சினிமா தயாரிக்கலாம் வாங்க! (இயல்பான கதைகள் வரிச?

Story Info
A Tamil story.
2.1k words
3
6.2k
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சினிமா தயாரிக்கலாம் வாங்க! (இயல்பான கதைகள் வரிசை)

"கிரிஜா இப்ப குளிக்கறாங்க" என்று திரைக்கதாசிரியர் சிங்காரவேல் சொன்னபோது நான் கதிகலங்கிதான் போனேன்!

காரணம் மனோஜாகிய நான் அமெரிக்காவில் இருந்து கோடம்பாக்கம் கலைச்சேவை செய்ய வந்தவன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் ப்ஸினஸ் செய்து கோடிகளை குவித்து சென்னைக்கு "கலைச்சேவை" செய்ய வந்தவன்! என் வயது 35. அது என்னவோ தெரியவில்லை என் சிறிய வயதில் இருந்து திரைப்படம் என்றால் எனக்கு உயிர்! சின்ன வயதில் என் சினிமா ஆசையை அப்பாவுக்கு சொல்ல, அவர் துடைப்பம் எடுத்துக்கொண்டு என்னை தெருத்தெருவாக துரத்தியதில், என் ஆசையை தற்காலிகமாக துறந்தேன். பின் படித்து அமெரிக்கா போய் ப்ஸினஸ் செய்து கோடிகளை சம்பாதித்து இருக்கும்போதுதான் திடீரென்று எனக்கு இந்த ஆசை மீண்டும் துளிர்த்தது. துளிர்த்த ஆசையை நிறைவேற்ற சென்னைக்கு வந்திறங்கினேன்.

சென்னை கோலிவுட்! சினிமா ஆசையை நான் சொன்னபோது எல்லாரும் சுட்டிக்காட்டிய கலைமாமணிதான் டைரக்டர் சக்திவேல். இவர் தற்போதைய கோலிவுட்டின் பிரபல டைரக்டர்! சிங்காரம் தமிழகத்தின் நம்பர் ஒன் திரை கதாசிரியர்!

டைரக்டர் சக்திவேலை சினிமா டைரக்டர் என்பதை விட "ஜு மாஸ்டர்" என்று சொல்வது சால சிறந்தது - காரணம் இவர் மனிதர்களை நம்பி படம் எடுத்ததை விட விலங்குகளை நம்பி இவர் படம் டைரக்ட் செய்தது அதிகம்! பெரும்பாலும் குரங்கு, நாய் இவைகள்தான் இவர் படத்தின் கதாநாயகர்கள். காரணம் கால்ஷீட் ப்ராப்ளம் லேது என்பது இவர் கருத்து! இவர் படத்தில் குரங்கு டான்ஸ் ஆடும் - நாய் பால் வாங்கி வரும். ஏன் இவர் சமீப படத்தில் பாம்பு நாயகிக்கு பிரசவமே பார்த்திருக்கிறது.

சிங்காரம் தமிழ் பட உலகின் ட்ரெண்ட் தெரிந்த கதாசிரியர்! இவர் கதை எழுதினால் படம் நிச்சயம் ஜூப்ளி ஹிட்! இவர் படத்தில் நிச்சயம் ஒரு அம்மன் பாட்டு உண்டு! தலை விரித்தாடும் பெண்கள் நிச்சயம் உண்டு. அதனால் எல்லா தியேட்டரில் நிச்சயமாக வேப்பிலை , குங்குமம் இலவசமாக கிடைக்கும்!

சற்று தயக்கத்துடனே நான் இவர்களை அணுகினேன்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு "மூடு" வர அறை போட்டேன். "மூடை" அதிகரிக்க அறை முழுதும் விஸ்கி, பிரியாணி மற்றும் போண்டா/ பஜ்ஜி வாங்கி பரப்பினேன்.

பின் நான் எடுக்க போகும் படத்திற்காக கதை கேட்டபோது வந்ததுதான் இந்த பதில்

"கிரிஜா குளிக்கறாங்க". நான் சற்று ஆடி போனது உண்மை! காரணம் நான் எடுக்க விரும்பிய படம் வரதட்சணை போல ஏதாவது சோஷ்யல் தீம் வைத்து இருக்க வேண்டும் என்று விரும்பியதுதான்!

