"இலவச" அமைச்சர் சோழபெருமாள் (T-20 கதைகள்)

Story Info
A Tamil story.
1.3k words
2.83
8.2k
0
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

"இலவச" அமைச்சர் சோழபெருமாள் (T-20 கதைகள்)

"சட்டுன்னு கடத்தினோமா வெட்டினாமோன்னு இல்லாம அரசுக்கூட என்ன பேச்சு வார்த்தை வேண்டி இருக்கு" என்று சோழபெருமாள் மனதில் நினைத்துக் கொண்டார். யார் இந்த சோழபெருமாள்? வயது 55. தமிழக சட்டை கட்சியின் "நிரந்தர" நெம்பர் 2. சட்டை கட்சி தமிழகத்தில் கடந்த 10 வருடங்களாக ஆளும் கட்சி. சோழபெருமாளுக்கு மிகப்பெரிய எதிரியே சட்டை கட்சியின் தலைவர் சேரபெருமாள்தான். எத்தனை நாள்தான் நெம்பர் 2 ஆக இருப்பது?இந்த சமயத்தில்தான் அதிர்ஷ்டம் சோழபெருமாளை லேசாக பார்த்தது. பயங்கரவாதி நக்ஸலைட் சேரப்பெருமாளை கடத்திக் கொண்டுபோய் விட்டாள்.

"அதானே. முதலில் கையை வெட்டுவாங்களாம். பின் காலை வெட்டுவாங்களாம். எல்லாம் இண்ஸ்டால்மெண்ட்டிலா நக்ஸலைட் வேலை செய்வாங்க" என்று அலுத்துக் கொண்டது சிங்காரம். சிங்காரமும் ஒரு தொழில் அமைச்சர். சொந்தமாக சாராயக்கடை வைத்து வந்தவன் இப்போது தமிழகம் முழுதும் செய்கிறான். சோழபெருமாளுக்கு வலதுகை, இடது கை என்று எல்லா கையும் இவன் மட்டும்தான்.

"இன்ஸ்டால்மெண்ட்டில் பொறந்து இருப்பா போலிருக்கு நைக்ஸலைட் நளினி"

என்று சொல்லவே அங்கு இருக்கும் அனைவரும் சிரித்தனர். அங்கு இருந்தது மூன்று பேர். சிங்காரம் - தொழில்துறை அமைச்சர், வனஜா - யார் முதலைமைச்சராக இருந்தாலும் இந்தம்மாதான் வலதுகரம் அதாவது வீட்டுவாரிய அமைச்சர். பெட்ரூமுக்கும்தான். மற்றும் "அப்படி சொல்ல முடியாது" பாண்டியன் - கட்சியின் மூத்த 80 வயது உறுப்பினர். இந்த மூன்று பேரில் வனஜாதான் மதில் மேல் பூனை. அவளுக்கு எங்கே மீண்டும் சேரபெருமாள் வந்துவிடுவாரோ என்று உள்ளூர பயம் இருந்தது. இருந்தாலும் இந்த மீட்டிங்கில் அவள் இருந்த காரணம் எங்கே சோழ பெருமாள் முதல்வர் ஆகுவிடுவாரோ என்பதுதான்.

சோழபெருமாளுக்கு பெரிய லட்சியங்கள் எல்லாம் கிடையாது. உள்ள இரண்டு லட்சியங்களில் ஒன்று - வனஜா மற்றொன்று முதலமைச்சர் பதவி.இப்போது ஜோராக நடந்துக் கொண்டு இருப்பது பொதுக்குழு மீட்டிங்தான். அஜெண்டா இதுதான் - கட்சி தலைவரை நக்ஸலைட் நளினி கடத்திக் கொண்டு போய்விட்டாள். போதாதகுறைக்கு எலெக்*ஷன் வேறு வந்துவிட்டது. இரண்டையும் எப்படி எதிர்கொள்வது என்பதுதான்.

