Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஐய்யய்யோ மாலதியா? (இயல்பான கதைகள் வரிசை)
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில் முதல் வகுப்பில் ஏறி அமர்ந்தேன். ரயிலின் முதல் வகுப்பு மிகவும் சுகமாக இருந்தது. முதலில் இந்த பெட்டியில் ஏறியபோது ஏ. சி முகத்தில் சில்லென்று அடித்தது என் இளமை பிராயத்தை நினைவு படுத்தியது. தஞ்சை தரணி காவேரியில் மார்கழி மாதத்தில் விடியற்காலையில் மூக்கை பிடித்து முக்கி எழுந்தால் இப்படித்தான் இருக்கும். ரயில் முதல் வகுப்பில் அழகாக நான்கு பேர் மட்டும் அமருமாறு தனித்தனி கேபின்கள், ஜன்னலை அலங்கரிக்கும் திரை சீலைகள், சிறிய நாற்காலி என்று பார்க்கும்போது இது நம்ம ஊர் ரயில் தானா என்று பிரமிப்பாக இருந்தது. என் இருக்கையில் தாராளமாக அமர்ந்து சுகமாக பெருமூச்சு விட்டேன். நான் எழுத்தாளர் ராமலிங்கம். பூர்வீகம் தஞ்சை. ஆனால் திருவனந்தபுரத்தில் உள்ள தமிழ் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் வேலை. மனைவி கிடையாது. இருக்கிற ஒரே பையன் மகேசும் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கிறான். அவனை பார்க்கத்தான் இந்த பிரயாணமே. என் வயது என்னவோ 50 மட்டும்தான். ஆனால் ஏனோ என் மனைவி இறந்ததும் மறுமணம் செய்துக்கொள்ளவில்லை. ஆயினும் என் மனதில் பொங்கும் இன்பம் வெள்ளம் அடங்கவில்லை - அதே போல பெண்களை கண்டால் இன்னும் வயிற்றில் படபடக்கும் பட்டாம்பூச்சிகளை அடக்க முடியவில்லை. பார்க்க நான் சராசரி தமிழன் மாதிரி இருப்பேன். பார்த்தால் 50 வயது என்று கணிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமானவன். பொதுவாக ரயில் பிரயாணம் எனக்கு பிடித்தமான ஒன்று. ரயிலில் போகும்போது நான் எழுதுவது கிடையாது. காரணம் ரயில் பிரயாணத்தில் நாம் நிறைய பேரை சந்திக்கலாம் - பேசலாம். நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். ஆனால் சுற்றி பார்த்தால் ஆள் யாரும் இல்லை.
என்ன செய்வது. என் பத்திரிகை ஆசிரியர் தொடரை வேகமாக எழத சொன்னது ஞாபகம் வந்தது. எனவே என் டைரியை எடுத்தேன். இந்த டைரியில்தான் என் கதைகளை எப்போதும் எழுதுவேன். பக்கங்களை புரட்டி இப்போது பத்திரிக்காக எழுதும் கதை பக்கத்தை எடுத்தேன்.
"ஆஹ் கஸ்தூரி. 20 வயது சுந்தரி. இந்த வயதிலும் திமிறிய இளமையை காண அந்த ஊர் இளைஞர் கூட்டமே படையெடுத்தது. அழகான பெண். கரு கருவென்ற கூந்தல். அழகாக வெட்டி ஒரு பகுதியை தனக்கு முன்னால் தள்ளியிருந்தது பார்க்க அழகாக இருந்தது"
அடுத்து என்ன எழுதலாம் என்று எண்ணும் போது"எக்ஸ்கூயூஸ் மீ" என்ற இனிமையான குரல் நிமிர்ந்து பார்த்த நான் ஆடிப்போனேன். என்ன ஒரு அழகு. ஜவுளிக்கடை பொம்மை போல. நான் பார்த்துக் கொண்டே இருக்கும்போது என் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். அவள் அமர்ந்த அழகை கண்டு நான் சொக்கிப்போனேன். என்ன ஒரு அழகு.