"சார்! நான் வரதட்சணை வைச்சு ஒரு சமூக பிரச்சனை எடுக்கலாம்னு இருக்கேன்!" என்றேன் தயங்கிக்கொண்டே!

"எந்த கழுதையா இருந்தா என்ன! முதல் ஸீனில் கிரிஜா குளிக்கக்கூடாதா என்ன?" என்று கேட்டபோது அது உண்மையாகத்தான் பட்டது. உண்மைதான் ஏன் கிரிஜா படத்தில் குளிக்கக்கூடாதா என்ன!

"ஆனா அதுக்கும் வரதட்சணை கதைக்கும் என்ன சார் சம்பந்தம்!" என்று இழுத்தேன்...

"ஏன் கிரிஜாக்கு வரதட்சனை பிரச்சனை வரக்கூடாதா?" என்று ஆரம்பித்தார் சிங்காரம்...

ஆம் முதல் சினிமாவின் பாலப்பாடம். ஆமாம் சினிமாக்கு கதை முக்கியமல்ல! இந்த கர்மம் பிடிச்ச சினிமாவுக்கு எதுவும் தேவையில்லை என்று அப்போதுதான் புரிந்தது. சுற்றி பார்த்தேன். எல்லாம் விஸ்கி பாட்டில். பல பாட்டில்கள் ஓப்பனாக இருந்தது. ரூமில் ஆங்காங்கே சிக்கன், மட்டன் தரையில் சிதறி இருந்தது - கதை டிஸ்கஷனாம்!

"உண்மைதான் சார்!" என்று தலையாட்டினேன்.

உடனே சிங்காரம் தன் கதை அருமையை சொல்ல ஆரம்பித்தார்.

"ஸார்! உங்களுக்கு தமிழ் படத்தை பற்றி என்ன சந்தேகம் இருந்தாலும் என் கிட்டே கேளுங்க" என்றார்.

நான் தருமி ஸ்டைலில் கேட்க ஆரம்பித்தேன்.

"ஹீரோ தமிழ் சினிமாவில் எப்படி சார் இருக்கணும்" என்றேன்

"ஹீரோ போலீஸா இருக்கணும். இல்ல ஹீரோயின் அப்பா போலீஸா இருக்கணும். இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்"

"அப்போ ஹீரோயின்"

"நிச்சயம் ஹீரோயின் ஒன்னு திமிர் பிடிச்சவளா இருக்கணும். புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும். ஆனா கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்! ஆனா ரெண்டு ஹீரோயின் இருந்தா"

"இருந்தா" என்றேன் பிரமிப்புடன்

"ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும். இல்ல வெளிநாட்டுக்கு போயிடணும். இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்"

"அப்புறம்" என்றேன் பிரமிப்புடன்

"ஹீரோக்கு தங்கச்சி இருந்தா படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும். இல்லை வில்லனை தான் லவ் பண்ணனும். அப்புறம் எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க? என்று கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்"

"ஸார் காமெடி" என்று இழுத்தேன்...

"அது இல்லாமலா காமெடியன்னு ஒருத்தன் இருந்தா ஒன்னு அடி வாங்கணும். இல்ல அடி கொடுக்கணும். இல்லேன்னா தத்துவமோ, மூடநம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்"

எனக்கு புல்லரித்தது! ச்சே! தமிழ் சினிமா இவ்வளவு ஸிம்புளா?

"ம் அப்புறம்"

"அப்புறம் என்ன ஸார் அப்புறம் அப்புறம்...சில டையலாக் நிச்சயம் போடனும் - உங்களோட இந்த உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டேன். ரொம்ப நன்றிங்க. ஆங்..உங்களோட பேரு? மயக்கத்திலிருந்து எழுந்த ஹீரோ (அ) ஹீரோயின் சொல்லும் முதல் வார்த்தை நான் இப்போ எங்கே இருக்கேன்.?இன்ஸ்பெக்டரா இருந்தா அரஸ்ட் ஹிம். கடவுளே இதுவரை நான் உங்கிட்ட எதுவும் கேட்டதில்ல. இப்போ கேட்கிறேன். உன் ஆள்ககிட்ட இருக்க துப்பாக்கிய எல்லாம் கீழ போடச் சொல்லு.உங்கள நினைச்ச இந்த மனசால வேற ஒருத்தற நினைச்சுக்கூட பார்க்க முடியாது அப்புறம் என் வயித்துல வளர்ற உங்க குழந்தைக்கு முதல பதில் சொல்லுங்க."

