மோகத்துக்கு முடிவில்லை

Story Info
A Tamil story.
6.7k words
4.38
22.6k
1
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

"டேய் தூங்கு. நாளைக்கு அப்பாக்கு ப்ளைட் இருக்கு" என்று உரக்க குரல் கொடுத்தேன்.

"அப்பா. அப்பா ஒரே ஒரு கதைப்பா" என்று வீம்பு பிடித்தான் சுரேஷ். சுரேஷ் நாலு வயது சிறுவன். இப்போது ப்ரீ-கேஜி படித்துக் கொண்டு இருந்தது.

"நாளைக்கு சொல்றேன் கண்ணா" என்றார் என் கணவர் ராஜகோபால் எனும் ராஜா. உண்மைதான். என் கணவர் ராஜகோபால் எனும் ராஜா நாளை அமெரிக்கா போகிறார். ராஜுவுக்கு வயது 28. முதலில் காமர்ஸ் படித்து, தட்டு தடுமாறி , பின் கம்யூட்டர் கற்று ஒருவழியாக ஒரு வேலையில் சேர்ந்து இப்போது அமெரிக்கா போகும் அவரை பார்த்தால் எனக்கு பெருமை. ராஜு பார்க்க நடிகர் ஆர்யா போல இருப்பார். நல்ல உயரம். 6 அடி. லேசாக தாடி வைத்துக் கொண்டு இருந்தார்.

"பொய் சொல்றே. நாளைக்கு விடியற்காலைதான் நீ அமெரிக்கா போற இல்லே" என்று சேர்ந்துக் கொண்டது என் மகள் குயிலி. குயிலி மூன்று வயது குட்டி. இன்னும் ஸ்கூலில் போடவில்லை.

"அப்பாவுக்கு ரொம்ப டயர்டா இருக்கும். போங்க. போய் உள்ளே படுங்க" என்றேன் நான். நான் பானு. வயது 24. தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து பின் சென்னைக்கு வாழ்க்கைப்பட்டு வந்தேன். நான் பார்க்க நடிகை அஞ்சலி போல இருப்பேன். சின்ன வயதிலேயே அப்பா, அம்மா இல்லை. தூர சொந்தம் மாமா மட்டும்தான். பின் தூர சொந்தம் என்று இவர் ஜாதகம் வர திருமணம் முடிந்தது. இவருக்கு பெரிய பேமிலி. இவர் வருமானத்தை நம்பி 5 தங்கை வெயிட்டிங். வேறு வழியில்லை. திருமணம் முடிந்து பின் சென்னை வந்தேன். அப்புறம் என்ன சென்னை வாழ்வு. எப்படியோ இவர் நாளை இவர் அமெரிக்கா போகிறார். ஆனால் 2 வருடம். மனம் பகீரென்றது. உடனே மனது துவண்டது. எப்படி இவரில்லாமல் இங்கே காலம் ஓட்ட போகிறேன்.

"ஏண்டி, குழந்தைகளை அதட்டறே. இரு. இதுங்களுக்கு நான் ஒரு கதை சொல்லிட்டு வறேன். ஒனக்கு தூக்கம் வந்தா, நீ போய் படுடி" என்று சொல்ல நான் மெல்ல படுக்கைக்கு வந்தேன். இவர் குழந்தை பாசம் எப்போதும் என்னை புல்லரிக்க வைக்கும்.

"அப்பா, நாளைக்கு நானும் ஏர்போர்ட்வருவேன், ஓக்கே" என்றது சுரேஷ்.

"எனக்கும் ப்ளேன் பாக்கணும்" என்றாள் குயிலி. பாவம். அப்பா காலை 3. 00 மணிக்கு சென்னை ஏர்போர்ட் போக வேண்டும் என எப்படி இதுகளுக்கு தெரியப்போகிறது. நன்றாக தூங்கிக் கொண்டு இருப்பார்க்கள். பக்கத்து வீட்டு மாமிகிட்டே விட்டுட்டு போகனும். நான் அசந்து போனேன்.

"எல்லாம் ஹாலில் தூங்குதுங்க" என்று என்னை எழுப்பினார்.

"ஹாலில் தூங்கிடுச்சா" என்று அதுகளை தூக்கி வர கிளம்பினேன்.

"அதுங்க அங்கயே தூங்கட்டும். ஏன் எழுப்பறடி. இன்னிக்கு மட்டும்" என என் கன்னத்தை தடவினான்.

"ச்சீய் விடுங்க" என்றேன் நான். ஆனால் மனதில் இன்னும் தடவ வேண்டும் என தோன்றியது.

"விடத்தான் போறேன்" என்றார் ராஜு.

"ச்சீய். வெக்கமே இல்லை" என்று சிணுங்கினேன்.

"சொல்றீய ஒழிய விட மாட்டேங்கறயே. கன்னம் சாஃப்ட் ஆக இருக்கு" என்றான். அவன் கை மேலும் என் கன்னத்தை தடவியது.

