மீண்டும் தியேட்டரில் சிக்கிய இளநீர்

Story Info
mouni
656 words
4
3.9k
1
0
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மீண்டும் தியேட்டரில் சிக்கிய இளநீர் முலையாள் (T20 எதிர் கதை)

விமலா. நான் ராஜாவின் மிக அடக்கமான அழகான மனைவி. எல்லாருக்கும் நான் சற்று கமுக்கமான ஆசாமி மாலதியை தவிர! மாலதி ராஜாவுடன் பணிபுரிபவள். ஆனாலும் அவள் என்னுடன் படித்தவள் என்பதை என்றுமே நான் ராஜாவிடம் சொன்னது கிடையாது! சும்மா சொல்லக் கூடாது - மாலதியும் என்னை போல அழகிதான். என்னை போலவே மாலதியின் முலைகளும் 36 இஞ்ச் இருக்கும் அவளுக்கு ஜாக்கெட் தைக்கும் டைலருக்கு நிச்சயம் அவள் முலை வடிவம் முழுவதுமாகத் தெரிந்திருக்கும். உடலுடன் ஒட்டியபடி இருக்கும் அந்த ஜாக்கெட். பின்புறம் இறக்கமாகக் கழுத்து வெட்டியிருக்கும். சரியான சிவந்த தோல். பின்புற முதுகில் ஒரு நீண்ட வெட்டு போல ஒரு பிளவு தோன்றும். அதுதான் இன்னும் கிக். எப்படி இப்படியெல்லாம் வரவைக்கிறாளோ என்று எனக்கும் சற்று பொறாமை. அவள் புஜங்கள் நன்றாக இருக்கும். கை இரண்டையும் சேர்த்து நின்றால் முலைகள் இரண்டும் அகலவாட்டத்திலும் பிதுங்கி நிற்கும்.. மேல் கை அந்த கொழுத்த கோளங்களுக்குப் பின்னாள் ஒளிந்திருக்கும், பாதி மட்டுமே பார்வைக்குத் தெரியும். இடுப்பும் நல்லா கடைந்தெடுத்தது போல இருக்கும். ஒரே ஒரு மடிப்பு...

ஆனால் மாலதியை தவிர மற்றவர்களுக்கு என் மனசுக்குள் என்ன இருக்கும் என்றே மற்றவர்களால் ஊகிக்கமுடியாது. அதனால் என்னவோ நான் ராஜாவிடம் அவ்வளவாக ஸெக்ஸ் பற்றி பேச மாட்டேன். அவனும் கடமையாக யாரோ ஒருவளை புணர்வது போலவே என்னுடனும் புணர்வதாக எனக்கு தோன்றுகிறேன். அதானால் சிறிது நாளாகவே எனக்கு சரியான தீனி கிடைப்பதில்லை என்று படும்.

மாலதி என்னிடம் ராஜாவை பற்றி அடிக்கடி கிண்டல் செய்வாள். ஆனால் அதை நான் அவ்வளவாக பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இன்று அவளிடமிருந்து போஃன் வந்த போது என் மனதுக்குள் லேசாக கோபம் எட்டிப்பார்த்தது உண்மை.

"ராஜா ஒரு ஜெ.பி டி" என்றாள் மாலதி!

"அப்படின்னா?"

"அதான் ஜொள்ளு பார்ட்டி"

"ச்சீய்! அப்படியெல்லாம் இல்லைடி! கொஞ்சம் அப்படி இப்படி இருப்பார் அவ்வளவுதான்" என்று இழுத்தேன்.

"இன்னிக்கு நல்லா என் ஆஃபீஸ் மானேஜரிடம் நல்லா மாட்டி விட்டுட்டேன்! இப்ப நேரா ஐயா வீட்டுக்குதான் வந்திட்டு இருப்பார்!" என்று சிரித்து போனை வைத்து விட்டாள்.

