மோகத்துக்கு முடிவில்லை

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

"இதோ பாரு பானு. நீ நெனைக்கிறது இந்த ஜென்மத்துல நடக்காது. நான் யாரையும் கட்டிக்க மாட்டேன். உன்னை விட நல்ல பொண்ணு எனக்கு யாருமில்லை" என்றான். நான் எழுந்து கொண்டேன்.

"பாதியில எழுந்து போனா எப்படி" என்றான்.

"நீ மீண்டும் பழைசை கிளறப்போறேன்னு அர்த்தம்?" என்றேன்.

"ம்ம்ம்? நீதான் ஆரம்பிச்சே பானு. நான் ஆரம்பிக்கல. ஆனா என்னால் ஒன்னை மறக்க முடியாது" என்று கோபமாக சொன்னான்.

"உனக்கு புரியாது ராம். என்னை பாத்தியா வெள்ளை புடவை கட்டிட்டு"

"எனக்கா புரியல. ஒனக்கு எதுக்கு வெள்ளை புடவை. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு தெரியுமா? நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா. எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா" என்றான்.

"ஏண்டா ராம், நீ அடங்கவே மாட்டியா/" என்றேன்.

"வேணாம் பானு. அப்படிலாம் பேசாத"

"அப்படித்தான் பேசுவேன். ஒனக்கு என் மேல் இருக்கறது காதல் இல்லை. காமம்தான்"

"சரி. அப்படியே வைச்சுக்க. என்று பட்டென்று இழுத்து, என் உதடுகளில் அவன் உதடுகளை பொருத்திக் கொண்டான். வெறித்தனமாக முத்தமிட்டான். இந்த ஆவேச தாக்குதலை நான் எதிர்பார்க்கவேயில்லை. நான் திணறினேன். அவனை தள்ளி விட முயன்றேன். ஆனால் முடியவில்லை. அவன் இறுக்கம் அதிகமானது. அப்போது அந்த குரல்.

"அம்மா பேஸ்ட் வேணும்" என்று குயிலி நின்றுக் கொண்டு இருந்தாள். பின்னால் சுரேஷ். சட்டென்று அவந்தான் முதலில் விலகினான். சமாளித்துக் கொண்டு

"இதோ தறேன் குயிலி" என்று ராம் பிடியில் இருந்து முழுமையாக விலகினேன்.

"அங்கிள் ஒங்ககிட்ட ஒன்னு சொல்லட்டுமா?" என்றான் சுரேஷ்.

"சொல்லுடா" என்றார் ராம்.

"ஏன் , நீங்க எப்பவுமே ஃபைட் பண்றீங்க" என்றான் சுரேஷ்.

"ஆமாம். நேத்து கூட மம்மி மம்மி அழுதுட்டு இருந்தாங்க" என்றது குயிலி. ராம் மண்டியிட்டு அவர்களை மார்போடு அணைத்துக் கொண்டான்.

"ஆமா அங்கிள். மம்மிட்ட பைட் பண்ணாதீங்க அங்கிள்" என்று சொல்லிக் கொண்ட சுரேஷை ராம் மீண்டும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

"இனிமே பைட் பண்ணலை. போதுமா. சரி இன்னிக்கு எங்கே போகலாம் பீச்சா, சினிமாவா/" என்றான்.

"சினிமா போகலாம்" என்று சுரேஷ் கத்த குயிலி ஆம் போட்டது.

"ஒங்கம்மா வரளா கேள்" என்று என்னை சிரித்துக் கொண்டே பார்த்தான்.

"நான் வரல" என்றேன் நான் கோபமாக.

"பாரு. ஃபைட்டை நான் ஆரம்பிக்கல" என்றான் ராம்.

"ஆமாம். அம்மாதான் முதலில் ஆரம்பிக்கறா" என்றது குயிலி. சுரேஷ் பார்வையிலும் கோபம். சட். இப்படியா செய்வான்.