"இனி 2 வருஷத்துக்கு அப்புறம்தான் எல்லாமே இல்லையா?" என்று சிரித்தேன்.

"என்ன பண்றது. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. பணமும் வேணும். இதுவும் வேணும்னா எப்படி. ம்ஹும். எனக்கு அப்புறம் 5 தங்கைகள். வயசான அம்மா. ஹும். நான் என்ன பண்ணுவேன். பணத்துக்குதான் நான் போறேன்" என்று சொல்லிக் கொண்டே தன் விரலால் என் உதட்டை கோலம் போட்டான். பின் அழுத்தமாக தேய்த்தான்.

"என்னை விட்டு உங்களால் இருக்க முடியுமா"என்றேன் கொஞ்சலாக.

"என்னை விட்டுட்டு மட்டும் ஒன்னால் இருக்க முடியுமா" என்று தன் விரலால் என் விரலை சுற்றிக் கொண்டான்.

"நிச்சயம் முடியாது. எப்படி இருக்கப்போறேன் தனியா இங்கே" என்றேன் நான். என் குரலில் பயம்.

"அதான் தஞ்சாவூர் போறயான்னு கேட்டேன்"

"ஐய்யய்யோ, நான் மாட்டேன். உன் தங்கச்சி 5 பேருக்கும் சமைச்சு போட்டே. இடுப்பு ஒடைஞ்சிடும்" என்றேன்.

"ஓ. "

"இங்க மட்டும் என்ன? நமக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகுது. அதுக்குள்ள நாலு வயசில் ஒண்ணு, மூணு வயசில் ஒண்ணு" என்று சொல்லி சிரித்தேன்.

"நோ கோ- ஆப்பரேட் பண்ணி இருந்தா 4 கொடுத்திருப்பேன்" என்று சொல்லி சிரித்த என் கணவன் தலைமுடியை கலைத்தேன்.

"எனக்கு தெரியாதா? அதான் பயமா இருக்குங்க. நீ பாட்டுக்கு அமெரிக்கா போய், அங்கே எவ இடுப்பையாவது உடைக்க ஆரம்பிச்சுடுவீங்களோன்னு பயமா இருக்கு. அங்கே என்னென்ன ட்ஸ்ட்ரேக்*ஷன் இருக்கோ" என்றேன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. எந்த வெள்ளைக்காரியையும் என்னை மாத்த முடியாது. எனக்கு ஒன்ன மாதிரி நாட்டுக்கட்டையைதான் பிடிக்கும். ஆனா நீ தனியா என்ன பண்ணுவ" என்றான் ராஜு.

"என்ன பண்றது, எனக்கு மட்டும் ஆசையா? எனக்குன்னு இருக்கறது ஒரே ஒரு மாமா. அவரும் இப்பவா, அப்பவான்னு இருக்கார். நான் எப்படியோ தனிச்சு இருந்துடறேன்" என்று சொல்லும்போது என் குரல் கம்மியது.

"கவலைப்பாடாதேடி. இங்கே உனக்கு எந்த குறையும் இருக்காது. ஓண்ணாம் தேதி நான் டாண்ணு பணம் அனுப்பிடறேன்" என்று சொல்லிக் கொண்டே என் விரல் ஒவ்வொன்றையும் கடித்தான்.

"ம்ம்ம், நல்ல காலம் பசங்க எல்லாம் சின்னது. அதுங்கா பெருசாவறத்துக்கள்ளே நாம லைஃபில் செட்டில் ஆயிடனும். அது வறைக்கும் ஒங்க போட்டோவை வைச்சிட்டு ஓட்டிடறேன்" என்று சொல்லிக் கொண்டே அவர் கன்னத்தில் முத்தமிட்டேன்.

"அப்புறம் டெய்லி ஓழ் சவாரிதான். ஓக்கே" என்றார் அவர்.

"ச்சீய். ஆனா நானும் ரெடிதான் அதுக்கு. ஆனா இப்ப தூங்குங்க , நாளை எழுந்துக்கனும் சீக்கிரம்" என்றேன்.

"நான் இன்னிக்கு தூங்கபோறத்தில்லேடி. இரண்டு வருஷத்துக்கும் சேர்ந்த்து இன்னிக்கே. "

"ச்சீய்"

"ஆமாம் இன்னிக்கே தாக்க போறேன்" என்று சொல்லிக் கொண்டே என் கன்னத்தை அவர் கன்னத்தால் தடவினார். நானும் என் கன்னத்தை அவர் கன்னத்தில் தேய்த்தேன்.

"அதெப்படி முடியும்,ரெண்டு நாளைக்கு சேர்த்தா சாப்பிட முடியும்" என்றேன் கிறக்கமாக.

"அடிக்கள்ளி, ரெட்டை டயலாக்கா பேசற. நீ" என்று என் இடுப்பில் கிள்ளினார்.