"நக்ஸலைட் நளினி நிச்சயமா சேரனை விட்டுடமாட்டா இல்லேப்பா" என்று பரிதாபமாக கேட்டார் சோழன். அவர் குரலே நக்ஸலைட் நளினி நிச்சயமா சேரனை போட்டு தள்ளிடுவாள் என்று யாராவது பதிலுக்கு சொல்லமாட்டாங்களா என்று ஏங்கியது.

"அப்படி சொல்ல முடியாது" என்று பாண்டியன் கனைத்தார். சோழனுக்கு எரிச்சலாகியது. என்னது இது கிழவன் அபசகுனமாய் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டார்.

"ஏன் பெருசு. இப்படி சொல்றிங்க" என்றார் பரிதாபத்துடன்.

"அட விடுங்க தலைவரே. நம்மா நல்ல காலம் ஒரு மாசத்தில் எலெக்*ஷன் வருது. கொறஞ்சது ஒரு ஆறுமாசத்துக்கு சேரபெருமாள் வரமாட்டார். எலெக்*ஷனில் நீங்க முன்னாடி நின்னு தேர்தலில் கட்சியை ஜெயிக்க வைச்சா அப்புறம் நீங்கதான் தலைவர். அப்புறம் சேரன் வந்தாக்கூட நீங்கதான் எல்லாமே" என்று சிங்காரம் சொன்னவுடனேயே மீண்டும் புத்துணர்ச்சி வந்தது சோழனுக்கு.

"அப்படி சொல்ல முடியாது" என்று பாண்டியன் கனைத்தார்.எவன் இவன். எல்லாத்துக்கும் அப்படி சொல்ல முடியாது முடியாது சொல்றான் என்று நினைத்துக் கொண்டே சோழன்.

"சரி விடுங்க பெருசு. எப்படி எலெக்*ஷன் ஜெயிக்கறதுன்னு சொல்லுங்க" என்று மீட்டிங்கை ஆரம்பித்தார்.

"முதலில் காலையிலிருந்து ஆரம்பிப்போம் தலைவரே" என்று சிங்காரம் சொல்ல

"தாய்குலம் எல்லாம் கஷ்டப்படுது" என்று வனஜா ஆரம்பித்தாள். வனஜாவுக்கு ஏற்கனவே மூணு புருஷன். இவளுக்கு பெரிய கஷ்டமே மூணு புருஷங்ககூட முதலமைச்சரை கவனிப்பதுதான்.

"காலையில் எல்லாருக்கும் காஃபி அரசே சப்ளை செய்யும்" என்று சொல்லி விட்டு எல்லாரையும் பெருமிதமாய் பார்த்தார் சோழன்.

"சபாஷ் தலைவரே. அப்படி போடுங்க அருவாளை" என்றான் சிங்காரம். அவன் குரலில் இப்போதே ஜெயித்துவிட்ட பெருமிதம்.

"அப்படி சொல்ல முடியாது" என்று பொங்கி வந்த உற்சாகத்தில் நீரை ஊற்றினார் பாண்டியன்.

"யோவ் பெருசு. இப்படியே சொன்னே உன் கையை முறிச்சிடுவேன்" என்று சிங்காரம் முதுகில் வைக்க பாண்டியன் கலங்கி போய்

"அப்படி சொல்ல முடியாது" என்று ஆரம்பித்தவர்

"சட். எல்லாரும் காஃபி குடிக்க மாட்டாங்கன்னு சொல்ல வந்தேன்" என்று ப்ளேட்டை மாற்றி போட்டார்.

"என்ன பெருசு நீ. அது தெரியாதா. சரி. எல்லாருக்கும் காஃபி இல்லேன்னா டீ இல்லேன்னா பூஸ்ட் கொடுப்போம்"

"சூப்பர் தலைவரே. குழாவில் விட முடியுமா?" என்று சிங்காரம் பார்த்தான்,

"அதுகூட நல்ல யோசனைதான். ஒரு குழாவில தன்ணீர். மத்த குழாவில் காஃபி, டீ. அப்புறம்தான் நம்மா புத்திசாலித்தனம் வருது. எதுக்கு மிக்ஸி கிரைண்டர். அரசே எல்லாருக்கும் இட்லி, பொங்கல், சட்னி எல்லாத்தையும் அரசே தரும். தலைவர்கள் பிறந்த நாளைக்கு சப்பாத்தி, பூரி, தீபாவளிக்கு ஸ்பெஷலா போளி, அதிரசம் எல்லாம் உண்டு"

"தூள் தலைவரே. உங்கள் சாணக்கியத்துக்கு முடிவே இல்லை" என்று லிட்டர் லிட்டராய் ஐஸ் வைத்தான் சிங்காரம்.