"ஓக்கே போகலாம்" என்று நான் சொல்ல அதுகள் ஹே என்று கத்திக் கொண்டது. நான் மெல்ல பாத்ரூம் போனேன். இன்னும் ராமின் கண், மணம் என்னை தொடர்ந்தது. என்ன செண்ட் இது. அதான் இங்கே செண்ட் கடையையே அடுக்கி இருக்கானே. ஒரு வேளை இவனை நம்பி இவன் வீட்டுக்கு வந்தது தவறா. ஆனால் எவ்வளவுதான் கோபப்பட்டாலும் அவனை பார்த்தால் என் மனம் இளகி விடுகிறது. அவனை பார்க்கும் போது அவன் பார்வையில் ஏதோ எனக்கு ஒரு செய்தி உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது என்று. மனப்போராட்டத்தில் நான் பாத்ரூம் சென்று ஷவரில் நின்றேன். என் முன்னாள் வீடு ஸைஸில் இருந்தது இந்த பாத்ரூம். உடைகளை களைந்தேன். நைட்டி என் காலடியில் விழுந்தது. எவ்வளவு பெரிய கண்னாடி. கண்ணாடியில் என்னையே பார்த்துக் கொண்டேன். குனிந்து வெண்டிலேட்டர் வழியாக பார்த்தேன். அங்கே ராம் உடல்பயிற்சி செய்துக் கொண்டு இருந்தான். அவன் திரண்ட புஜங்கள். மார்பு. என் உதடுகள் வலித்தது. முரடு. இப்படியா கிஸ்ஸடிக்கும். கல்யாணம் வேணாமாமே. நான் போதுமாமே. என்ன பெரிய லவ். ஒரு வேளை இது போலியா? ஆனால் அவன் என் குழந்தைகளை நடத்தும் விதத்தை பார்த்தால். யோசித்துக் கொண்டே குளித்து முடித்து நிதானமாக அலங்காரம் செய்துக் கொண்டேன். வெள்ளை நிற புடவை கட்டிக் கொண்டேன். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மேட்சிங்காக போட்டுக் கொண்டேன். வெளியே வந்தேன்.

"இந்த வெள்லை புடவை வேணாம்னு சொன்னேன்" என்று ராம் குரல் உயர்ந்தது.

"மறுபடியும் ஃப்ட் போட்டுக்கறாங்க" என்றாள் குயிலி.

"ஸாரிடி கண்ணுக்குட்டி. ஆனா ஒன் அம்மாவை வெள்ளை புடவை கழட்ட சொல்லு" என்றான் ராம்.

"ஆமாம்மா. எனக்கும் பிடிக்கல. முன்னாடி கலர் , கலரா புடவை கட்டுவே" என்று சேர்ந்துக் கொண்டது சுரேஷ். மீண்டும் குழப்பம். என்னால் குழப்பமா. லேசாக தலை வலித்தது.

"என்கிட்டே வேறே புடவை இல்லை" என்றேன்.

"பொய். நிறைய புடவை இருக்கு" என்றான் சுரேஷ்.

"ஓக்கே. சமைச்சுட்டு போட்டுக்கறேன்" என்று தற்காலிகமாக சண்டையை நிறுத்தினேன்.

"சரவண பவன் போகலாம்" என்றான் ராம்.

"மறுபடியும் சண்டையா? வேணாம் கடல் போல கிச்சன் இருக்கு. எதுக்கு அங்கே போய் தண்ணி மாதிரி செலவு பண்ணனும்" என்று சொல்ல மீண்டும் நான் வில்லி ஆனேன்.

"அம்மாதான் பேட். மாமா சூப்பர்" என்றான் சுரேஷ்.

"சரி சாயங்காலம் போகலாம். ஓக்கே. இப்போ வீட்டிலேயே சாப்பிடலாம். நீங்க ப்ரஷ் செய்துட்டு போய் விளையாடுங்க" என்றேன். சற்று நேரத்தில் அதுகள் விளையாட ஓடி விட்டது. நான் கிச்சனில் சமையல் செய்ய ஆரம்பித்தேன். ராம் நல்லவனா? கெட்டவனா?என்று மீண்டும் மனப்போராட்டம். அரை மணி நேரம் கழித்து ராம் பாத்ரூமில் இருந்து குரல் கொடுத்தான்.

"டவல்"

"இதோ வந்திட்டேன்" என்று குரல் கொடுத்துக் கொண்டே நான் ஓடினேன். டவலை பாத்ரூம் மேல் போட்டேன். சற்று நேரத்தில் ராம் ஒரு டவலை கட்டிக் கொண்டு வந்து கதவை திறந்தான். மை காட். நான் எதிர்பார்க்கவில்லை இவன் இப்படி டவல் கட்டிக் கொண்டு வருவான் என்று.

"எவ்வளவு கோபமாக இருந்தாலும். நான் கூப்பிட்டா ஓடு வரே" என்றான்.