"ஐயோ. வலிக்குது" என்று சிணுங்கினேன்.

"இனிமேதான் வலிக்க போகுதுடி. விளைக்கை அணைக்கட்டுமா" என்றார் அவர் ஆர்வமாக.

"நோ, எனக்கு உங்களை பாக்கணும். விளைக்கை அணைக்க வேண்டாம். ஆனா என்னை அணைக்கலாம்" என்று சொல்லி சிரித்தேன்.

"சிறுக்கி, மீண்டும் ரெட்டை மீனிங் டயலாக்கா" என்று என் கழுத்து பிடரியை பிடித்து சிறிது சாய்த்து என் செக்க சிவந்து இருந்த கோவை இதழ்களை கவ்வி சுவைத்தார். நான் கிறக்கமாக அவரை அப்படியே அணைத்துக் கொண்டேன். அவர் உதடுகள் என் கீழ் உதட்டை அப்படியே கவ்விக் கொண்டது.

"பசங்க நல்லா தூங்கிட்டு இருப்பாங்க இல்லே" என்றேன். அவர் மறுமொழி சொல்லாமல் என் முதுகை பிசைந்துக் கொண்டு என் பழரசம் வடியும் உதடுகளை கடித்து சுவைத்தார், என் கொழுத்த உதடுகளை சுவைத்துக் கொண்டே என் வயற்றை மென்மையாக தடவினார். கிச்சு, கிச்சு மூட்டுவது போல இருந்தது. கூசினேன்.

"இந்த மல்லிப்பூ கூட மறுபடி எப்படி ஒரு நாட்டுக்கட்டையை ஏறப்போறேனோ" என்று சொல்லிக் கொண்டே அவர் என் மார்பகங்களை ஜாக்கெட்டோட மெல்ல கசக்கினார். கும்மென்று இருந்த பால்கோவா செம்பழுப்பு முலையை சப்பி சப்பி சுவைத்தார். கண்களை மூடி பரவசத்தில் ஆழ்ந்தேன். அவர் உதடுகள் கன்னம், காது மடல்கள், கழுத்து என்று உடலில் எல்லா இடங்களிலும் பரவியது. நான் அவர் செய்வதை ரசித்துக் கொண்டே மயங்கி இருந்தேன். மெதுவாக அவர் அழுத்தல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. சேலையை தூக்கி போட்டார். பின் ஜாக்கெட், ப்ராவை கழட்டினார். பின் பாவாடை நாடாவை கழட்டினார்.

"தூத்தெறி ஜட்டியே போடலியே" என்றார்.

"எல்லாம் உங்களுக்குதான்" என்றேன்.

"ஓ. எல்லாம் முன்னேற்பாடு போல. ஷேவும் பண்ணி இருக்கியா/" என்று சொல்ல அந்த ஷேவ் செய்து இருந்த கூதி வெளிப்பட்டது. பளபளவென்று இருந்த கூதியில் முத்தமிட்டார்.

"இன்னிக்கு பண்ணேன்"

"ம்ம்"

கூதிக்குள்ளே இருந்து பருப்பும், சவ்வும் கத்தி போல வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது. என் பெண்மையில் கசிந்த ஈரத்தை அவர் தடவி விட நான் அவர் கையை பிடித்துக் கொண்டேன். ஆனாலும் என் கையை விலக்கி அவர் தேய்த்ததில் என் உடம்பு சூடானது. மெல்ல குனிந்தவர் தன் நாக்கால் அதன் உச்சியில் நக்க நான் சொக்கினேன். ஆரஞ்சு சுளைகளை தன் நாக்கால் கீழுந்து மேலாக நக்கினார். ஜீராவில் ஊறிய ஜிலேபியை போல ஊறி இருந்த சவ்வை நன்றாக சப்பினார்.

"நக்கிட்டே இருக்கலாம். ஆனா நேரமில்லை" என எழுந்து தொடை பிரியும் இடத்தில் அமர்ந்தார். மெல்ல அவரும் நிர்வாணமாகி தன் இடுப்பால் அசைத்து அசைத்து தன் சுன்னியை கூதி ஓட்டைக்குள் வைத்து அடித்தார். அவர் சுன்னி பருமன் தாங்காமல் என் கூதி சவ்வு லேசாக பின் வாங்கி வளைந்து கொடுத்தது. அவர் செங்கோல் மட்டும் வேகமாக கூதிக்குள் நுழைந்தது. சிறுது சிறிதாக தன் வேகத்தை கூட்டினார். அவர் அடிக்க அடிக்க என் உடல் அதிர்ந்தது. என் உடல் மேலும் இறுகியது. சொர்க்கத்தில் மிதக்க ஆரம்பித்தேன். மெல்ல என் கால்களை அகட்டி வைக்க அவர் வேகமாக ஓழ்த்தார். நான் என் காலை அகட்டி அவர் வேகமாக ஒழ்க்க ஒத்துழைத்தேன். அவர் நங்கு நங்கு என்று இடித்துக் கொண்டு இருந்தார்.