உண்மையிலேயே எனக்கு புல்லரித்தது. சினிமாவே இவ்வளவுதானா?

"என்ன ஸார் புல்லரிச்சி போய் நிக்கறீங்க! நம்ம பட கதை ரொம்ப ஸிம்புள் சார்! கிரிஜா அப்பாவிற்கு வரதட்சனை கொடுக்கமுடியல! காரணம் அவ அப்பாவுக்கு 8 பெண்கள்"

"சார் நீங்கதானே இப்ப ஹீரோயின் என்றால் பணக்காரியா இருக்கணும்னு சொன்னீங்க"

"அப்படியா! அப்போ மாத்திடலாம். ஹீரோயின் பஞ்ச பனாதை"

ஒரு வினாடியில் ஹீரோயின் பணக்காரியில் இருந்து பஞ்ச பனாதையானாள். நான் சற்றே நிஜ லோகத்திற்கு வந்தேன்

"ஏன் சார்! இந்த காலத்திலே யாருக்கு சார் 8 பெண்கள் இருக்கு!"

"சார்! அப்பதான் சினிமா பார்க்க பெண்கள் வருவாங்க! ஒரு சிம்பதி வேணாமா?"

சிங்கார்ம் சொல்வது சரிதான்!

"அப்புறம்" என்றேன்.

"அப்புறம் ஒரு குத்தாட்டம். அந்த 8 பெண்களையும் குத்தாட்டம் ஆட வைக்கலாம்! டைரக்டர் ஸார்! எல்லாருக்கும் குட்ட பாவாடை ரெடி பண்ணிடுங்க! என்ன அப்பதான் நம்ம ஹீரோ அறிமுகம் ஆவறார்!"

"ம்" என்றேன் பரிதாபமாக

"இங்கதான் ஒரு பிரச்சனை - ஏதாவது ஒரு பஞ்ச் டயலாக் வைக்கணும். ஹீரோ என்ன பஞ்ச் டயலாக் சொல்லணும்னு பத்திரிகையிலே ஒரு போட்டி வைச்சிடலாம்! ஜெயிச்சவனுக்கு 10 சவரன் பொன்! என்ன சொல்றீங்க!" என்றான் சிங்காரம்.

"ஸூப்பர் ஐடியா சிங்காரம்" என்று தலையாட்டினார் சக்திவேல்!

"ம்" என்றேன் நான் பரிதாபமாக!

"என்ன சார் சோகமா இருக்கீங்க! சந்தோஷமா இருங்க! நாம் ஒரு ஜூப்லி படம் எடுக்கறோம்ல!" என்று உற்சாகத்துடன் சிங்காரத்தை தட்டினார்.

சிங்காரம் தொடர்ந்தார் ""தரேன் தட்சனை ஆனா கொடுக்க மாட்டேன் வரதட்சனை! எப்படியிருக்கு!"

"கர்மம் தாங்கல! ஏன் பஞ்ச டயலாக் இல்லைனா ஹீரோ வரமாட்டாரா?" என்றேன் நான் என் தலையை தட்டிக்கொண்டே!

"அவர் வர தயார்! ஆனால் அண்ணி ஒத்துக்கமாட்டாங்க!"

"அண்ணீயா?"

"அதான் சார் வருங்கால தமிழக முதலமைச்சர் மனைவி! ஹீரோ மனைவி!"

அடப்பாவிகளா? தமிழ்நாடு உருப்பட்டாமாதிரிதான்!

"நம்ம ஹீரோ ஒரு மாட்டு டாக்டர்?"

எனக்கு பொறுக்கவில்லை.

"ஏன் ஸார்! ஒரு க்ரிப்டாலஜிஸ்ட்னு வைச்சிக்கலாமே?" என்றேன்.

"சார்! அதெல்லாம் நம் மக்களுக்கு புரியாது! பேசாம ஹீரோ மாட்டு டாக்டர்னு வைச்சிக்கலாம். நம்ம ஹீரோயிக்கு காலில் அடி! அப்ப நம்ம மாட்டு டாக்டர் ஹீரோயினை பார்த்து மயங்கிடறார்னு ஒரு லிங்க் வைச்சிக்கலாம்?" என்று சிங்காரம் சொன்னதும் சக்திவேல் "சார்! படம் இப்பவே சூப்பர் ஹிட்" என்று என் முதுகில் தட்டினார்.

