்காமல் "உம்....." என்றாள். (கர்ப்பம் உண்டாவதற்கும் மார்பில் கட்டிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று யாராவது மெடிக்கல் கௌன்ஸிலில் கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் அவனது டாக்டர் படிப்பும் பட்டமும் 'அம்போ'தான்!!). லட்சுமி மூச்சை ஆழமாக இழுக்க அவளது மாங்கனிகள் உயர்ந்து, பின்னர் மூச்சு வெளியே விடும்போது தாழ்ந்தது, கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. " நல்ல வேளை கண்களை மூடிக் கொண்டிருக்கிறாள் ... இல்லாவிட்டால் தனது ஆண்மை லுங்கிக்குள் துடித்துக் கொண்டிருந்தது அவளுக்கும் புலப்பட்டிருக்கும்" என்று நினைத்தவாறு மோகன் தனது கைகளை அவளது பால் குடங்களின் மீது வைத்ததும் லட்சுமி 'டக்' என்று திடுக்கிட்ட வண்ணம் மூச்சு நிற்பதுபோல் உணர்ந்து கண்களைத் திறந்தாள்.

மோகன் கனிவான குரலில் "அண்ணீ! நீங்கள் ரொம்ப டென்ஷனாக இருக்கிறீர்கள். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள்.... நான் செக் அப் தொடங்கப் போகிறேன். ஆனால் நீங்கள் அச்சப் படத் தேவையே இல்லை! ஜஸ்ட் ரிலாக்ஸ், நான் படிப் படியாகத் தான் செய்வேன்" என்று கூறிவிட்டு அவளது அவளது ஜாக்கெட்டுக்குள் குத்திட்டு நின்ற அவளது இமயமலைகளின் மீது ஸ்கேட்டிங் செய்வது போல தனது உள்ளங்கைகளை அந்த கோபுரக் கலசங்களின் மீது மெல்ல வருட லட்சுமி மீண்டும் கண்களை மூடிக் கொண்டு அவன் கூறியபடி ஆழமாக மூச்சு விடத் தொடங்கினாள். மோகனின் கைகள் மெல்ல நடுங்கினாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் இப்போது சற்று தாராளமாகவே அவளது மிருதுவான மார்பகத்தின் மீது கைகளை அழுத்தி வருடினான்.