"அவ்வளவுதாண்டி" என்று சொல்லிக் கொண்டே என் மேல் விழுந்தார். சூடான வெந்நீர் என்னுள் பாய்ந்தது. அவரை இறுக்கமாக அணைத்தேன். சற்று நேரத்தில் அவரிடமிருந்து மெலிதாக குறட்டை சத்தம் வரவே நான் சிரித்துக் கொண்டே குளிக்க போனேன். பின் மறு நாள் அவர் போக பேக் செய்ய ஆரம்பித்தேன்.

தொடரும்

மௌனிமோகத்துக்கு முடிவில்லை - 2

ராஜு நேற்றுதான் ப்ளைட் பிடித்தார் அமெரிக்காவிற்கு. அதற்குள் விளையாட்டாக சரியாக 10 மணி நேரம் ஆகி விட்டது. ஏர்போர்ட் செக்கிங் போகும்போது குனிந்து அவர் கிஸ் செய்த ஈரம் இன்னும் வற்றவில்லை. மளிகை சாமானே இல்லை. வாங்க வேண்டும். சுரேஷை ஸ்கூலில் விட்டு விட்டு, குயிலியை தூக்கிக் கொண்டு மளிகை சாமான் வாங்க வந்தேன். அப்போது அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இந்தி பட ஹீரோ போல ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்தது போல இருந்தது. ஆனால் எங்கே என்று தெரியவில்லை. கறுப்பு கலர் கோட், சூட் எல்லாம் போட்டுக் கொண்டு இருந்தான். கறுப்பு கண்ணாடி வேறு. நன்றாக ஷேவ் செய்து அமீர் கான் கணக்கில் வெண்மையாக பளீரிட்டான். நன்றாக ஆஜானுபாகுவாக இருந்தான். நான் அவனை குறுகுறுவென்று பார்ப்பதை அவனும் பார்த்தான்.

"ஹே பானுதானே நீ" என்றான். சற்று உற்று பார்த்தப்பிறகுதான் அவனை எனக்கு அடையாளம் தெரிந்தது. அது ராம்.

"ராஜாராம்" என்றேன் ஆச்சரியமாக.

"நீ ஒருத்திதான் என்னை எப்போதும் ராஜாராம் என்று கூப்பிடறே. மத்த எல்லாருக்கும் நான் ஜஸ்ட் ராம். ஓக்கே எப்படி இருக்கே பான்" என்றான் சகஜமாக.

"நீ இங்கே. எப்படி. பார்த்தா அடையாளமே தெரியவில்லை, இந்தி பட ஹீரோ கணக்காகனா இருக்கே. அடையாளமே தெரியல" என்று சொல்லி சிரித்தேன்.

"நீ மட்டும் என்னவாம். அப்போ எல்லாம் ஒல்லி குச்சி மாதிரி இருப்பே. இது யாரு குட்டி ஏஞ்சல்" என்று சொல்லி குழந்தையிடம் சாக்லேட் கொடுத்தான். அது என் முகத்தை பார்த்தது.

"வாங்கிக்க" என்றேன்.

"தேங்க்ஸ்" என்று மழலையில் சொன்னது.

"ஸோ க்யூட். அச்சு உன்ன மாதிரியே க்யூட்டா இருக்கா. என் பேக்கட்டில் எப்பவுமே சாக்லேட் இருக்கும்" என்றான்.

"நீ அப்பவே அப்படித்தானே. வர போறவங்களுக்கு எல்லாம் சாக்லேட் கொடுப்பே" என்றேன்.

"உனக்கு அதெல்லாம் நினைவு இருக்குதா பான்" என்றான்.

"மறக்க முடியுமா?" என்று தலை குனிந்தேன். என் கிராமத்து பசங்களில் இவன் பளீச்சென்று இருந்தான். எப்படி மறக்க முடியும். இவன் அப்பா, அம்மா இருவருமே பம்பாயில் வேலை செய்தார்கள். கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்தவன் அவன். அப்போது என் பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருப்பான். சைட் அடிப்பான். ஒரு நாள் தத்து பித்தென்று பேசி கடிதம் கூட கொடுத்தான். அந்த பழைய நினைவுகள் ஒரு நொடியில் தோன்றி மறைந்தது.

"மறக்க முடியுமா? இப்ப எங்கே இருக்கே" என்றேன்.

"இன்னும் பம்பாய். பெரிய பேங்கில் வைஸ்-ப்ரஸிடெண்ட் ஆக இருக்கேன். இப்போ சென்னையில் ஒரு பாங்க் கான்பரன்ஸுக்கு வந்தேன். நீ எப்படி இருக்கே பான்" என்றான். அவன் கண்ணில் இன்னும் ஆர்வம்.