"என்ன சிங்காரம். அடுத்து எல்லாருக்கும் பஸ் பாஸ். ரயில் பாஸ். விரும்பினால் வேலை செய்யலாம். இல்லேன்னா வீட்டில் இருக்கலாம். அதே மாதிரி எல்லார் வீட்டுக்கும் மதிய சாப்பாடு பொட்டலத்தில் வந்து விடும்"

"மதிய சத்துணவு கொடுத்த சோழன்னு பட்டம் ஏதாவது நம்மா யுனிவர்சிட்டியில் கொடுக்க சொல்லலாம்" என்றான் சிங்காரம்.

"ஆஹா சூப்பர்" என்றாள் வனஜா முதல் முறையாக. அவளுக்கு சோழபெருமாள் மீது நம்பிக்கை முதல் முறையாக வந்தது.

"அப்புறம் தினமும் 24 மணி நேரம் சினிமா அரசு டீவியில். எல்லா வீட்டுக்கும் இலவச டி. வி. டி ப்ளேயர். அரசாங்கமே இலவசமாக டி. வி. டி சப்லை செய்யும். ஞாயிறு நைட் பலான படமும் உண்டு. ஜனங்க பார்க்க குத்து பாட்டு, கரகம் எல்லாம் அரசு சேனலில் வரும்."

"வரலாறு காணாத ஆட்சி தலைவரே உங்களுது." என்று சிங்காரம் குரல் கம்மியது.

"என்னடா உணர்ச்சி வசப்படறே" என்று சம்பந்தமில்லாமே சிங்காரத்தை விட்டு வனஜாவை கட்டி பிடித்தார் சோழன்.

"என்னங்க பப்ளிக்கிலே ச்சீய்" என்று வெட்கப்பட்டாள் வனஜா.

"படிக்கறது தலைவரே"

"அது எதுக்கு அந்த கண்றாவியெல்லாம். எல்லாரும் பாஸ். டெஸ்ட் கிடையாது. அதனால் மார்க்கும் கிடையாது. அதனால் போட்டி கிடையாது. அதனால் பொறாமை கிடையாது. சமத்துவம். எல்லாரும் எட்டாம் க்ளாஸ் படித்தால் போதாது."

இப்போது பாண்டியனுக்கே கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.

"நம்மா தலைவர்கள் நினைத்தது நடந்து விட்டது தலைவரே" என்று பாண்டியன் சொன்னதுதான் தாமதம், வானவெளியில் பறக்க ஆரம்பித்தார் நம்மா சொழன். அட பெருசே ஒத்துக்கச்சே. மக்களா ஒத்துக்க மாட்டாங்க.

"எல்லாருக்கும் இலவச பி. எச். டி. தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பி. எச். டி பட்டம்"

சிங்காரம் திடிரென்று எழுந்து சோழன் காலில் விழ எல்லாரும் விழுந்தார்கள்.

"இன்னும் பிரம்மாஸ்திரம் ஒண்ணு வெச்சிருக்கேன்"

"இன்னுமா"

"ஆமா. இதே போல இரவு முழுதும் எல்லாருக்கும் இலவசமா டாஸ்மார்க். அதில்லாம"

"அதில்லாம" என்று பிரமை பிடித்த மாதிரி இருந்தார்கள்.

