Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereசுகுணாவின் கூதி சண்முகத்தின் உயிர் உருளையை பற்றியிரந்த விதம் கண்டிப்பாக விவரிக்கப்படவேண்டியது. பிசைத்து வைத்த இடியாப்ப மாவில் விரலைச் சொருகினால் எப்படி இருக்கும்? இளம் சூடாக, இறுக்கமாகவும் இல்லாமல் தளர்வாகவும் இல்லாமல் அதே சமயம் எல்லப் பக்கமும் சமமான மிருதுவான அழுத்தத்தோடு பிடித்திருக்கும் அல்லவா? அதுபோல... ஆனால் சுகுணாவின் கூதியோ மேலும் ஒருபடி மேலே! அதில் இளகிய நெய்யை ஊற்றி உறவைத்ததுபோல அவளது புண்டைச் சாறு ததும்பி நின்றது. சண்முகத்துக்கு தன் மனைவியல்லாத ஒரு பெண்ணை நிர்வானமாக பார்ப்பதும் ஓப்பதும் இதுவே முதல்முறை.
சுகுணாவை அசுர வேகத்தில் இயங்கி ஆசைதீர அனுபவிக்க நினைத்தான். ஆனால் அவசரப்பட்டு அவளின் தேர்வில் பெயில் ஆகிவிடக்கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக இயங்க ஆரம்பித்தான்.
"ஆஆஆஹ்ஹ்..." என்று சுகம் தாளாமல் சுகுணா முனங்கினாள்.
"கஷ்ட்டமா இருக்கா அத்தே?"
"இல்ல மாப்பளே... நீங்க செய்ங்க... ம்ம்ம்..."
சண்முகம் வேகத்தைக் கூட்டாமல் அதிகமான ஆழம் செல்லாமல் சீராக இயங்கினான். அவன் மனைவியையும் இப்படித்தான் ஓப்பான். அவன் ஆண்குறியின் ரோஸ் நிற தலைப்பகுதியும் அதன் கீழே உள்ள பகுதியில் ஒரு 1 அங்குலமும் ஆக மொத்தம் 3 அங்குலம் சுகுணாவின் உள்ளே போய் வந்து போய் வந்து வேலை செய்தது. சுகுணாவுக்கோ ஆழமாக ஓல் வாங்க ஆசை. சண்முக்த்துக்கும் முழு பூளையும் இறக்கி குத்த ஆசை. ஆனால் இருவரும் கட்டுப்பாடோடு மெதுவாகவே ஓத்தனர்.
"இவ்வளோ தான் வேகமா?" என்றாள் சுகுணா.
"இல்லை அத்தை. உங்களுக்கு வேகம் கூட்டனும்னா சொல்லுங்க..."
"கொஞ்சம் வேகமா பண்ணுங்க மாப்பிள்ளை"
சண்முகம் வேகத்தை லேசாக அதிகரித்தான். சுகுணாவும் தன் குண்டியை பின்னோக்கித் தள்ளி மேலும் இரண்டு அங்குல சுண்ணியை தன் பெண்மையின் வாயால் விழுங்கினாள். தன்னை அறியாமலே சில நிமிடங்களில் இருவரும் அடிஆழம்வரை சென்று அசுர வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன்ர....
"ஆஆ... உஉஉம்... ஆ... ஸ்ஸ்ஸ்.. ஹாஆ... ங்ங்... ப்ப்பா... ம்ம்... ஆ..." என்று சுகணாவின் சினுங்கல் அந்த அறை முழுதும் நிரம்பியது. தான் உச்சம் அடையப்போவதை உணர்ந்த சுகுணா சுயநினைவுக்கு வந்தவளாய் திடீரென தன் நிலையை உணர்ந்தாள். மருமகனுக்கு பரிட்சை வேக்கப்போய் தானே இன்று அவனை ஆசைதீர ஓப்பதை நினைத்து வெட்கப்பட்டாள்.