"ஐ அம் மாலதி" என்று தன் கையை நீட்டினாள். தைரியமான பெண்தான். நீட்டிய கையை அப்படியே பிடித்துக் கொண்டேன். மல்லிகை போல மென்மையான கை. கையை விடுவிக்க மனதே இல்லை. என்ன ஒரு அழகான பெண். நல்ல உயரம். ஆறு அடி இருப்பாள் நிச்சயமாக. வயது ஒரு 25 இருக்குமா? ம்ஹும் அதை விட குறைவாகத் தான் இருக்கும். அரபிக்குதிரை போல இருக்கிறாள். நீல கலர் ஷிபான் சாரி அவள் உடலை நச்சென்று கவ்விக் கொண்டு இருந்தது. அதற்கு மேட்சாக ஜாக்கெட். கையில்லாமல் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட். மார்பகங்கள் இந்த வயதிற்கு சற்று அதிகம் தான். நிச்சயமாக 40 இன்ச் முலை தான். தள தளவென்று அப்படி ஒரு அழகு. பார்ப்பதற்கு இளமை கால ஒய். விஜயா போல ஆனால் அதை விட அழகாக இருந்தாள். நல்ல கலர். கீறினால் ரத்தம் வரும் சிவப்பு. வாவ். தண்ணீர் குடித்தால் தெரியும் அந்த கழுத்தில் ஓடும் பச்சை நரம்புகளை பார்க்கலாம். உற்று பார்த்தால் ஒல்லியும் இல்லை - ஆனால் குண்டும் இல்லை. ஆரோக்கியமாக இருந்தாள். ஆஹா உடம்பெல்லாம் சதைதான். எவ்வளவு தான் குத்தினாலும் தாங்கும். எல்லா வக்கிரத்திற்கும் ஈடு கொடுப்பவள். இப்படியெல்லாம் நினைத்தவுடன் என் மனம் ஆனந்தத்தால் துள்ளியது. இந்த அழகு பதுமையுடன் சென்னைக்கு ரயிலில் செல்ல போகிறேனா? எனனை மறந்து அவளை ஆச்சரியமாக கிராமத்தான் மிட்டாய் கடையை போல என்னை மறந்து பார்த்திருக்க வேண்டும்.
"என்ன சார். அப்படி பார்க்கறீங்க" என்று சிணுங்கினாள். சிணுங்கலில்
"ஸாரிமா" என்று என் பார்வையை கீழே தள்ளினேன்.
"பரவாயில்ல சார். அழகு என்பது பார்க்கிறதுக்கு தானே" என்று கொல் என்று சிரித்தாள். லேசாக வெட்கமானேன்.
"என்ன சார் நீங்க. சின்ன பையன் மாதிரி வெட்கப்படறீங்க" என்று மீண்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டாள். ஏற்கனவே வழ வழ உடம்பு. கால் மேல் போட்டுக்கொள்ளும்போது அந்த சிறிது நேரத்தில் தெரிந்த அந்த வெளீர் தொடைகளின் அழகில் மெய்மறந்தேன். கண் அந்த கால டைரக்டர் கர்ணம் போல பல திக்குகளில் போனது.
"என்ன சார் அப்படி பார்க்கறீங்க. உங்க பேர்" என்று மீண்டும் சிணுங்கி குனிந்த போது அவள் மார்பகங்கள் இடைவெளி நன்றாக தெரிந்தது. பரவாயில்லை. தைரியமான கூச்சமில்லாத பெண் தான். ஒன்றுமே இல்லாமல் அடிக்கடி புடவை தலைப்பை சரிசெய்யும் பெண்கள் மத்தியில் தன்னை மற்றவன் ரசிக்கிறான் என்று தெரிந்தும் சிரிக்கிறாளே? ம்ம்ம் இந்த காலத்து பெண்கள் கதையே தனிதான்.
"நான் ராமலிங்கம் - எழுத்தாளர்" என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
"வாவ். ராமலிங்கம் - இன்பக்கேணி எழுதியவரா?" அவள் கண்ணில் ஆனந்தம். ஏற்கனவே பெரியதாக இருந்த கண்கள் மேலும் விரிந்தது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. முதல் முறையாக எழுத்தாளராக இருந்ததற்கு சந்தோஷப்பட்டேன். இந்த அழகு பெட்டகமே சந்தோஷப்பட வைக்கமுடியும் என்றால் என் எழுத்துகள் சிறப்பானவையே. அதுவும் இன்பகேணி சற்று"பலான" கேட்டகரி. பரவாயில்லை"பலான" புத்தகத்திற்கும் ஒரு ரசிகையா? என்று மனம் பரபரத்தது.