"நல்லா இருக்கேன். ஹஸ்பெண்ட் அமெரிக்கா போயிருக்கார். முழு பேரு ராஜகோபால்" என்றேன்.

"ஓ. நைஸ்"

"வீட்டுக்கு வாயேன்" என்றேன்.

"வறேன். நல்லா வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பல நாள் ஆச்சு. கண்டிப்பா வறேன்" என்று சொல்லி அட்ரஸ் வாங்கிக் கொண்டான்.

"சாயாங்காலம் வறேன்" என்று சொல்லி அந்த படகு காரில் கிளம்பினான். எவ்ளோ பெரிய கார். பணம் விளையாடுது போல. அது என்ன சொன்னான். வீட்டு சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சா? ஒரு வேளை கல்யாணமே பண்ணிக்கலயா? ஏன்? ஒருவேளை. சரி. அவன் வந்தா கேக்கலாம் என்று மளிகை சாமான் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தேன். குயிலி சமர்த்தாக சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது. அன்று முழுதும் அவனை பற்றி நினைத்தேன்.

மாலை 6 மணி. வெளியே கார் ஒன்று வந்து நின்றது. அவனாகத்தான் இருக்கும்.

"வா ராஜாராம்" என்றேன்.

"நீ ஒருத்திதான் என் முழு பேரை நினைவு வெச்சி கூப்பிடற பானு. எல்லாருக்கும் நான் ராம்" என்று "இதுதான் உன் வீடா" எனு சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான். என் வீட்டு சோஃபாவில் அமர்ந்தான். சின்ன வீடு.

"என்ன வீடு குட்டியா இருக்கா?" என்றேன்.

"ஆமாம். ஆனா பானு வீடு எனக்கு சொர்க்கம்" என்றான் சிரித்துக் கொண்டே.

"இன்னிக்கு இங்கேதான் சாப்பிடறே?" என்றேன்.

"ஓ. தாராளமா" என்று சுரேஷுக்கும், குயிலிக்கும் சாக்லேட் கொடுத்தான். இரண்டையும் தூக்கி கொஞ்சினான். அதுகள் சாக்லேட் வாங்கிக் கொண்டு சிட்டாய் பறந்தார்கள்.

"அழகா இருக்குங்க" என்றான்.

"சுரேஷ் அவரு ஜாடை. குயிலி என் ஜாடை. என்ன டிஃபனா. இல்லை சாப்பாடா" என்றேன்.

"சாப்பாடு பண்ணேன். அதைதான் மிஸ் பண்றேன்" என்றான்.

"அரை மணி நேரத்தில் ரெடி பண்றேன். கத்திரிக்காய் சாம்பார், ரசம், மோர், கூட்டி போதுமா" என்றான்.

"தாராளமா. பாம்பேயில் வீட்டு சாப்பாடு கிடைக்காது. இங்கே 5 ஸ்டார் ஓட்டல் சாப்பாடு பிடிக்கவில்லை"

"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலயா?" என்றேன்.

"காரணம் ஒனக்கே தெரியும்" என்றான்.

நான் அவனை அதிர்ந்து பார்த்தேன்.

"ஆமாம் பானு. உன்னை என்னால் மறக்க முடியல. இன்னும் மறக்கல" என்றான். எனக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை.

"எனக்கு கல்யாணம் ஆகி. இரண்டு குட்டி. இது தப்பு" என்று இழுத்தேன்.

"இருக்கலாம். ஆனா என்னால் ஒன்னை மறக்க முடியாது" என்றான்.

"தத்து பித்துன்னு பேசாதே. பெரிய வைஸ் ப்ரஸிடெண்ட், ஆள் நல்லா இருக்கே. அம்மா, அப்பா எல்லாம் இருக்காங்க இல்லே" என்றேன்.

"யாருமில்லை. எல்லாரும் போயிட்டா"

"நான் வேணா பொண்ணு பாக்கட்டுமா. அப்புறம் என்ன. ஒனக்கு ஸ்நேகா பண்டாரி, தமன்னா ஸேக்ஸேனா என்று வட நாட்டு பொண்ணுங்க குவியும் இல்லே" என்றேன்.

"குவியலாம். ஆனா அதுகள் பானு கிடையாது" என்றான். என்ன சொல்வது. ஒரு ஐந்து நிமிடம் அப்படியே கழிந்தது.

"ஏன். என்னை மாதிரி நாட்டுக்கட்டைதான் வேணுமா. வேணும்னா பாக்கறேன். ஜாதகம் இருக்கு இல்லே" என்றேன்.

"ம்ஹும். ஒனக்கு எதுக்கு தரகர் வேலை. வேண்டாம் விடு"

"சரி. அப்படி என் கிட்டே அப்படி என்ன இருக்கு" என்றேன்.