எனக்கு மெல்ல கோபம் வந்தது! சட்! இந்த ஆம்பிளைங்களே இப்படித்தானா? வீட்டுக்கு வறாறாமே! வரட்டும். வந்து வீட்டு வாசலில் நல்லா காத்திட்டு இருக்கட்டும்.

அந்த கோபத்தில் அந்த சினிமா தியேட்டருக்கு சென்றேன். என்ன படம் என்று கூட தெரியாது. ஆனால் மனதில் ராஜா நல்லா வீட்டில் காத்துகிட்டு இருக்கட்டும் என்று திட்டிக்கொண்டு இருந்தேன்.

படம் ஆரம்பித்தது!

பிட் படம் போல! ஆனாலும் சுற்றி முற்றி பார்த்தால் யாரும் இல்லை. செக்ஸ் சீனை திரையில் கண்டு அமைதியில்லாமல் நெளிந்துகொண்டிருந்தேன். திரையில் நாயகன் மாறி மாறி நாயகியின் மார்பை தடவிக்கொண்டு இருந்தது என் உடலின் வெப்பத்தை அதிகரித்தது! அப்போது யாரோ மெல்ல என் தோள்பட்டையின் மீது யாரோ கை வைத்தார்கள்.

"ச்சூ..." என்று தட்டிவிட்டேன்.

ஆனால் இது தொடர்ந்தது! என் மனம் திரப்படத்தில் லயித்தது. அந்த நாயகன் அந்த இள வயது பெண்ணை உறித்துக்கொண்டு இருந்தான். அதை கணடதும் என் மனதில் இருந்த போதை ஏறியது! ராஜா மேல் என்ன தவறு....வாய்ப்பு கிடைத்தால் பயன் படுத்திக்கொள்கிறான். ஏன் இந்த மாலதி சிறுக்கி கோள் மூட்டுகிறாள்? அவளை ராஜா கற்பழித்தானா என்ன? என்று மனம் கேட்டு அப்ப வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தலாமா? என்று மனம் கேட்டது. அதில் என்ன தவறு என்று என் மனத்தை கட்டுபடுத்திக்கொண்டேன். அப்போ பெண்ணாக இருந்தால்? உஷ்ஷ் இதில் ஆண் என்ன? பெண் என்ன? என்று மீண்டும் மனதை அடக்கினேன்! அப்போ நீ ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றது மனம்! இந்த கிடுக்கு பிடியில் மாட்டிக்கொண்டு நான் தத்தளித்தேன். உண்மைதானே!

இதைபற்றி கவலைப்படாமல் என் பின்னால் இருந்தவன் என்னை தடவிக்கொண்டு இருக்க நான் முதன் முதலாக ரசிக்க ஆரம்பித்தேன். அதனால் இந்த முறை என்னிடம் "ச்சூ.." இல்லை.

அவனுக்கு ஜிவ்வென்றாகி இருக்கும். மெதுவாக என் தோள்பட்டையைத் தடவினான். என் தோள் பட்டையிலிருந்து கையை வழுக்கியவாறு கீழ்ப்புறம் நகர்த்தி என் முலைப் பந்தில் விரல் பொதியும்படி வழுக்கிச் சென்றான். ம்ம்.. எனக்கும் போதை ஏறியது. என் பெருமூச்சு வெப்பமாக தணித்தது. ஆஹ்ஹ்ஹ்ஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டேன். அது நிசப்தமான தியேட்டரில் கேட்டிருக்கும் போலிருக்கிறது. கப்பென்று என் முலையைப் பற்றினான்.. என் முலைகளை லேசாகக் கசக்கினான். நானும் ஒத்துழைத்தேன். திடிரென்று என் இரண்டு முலைகளையும் அவன் கசக்கினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

