"பிக்பாக்கட்" கபாலி (இயல்பான கதைகள்

Story Info
Mouni.
1.5k words
3.62
5.7k
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

"பிக்பாக்கட்" கபாலி (இயல்பான கதைகள் வரிசை)

"என்னாப்பா நல்லா கீறியா"

என்ன தலைவா உங்களுக்கு மெட்ராஸ் தமிழ் தெரியாதா? சரி சரி உங்களுக்கு புரிஞ்ச மாதிரியே உங்க மொழியிலேயே இனி மேலே பேசறேன். அதுக்கு முன்னால உங்க கையை கொஞ்சம் கொடுங்க சார். என்னை உங்களுக்கு தெரிந்திருக்காது. - ஆனா உங்களை எனக்கு நல்லா தெரியும். எப்படி சார் இருக்கீங்க. இப்ப நான் என் கதையை சொல்ல போறேன். கவலைப்படாதீங்க ஸார் - கதை நிச்சயமாக போரடிக்காது. அதற்கு முன்னால் தயவு செஞ்சு உங்க பாக்கெட்டை (முடிந்தால் அதையும்.) கெட்டியா பிடிச்சுங்க - ஏன்னா நான்தான் "பிக்பாக்கெட்" கபாலி. மயிலாப்பூர் குளத்தில் இருந்து லஸ் கார்னர் வறைக்கும் நடந்தே வந்தா என்னை பார்க்கலாம் ஸார். எப்பவும் ஒரு நாலு முழம் வேட்டி கட்டிக் கொண்டு (பிக்பாக்கெட்டில் மாட்டிக்கினா வேஷ்டி உதவும்.) ஒரு கதர் சட்டை போட்டுக்கிட்டு "இந்த பூனையும் பால் குடிக்குமா?" என்று கேட்குமளவுக்கு அப்பாவியாய் இருப்பேன். ஒரு வேளை பார்த்திருந்தாலும் பார்த்திருப்பீங்க.

எனக்கு தேவை ரெண்டுதான் சார். நாளைக்கு ஒரு நூறு ரூபாய் வேணும். அப்புறம் ராத்திரிக்கு தண்ணியோடு ஒரு செல்லம்மாவோ இல்லை ஒரு கண்ணம்மாவோ வேணும். அவ்வளவுதான். ஆனா பெரிய வீக்னஸ் குடிச்சிட்டு உளறதுதான். நானும் என்னமோ கண்ட்ரோல் செஞ்சி பார்த்தேன். ஊஹும் ஒரு பிரயோஜனமும் இல்லை. பிக்பாக்கெட்ன்னாலும் நான் அநியாயத்திற்கும் நல்லவன் சார். ஒரு தடவை பாருங்க, ஒரு காலேஜ் பையன் ஒரு பிகர்கிட்டே அநியாயத்திற்கும் பில்டப் கொடுத்துக்குனு இருந்தான். நான் பிக்பாட் அடிச்சிட்டு பாக்கறேன் அவன் பர்ஸை - பார்த்தா பர்ஸ் சுத்தமா காலி. சரி அவனை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கேன்னு அவன்கிட்டே பர்ஸை திரும்பி எடுத்துக் கொண்டு போய் கொடுத்தா - கலிகாலம் சார் - என்னை போலீஸ்கிட்டே மாட்ட விட்டு அவன் பிகர்கிட்டே நல்ல பேர் வாங்கிட்டான். அநியாயமா அன்னிக்கு எஸ். ஐ வீட்டம்மா அழுக்கு பாவாடையை துவைக்க வேண்டி இருந்தது. இப்படி நிறைய இருக்கு சார் மனதில் நீங்காத மலரும் நினைவுகள்.