"ஆப்பிள் கன்னம், திராட்சை கண்கள், ஆரஞ்ச் உதடு"

"ஸ்டாப். ஸ்டாப். கல்யாணம் ஆன பொண்ணை வர்ணிச்சுட்டு. ஸ்டாப். சரி. சாப்பிடறத்துக்கு முன்னாடி காஃபி வேணுமா?" என்றேன்.

"நோ. நேரா சாப்பிடறேன். ஆனா, அதுக்கு முன்னாடி குளிக்கலாம்னு பார்க்கறேன்" என்றான்.

"ஓ. குளியேன். கெய்சர் இருக்கு. வேறு ட்ரஸ் வேணும்னா கொடுக்கறேன்"

என்று சொல்லி தன் கோட்டை கழட்டினான். எங்கே மாட்டுவது என்று சுற்றி முற்றும் பார்த்தான். நான் வாங்கிக் கொண்டேன். பின் சட்டையை கழட்டி கொடுக்க, நான் பனியன் அனிந்த அவனது ஜிம் பாடியை பார்த்தேன். மை காட். அவன் பனியன் அவன் உடம்பை கவ்விக் கொண்டு இருந்தது. அவன் இரு கைகளும் கர்லாக்கட்டையை போல இருந்தது. அப்போது இவன் அவ்வளவு வெள்ளையாகவா இருந்தான்.

"டவல் தறேன். வேறு ஏதாவது" என்று உளறினேன்.

"இப்போதைக்கு இது போதும். தாங்க்ஸ்"

"என்ன எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்றே. உள்ளே கெய்சர் இருக்கு. போ குளி" என சொல்ல அவன் பாத்ரூம் போனான். சற்று நேரத்தில் அவன் குரல்.

"பானு. ஷவரில் தண்ணீர் நின்னுடுச்சி. "

"ஓ. இங்கே தண்ணி பிரச்சனை. ஆனா தொட்டியில் தண்ணீர் இருக்கே" என்று எட்டி பார்த்தேன். ஷாக். அதற்குள் அவன் முகம் முழுதும் சோப்பு போட்டுக் கொண்டு தண்ணீருக்காக தடவிக் கொண்டு இருந்தான். ச்சீய்.

"பானு ஷவரில் தண்ணி நின்னுடுச்சி" என்றான்.

ஓ. நான் அங்கே நிற்பதே அவனுக்கு தெரியவில்லை போல. சில வினாடிகளில் என் கண்ணில் அவன் கருப்பான நீள சுன்னி தென்பட்டது. இது என்ன ஒலக்கை ஸைஸ். பார்த்து மயக்கமே வந்து விட்டது.

"இதோ தண்ணி கொண்டாறேன்" என்று நான் சொல்லும்போதே அவன் முன்னால் வர நான் அவன் மேல் மோதினேன். அவன் என்னை தாங்கிக் கொண்டான். பின் நான் கொண்டு வந்த பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து தன் முகத்தில் அடித்துக் கொண்டான். அதற்குள் நான் அவன் மேல் மோதி பாத்ரூம் அறை சுவற்றில் சாய்ந்துக் கொண்டு இருந்தேன்.

"அய்யாயோ பானு அடி எதாவது பட்டுவிட்டதா?" என்று என்னை அவன் தூக்க முயல, அந்த வேகத்தில் மீண்டும் நான் அவன் மேல் மோதினேன். கும்மென்று மணம் வந்தது அவன் மேல். மோதிய வேளையில் அவன் கட்டி இருந்த டவல் கழட்டிக் கொண்டது. அவன் மார்பில் கடுமையான புதர் போல மயிற் படுக்கை. உடம்பு வெள்ளை , வெளேர் என்று சோப்பு நுரையில் இருந்தான். அவன் ரூலரை பார்த்ததுமே என் இதயமே நின்று விடும் போலிருந்தது. இது என்ன வாழைக்காய் ஸைஸில் இருக்கு.

"அடி ஒன்றும் பலமாக படவில்லையே?" என்று அக்கறையுடன் கேட்டான்.

"அது இருக்கட்டும். உங்க கீழே மூடுங்க" என்றேன்.

"ஓ. சாரி"

என்று டவலை கட்டிக்கொள்ள முனைந்தான். நான் பாத்ரூம் விட்டு வெளியே வந்தான்.

"ச்சீய். என்னடி இது இந்த ஒரு நாளிலேயே காணாததை கண்ட மாதிரி இப்படி வெறிச்சு பாக்கறே" என்று என்னையே நான் கடிந்துக் கொண்டேன்.