நான் தலையில் கை வைத்துக்கொண்டேன்!

"ஸார்! எப்படி மாட்டு டாக்டர் மனுஷன் காலுக்கு வைத்தியம் பார்ப்பார்?" என்றேன்

"அப்படியா! சார்! நீங்க ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்கறீங்க - அப்ப மாட்டு டாக்டர் வேணாம் - ஹீரோவை கம்பவுண்டர் ஆக்கிடுவோம்" என்றார்.

ஒரு நிமிடத்தில் ஹீரோ கம்பவுண்டாராகி விட்டார்!

அப்போதுதான் உள்ளே ஒரு அழகான பெண் வந்தாள்.

"வணக்கம் சார். நான்தான் "கற்புக்கரசி" கிரிஜா" என்றேன்.

"கற்புக்கரசி!'

'ஆமாம் சார்! கற்புக்கரசி என்று அறிமுகமானதால்..." என்று டைரக்டர் சிரித்தார்.

இவளுக்கும் கற்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி இருந்தது. புடவையை எவ்வளவு கீழே கட்டமுடியுமோ அவ்வளவு கீழே கட்டி இருந்தாள். அவள் மார்புகள் ஏறக்குறைய வெளியேதான் இருந்தது. சற்றே நீண்ட முகம். உதட்டில் ஏராளமான லிப்ஸ்டிக்! கன்னத்தில் லேசாக ரூஜ். ரோஸ் பவுடர்! விட்டால் இங்கேயே குத்தாட்டம் போடுவாள் போலிருந்தது.

"தயாரிப்பாளர் இவர்தான்" என்று என்னை காட்டினார் சிங்காரம்.

அடுத்த வினாடி அந்த கவர்ச்சி புயல் என்னை நோக்கி வந்தது. சற்று மிரண்டு போனது உண்மை!

"கதை டிஸ்கஷனுக்கு ஏன் சார் ஹீரோயின்" என்று கேட்ட என்னை ஏன்தான் அப்படி இருவர் சிரித்தார்களோ?

"சார்! கதை டிஸ்கஷனுக்கு எங்க அர்த்தமே வேறே!" என்றார் சிங்காரம்.

"சரி கதையை தொடரலாமா?" என்றேன்.

கிரிஜா என் பக்கத்தில் வேறு உட்கார்ந்துக்கொண்டாள். ஏற்கனவே நெளியும் எனக்கு இப்போது இன்னும் அதிகமாக நெளிந்தேன்.

"உங்க பேர்" என்று வழிந்தேன்.

"கிரிசா"

கர்மம்! 'ஜா' வே வரல!

"சார் எதாவது தமிழ் தெரிஞ்ச பெண்களை போடலாமே?" என்றேன்.

"அட! நீங்க வேற சார்! நம் தமிழ் ரசிகர்கள் எல்லாம் தமிழ் பெண்ணை ரசிக்க மாட்டாங்க" என்று ஒரே போடாக போட்டபோது நான் கதிகலங்கி போனது உண்மைதான்.

அதற்குள் கிரிஜா "சார், நான் டமில் நல்லா பேசுவனே" என்று கொஞ்சினாள். சட்! தமிழில் கூடிய விரைவில் "ழ, ள" எல்லாம் மறைந்துவிடும்! ஆனால் என்ன அழகிதான். அதற்காக சகித்துக்கொண்டு அசடு வழிந்தேன்.

"அப்புறம் என்ன நாலு பாட்டுதான்" தொடர்ந்தார் டைரக்டர் சக்திவேல்!

"பாட்டு எல்லாம் எகிப்தில்தான் எடுக்கனும்! " என்றார் சிங்காரம்.

"ஏன் எகிப்தில் ஸார்! ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் ஏழையாச்சே?" என்று அப்பாவியாக கேட்டேன்!

கேட்காததை கேட்ட மாதிரி இருவரும் சிரித்தார்கள்.

"அதான் நம்ம டைரக்டர் இன்னும் பார்க்கலை! அதில்லாம எங்க ஊரில் சுற்றி 40 பேர் குட்டை பாவாடையோடு ஆட நம்ம ஆளுங்க பாடுவாங்க! அதுதாண்டா எங்க காதல்! " என்று சிரித்தான் சிங்காரம். எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.