நான் ஜாக்கெட் பட்டனை அவிழ்த்தேன். அவனுக்கும் புரிந்திருக்கும். நான் நினைத்தபடியே அவனும் நினைத்ததில் எனக்கும் சந்தோஷம்தான். தன் இரண்டு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாகச் செலுத்தி போட்டு பிசைந்து தள்ளினான்.. யப்பா என் பெரிய முலைகள் அவனால் கசக்கோ கசக்கோன்னு கசக்கினான். அந்த கசக்கலில் காம்பு விரைத்திருந்தது.. ஆஹா என்ன ஒரு சுகம்.. நிமிண்டினான்.. நானோ சுகத்தில் துடித்தேன். நானும் ப்ளவுஸ் கொக்கிகளை விடுவித்து வசதி செய்து கொடுத்தேன். பிதுங்கி வழியும் மாபெரும் முலையைப் பிசைந்து உருட்டிக் கொண்டே இருந்தான்.

இவன் கசக்கலில் எனக்கும் உச்சம் சீக்கிரத்திலேயே எட்டி விட்டது.

அப்போது இண்டர்வெல் விட்டார்கள். திடிரென்று இன்பம் தடைபட்டதில் லேசாக ஏக்கம் இருந்தது. மீண்டும் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்.

பின்சீட்டுக்காரரை பார்க்கவேண்டும் என்று திரும்பினேன். பார்த்தான். பார்த்தேன். எங்கள் இருவர் முகமும் இறுகியது...

அது .... என் கணவன் ராஜா!

கொசுறுபார்வைகள்

கிச்சு சாஸ்திரி

நான் கிச்சு சாஸ்திரிகள். லோகம் கெட்டு கிடக்கு! கெட்டு கிடக்கு! சரி சரி சரி! ஏதோ மாமா கொஞ்சம் ஆசைப்பட்டு பிட்டு படம் பார்க்க வந்ததை பெரிசு பண்ணாதேள். ஆனாலும் லோகம் கெட்டுடிச்சி! பாருங்க! பொண்டாட்டியை தியேட்டரில் முன்னால் உட்காரவைச்சி பின்னாடி இவன் ஒக்காந்துட்டு வீட்டில் பண்றத்தையெல்லாம் இங்கே பண்ணிட்டு இருக்கான் இந்த ராஜா பையன்! ஈஸ்வரா லோகம் கெட்டுடுச்சி லோகம் கெட்டுடிச்சி ஓய்!

மாலதி

இதுக்கு ராஜா கிட்டேயே சரின்னிருக்கலாம்...இப்ப இந்த கிழட்டு மேனேஜர்கூட சினிமா பாக்குற மாதிரி ஆயிடுச்சே! ச்சே! எல்லாம் தலையெழுத்து என்று கிழட்டு மேனேஜருக்கு தெரியாமல் தலையில் தட்டிக்கொண்டேன்.

கிழட்டு மேனேஜர்!

யப்பா ராஜா! நீ யாரு பெத்த பையனோ - நீ நல்லா இருக்கணும்டா சாமி! இன்னிக்கு உன் புண்ணியத்தில் எப்படியோ மாலதியை மடக்கி சினிமா பார்க்க கூட்டி வந்துட்டேன்! நீ நல்லா இருக்கணும்டா சாமி!


பார்வைகள் முடிந்தது.

மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

ராதி கூதி 1 காம ரதிகளை புரட்டி எடுத்த அனுபவங்கள்in Erotic Couplings
கன்னிப்பையனும் கற்புக்கரசியும் 01 ஒரு கள்ள காதல் கதை.in Loving Wives
சுபைதா பாணு தேனடை செரியான ஆளுதான்’ ‘ஏன் பாணு..?’ ‘ச்சீ..’ சிரித்தாள்.in Romance
ரியாஸ் மனைவி சல்மாவின் ஆசைகள் ரியாஸ் மனைவி சல்மாவை இளங்கோ ஓத்த கதை...in Erotic Couplings
அரபு முஸ்லீம் பெண்ணை அம்மாவாக்கிய அரபு பெண்ணை அம்மாவாக்கி இந்தியா திரும்பியவன் பற்றிய கதை...in Erotic Couplings
More Stories