நல்லா ஜம்முன்னு பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஜாலியா இருந்தேன். அப்பத்தான் "ப்ளேடு" கிச்சா வந்தான்"கபாலி எத்தனை நாளைக்குதான் உருப்படாம பிக்பாக்கட் அடிச்சிட்டு இருக்க போறே. ஏதாவது வீட்ல திருடி முன்னேற வழியை பார்" என்று சொல்ல எனக்கு நியாயமாய் பட திருட போனேன். அட போங்க சார். திருட போன வீட்டில் இருந்த கிழவன் என்னை பார்த்து அலற, அவனை பார்த்து நான் அலற - என்னை அவன் தள்ள போய், கடைசியாய் அவனை நான் தள்ள கிழவன் அங்கேயே பொத்துன்னு விழுந்து ரத்தம்னா ரத்தம் - அப்படி ஒரு ரத்தம். பின் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டேன். மனசு எல்லாம் தடதடன்னு அடிக்குது. ஆளே வெலவெலத்து போயிட்டேன். தமிழ்நாட்டு போலீசு கில்லாடிங்க ஸார். எப்படியாவது கண்டுபிடிச்சிடும். எப்படி தப்பிக்கறது. எங்கேவது போய் பதுங்கிக்கலான்னு ஒரு தோஸ்த் வீட்டில் பதுங்கிக் கொண்டு இருக்கும்போதுதான் தினதந்தியில் இருந்த விளம்பரம் என் கண்ணில் பட்டது.

அன்புள்ள ராகவா,

இந்த முறை பெண்ணை ஏன் தவிக்க விட்டு காணாமல் போயிட்டே. பதினைந்து வருடத்திற்கு முன்னால் போயும் உன்னை மறக்க முடியாமல் தவிக்கும் இந்த முறை பெண்ணை இனிமேலும் தவிக்க விடாமல் உடனே வந்து சேரவும்.

இப்படிக்கு

ராதிகா

கஸ்மாலம். பதினைந்து வருடத்திற்கு முன் காணாமல் போன ஒருவன் திரும்பி வந்தா அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? என்ன கதையா இருக்குது. இதெல்லாம் ஒரு அட்வர்டெஸ்மைண்ட்டா என்று நினைக்கும்போதுதான் அந்த எண்ணம் வந்தது. அட. நாமே அந்த ராகவந்தான்னு போகலாமே. ஒரு வேளை கண்டுபிடித்தால் - கல்லடிப்போம். நம்மா லக்கு மாங்கா விழுந்தா அப்படியே செட்டில் ஆகிடலாம். கொஞ்ச நாளைக்கு பதுங்கிக்கலாம். கண்டுபிடித்தால் - என்ன நாம பணத்தை சிட் ஃபண்டிலா போடறோம். அப்படியே பதுங்கிட்டு ஓட வரவேண்டியதுதான். அந்த விளம்பரத்தில் இருந்த அட்ரஸை கண்டிபிடித்து போனேன். வீட்டை பார்த்ததும் அலறி விட்டேன். வீடு மிகப்பெரியதாக இருந்தது. ஏராளமான ரூம்கள். எங்க பார்த்தாலும் தேக்கில் நாற்காலி, டேபுள் என்று வீடே அமர்களமாக இருந்தது. சரி. வந்திட்டோம், திரும்பியா போக முடியும் என்ற போதுதான்

பரபரப்பாக அந்த பெண்மணி வந்தாள். பார்ப்பதற்கு நன்றாக தளதளவென்று குஷ்பு மாதிரி இருந்தாள். நடிகை ஷோபனாவிற்க்கு போல வளைந்த மோவாய். நல்ல எடுப்பான கன்ன மேடு, பெரிய கண்கள், கண்களை சுற்றி மயிலத்து மாடுகளுக்கு இருப்பது போல மை விளிம்புகள், ஷாம்பூ தனித்தனியாய் அலை அலையாய் கேசம். சிக்கென்று உடலோடு ஓட்டியமாதிரி புடவை, டைட்டான ரவிக்கை. 25 இல்லை 26. ஊஹும் இருபத்து எட்டு. அவள் மார்பு காற்றடைத்த பலூன் மாதிரி பெரிய பெரிய ஸைஸில் இருந்தது. அவள் அணிந்திருந்த புடவை தோலை போல அவள் உடலை இறுக்கி கொண்டு இருக்கவே அவள் முன் அழகு அட்டகாசமாக காட்சி அளித்தது. அவள் அழகை கண்டு மயங்கித்தான் போனான். அப்போதுதான் பார்த்தேன் - சற்று விந்தி, விந்தி நடப்பதை. பார்த்தேன். ஓ இப்படி ஒரு திருஷ்டி பரிகாரமா? இருந்தாலும் அந்த நடையில் அவள் பின் அழகும் என்னை பெருமூச்சு விட வைத்தது. என்னை பார்த்ததும் நெருங்கி வந்தார். எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசித்து கொண்டு இருக்கும்போது "ராகவா நீ நீ" என்று வந்து என்னை கட்டிக் கொண்டார். வேலை சுளுவா முடிஞ்சிடுச்சி. அதில் சற்று சந்தோஷமானேன். இலவம் பஞ்சு போல ஸாஃப்டா என்னை கட்டிக் கொண்டதில் சற்று மெய்மறந்து அவளின் வாசனையை முகர்ந்துக் கொண்டு இருந்தேன்.