"சார் - அந்த கதையின் கதாநாயகி கஸ்தூரி சூப்பர் சார்"
என் பரவசம் மேலும் கூடியது. ஆஹ் கஸ்தூரி என் மனதில் இருந்த காமச்சிறுக்கி. மரபுகள் பற்றி அவ்வளவாக கவலை கிடையாது அவளுக்கு. என்ன மரபு மண்ணாங்கட்டி. உயர்ந்த மக்கள் என்று சொல்லப்படுபவர்கள் தன் நடத்தைகளை பணம் கொண்டு அடக்கி விடுகிறார்கள். தெரு மக்களுக்கு இந்த பிரச்சனையே இல்லை. மத்திய தரம் என்ற நடுவர்க்கம்தான் மரபு என்று குழப்பிக் கொண்டு இருக்கிறது. கஸ்தூரி என் கனவு நாயகி. தனக்கு பிடித்த நாயகர்களை தேடி பிடித்து இன்பம் துய்க்கும் பெண். ஆஹா இந்த அழகு பெட்டகத்திற்கும் அவளை பிடிக்குமா? என் மனதை உணர்ந்துக் கொண்டாளா என்னவோ
"ஆமாம் சார். என்ன பெரிய மரபு" என்று என்னை மயக்கமாக பார்த்தாள். நிச்சயம் இந்த பார்வையிலிருந்து தப்புவது கஷ்டம்தான். சட்டென்று என் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
"சார். நானும் அந்த கஸ்தூரி மாதிரிதான் ஸார்" என்ற அவளின் மல்லிகை கை என் தொடை மீது இருந்தது.
"என் ஆஸ்தான எழுத்தாளரை இங்கே பார்ப்பேன்னு கனவில் கூட நினைக்கவில்லை சார்" என்று அவள் கைகள் என் கையை பற்றியது. மென்மையாக என்னை நோக்கி வந்தாள். நானும் இதை என் கற்பனையில் கூட நினைக்கவில்லை. ரயில் எங்கள் மனதில் இருக்கும் இன்ப வெள்ளத்தை அறிந்துக்கொள்ளாமல் தட தடவென்று ஓடியது. முதல் முறையாக எங்கள் முதல் வகுப்பு கேபினில் யாரும் வரவில்லை என்று சந்தோஷப்பட்டேன். தயங்கினேன்.
"சார். கவலைப்படாதீங்க. இந்த கேபினில் யாரும் வரமாட்டாங்க. என் கூட வருவதாக இருந்த இரண்டு தோழிகளும் இன்னிக்கி வரல. அதனால் கேபினில் நாம் மட்டும்தான்" என்று கிசிகிசுத்தாள். யாராவது வருவார்களோ என்று நினைத்து பயந்த எனக்கு பயம் தெளிந்து கொஞ்சம் தைரியம் வந்து அவள் கையை இறுக்கமாக பற்றினேன். மல்லிகை போல என் மேல் அப்படியே சாய்ந்துக் கொண்டாள். அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டில் முத்தமிட்டேன்.