"ஒவ்வொரு தெருக்கோடியிலும் அரசே ரெக்கார்ட் டேன்ஸ் போட ஏற்பாடு செய்யும்"

"கவலையில்லாத சமுதாயமே நம் லட்சியம்" என்று பாண்டியன் சொல்ல

"ஆமாம் பெருசு. மக்கள் கவலைப்படக்கூடாது. அதுதான் நம்மா லட்சியம்" என்று முடித்தார் சோழன்.

"ஆமா. மக்களுக்கு ஒரே கவலை நமக்கு ஓட்டு போடறதான்"

"நக்ஸலைட் நளினி தலைவரை விடமாட்டா. நீங்கதான் அப்புறம் நிரந்தரம்" என்று பாண்டியன் சொல்லமுதல்முறையாக சோழனுக்கு சந்தோஷம் வந்தது. சிரித்துக் கொண்டே வனஜாவை பார்த்தாள். இப்போது வனஜாவிற்கும் சோழப்பெருமாள் மீது நம்பிக்கை வந்து விட்டது. அவள் பார்வை சொக்கி போய் அவரையே பார்த்தது. பொதுக்குழு முடிந்தது. அடுத்து செயற்குழு. சிங்காரமும், "அப்படி சொல்ல முடியாது" பாண்டியனும் ரூமுக்கு வெளியே போக நிம்மதி பெருமூச்சு விட்டார் சோழபெருமாள்.செயற்குழுவில் எப்போதும் நம்மா வனஜாதான் நிரந்தர மெம்பர். எந்த முதலமைச்சரானாலும்.

"என்ன வனஜா. அடுத்த முதலைச்சர் யாருன்னு இப்ப தெரிஞ்சிடுச்சா" என்று சொல்லி கையை எடுக்கும்போது அவர் கை எதேச்சயாக வனஜா மேல் பட்டது. "ஐய்யய்யோ கை பட்டுடுச்சே" என்று சோழன் கையை எடுக்க

"என்ன தலைவரே. இதுக்கெல்லாம் வெக்கப்பட்டுட்டு."

என்று சொல்லி வனஜா அவரை இழுக்கவே அமைச்சர் வனஜாவின் மேல் விழுந்தார்.

"ரொம்ப நாளா எனக்கு உன் மேல் கிக்கு வனஜா" என்று போதை வார்த்தையை சொல்லிக் கொண்டே வனஜா மேல் சாய்ந்தார்.வனஜா நிமிர அமைச்சர் வனஜா உதட்டில் முத்தமிட்டார். அப்போது வனஜா நிமிர அமைச்சர் முகம் வனஜா மார்பில் கழுத்தில் பதிந்தது. அவர் முகம் பட்டதும் உயர்ந்து அமிழ்ந்தது வனஜா மார்பகங்கள் பெருமூச்சால். முந்தானை மரைப்பில் உப்பி இருந்ததை முழுமையில் காண ஆசைப்பட்ட அமைச்சர் வனஜா ஜாக்கெட்டில் பிணைந்து இருந்த பின்னை எடுத்ததும் வனஜா முந்தானை நழுவி விழுந்தது. அமைச்சர் ஜாக்கெட்டின் ஒவ்வொரு ஊக்குகளை மெதுவாக கழட்ட வனஜா ஜாக்கெட் விலகி ப்ரா தென்பட்டது. பிளந்த ஜாக்கெட்டை முதுகிலிருந்து மேல் பக்கம் இழுக்க வனஜா குனிந்தாள்.வனஜா முழங்கையை இறுக்கி பிடித்திருந்த ஜாக்கெட் சிரமப்பட்டு அவள் கையை விட்டு விலகியது. இப்போது பளீரென்று வெள்ளை நிறத்தில் அவளது மார்பகங்களை கவ்வி இருந்த ப்ரா அவனை பார்த்து முறைக்க அதையும் அமைச்சர் தன் கைகளை என் முதுகு பக்கம் கொண்டு சென்றார். ஊக்கின் சொருகல் தெரிந்தாலும் சீக்கிரத்தில் விடுபடவில்லை. அவர் படும் சிரமத்தை பார்க்க முடியாமல் வனஜா முதுகை அவர் பக்கம் திருப்பி சிரமமின்றி ப்ராவும் விடுதலை ஆனது.