"இவ்வளவு நாள் எங்கே போயிருந்தே. உன்னை காணாமல் தவிச்சி போயிட்டேன்"

யார் அந்த ராகவன்? யார் பெத்த மகராஜனோ? எனக்கு அடிச்சது யோகம் என்று இப்போது சற்று இறுக்கமாகவே அவளை கட்டிக் கொண்டேன். பரஸ்பர விசாரிப்பெல்லாம் முடிந்து மெல்ல உணவு எல்லாம் ஆகி முடிந்தபோது ராத்திரி மணி பத்தும் அடித்து விட்டது,என்னை அவள் மெத்தை மீது அமர வைத்துக் கொண்டாள்.

"ராகவா? நீ சிகரேட் குடிப்பையா?"

"ஊஹும்"

"சரி தண்ணியாவது அடிப்பியா?"

"இல்லை. வேறு ஏதாவது கெட்ட பழக்கம்"

"ஊஹும்"

அவள் முகம் இருண்டது. அவள் கண்ணில் ஆழ்ந்த வருத்தம்.

"என்ன ராதிகா?" என்றேன்.

"நான் எதிர்பார்த்த மாதிரி நீ இல்லையே ராகவா?"

"என்ன ராதிகா?" என்றேன் ஆச்சரியத்துடன்.

"ஆமாம் ராகவா. இந்த பங்களா எல்லாம் எப்படி வந்ததுன்னு நினைக்கறே. நான் பிக்பாக்கெட் அடிப்பேன். தண்ணி அடிப்பேன். ஏன் ரெண்டு கொலையே செய்திருக்கிறேன். இந்த நீதி, நேர்மை எல்லாம் சும்மா?" என்றாள்.

எனக்கு ஆச்சரியமா போனது. அட இவளும் நம்மை போலதான் போலிருக்கு. அதனால் கல கலவென்று சிரித்தேன்.

"ராதிகா கவலையே படாதா. நீ கில்லாடின்னா நானும் அப்படித்தான்" என்று ஆரம்பித்தேன். சேச்சே உளற ஆரம்பித்தேன்.

"அப்படியா?" என்று என்னருகில் வந்தவள் என் கோப்பையில் விஸ்கி எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். தடுக்க எண்ணினேன். ஊஹும் என் வீக்னெஸாயிற்றே. உளற ஆரம்பித்தேன்.

"ராதிகா சமீபத்தில் கூட ஒரு பெருசை போட்டு தள்ளினேன்"