"ரெட்டை மீனிங்கா"

"சீச்சி. கெட்ட எண்ணத்தில் சொல்லல" என்றான்.

"என்ன பண்றது. நீ எனக்கு தங்க வீடு கொடுத்திருக்கே. ஃபீஸ் கட்றே. நான் வீட்டு வேலைக்காரி மாதிரியான்னே இருக்கிறனே" என்றேன்.

"அடக்கடவுளே. நீ வேலைக்காரி இல்லேடி. நீ வீட்டுக்காரிதான்" என்று சொல்லி மீண்டும் என்னை கட்டி பிடித்தான். என் இதயம் படபடவென அடித்துக் கொண்டதை உணர முடிந்தது.

"ஏன் பானு. ஒன் இதயம் இப்படி படபடவென அடிச்சிக்குது" என்று சொல்லி என் கையை எடுத்துக் கொண்டு அவன் மேல் போட்டுக் கொண்டான். வாவ். நல்லா அழுத்தமாக இருந்தது. என்ன ஒரு உடம்பு. எஃகு மாதிரி உடம்பை வைத்திருக்கிறான். என் மனம் தடுமாறியது கனமான அவன் தோள்களை தடவினேன். அவன் எதிர்பார்க்காததால் அவன் அப்படியே அதிர்ச்சி அடைந்து நின்றுக் கொண்டு இருந்தான். என் இரு கைகளையும் அவன் தோளின் மேல் வைத்து அவனை கட்டிக் கொண்டேன்.

"ஒன்னுமே புரியல ராம்" என்று விசும்பினேன்.

"இதிலே புரிஞ்சுக்கறதுக்கு என்ன இருக்கு. உனக்கு என் மேல் லவ் இருக்கு. ஆனா சமுதாயத்துக்கு பயப்படறே" என்று சொல்லிக் கொண்டே என் காது மடல்களில் முத்தமிட்டான். அவன் மூச்சு இப்போது வெப்பமாக வந்தது புரிந்தது. அவனும் உஷ்ணமடைந்து இருக்கிறான் என்பது புரிந்தது.

"இப்படி பேசி எத்தனை பெண்களை வளைச்சு இருக்கியோ" என்றேன். கோபமாக விலகினான்.

"இப்படி எல்லாம் பேசினே. அறைஞ்சிடுவேன்" என்றான் கோபமாக.

"ஸாரி. தெரியாம சொல்லிட்டேன்" என்றேன்.

"நீ என்ன நினச்சிட்டு" என்று சொல்லி முடிக்கும் முன்னே அங்கே சுரேஷ், குயிலி நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

"மறுபடியும் ஃபைட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க"

"அப்படி எல்லாம் இல்லேடா. இது ஃபைட் இல்லே" என்று ராம் குழைந்தான்.

"ஆனா பாத்தா அப்படி தெரியலயே" என்றாள் குயிலி.

"சரி. இனி ஃபைட் பண்ண மாட்டேன்" என்றேன்.

"இப்போதான் நல்ல அம்மா. அங்கிள் அம்மா இனி ஃபைட் பண்ண மாட்டாங்களாம். அதனால சாக்லேட் வாங்கி தாங்க" என்றான் சுரேஷ். ராம் என்னை குறும்பாக பார்த்தான்.

"ஓ. அதுக்கென்ன வாங்கி தறேன். ஒங்களுக்கு"

"ஆமாம். நிறையய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வேணும்" என்றது குயிலி.

"எனக்கு சாக்லேட் வேணாம். ஆனா ஒரு நீல புடவையும், 10 முழம் மல்லிகையும் வாங்கி வர சொல்லுங்க" என்று சொல்லி ராமை வெட்கத்துடன் பார்த்தேன். ராமும் சந்தோஷமாக என்னை பார்த்து கண்னடித்தான். சட்டென்று என்னுள் இன்பம் பொங்கியது.

தொடரும்

மௌனிமோகத்துக்கு முடிவில்லை - 4

பாத்ரூமில் ஏராளாமான சோப்பு நுரையோடு குளித்துக்கொண்டு இருந்தேன்! மனம் எல்லாம் ஆனந்தம். மனதளவில் ராமோடு சேர தீர்மானித்து விட்டேன். அதற்குள்ளா? என்று எதிர் கேள்வி இல்லாமல் இல்லை.....ஆனால் என்னையும் மீறி ராமிடம் மனம் ஒன்றியது உண்மை. ஸ்லோ மோஷனில் மெதுவாக குளித்துக்கொண்டு இருந்தேன்!