"முத்தமிட்டால் மனம் கள் வெறி கொள்ளுதடி" என்று பாரதி பாடியதின் அர்த்தம் புரிந்தது. மனம் கள் வெறி கொண்டது. அவள் நெற்றியில், கன்னத்தில் என்று மாறி மாறி முத்தமிட்டேன். அவள் அப்படியே சொக்கி என் மார்பில் சாய்ந்தாள். சற்று விலகி அவளை சாய்த்தேன். என் கை பட்டதும் அவள் தன் புடவை தலைப்பு நெகிழ விட்டாள். என் மனைவி இறந்ததிற்கு பின் பல காலம் கழித்து. அவள் புடவை தலைப்பை கீழே தள்ளி என் கையால் அவள் மார்பகத்தை ஜாக்கெட்டினூடே பிசைந்தேன். அவள் முகம் பளீரென்று இருந்தது. அவள் உதடுகள் லேசாக முனகியது. அவளை திருப்பி அந்த ஜாக்கெட்டின் ஊக்குகளை பிரித்ததும் கறுப்பு ப்ரா தெரிந்தது. சற்று மேலே எம்பி அவளை புரட்டினேன். ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் முதுகை காட்டிக் கொண்டு படுத்தவளின் ப்ரா என் கரங்களால் விடுதலை ஆனது. மறுபடியும் அவளை திருப்பியதும் குண்டு குண்டாக இருந்த மார்பகங்கள் கருப்பு திராட்சையோடு குலுங்கியது. அதில் ஒன்றை ஆவேசமாக வாய் வைத்து உறிஞ்சியபடியே மற்றொன்றில் கை வைத்து பிசைய ஆரம்பித்தேன். அவள் மேற்புறத்தில் பழங்களை பேராசையுடன் விழுங்க முயற்சித்தேன். இது கனவா நினைவா என்று எனக்கு புரியவில்லை. இவ்வளவு அழகான பெண் - அறிமுகமாகி சில நேரத்தில். ஆனந்தம் மிகுதியால் என் முதுகை வருடி விட்டபோது என் சட்டையை கண்டதும்
"சட்டையை கழட்டல" என்றாள். அவள் சொன்னதே போதும் என்று அவளை விட்டு எழுந்து சட்டையை கழட்டி போட்டேன். மயிர்கள் அடர்ந்த என் மார்பில் சாய்ந்துக் கொண்டு என் மார்பில் முத்தமிடாள். 50 வயதில் எனக்கு இந்த அதிர்ஷ்டமா? என் ஆண்மை மீண்டும் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தது. மாலதியின் மார்பை பார்த்த எனக்கு அவை போறவில்லை. அவள் புடவை உறுத்தியது. என் பாரத்தை தாங்கிக் கொண்டு இருந்த அவள் எழுந்து அமர்ந்துக் கொண்டாள். அவள் படுத்துக் கொண்டு இருந்தபோது இருந்ததை விட இப்போது மார்பக கனிகள் இன்னும் கொழுத்து இருந்தது. அதை பற்றி பிசைந்தபடி அவள் புடவை முடிச்சைத் தொட்டபோது ஏற்கனவே நெகிழ்ந்து இருந்தது. என் கை பட்டதும் அந்த புடவை கையோடு வந்தது. கால்கள் உதற புடவை கலரோடு தெரிந்த பாவாடை தெரிந்தது. தொங்கிக் கொண்டு இருந்த இரண்டு நாடாக்களில் ஒன்றை பிடித்து இழுத்ததும் பாவாடை தன் பிடிப்பை விட்டு விட்டது. அவளை தூக்கி நிறுத்தியதும் அதுவும் தரையில் விழுந்தது. என் வேலையை ஆரம்பித்தேன். அவள் முலைகளை மாறி, மாறி பிசைந்துக் கொண்டே அந்த மாங்கனியை சுவைத்தேன். பின்பு மென்மையாக அந்த மாங்கனிகளை என் வாய் வைத்து மெதுவாக கடிக்க ஆரம்பித்தேன். அவள் முலைக்காம்பையும் சப்பியும், மெதுவாக இழுத்தும் விட்டேன். அவள் ஹா ஹா என்று முனகிக் கொண்டு இருந்தாள். சங்கீதம் ஒலிப்பது போல அவள் முனகல். என் வாயால் அவள் மார்பகத்தில் மீண்டும் என் சாகசத்தை தொடர்ந்தேன். அவள் கைகள் என் பேண்ட் பெட்டை கழட்டியது. நான் எழுந்து நிற்க என் பேண்டை கீழே உறுவி விட்டாள். என் பேண்ட் என் முட்டிக்கு மேல் இருந்தது. என் ஆண்மை என் ஜட்டிக்குள் பாம்பு போல படம் எடுத்து ஆடியது. அவள் விரல்கள் ஜட்டியை கீழே நகர்த்தி என் தண்டினை பற்றிக் கொண்டாள்.