அப்படியா என்று என்னை இழுத்து அவள் மீது போட்டுக் கொண்டாள். நம்மா பிக்பாக்கெட் ஜாதிதான் என் சிரித்தபடி நானும் அவளை தடவ ஆரம்பித்தேன். என் கையை அவள் தோள் மேல் வைத்து பின் மெல்ல என் கையை அவள் இடுப்பிற்கு கொண்டு சென்றேன். மெல்ல அவளை என் பக்கத்திற்கு இழுக்க அவள் என் மேல் பூ போல என் மேல் சாய்ந்தாள். நான் அவளை என்னுடன் இழுத்து வைத்து அணைத்துக் கொண்டதும் அவள் பெருமூச்சு விட்டாள். மெல்ல என்னை கட்டிக் கொண்டாள். மெல்ல என் கைகள் அவள் புடவையை தூக்கியது. இரவு நேரத்தில் தங்கம் போல ஜொலிக்கும் அவள் வழவழவென்ற வாழைத்தண்டு கால்களும் அதன் மிருதுவான சருமமும் என் உணர்ச்சியை ஏற்றின. என் ஆண்மையும் படமெடுத்து ஆட ஆரம்பித்தது. ஆஹ் என்ன ஒரு காட்சி.

"நீ இல்லாம நான் ஏங்கி போயிட்டேன் ராகவா?" என்று அவள் ஏக்கத்துடன் சொல்ல நான் கொழுகொழுவென்று இருந்த அவள் பின்புறத்தை நன்றாக கசக்கிக் கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தேன்.

"எல்லாம் விதி ராதிகா?" என்றேன். ஒருவேளை ஏதாவது இவள் கேட்டு மாட்டிக் கொண்டு விடுவோமோ? என்று பயம் வந்தது.

"அதான். விதி உங்களை என்னை திருப்தி படுத்த அனுப்பியிருக்கு" என்று சொல்லிக் கொண்டே என் வேட்டி முடிச்சை அவிழ்த்து பச்சை வாழைப்பழம் போல நீண்டு இருந்த என் தடியை ஜட்டியினூடே ஆசையாய் தடவினாள். அவள் ஆசை புரியவே நான் அவள் முகத்தைத் என் கை விரலால் தூக்கி அவள் முகத்தில் முத்தமிட்டேன். நல்ல மல்லிகை மணம். சற்று நேரத்தில் அவள் உதடுகள் என் வசமாயின. மெல்ல சப்பினேன். அவளும் என் முத்தத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தாள். மெல்ல அவள் உதட்டை பிரித்து அவள் நாக்கை சுவைத்தேன். மெதுவாக அவளது முதுகுப் பக்கம் அவள் ஜாக்கெட் பகுதியை தடவினேன். அவள் பிரா ஹூக்கு தட்டுப் பட்டது. மெல்ல அவளை கட்டி பிடித்துக் கொண்டே அந்த ப்ரா கொக்கியை நீக்கினேன். மெல்ல ஜாக்கெட்டை மேலேற்றிக் கழற்றினேன். என் முகத்தை அந்த பெரிய சதைக்கோளத்தில் புதைத்து இறுக்கினேன். என் இறுக்கமான அணைப்பில் அவள் முலைகள் நசுங்கின. அந்த முலைகளையும் பற்றி மெதுவாக அமுக்கி அமுக்கிப் பிசைந்தேன். அந்த வேகத்தில் அவள் சிலிர்த்தாள். அவளுடைய புடவையை அவிழ்த்து தூக்கி எறிந்த நான் அவளை கட்டிலில் சாய்த்து அவளை மல்லாந்த நிலமையில் படுக்க வைத்தேன். குத்தீட்டு இருந்த அவள் மார்பு கலசங்களை அழுத்தி பிடித்து உருட்டி உருட்டி கசக்க ஆரம்பித்தேன்.

"ரொம்ப வலிக்குது ராகவா. மெல்ல கசக்குங்க" என்று அவள் சிணுங்க ஆரம்பித்தாள்.

