Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereதிடீர் என அவளுக்கு ஒரு பொறி தட்டியது .... தயங்கி தயங்கி "டாக்டர்.......! வசுமதிக்கும் ....... இந்த இன்ஜெக்ஷன் தான் ..... போட்டீர்களா?? எனக் கேட்க, மோகன் ஒரு கணம் ஷாக் ஆகி விட்டான். பின்னர் சுதாரித்துக் கொண்டு, "அண்ணி, அவளுக்கு ஒரு சின்ன டோஸ்தான் போட்டேன்... கவலைப் படாதீர்கள்........ அவள் மீது நான் காதல் கொண்டிருக்கிறேன் ..... அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று உறுதி கூறி அவளை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தான். லட்சுமியும் அடுத்த இரு தினமும் மதிய வேளை வந்து இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டு சென்றாள்
(முற்றும்)
==================================================================
முடிவுரை Epilogue
(ஒரு கதையை முடிக்கும் போது அடுத்த கதைக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டால் - எப்படி இருக்கும் - என்பதின் விபரீத விளைவுதான் இந்த முடிவுரை)
மோகன் அந்த வார முடிவில் சென்னையில் தனது ஹாஸ்டலுக்குச் சென்று விட்டான். இரண்டு மூன்று வாரங்களுக்குப் பின் அவனுக்கு ஒரு டெலி•போன் கால் வந்தது. லட்சுமிதான் கூப்பிட்டாள். குரல் தழு தழுக்க அவனுக்கு நன்றி கூறினாள் - தனது மாத விடாய் தள்ளிப் போனதாகவும், கருத்தரித்திருப்பதாகவும் சொல்ல, மோகனுக்கு தனது ட்ரீட்மென்ட் இவ்வளவு வெற்றிகரமாக இருந்ததே என்ற சந்தோஷம் பிடிபடவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு வேறொரு கால் வந்தது - இம்முறை கூப்பிட்டது வசுமதி - அவள் குரலில் ஒரு நடுக்கம். அவளது பீரியட்ஸ் மிஸ் ஆகி விட்டது...... மோகனுக்கு பகீர் என்றது ... ஆனாலும் வேறு என்ன செய்வது?? அந்த வாரக் கடைசியில் வீட்டுக்குச் சென்று அன்னை தந்தையிடம் பேசி திருமணம் கோலாகலமாக நடந்தது. முதல் இரவிலும் பின் வந்த இரவுகளிலும் அண்ணிக்குப் போட்டதை விட அருமையாக இன்ஜெக்ஷன் போட்டான்.
ஒன்பது மாதங்கள் கழிந்து அண்ணி லட்சுமி அழகான ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அதே வாரம் வசுமதியும் ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். தாத்தா பாட்டிகள் இரு குழந்தைகளும் தத்தம் அப்பாவைப் போல இருப்பதாகக்கூறி பெருமைப் பட்டுக் கொண்டனர். ஒரு உண்மை - அசப்பில் இரு குழந்தைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தனர் - பள்ளிக் கூடத்தில் எல்லாம் அவர்களை இரட்டையர் என்று பலரும் நினைத்தனர் - கமல் & விமல் - இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, என்ன எல்லாம் குழப்பங்கள் நடந்தது என்பது காமக் கதையாக எழுதினால் எப்படி இருக்கும்.........?? யாராவது எழுதுங்களேன்..........! ப்ளீஸ்......!!!
நான் இக்கதையை பத்திற்கு மேற்பட்டமுறை படித்திருந்தாலும்,ஒவ்வொரு முறையும்
புதிதாய்ப் படிப்பதைப் போல ரசித்துப்படிப்பேன்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப் படுவர்.
டாக்டர் மோகன் இதில் Ph.D பட்டம் தரப்பட வேண்டிய டாக்டர்.