நிர்வாண மார்பகமும், வழுவழுவென்று இருந்த வயிறும் அமைச்சரை பாடாய் படுத்தின. வனஜா இளமை இன்னமும் கனிந்து இருந்ததால் அவள் மார்பகம் சற்றே தொய்வு அடைந்து இருந்தாலும் பருமனிலும், கலரிலும் எந்த குறையும் இல்லை. வனஜாவை நெருக்கி இழுத்து அவள் உடம்பில் முகத்தை புதைத்துக் கொண்டதும் அவர் முரட்டு சட்டை அவளை இம்சித்தது. அதை கழட்ட சொன்னதும் அவரே மடமடவென்று சட்டையை கழட்டி வெறும் மார்போடு வனஜாவை அணைக்க அவர் மார்பகமும் அவள் மார்பகமும் சேர்ந்து அமுக்கியது.அமைச்சர் கைகள் அவள் புடவையை இழுப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டு இருந்தது. முதலில் அதன் முடிச்சினுள் கையை விட்டு அவள் பெண்மை அருகே போய் மேலோடு தடவி விட்டு கையை இழுத்தபோது கூடவே முடிச்சும் விலகியது. புடவையும் நெகிழ்ந்து போய் வனஜா உடம்பை விட்டு விலக ஆரம்பித்ததும் அவர் ஈஸியாக சரியவிட்டாள். புடவை நிறத்திற்கு பாவாடையும் இருந்தது. வயிறு சற்று உப்பலாக இருந்தாலும் வழவழப்பில் சற்றும் குறைவில்லை. அதை தடவி தடவி விட்டபோது அவருக்கும் எழுந்து விட்டது. வயிறே இப்படி என்றால் ம்ஹும் இடுப்பு,பட்டக்ஸ் எப்படி இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டாள்.

அதை பார்க்க வேண்டும் என்று அவர் பெட்டிக்கோட்டின் எலாஸ்டிக்கை இழுத்தபோது வனஜா கால்களை தூக்கி அதிலிருந்து வெளியே வந்தாள். அவள் பூரண நிர்வாணம் ஆனதும் எழுந்து ஆர தழுவிக் கொண்டார். இன்னும் அவர் நிர்வாணமாக ஆக வில்லை.அமைச்சர் தடுமாறியபடியே வேட்டியை விலக்க உள்ளே இருந்த சர்ப்பம் சீறியது. அதை கண்டதும் வனஜா லேசாக அலறித்தான் போனாள். பின் அமைச்சரே தன் ட்ராயரை தூக்கி எறிந்தார். வனஜா சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் அவள் அதை பிடித்து அளவெடுத்ததும் ஏதோ வாழைக்காயை பிடித்தது போல இருந்தது. அவள் கைக்குள் சிக்கிக் கொண்டதும் அவர் தன் உதட்டை கடித்து தன் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்.பின் வனஜா முகம் முழுதும் முத்தமிட்டார். கழுத்தில் இறங்கி மார்பில் அப்படியும், இப்படியும் முகம் வைத்து எச்சிலாக்கினார். வயிற்றில் சிறிது நேரம் கடத்தி தொடையில் இறங்கி பாதம் வரை நக்கி முடித்தார். உதடு பரப்பி மார்பின் மென்மையை ருசித்துக் கொண்டே கையால் இன்னொரு கனியை உருட்டினார். ஒவ்வொரு கனியும் பழுத்திருக்கிறதா, நல்ல வெயிட்டாக இருக்கிறதா என பதமாக தடவினார்.அவர் தண்டை கையால் வனஜா நீவிவிட்டாள். அதன் நுனியில் உதடுகளை கொண்டு போனதும் அமைச்சரும் தன் இடுப்பை முன்னே நகர்த்தினார். அவள் வாயில் அதில் பாதிக்கூட நுழையாது என்பதை புரிந்துக் கொண்ட வனஜா அதன் முனையில் முத்தம் கொடுத்தாள். அமைச்சரலால் தாங்கமுடியவில்லை. அவள் தலையை பிடித்து அழுத்திக் கொண்டதும் வனஜா வாயை பிளந்தாள். முதலில் முனையை மட்டும் சுவைத்தவுடன் அவர் இடிப்பால் வாய்க்குள் அடக்கி சுவைக்க மரம் போல நின்றுவிட்டார் அவர். கொஞ்ச நேரத்தில் வனஜா வாயில் வெள்ளை பசை.