"சரி சரி" என்று சொல்லியபடியே என் கையை அவள் வயிற்றை நோக்கி செலுத்தினேன். மெல்ல என் கை அவள் பாவாடை நாடாவை அவிழ்க்க அந்த பாவாடை வட்டமடித்து அவள் கால்களில் தஞ்சமடைந்தது. அவள் ஜட்டி எதுவும் போடவில்லை. அவள் மதன மேடை பளிச்சென்று தெரிந்தது. மெல்ல குனிந்து அந்த இடத்தை முததமிட்டேன். பெண்மையின் வாடை என் மூக்கை துளைத்தது. மெல்ல அந்த பகுதியை என் நாக்கால் தடவினேன். என் கைகள் அவள் இறுகிய பிட்டத்தை அமுக்கியது. வள் கை மெல்ல எனது வேட்டி பக்கம் போனது. மெல்ல அவள் விரல்கள் வேட்டியை விலக்க என் ஜட்டி அப்பட்டமாக தெரிந்தது. அவள் விரல்கள் என் ஜட்டி பக்கம் போனது. மெல்ல அவள் விரல்கள் என் ஜட்டியின் எலாஸ்டிக்கை தடவியது. நான் எழ அவள் ஜட்டியை கீழ் நோக்கி தள்ளினாள். நான் குனிந்து என் ஜட்டியை கழட்டி போட்டேன்.

"நல்லா தடியா இருக்கு"

என்று என் தடியை உருட்டுக்கட்டையை பிடிப்பது போல அழுத்தமாக பிடித்துக் கொண்டு உருவி உருவி விட என் உடம்பில் சூடு மெல்ல மெல்ல அதிகரித்தது. அவள் மெல்ல குனிந்து என் பூலை அவள் உதட்டினில் தடவினாள். மெல்ல என் சுன்னியை அவள் வாயில் வைத்து அழுத்தினேன். மெல்ல அவள் சுன்னியை ஊம்பத் துவங்கினாள். அவள் உறிஞ்ச உறிஞ்ச நான் சொர்க்கத்தில் மிதக்க ஆரம்பித்தேன். என் 8 இன்ச் தடி அவளிடம் சிக்கி படாத பாடு பட்டது. இதர்கு மேலும் பொறுமை இல்லாததால் அவளைக் படுக்கவைத்து அவள் மேலேறினேன். அவளது மதனநீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. மெதுவாக அவள் காலை அகட்டி வைத்தேன். அவளே தன் காலை அகட்டி வைத்துக் கொண்டு விடவே என் தடியை அவள் புண்டைக் குழி மேல் வைத்தேன். ராதிகா பொறுமையில்லாமல் தன் நீண்ட தடியை அவள் ஆனந்த குகையில் திணித்துக் கொண்டாள்.

"இப்போ உன் வேகத்தையெல்லாம் காட்டு ராகவா. இங்கேதான் ரொம்ப அரிக்குது" என்று சொல்ல நான் உற்சாகமாக என் சொருகல் வேலையை ஆரம்பித்தேன். அவள் புண்டை வெதுவெதுப்பாய் இருந்த என் தடியை கவ்விக் கொண்டது. ராதிகா தன் இரு காலையும் என் மேல் எக்ஸ் மாதிரி போட்டுக் கொண்டாள்.

"ஆழ செய் ராகவா. ஊம் அப்படித்தான் வேகமா" என்று அவள் சொல்ல சொல்ல நான் கிரைண்டரில் மாவு அரைப்பது போல சுழன்று சுழன்று இயங்கினேன். அவள் கால்களை என் தோள்கள் மீது லாவகமாய்ப் போட்டுக் கொண்டு இடுப்பை எக்கிக் கொடுக்க நான் அடிக்க ஆரம்பித்தேன். மெதுவாக என் வேகத்தை கூட்டினேன். அவளும் சளைக்காமல் ஒத்துழைத்தாள். பலங்கொண்டு குத்தினேன். இறுக்கம் கூடியது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ஆஆஆஆஆஆஆஆஆஆஅ. அந்த அறையே அதிரும்படியாக கத்த ஆரம்பித்தாள். ஒவ்வொரு வேகத்தின் போதும் என் கழி வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. என் சக்தியையெல்லாம் ஒன்று சேர்த்து உரலுக்குள் உலக்கை போட்டு இடிப்பது போல நங்கு நங்குவென்று நான் இடிக்க ஆரம்பிக்க

"தாங்க முடியல ராகவா. தாங்க முடியலேயே ஆஆஆஆஆ" என்று அவள் அலறிக் கொண்டே அவள் தன் காலை அகலமாய் பரப்பி வைத்துக் கொண்டு படுத்துக்கொள்ள நானும் இடி இடியென்று இடித்தேன். மிகவும் வேகமாக இடிக்க ஆரம்பித்தேன். என் சுன்னி விந்து பீய்ச்சியடித்தது. இடித்துக் கொண்டே என் கடைசி சொட்டு விந்தையும் அவளுள் பாய்ச்சி ஓய்ந்தேன்.