அடுத்த ரவுண்ட் பஜ்ஜி, போண்டா வந்தது. அந்த ரவுண்டில் கதைக்காக வந்தது நாலு பாட்டுதான்! அப்புறம் நாலு ஃபைட்தான்! சக்திவேலையும், சிங்காரத்தையும் பார்த்தேன்.... திரைக்கதையை விட போண்டாவில் அதிக கவனமாக இருப்பது புரிந்தது. நான் அவர்களுக்கு அட்வான்ஸாக கொடுத்த பணம் - ஊம் காந்தி கணக்குதான் என்று தெரிந்தது.

அடுத்தடுத்து "உள்ளே" போனதில் இருவரும் ஃப்ளேட்!

மிஞ்சியது நானும் கிரிஜாவும்தான்... ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

"நாலு பாட்டு! நாலு ஃபிட் - கதை முடிஞ்சி போச்சி" என்று என்னருகில் வந்து கிரிஜா கிசுகிசுத்தாள்.

அவள் செண்ட் மனம் என் மூக்கினுள் ஊடுறுவியது. சரி! கதை டிஸ்கஷனுக்கு அட்லீஸ்ட் கிரிஜாவையாவது தேற்றலாம் என்று அவளை பார்த்தேன்.

மெல்ல பக்கத்தில் இருக்கும் அறைக்கு "கதை டிஸ்கஷன்" என்று கண்சிமிட்டி அவளுடன் ஒதுங்கினேன்.

பக்கத்து அறைக்கு ஒதுங்கியவுடனேயே என் அழுத்தத்தால் மெல்லிய முனகல் அவளிடமிருந்து வெளி வந்தது. என் கை மெல்ல உயர்ந்து அவள் கழுத்தை கட்டிக்கொண்டது. அவளை இழுத்து கட்டிலின் மீது அப்படியே சாய்த்தேன்.

பின் அவள் உதட்டின் மேல் என் உதட்டை நன்றாக பொருத்திக்கொண்டேன். கிரிஜா உணர்ச்சி வசப்பட்டு கண்ணை மூடிக்கொண்டாள். அவள் வாயும் லேசாக பிரிந்து இருந்தது. அவள் உதட்டை என் நாக்கு நன்றாக துழாவியது. என் நாக்கு இப்போது அவள் பல், ஈறு என்று சுற்றி விட்டு அவள் நாக்கை கவ்விக்கொண்டது. எங்கள் இருவர் நாக்கும் இதே போல சற்று நேரம் விளையாடியது.

இப்போது என் கைகள் அவள் மார்பில் விளையாட தொடங்கியது. அவள் புடவை தலைப்பை இழுத்து அவள் ஜாக்கெட்டை அழுத்தினேன். அதன் மூலம் அந்த ஸாஃப்ட்டான ஸ்கினை உணர முடிந்தது. என் கைகள் அவள் மார்பின் முலையை அழுத்தியது. பின் என் கை அவள் பாவாடையை அப்படியே உயர்த்தியது. அவள் பின்புறத்தை அப்படியே அழுத்தினேன். அவள் பின் புறத்தை அழுத்தியபோது அவள் லேசாக முனகினாள். என் கை அவள் பாவாடையை அப்படியே இடுப்பை வரை சுருட்டினேன். அவள் சுருட்டிய பாவாடையை இடுப்புக்கு மேல் பிடித்துக்கொண்டாள். நான் அவளை என்னை நோக்கி இழுத்தேன். அவள் தொடைகளை அழுத்தமாக தடவ ஆரம்பித்தேன். அவள் ஜட்டியும் போடவில்லை. எனவே அவள் தொடைகள் சேருமிடத்தில் உள்ள பகுதிகளை தடவ ஆரம்பித்தேன்,

அவள் கை என் வீங்கிய தண்டின் மேல் பட்டது, அவள் கை என் தண்டை அப்படியே கொத்தாக பிடித்தாள். நானும் அவள் மதனமேடை பிடித்தேன். அவள் மதனமேடு ஈரமாக இருந்தது. அவள் கை என் தண்டை கெட்டியாக பிடித்தது. நான் அவள் கையை விலக்கி அவள் அடி வயிற்றை தடவினேன். அந்த பகுதிகளை கொத்தாக பிடித்தபோது அவள் ஆஹ் என்று பெருமூச்சு விட்டாள். என் கை அவள் புண்டையின் முடிகளை விலக்கி அவள் மதன பிளவை தடவியது.