"உன் தடி ரொம்ப பெருசு. ரொம்ப தடிமனா இருக்கு" என்று அவள் சொன்னது பெருமையா இருந்தது. ஸார் என்று மரியாதை போய் இப்போது ஒருமையில் வந்தது எவ்வளவு சுகம். என் தண்டின் நுனிப்பகுதியை அவள் நக்கியபோது அந்த உணர்ச்சி வெள்ளத்தில் திளைத்தேன். அதை தன் வாயில் புகுத்திக் கொண்டு அவள் சப்பி சப்பி எடுத்து இன்னும் அதிகப்படியான இன்பத்தை பெற்றேன். என் தண்டின் பெரும்பகுதியை தன் வாயில் வைத்துக் கொண்டு அடிப்பாகத்தை தன் கையால் பிடித்துக் கொண்டு அவள் வேக வேகமாக உறிஞ்சவே. என் உடம்பு முழுவதும் அந்த இன்பம் பரவி என்னை இன்ப கடலில் ஆழ்த்தியது. வித்தியாசமான பாதையாக இருந்தது. என் தடியும் பீரங்கி போல இருந்தது. சிறிது நேரம் கழித்து ஊம்பிக் கொண்டு இருந்த மாலதியை விலக்கி ஓடும் ரயிலில் சாய்த்தேன். மாலதியை ஆர தழுவியவன் சட்டென்று அவள் உதட்டில் உதடு வைத்து உறிஞ்சியதும் அவள் நிலை குலைந்தாள். பதிலுக்கு பதில் என்பது போல என்னால் அவளை சமாளிக்க முடியவில்லை. உதட்டை மீறி பற்கள் கடிபடும் அளவுக்கு அதில் வேகம் இருந்தது. அவளை திரும்பி நிற்க வைத்து பின்புறமாக அணைத்துக் கொண்டதும் அவள் இசைவாக முன் பக்கம் குனிந்தாள். அவள் அப்படி குனிந்ததும் மார்பு கனிகளும் கனிந்து தொங்கின. அவற்றை பற்றி பிசைந்ததோடு அவள் பின் பக்கத்தில் என் ஆண்மையோடு வைத்து அழுத்த அது இடம் தெரியாமல் தத்தளித்தது. மீண்டும் ரயிலோடு சேர்ந்து ஆட்டம் துவங்கியது.
"எவ்வளவு சுகமா இருக்கு தெரியுமா? இப்படி அனுபவிக்க கொடுப்பினை வேணும். நான் நினைக்கவேயில்லை எனக்கு பிடித்த எழுத்தாளருடன். நல்லா போடுங்க. வேகமா. ம்ம் ம்ம்" என்று அவள் உற்சாகப்படுத்த நானும் சளைக்காமல் சர்க்கஸ் வீரனைப்போல புயல் வேகத்தில் இயங்கினேன். அப்பா. எவ்வளவு சுகம். அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. சும்மா சொல்லக்கூடாது மாலதி நன்றாக உணர்ச்சியை ஏற்றும் கலையை கற்று வைத்திருந்தாள். ஆனாலும் அதை எப்படி அடக்க வேண்டும் என்றும் எனக்கு தெரிந்து இருந்தது. அதன் பிறகு விரைத்து நின்ற ஆண்குறியை அவள் பெண்ணுறுப்பில் அழுத்திக் கொண்டு அவள் கால்களை என்னை சுற்றி போட்டுக் கொண்டேன். அவளும் அவள் கால்களை என் மேல் போட்டுக் கொண்டு பின்னிக் கொண்டு கிடந்தாள். அவள் முலைகளை பற்றிக் கொண்டே இடுப்பை தூக்கி அடித்தேன். அவள் இடுப்பை பற்றிக் கொண்டு, முட்டி போட்டு அமர்ந்துக் கொண்டு குடைந்தபடி அழுத்தவே என் தண்டினை அவளுக்குள் முழுமையாக புகுத்தி எடுக்க அவளும் என் இடுப்பை பிடித்துக் கொண்டு கொள்ளை இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தாள். இடைவிடாமல் இடிப்பில் அவள் ஏகமாக மகிழ்ந்தாள். நானும் இடி, இடி என்று இடித்து இருபது நிமிஷம் கழித்து உச்ச நிலையை எட்டினேன். இது மீண்டும் இருதடவை நடந்தது. இன்ப மயக்கத்திலேயே சென்னை அடைந்தோம். சென்னை வந்ததும் பிரியாவிடை கொடுத்தாள்.