உடனே ஒரு யோசனை தோன்றியது. இப்போது வலிப்பதுபோல நடித்தால் சண்முகம் என்ன செய்வான்? தன்னுடைய சுகம் முக்கியம் என தொடர்ந்து ஓப்பானா? அல்லது இந்தப் பெண்ணின் வலிக்கு செவிசாய்த்து அரவனைப்பானா என்று சோதிக்க விரும்பினாள். அடுத்த கணம்...
"ஐயோ! மாப்பிள்ளை... ஆஆ..." என்று கத்தினாள்.
இயல்பிலேயே பலமுறை இதுபோல பிருந்தா கத்தியபோது ஓப்பதை நிறுத்தி அவளை ஆறுதல் படுத்திய பழக்கம் உள்ளவன் சண்முகம். ABS ப்ரேக் போட்டதுபோல அவன் இடுப்பை நிறுத்தி உறுப்பை உருவி வெளியே எடுத்தான். சோபாவில் அமர்ந்து மண்டியிட்டிருந்த சுகுணாவை இருகையால் மார்போடு கட்டி நிமிர்த்தி தன் மடியில் சாய்த்தான். இது எல்லாம் அரை விநாடியில் நடந்தது.
"என்னாச்சு அத்தை? வலிக்குதா? நான் வேகமா குத்தீட்டனா? உறுப்புல வலிக்கிதா இல்ல உள்ள வையித்துல வலிக்குதா?"
என்று அவள் கூதியை வருடி லேசாக விரித்துப் பார்த்தபடி கேட்டான்.
சுகுணா தன் நெஞ்சில் கைவைத்து "இங்க வலிக்குது மாப்பிள்ளை.... என் பொண்ணு பேச்ச கேட்டு உங்களை சந்தேகப்பட்டுட்டேன். ஒரு பெண்ணை மதித்து, அவளின் உள்உணர்வுகளைப் புரிந்து, அவளை சுகமெனும் கடலில் மூழ்கடித்து அதில் சிதறும் இன்ப நீர்துளிகளை மட்டும் அனுபவிக்கும் ஆண் இந்த உலகத்தில் உண்டா? உங்களை கனவனாகப் பெற என் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றாள்.
இதைக் கேட்ட சண்முகம் வெட்க்கத்தில் தலைகுனிந்து சிரித்தான். "போங்க அத்தை... நான் பிருந்தாவை நேசிப்பது உண்மை. அந்த நேசம்தான் நீங்க என்னை சோதிக்கிறதக்கூட பொறுத்துக் கொள்ள வெச்சது. இதுவே வேற பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக ஓத்திருக்க மாட்டேன். என் மனைவியின் தாய் நீங்க. அவளும் உங்க உடலின் ஒரு துண்டு. நான் அவளை நேசிப்பது போல உங்களையும் நேசிக்கிறேன். இது சரியா தப்பானு தெரியல. தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க அத்தை" என்று இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டான்.
இப்படி அவன் பேசும்போது மடியில் படுத்திருந்த சுகுணா சற்று முகத்தைத் திருப்பி அவனது பூளை நோட்டமிட்டாள். அதுவோ காற்றுப்போன பலூன்போல தொங்கித் துவண்டு போய் இருந்தது. சண்முகம் நடித்திருந்தால் அவன் மடியில் ஒரு பெண் நிர்வாணமாகப் படுத்திருக்கும் போது அவனது விறைப்புத்தன்மை போயிருக்காது. ஆனால் சுருங்கிய அவன் சுண்ணி அவன் பேசிய அனைத்தும் மனதினுள் இருந்து வந்த உண்மை என்று உணர்த்தியது.
உடனே சுகுணா "ரெண்டு வருஷமா என் மருமகப்பிள்ளைக்குக் கிடைக்காத ஒன்னை இந்த அத்தைக்காரி தரப்போறா!" என்று சொல்லி வெறும் இன்க் பில்லர் அளவு இருந்த அவனது சுண்ணியை வாயில் கவ்வி ஊம்ப ஆரம்பித்தாள். இந்த திடீர் மாற்றத்தை எதிர்பாராத சண்முகம் ஒரு கணம் நடுங்கிப் போய்விட்டான். பிறகு சமாளித்துக்கொண்டு கண்களை மூடி ஆனந்தக் காற்றில் பறக்க ஆரம்பித்தான். இதுவரை யாரின் வாயும் படாமல் இருந்த சண்முகத்தின் சுண்ணி, இந்தப் புது வித சுகத்தைத் தாக்குப்பிடிக்க மேடியாமல் அவள் வாய்க்குள் துள்ளியது.