ராமை நினைத்துக் கொண்டு சமையலறையில் நின்றுக் கொண்டு இருந்தேன். நான் கேஸ் ஸ்டவ் நீல ஜோதியில் வைக்கப்பட்டிருந்த கடுகு தாளித்துக் கொண்டு இருந்தேன். அது தாளித்து சீறுவது போல என் மனமும் பொங்கிக் கொண்டு இருந்தது. இனம் புரியாத மயக்கம். ஒரு வேளை இவனை வீட்டுக்கு அழைத்து இருக்கக்கூடாதோ. ஒரு வேளை ஏதாவது தவறு செய்து விட்டேனோ. திரும்ப போக முயற்சிக்கும்போது அங்கே இருந்த சமையல் மேடையில் வேகமாக மோதிக் கொண்டேன். டமார் என்று சத்தம். ஏதோ ஒன்று பளார் என்று அடித்தது போல உணர்ந்தேன். டமாரென்று ஏதேதோ பொருட்கள் என் மீது தபதபவென்று விழுந்தது.

"ஐயோ காப்பாத்துங்க" என்றேன் என்னை அறியாமலே. என் குரலே எனக்கு ஏதோ கிணற்றிலிருந்து கேட்கும் குரல் போல கேட்டது. என் உடலில் பல கெமிக்கல் மாற்றங்களை உணர்ந்தேன். வாயில் அபரீமிதமாக நீர் சுரந்தது. கைகால்கள் எல்லாம் அப்படியே நடுநடுங்கியது. தலையில் லேசாக ரத்தம் சொட்டியது.

"ஹே பானு என்ன ஆச்சி" என அவன் வேகமாக அவன் ஓடி வருவது புரிந்தது. சற்று நேரத்தில் அவன் அங்கே இருந்த எல்லா எழ பாத்திரங்களையும் அப்புற படுத்தினான். என் புடவை விலகி என் தனங்கள் வெளியே வர முயற்சி செய்தது. என் பாவாடை ஏற்கனவே முட்டிக்கு மேல் போய் என் வழவழப்பான கால்களை பளீரென்று காட்டியது. அவன் கண்கள் என் ஸெக்ஸி கால்களை பருகி கொண்டு இருந்தது. நான் பதறிக் கொண்டு எழ பார்க்க என் பருத்த மார்பகங்கள் அவன் மார்போடு மோதியது. என் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. அவ்வப்போது அவன் கண்கள் என் கண்களை உற்று நோக்கியது. அவன் தன் கையை நீட்டினான். நான் அவன் கைகளை பற்றிக் கொண்டு எழுந்த போது மீண்டும் என் பருத்த மார்பகங்கள் அவன் மார்போடு மோதியது.

"என்ன பானு இது. இந்த சமையல் மேடையை இவ்வளவு குள்ளமாவா கட்டுவாங்க" என்று என்னை ஹாலில் இருந்த படுக்கையில் அமர வைத்தான்.

"விடுங்க ஒன்றும் இல்லை" என அவனை தடுத்து நிறுத்தினேன்.

"என்ன ஆச்சு"

"ஒன்றுமில்லை. நான் சிம்னியில் மோதி இந்த அலமாறி மேலே விழுந்து அது என் மேல்"

"நல்ல காலம். தலைக்கு வந்தது. தலைப்பாகையோடு போச்சி" என்று பேண்ட்-ஏஜ் போட்டு விட்டான்.

"விடுங்க. ஒன்றுமில்லை" என்று எழ போன நான் மீண்டும் கால் தடுக்கி அவன் மேல் விழுந்தேன்.

"நமக்குள் பூர்வ பந்தம் போல இருக்குடி. நாம ஒருத்தரை ஒருத்தர் மோதிட்டே இருக்கோம்" என்று சொல்லிக் கொண்டே அவன் சுற்றி முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மெதுவாக நெருங்கி மென்மையாக தன் உதடுகளை என் உதடுகள் மேல் பட்டும் படாமல் தொட்டு என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவன் கை என் பின்னலை பின்னால் தள்ளிவிட்டு முதுகில் அலைந்து இறங்கி வெற்றுடம்பை தொட்டு இடுப்பு பக்கம் போனது. சட்டென்று நான் விலகினேன்.

"வேணாம் ராம். இது தப்பு"

"எதுடி தப்பு"

என்று என்னை மீண்டும் முத்தமிட முயன்றான். அப்போது அங்கு பக்கத்து வீட்டு மாமி நின்றுக் கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

"ஸாரிங்க" என்று சொல்லிக் கொண்டே ராம் விலகினான். சற்று நேரத்தில் வீட்டை விட்டு வெளியே போனான்.

"இது ஒன்னும் நன்னாயில்லை. அவ்வளவுதான் சொல்லுவேன்"

"ஸாரி மாமி" என்றேன்.

"ரெண்டு குழந்தை வெச்சிட்டுண்டு ஏண்டி வேசி மாதிரின்னா அலையற" என்றாள் மாமி.