"என்ன சுகம் என்ன சுகம்" என்று அவள் என் முகம் முழுதும் முத்த மழை பொழிதாள்.

எப்போது உறங்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. ஆனால் என்னவோ "முழு போதையில்" உளறிக் கொண்டு இருந்தேன் என்பது உண்மை.

***********

காலையில் எழும்போது என் கைகள் கட்டப்பட்டு இருந்தது. ராதிகாவை சுற்றி இரண்டு போலீஸ் இருந்தது. ராதிகாவிற்கும் போலீஸ் மாமாக்களுக்கும் என்ன சம்மந்தம். ஒரு வேளை இவளை அரெஸ்ட் செய்ய வந்துட்டாங்களா? என் கையும் கட்டப்பட்டு இருக்குதே.

"ராதிகா. யார் இந்த மாமாங்களாம்" என்றேன்.

"டேய் போலீஸ் எல்லாம் மாமாவா. நான் யார் தெரியுமா? நானும் ஒருகாலத்தில் போலீஸ் எஸ். பி. இந்த கால் கூட நொண்டி ஆனதற்கு கூட ஒரு என்கவுண்டர்தான் காரணம். அதனால் போலீஸ் வேலையில் தொடர முடியல. இருந்தாலும் உன்னை போல கொலைக்கார பசங்களை, ஏமாத்தற பசங்களை வீட்டிலே இருந்து பிடிச்சு கொடுக்கத்தான் இந்த விளம்பர ஐடியாவெல்லாம் பண்ணி தமிழ் நாட்டு போலீஸுக்கு உதவி பண்றேன். பாத்தீங்களா. எப்படி இருக்கு தமிழ் நாட்டு போலீஸ் ஐடியா. எப்படி நீங்களா வந்து காவல் வலையில் மாட்டிக்கறீங்க?" என்று நம்பியார் சிரிப்பு சிரித்தாள்.

அடிப்பாவி. இப்படி ஏமாற்றி விட்டாளே?

"சரி ராதிகா நான்தான் கொலை செய்தேன்னு என்ன ஆதாரம்?"

"இதோ"

என்று டேப்ரிகார்டரை ஆன் செய்ய கொடுமை சார். என் வணடவாள தண்டவாளங்களை நானே என் வாயால்? அடிப்பாவி தண்ணி ஊத்திக்கொடுத்து ராத்திரியெல்லாம் நான் சொன்னதை ரெக்கார்ட் செஞ்சிருக்கா. போலீஸெல்லாம் உஷரா இருக்காங்க. ச்சே.

"இழுத்துட்டு போங்க" என்று ராதிகா சொல்ல கான்ஸ்டபிள் என் கையால் பிடித்துக் கொண்டு இழுத்து செல்ல இருக்கும்போது

"ராதிகா ராதிகா. நான் உன் மாமா பையன் ராகவன் வந்திருக்கேன்" என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தான் பார்க்க காலேஜ் பையன் மாதிரி இருந்த ஒரு பையன்.

எனக்கு சிரிப்பு வந்தது. இன்னிக்கு ராத்திரி இவன் என்ன ராதிகாகிட்டே உளற போகிறானோ?

முற்றும்மௌனி

__________________

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

story TAGS

Similar Stories

Snowstorm with Strangers Nisha is stranded in a rental with two strangers.in Anal
तीसरा कौन तीसरा कौनin Group Sex
Man of Power Ch. 01 Business executive meets middle-class receptionist and...in Celebrities & Fan Fiction
Meeting Old 'Friends' Pt. 01 Two couples meet after long time. Will it be only dinner?in Group Sex
Rakul Preet Busted By Cannabis Cop Rakul pays dearly for smoking a joint.in Celebrities & Fan Fiction
More Stories