ஆண்களுக்கு இருப்திலேயே அதிக சுகம் தருவது ஊம்புவதே. காரணம் கூதியில் வெறும் மெல்லிய சதைகள் மட்டுமே சுற்றிப் பிடித்து சுகமளிக்கும். ஆனால் ஒரு பெண்ணின் வாயோ நான்கு கூநிகளுக்குச் சமம். உதடுகள், வாயின் உட்பகுதி, பல், நாக்கு இந்த நான்கும் சுண்ணியில் உரசும் போது ஒவ்வொன்றும் ஒரு சுகத்தைத் தரும். இவை நான்கும் ஒருங்கே உரசினால்? அப்பப்பா! ஏற்கனவே மாமியாரின் நிர்வான தரிசனம், அவளை ஓத்த சுகம் என்று பல போதைகள் தலைக்கேறிய சண்முகம் இந்த புது அனுபவத்தை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 45 நொடிகளில் உச்சம் அடைந்தான்.
அவனது விந்து ஸ்டார் ஹோட்டல் ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் போல சுகுணாவின் வாயை நிறைத்தது. ஐயோ! அத்தையின் வாயில் இப்படி விந்தைப் பீச்சி விட்டோமே! என்று பதறி அவளின் வாயில் இருந்து தன் கோலை உருவ முயன்றான். ஆனால் அவளோ நடப்பதைப் புரிந்துகொண்டு அவன் முழு உறுப்பையும் விழுங்கிவிடுபவள்போல் அவனை இறுக்கிப் பிடித்து அசையவிடாமல் உறிஞ்சினாள். இப்படியே அவன் உறுப்பை வாயில் குதப்பி, அவன் உயிர்ச்சத்தை மெல்லப் பருகி எறத்தாழ இரண்டு நிமிடங்கள் கழித்து அவன் ஆண்மையை விடதலை செய்தாள். மாரத்தான் ஓட்டம் ஒடிய வீரன்போல அவனது தண்டு சுருண்டு விழுந்தது. சுகுணா அவன் முகத்தைப் பார்த்து லேசாகக் கண்ணடித்துச் சிரித்தாள்.
"சாரி அத்தை... என்னால கட்டுப்படுத்த முடியல. உங்க வாயிலையை..." என்று தயங்கினான் சண்முகம்.
"எனக்கு எனர்ஜி ட்ரிங்க் தந்ததுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். ஒரு நல்ல காதலி தன் காதலன் உயிரை தரையில் சிந்த விடமாட்டா. ஒன்னு அவ கூதிக்குள்ள போய் கருப்பைய நிறப்பனும். இல்லாட்டி அவ வாய்க்குள்ள போய் இரைப்பைய நிறப்பனும்." என்று சுகுணா சொல்லிச் சிரித்தாள்.
"மாப்பிளே.... என் முலைகள் உங்களுக்குப் பிடிக்கலையா? அதை நீங்க கண்டுக்கவே இல்லை? தொங்கிப்போனதால அழகா இல்லையா?" என்று ஏக்கத்தோடு கேட்டாள் சுகுணா.
"அப்படி இல்ல அத்தை! நான் நீங்க சொன்னத மட்டும்தான் செஞ்சேன். நானாக வரம்பு மீற மனசு வரல. ஆனால் உங்க முலைகள் வெண்ணையில் செய்த சிற்பம் போல அழகா இருக்கு. நீங்க அனுமதிச்சா அவற்றை நான் ஆராதிப்பேன்!" என்றான் சண்முகம்.
அப்படியே சோபாவில் இருந்து எழுந்து தன் இரு மார்பகங்களையும் அவன் முகத்தில் வைத்து அமுக்கினாள்.
தொடரும்...