"மாமி. ப்ளீஸ் என்னை தனியா விடுங்க"

என்று சொல்லி கதவை சாத்தினேன். மாமி சொல்ற மாதிரி. நான் முழுசா என்னை இழந்துட்டேனோ? இரண்டு குழந்தை வைச்சிட்டு நான் இவனை வீட்டுக்கு அழைத்து இருக்க கூடாதோ? என் மேலே எனக்கு வெறுப்பு வந்தது.

"ஸாரிங்க, தப்பு பண்ணிட்டேன்" என்று அங்கே இருந்த என் கணவன் ராஜு படத்தின் முன்னால் நின்று சொன்னேன். மீண்டும் மாமி வந்தாள்.

"ஸாரி மாமி. நான் ஏதோ" என்று சொல்லும் போது மாமி இடைமறுத்து

"அதை விடு. உங்க ஹஸ்பெண்ட் போன ப்ளைட்டை ஹை-ஜேக் பண்ணிட்டாங்களாம்" என்று மாமி சொல்லியபோது மீண்டும் தரையில் சாய்ந்தேன்.

"உங்க ஆத்துக்காரரை சுட்டுட்டாங்களாம்" என்று மாமி சொன்னது எனக்கு கிணற்றில் இருந்து யாரோ பேசுவது போல கேட்டது.

தொடரும்

மௌனிமோகத்துக்கு முடிவில்லை - 3

எல்லாம் ஒரு கனவு மாதிரின்னா இருந்தது. பெரிய படுக்கையில் அமர்ந்துக் கொண்டு இருந்தேன். சுரேஷ், குயிலி இருவரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார்கள். ஏ. சி குளிர் காற்றில் அவர்கள் தலைமுடி லேசாக ஆடிக் கொண்டு இருந்தது. குனிந்து லேசாக முத்தமிட்டேன். ராஜு இறந்தவுடன் அவன் உடலைக்கூட பார்க்க முடியவில்லை. வந்த பணம் எல்லாம் அவன் குடும்பத்திற்கு போய் விட்டது. வாங்கிய நன்றி கூட தெரிவிக்காமல் அவர்கள் சென்று விட்டார்கள். அந்த மாமி. ரெண்ட் தரவில்லை என்று மறு மாதமே அந்த வீட்டை காலி செய்து விட சொன்னாள். தனித்து விடப்பட்டேன். யார் காப்பாற்றியது. ராம்தான். ராம். தூங்கும் அவர்களை பார்த்துக் கொண்டு இருக்கும்போது சுரேஷ் கண்ணை விழித்தான்.

"மம்மி குட்மார்னிங்"

"குட்மார்னிங்" என்று அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டேன்.

"நீ நல்லா அழகா இருக்கேம்மா"

"ஏய் போக்கிரி. இதெல்லாம் பெரிய மனுஷன் மாதிரி பேசறே. உனக்கு யார் சொல்லி கொடுத்தது"

"ராம் மாமாதான் அப்படி சொன்னார்மா. நேத்து ஸ்கூலில் பேரண்ட் - டீச்சர்ஸ் மீட் இருந்தது. எல்லார்கிட்டேயும் நீ அழகு என்றார். நீ கூட வரவில்லை. ஆனா ராம் மாமாதான் வந்தார். அங்கே என் ப்ரோகிரஸ் கார்டில் அவர்தான் கையெழுத்து போட்டார். ஃபீஸ் கூட கட்டினார்" என்று அடுக்கிக் கொண்டே போனான். ராம் என்னத்தைதான் செய்யல. நான் நடுத்தெருவில் இருந்தபோது என்னை இந்த பெரிய வீட்டுக்கு கூட்டி வந்தது அவர்தான். ராஜு ஆஃபீஸில் பேசி பணத்தை வாங்கி அவன் வீட்டுக்கு கொடுத்து என் அத்தையை சந்தோஷப்படுத்தியது அவர்தான். போன வாரம் என்னை வளர்த்த மாமா இறந்த போது கூட இருந்து எல்லா காரியத்தையும் செய்தது அவந்தான்.

"மம்மி. நேத்து நைட் கதை எல்லாம் சொன்னார் மாமா. அப்பாவை விட மாமா நல்லா கதை சொல்றார் மாமா" என்றான்.

"சரி மாமா புராணம் போதும். தூங்கு. ஞாயிற்றுக்கிழமைதானே. லேட்டா எழுந்துக்கலாம்" என்று அவனை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தேன். ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான்.

"தாங்க்ஸ் ராம்"

"எதுக்கு பான்"

"நேத்து ஃபீஸ் கட்டினியாமே. மாமி கூட ஃபோன் பண்ணா. எல்லா வாடகை பாக்கியும் கட்டினியாமே. தஞ்சாவூர்ல இருந்து லெட்டர் கூட வந்தது. பேசாம அவர் பெரிய தங்கையை உனக்கு கல்யாண பொருத்தம் பார்க்கட்டுமா?" என்றேன். ராம் கண்களாலேயே எரித்து விடுவது போல, என்னையே சிறிது நேரம் பார்த்தான்.