"டார்லிங் சென்னையில் எத்தனை நாள் இருக்க போறீங்க?"
டார்லிங். இனித்தது.
"தெரியல மாலதி. என் பையனுக்கு ஏதோ பிரச்சனை என்றான். அதனால்தான் வந்தேன். ஒரு நாலு நாளைக்காவது இருப்பேன்னு நினைக்கிறேன். நான் செல் நம்பரை தறேன். நிச்சயம் காண்டேக்ட் செய்" என்று என் அட்ரஸையும் செல் நம்பரையும் கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டாள். அவள் தன் போட்டோவை கொடுத்தாள்.
"போட்டோ எதற்கு மாலதி" என்று குழைந்தேன்.
"இது என் மேனரிஸம். எனக்கு பிடித்தவர்களிடம் என் போட்டோவை என் போட்டோவை கொடுப்பேன்" என்றாள். என்ன மேனரிஸமோ. - வாங்கிய போட்டோவை என் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
"நிச்சயமா காண்டேக்ட் பண்ணு மாலதி"
"கவலைப்படாதீங்க இனிமேல் அடிக்கடி கூப்பிடுவேன்" என்றாள். அடிக்கடி கூப்பிடுவாளோ? ஆஹா அற்புதம் என்று மனதில் நினைத்துக் கொண்டே கஷ்டப்பட்டு விலகி என் பையன் ஹாஸ்டல் நோக்கி ஆட்டோவில் பயணித்தேன். என்ன பிரச்சனை அவனுக்கு. எதற்காக என்னை உடனடியாக வரச்சொன்னான். அதுவும் நல்லதுதான். இல்லையென்றால் இப்படி ஒரு அழகியுடன் தொடர்பு கொண்டு இருக்க முடியுமா? அடிக்கடி கூப்பிடுவாளாமே? யோசித்துக் கொண்டு இருக்கையில் ஆட்டோ என் பையன் ஹாஸ்டலுக்கு சென்று இருந்தது. ஹாஸ்டல் ரூமை தட்டினேன். கதவை திறந்து என் ஆசை புத்திரன் மகேஷ் கதவை திறந்தான். என்னை பார்த்ததும்
"அப்பா" என்று சாய்ந்து குலுங்கி அழ ஆரம்பித்தான். அழத அவனை தேற்றினேன்.
"என்னப்பா பிரச்சனை உனக்கு. அப்பா இல்லையே. எதுனாலும் நான் தீர்த்து வைக்கிறேன்" என்று சமாதானப்படுத்தினேன்.
"அப்பா. நான் என் நண்பனை பார்க்க பெங்களூர் போனேன் இல்ல" என்று விசும்பினான்.
"ம் சொல்லுப்பா. என்ன பிரச்சனை"
"அப்போ முதல் வகுப்பில் ஒரு பெண்ணுடம் தொடர்பு கொண்டேன். அவ இப்ப அடிக்கடி ப்ளாக்மெயில் பண்றாப்பா"
சுளீர் என்றது.
"எப்படிடா" என்று அலறினேன்.
"தெரியலப்பா. எப்படியோ எங்கள் உடலுறவை படம் எடுத்திருக்கிறாள். இப்ப அதை காட்டி ப்ளாக்மெயில் பண்றாப்பா" என்றான் அழுதுக் கொண்டே.
"யாரு அது. அவள் போட்டா ஏதாவது இருக்கா?" என்றேன்.
"இதோ இருக்குப்பா" என்று அவன் அலமாரியில் இருந்து அந்த போட்டோவை எடுத்து வந்து காட்டினான்.
"பழகிட்டு அவ போட்டோ கொடுக்கறது அவ மேனரிஸமாம்" என்று போட்டோவை நீட்டினான். நடுங்கியபடி போட்டோவை வாங்கினேன். போட்டோவில் - ஐய்யய்யோ மாலதியா? அவள் இனி அடிக்கடி என்னை சந்திப்பேன் என்று சொன்னதற்கு அர்த்தம் இப்போது புரிகிறது.
அன்புடன்
மௌனி