"கொஞ்சம் வயசாயிடிச்சில."என்றவர் ஆண்மை மீண்டும் கால் மணி நேரத்தில் எழுந்தது, மீண்டும் வனஜாவை இழுத்து அணைத்தார். அவர்கள் இருவரும் நிர்வாணமாக இருந்ததால் ஒருவர் நிர்வாணத்தை மற்றவர் பார்த்து உணர்ச்சி ஏற்றிக் கொண்டார்கள். நல்ல வளர்ச்சி பெற்று இருந்த வனஜாவை தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கி அணைத்தபோது அவளுக்கு எலும்பெல்லாம் முறிந்து போனது மாதிரி இருந்தது.அமைச்சர் வனஜா வயிற்றை தூக்கி அவர் சாமான் முன்னால் வைக்க அவர் லேசாக எம்பினார். வனஜா தன் வயிற்றை இறக்கியதும் அது சட்டென்று உள்ளே நுழைந்தது. அவர் கரங்கள் அவள் பிட்டங்களை பிடித்து அழுத்திக் கொண்டதும் மெல்ல மெல்ல எழுந்ததும் ஒரு அழுத்தம் கிடைத்தது. தன் உழைப்பு எதுவும் இல்லாமல் கிடைத்த சுகத்தை அனுபவித்திருந்த சிறிது நேரத்தில் அவர் குறி சில்லென்று நனைந்தது.

சிறிது நேரம் கழித்து ரூம் கதவு தடாரென்று தட்டப்பட்டது.உடையை போட்டுக் கொண்டே கதவை திறந்தார் அமைச்சர் சோழப்பெருமாள்.

"ஐயா மோசம் போயிட்டோம்" என்றான் சிங்காரம்.

"என்ன ஆச்சு சிங்காரம். நக்ஸலைட் நளினி சேரப்பெருமாளை கொன்னுட்டாளா" என்று ஆசையோடு கேட்டார்

"அட நீங்க வேறைங்க. அந்த கொடாக்கண்டன் சேரபெருமாள் நக்ஸலைட் நளினியை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு இருக்கான்"

முற்றும்

மௌனி

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
2 Comments
SagotharanSagotharanabout 2 years ago

ஒரு சிறுகதை எப்போதும் இறுதியாக ஒரு அதிர்ச்சி தரவல்லதாக இருக்க வேண்டும். காம சிறுகதை எனும் போதும்..

தீர்க்கமாக அரசியல் பேசி.. நடுவே காமத்தை கொண்டு வந்து.. இறுதியாக திருப்பம் வைத்தது அருமை. சேர சோழ அரசியல்.. உடன் நளினி என இன அரசியல் செய்தது புரிகிறது.

SagotharanSagotharanabout 2 years ago

ஒரு சிறுகதை எப்போதும் இறுதியாக ஒரு அதிர்ச்சி தரவல்லதாக இருக்க வேண்டும். காம சிறுகதை எனும் போதும்..

தீர்க்கமாக அரசியல் பேசி.. நடுவே காமத்தை கொண்டு வந்து.. இறுதியாக திருப்பம் வைத்தது அருமை. சேர சோழ அரசியல்.. உடன் நளினி என இன அரசியல் செய்தது புரிகிறது.

Share this Story

story TAGS

Similar Stories

உலகின் பழமையான தொழில் 01 மெல்லிய காம முனகலை வெளிப்படுத்திய வாணி, அவரை இறுக்கி அணைத்துin Loving Wives
Avi's Life experiences Pt. 01 Couple dares each other while mom sleeps in the other room.in Exhibitionist & Voyeur
More Stories