அந்த பிளவை தேய்த்தபோது அவள் எழுப்பிய "ஆஹ்" என்ற அலறல் மெல்ல நிசப்தத்தை கிழித்துக்கொண்டு வெளிப்பட்டது.

என் கை அவள் புண்டை இதழ்களை சற்று நீவிவிட்டபோது அவள் உடல் இறுகிற்று! "ஆஹ்" என்று முனகினாள். அவள் பாவாடையை கழட்டினேன். அதே வேகத்தில் நானும் உடைகளை களைந்து அவள் உடைகளையும் களைந்தேன்.

அவள் நிர்வாண உடல் எனக்கு போதையை கொடுத்தது. அவள் உடல் என் தடவலுக்கு ஈடாக வசதி செய்துக்கொடுத்தது. அவள் வீங்கிய முலைகளை அழுத்த ஆரம்பித்ததும் அவள் உடல் கண்ட்ரோல் செய்ய முடியாதபடி குலுங்க ஆரம்பித்தது. என் கையை எடுத்து அவள் புண்டை மீது போட்டுக்கொண்டேன். என் கை அவள் க்ளிட்டை தடவியது. அவள் க்ளிட் அதற்குள்ளாகவே நன்றாக வீங்கி உப்பியிருந்தது. என் மஸாஜை தொடர்ந்து கொண்டு இருந்தேன்.

அவள் இன்பவெள்ளத்தில் அலறிக்கொண்டு இருந்தாள். அவள் இடது காலை அகற்றி அவள் புண்டையை பற்றினேன். எதிரே இருந்த கண்ணாடியை பார்க்கும் போது அந்த மெல்லிய நைட் லேம்ப் வெளிச்சத்தில் அவள் முகத்தை மேலும் ரசிக்க முடிந்தது. அவள் கண்ணை திறந்துக்கொண்டு இருந்தாள். என் கை அவள் புண்டை இதழ்களோடு விளையாடி அவைகளை மலர் போல திறந்துக்கொண்டு இருந்தது. அவள் புண்டையில் இருக்கும் முடிக்கற்றைகளை நன்றாக ட்ரிம் செய்து முக்கோணமாக வைத்திருந்தாள்.

அந்த பகுதியில் என் முகம் பதித்து அழுத்தமாக முத்தமிட்டேன். என் அழுத்தம் அதிகரித்தது. அவள் உதடுகள் ஏதோதோ வார்த்தைகளை முணுமுணுக்க ஆரம்பித்தது. அவள் கால்கள் தடுமாறியது. என் கை அழுத்தமாக அவளை பற்றிக்கொண்டு இருக்கவில்லை என்றால் அவள் எப்போதோ தடுமாறி கீழே விழுந்து இருப்பாள்.

"ஆஹ் ஆஹ்ஹ்ஹ் வேணாம் ப்ளீஸ்" என்று அலற ஆரம்பித்தாள்.

என் கை விரல் அவனுள் வேகமாக மீண்டும் சென்றது. அவள் புண்டை உள்ளே சென்று அங்கே இருந்த இடங்களையெல்லாம் தடவியது. அவள் புண்டை நன்றாக கடாய் போல நன்றாக அணலடித்துக்கொண்டு இருந்தது. என் கட்டை விரலை நன்றாக உள்ளே போய் விட்டு அவள் க்ளிட் பகுதியை தடவிக்கொடுத்தது.

"ஆஹ் அஹ்ஹ் அப்படித்தான்" என்று அவள் அலற ஆரம்பித்தாள்.

"ஆஹ் நல்லாயிருக்கில்ல" என்றேன்.

"ஆமா அப்படியே உன் இன்னொரு விரலையும் உள்ளே விடு மனோஜ்" என்றதும் என் இன்னொரு விரலும் அவள் புண்டைக்குள் படையெடுத்தது. என் விரலால் அவள் க்ளிட்டை சுற்றி நன்றாக வட்டமிட்டேன். அவளை இழுத்து என் கை விரலை ரிதமிக்காக ஆட்ட ஆரம்பித்தேன். எங்கள் இருவர் பார்வையும் மோதிக்கொண்டன. எங்கள் போதை இன்னும் அதிகமாகியது.

"பிடிச்சிருக்கா கிரிஜா" என்றேன்.

தன் தலையை வேகமாக ஆட்டினாள். அவள் கண்களும், வாயும் நன்றாக திறந்துக்கொண்டு இருந்தது. அவள் மூச்சு நெருப்பை போல அணல் காற்று வீசியது. அவள் மார்பகங்கள் மேலும் கீழும் ஏறி இறங்கியது. அவள் முலைகள் நன்றாக வீங்கி இருந்தது. முலைகளை ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவள் மீது சாய்ந்து அவள் மார்பு மீது சாய்ந்தேன். அவள் தன் மார்பை என்னை நோக்கி கொண்டு வந்தாள்.

"ஓ சப்பு ப்ளீஸ்" என்றாள்.

கடைசியாக அவள் மார்பை என் வாயுக்குள் எவ்வளவு வைக்க முடியுமோ அவ்வளவு வைத்துக்கொண்டு உறிஞ்சி உள்ளே தள்ளினேன். அப்படியே என் நாக்கை அவள் மார்பு முலைகளை சுற்றி தடவி விட்டேன். அவள் தன் மற்றொரு முலைகளை என்னிடம் தள்ளினாள். நான் ஏன் வேணாம்னு சொல்லப்போறேன் என் வாய் இப்போது மற்றொரு முலைகளை நோக்கி சென்றது. என் எச்சில் பட்டு அவைகள் மின்னின! இப்போது இந்த இரு மார்புகளையும் மாறி மாறி சப்ப ஆரம்பித்தேன்.

"ஆஹ்ஹ்ஹ் அப்படித்தான்...வேகமா! வேகமா!" என்று கத்த ஆரம்பித்தாள்.

இப்போது அவள் முகம் என்னை நோக்கி வந்தது. அவள் வாய் லேசாக திறந்துக்கொண்டு இருந்தது.

அவள் வாயை அப்படியே பற்றி கவ்வினேன். உதடுகள் அணல் மாதிரி இருந்தது. கூடவே என் இடுப்பை முன்னோக்கி நகர்த்தி அவள் இறுகிய பட்டக்ஸ் மீது மோதினேன். கடைசியாக என் கையை எடுத்துக்கொண்டு போய் அவள் பெண்மையை கொத்தாக பிடித்தேன்.

"மை காட்! தாங்க முடியலை! உஸ்ஸ்ஸ்ஸ் நல்லாயிருக்கு!" என்று தன் பிட்டத்தை விறைத்து இருந்த என் தடியின் மீது மோதிக்கொண்டு கண்ணாடி வழியாக என் கண்ணை பார்த்தாள். இப்போது எங்களுக்கு வார்த்தைகளே தேவைப்படவில்லை. என் தடியின் பார்டர்கள் அவள் இறுக்கமான பிட்டத்தை கவ்வுவதை அவள் உணர்ந்து இருக்கிறாள் என்று தெரிந்தது. அவள் கைகள் தட்டு தடுமாறி என் விறைத்த தண்டை தேடியது.

அவள் கை மென்மையாக என் தண்டை பற்றியபோது ஆவ்வ்வ்வ் என்ற சத்தம் என்னிடமிருந்து வெளிப்பட்டது. அவள் பிளவில் விளையாடிக்கொண்டு இருந்த என் விரலை எடுத்து என் வாயில் வைத்து சப்பியபோது அவள் முகம் ஆச்சரியத்தால் விரிந்தது. அந்த விரலை அவளுக்கு கொடுத்தேன். சற்று தயங்கியபடி அந்த விரலை எடுத்து தன் வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தாள். அவள் மெதுவாக என் விரலை மேலும் கீழும் சப்ப ஆரம்பித்தாள்.

என் கை விரல்களை அவள் சப்புவதை நிறுத்தி விட்டு தன் உடம்பை அட்ஜெஸ்ட் செய்துக்கொண்டாள். இப்போது என்னால் அவள் மார்பகங்களை நன்றாக தடவ முடிந்தது. என் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவே அவள் மார்பு காம்புகளை பிசைந்தேன். அவள் கை வேகமாக என் பேண்ட் பெல்ட்டை கழட்டி உறுவியது. என் பேண்ட் சிப்பை கீழே இறக்கினாள். என் பேண்டை என் தொடைக்கு கீழே தள்ளினாள். நான் அவள் என் ஜட்டியை கழட்டட்டும் என்று பொறுமையாக இருந்தேன். அவள் என் ஜட்டியை கீழே இறக்கினாள். அவள் கண்கள் விரிந்தது.

இரும்பு ராடை போன்று என் தண்டு விரைத்துக்கொண்டு இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் அதை பார்த்து வியந்தது ஆச்சரியமாக இல்லை.

"மை காட்! ரொம்ப பெருசாயிருக்கு!"

"எல்லாம் உன்னால்தான்" என்று சிரித்தேன்.

என் தடியை எடுத்துக்கொண்டு அவளுள் விட்டேன். வாழைப்பழத்தில் ஊசி போட்டாற்போல அதை மெதுவாக அவளுள் பாய்ந்து உள்ளே சென்றது. தொங்கிக்கொண்டு இருந்த என் விறைக்கொட்டையை தடவிவிட்டாள்.

"கிரிஜா.அப்படி அழுத்தாதீங்க..விந்தை கக்கிடுவேன்" என்றேன்.

"கக்கிடுங்க" என்று அவள் கொஞ்ச

அவள் காலை அப்படியே அகல விரித்து என் தடியை அப்படியே அவளுக்குள் இழுத்து அடித்தேன். என் விதைக்கொட்டையை அப்படியே தடவிக்கொடுக்க நான் ஓங்கி ஓங்கி அடித்தேன். சில நேரத்தில் மூச்சு திணறுவது போல இருந்தது. பின் என் தண்டு அப்படியே விந்தை கக்கியது.

புணர்ச்சி இன்பத்தில் அவள் மேல் அப்படியே சரிந்தேன்.

****

பின் சக்திவேலிடம் எல்லா பணத்தையும் கொடுத்து படம் எடுக்க சொல்லிவிட்டு நான் அமெரிக்கா பறந்தேன். சத்தியமாக படம் ஓடாது என்று மனதுக்குள் நினைத்தேன். ஆனால் படம் மட்டும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்று சக்திவேல் அடிக்கடி போன் செய்து சொன்னார்.

மூன்று மாதம் கழித்து....

என் தூக்கத்தின் நடுவே ஒரு போன் கால்...

"யாரது" என்றேன் தூக்க கலக்கத்துடன்...

"டைரக்டர் சக்திவேல் சார்" என்று உற்சாகத்துடன் மிரட்டும் குரல்

"சொல்லுங்க சக்திவேல் சார்! என்ன இந்த நேரத்தில்" என்றேன்.

"சார், நம்ம படம் நேற்று ரிலீஸ் ஆயிடுச்சி"

எனக்கு சிரிப்பு தாங்கவில்லை... படம் அவ்வளவுதான்....அதை சொல்லவா இந்த நேரத்தில் போன்!

"கவலைப்படாதீங்க சக்திவேல்" என்றேன். தமிழ்நாட்டு மக்கள் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை.

"ஸார்! நீங்க வேறை! படம் சூப்பர் ஹிட்! படம் இனிஷியல் கலக்ஷன் ரெக்கார்ட் ப்ரேக்"

எனக்கு மயக்கம் வராத குறை! என்ன படம் ஹிட்டா?

"அப்புறம் சார்! நம்ம யூனிட் இதே காம்பினேஷனில் அடுத்த படம் பண்ணனும்னு சொல்றாங்க! என்ன சொல்றீங்க. அடுத்த படத்துக்கு பூஜை போட்டுடலாமா?"

நான் ஆச்சரியத்திலிருந்து இன்னும் மீளவில்லை,

"நல்ல கதை இருந்தா சொல்லுங்க டைரக்டர் சார்" என்று சமாளித்தேன்!

"கிரிஜா குளிக்கறா?" என்று மீண்டும் ஆரம்பித்தார்...

எனக்கு லேசாக மயக்கம் வந்தது.

முற்றும்

மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

story TAGS

Similar Stories

உலகின் பழமையான தொழில் 01 மெல்லிய காம முனகலை வெளிப்படுத்திய வாணி, அவரை இறுக்கி அணைத்துin Loving Wives
Avi's Life experiences Pt. 01 Couple dares each other while mom sleeps in the other room.in Exhibitionist & Voyeur
More Stories