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்க்...! செல் சிணுங்கிய சத்தம் கேட்டது!

மெல்ல போனை டவலில் துடைத்துக்கொண்டே போனை எடுத்தேன்!

"ஹாய் ஹனி" என்றது தேன் குரல்!

அது ராம் என்று அந்த குரலின் குழைவிலேயே புரிந்தது. உடனே என் முகம் குப்பென்று குங்குமம் போல சிவந்தது. லேசான வெட்கம் முகத்தில் படர்ந்தது!

"சொல்லுங்க ராம்" என்றேன்.

"ஏன்....என்ன ப்ள்ஸெண்ட்...வித்தியாசமா பேசறே?" என்றான்/

"வித்தியாசமாவா?"

"நேத்து வரைக்கும் ராம், கீம் , வாடா, போடான்னு சொன்னே...இப்பா வாங்க...போங்கன்னு சொல்றே...இதுதான் மாற்றம்னு சொன்னேன்"

'ஏன் ஒங்க கிட்ட கூடதான் ஏராளமா மாற்றம்"

"என் கிட்டே மாற்றமா/"

"ஆமாம்...நேத்து ஐஸ் க்ரீம் பார்ல கரண்ட் போனப்ப, நீங்க என் முகத்தில் சப்பென முத்தம் கொடுத்துட்டு, அப்புறம் கரெண்ட் வரப்போ அப்பாவியா முகம் வைச்சுக்கலயா...ரொம்ப திருட்டுத்தனம் கூடிடுட்டி"

"ஓ! அதுவா....கன்னத்தில்தான் கொடுக்க முடிஞ்சது...உதட்டில் கொடுத்திருப்பேன்"

"ச்சீய்"

"அந்த உதட்டை அப்படியே ஐஸ் க்ரீம் சேர்த்து கடிச்சி இருப்பேன்"

"கடிப்பீங்க...கடிப்பீங்க....சுரேஷும், குயிலியும் என்னையே பார்த்துட்டு இருந்தாங்க" என்றேன் வெட்கமாக!

"அவங்க எங்கே நம்மை பாத்தாங்க....ஐஸ் க்ரீமைதானே பாத்துட்டு இருந்தாங்க....நானும் ஐஸ் க்ரீமைதானே பார்த்துட்டு இருந்தேன்"

"என்னது ஐஸ் க்ரீமையா?"

"ஸாரி....நோ கோபம்....நான் ஐஸ் க்ரீம்முன்னு சொன்னது ஒன்னைத்தாண்டி" என்றான்.

"நல்லா இருக்கு!"

"எது!"

"நீங்க உரிமையா டி போடறது"

"நீயே எனக்குல்லே ஆக போறே"

"ம்"

"கல்யாணம் எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டேன் ஊட்டியில்! நாம சுரேஷயும், குயிலியையும் ட்யூஷன் மிஸ்கிட்டே விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கலாம்"

"ம்ம்ம்"

"அப்புறம் அன்னிக்கே ராத்ரி"

"ச்சீய்"

"நீ வெட்கப்படறது இங்கே எனக்கு தெரியுது பானு!"

"தெரியும், தெரியும்...வாலு"

"வெட்கப்படறது என்ன....ஐய்யய்யோ...வேணாம்...ரொம்ப கமகமங்குதே....என்ன சோப்பு...பேசாம லீவ் போட்டுட்டு வரட்டுமா?"

"ச்சீய் ரொம்ப வழியாதீங்க" என்று சிணுங்கினேன்.

"சாயங்காலம் தேவதை ரெடியா இரு...ஓக்கே"

'ஏன், எங்க போறோம்"

"ஏனா? கல்யாண பொருள் வாங்க வேணாமா?" என்றேன்.

"ம்..போலாம்....வைச்சிடட்டுமா....குளிக்கணும்...."

'ஓ! அப்படியா! ஹேவ் எ நைஸ் பாத்" என்று சொல்லி அவன் போனை வைத்தான்....எனக்கு ராஜு ஞாபகம் வந்தது!

நான் செய்வது சரியா?

******

கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். இரண்டு குழந்தை பெற்ற பிறகும் அழகாக, அம்சமாகத்தான் இருக்கிறேன்! என் முகம் சந்தனத்தில் கடைந்து எடுத்த தேவயானி போல இருந்தது! அகன்ற நெற்றி! சுருண்டு முன்னால் விழும் கூந்தல். அகண்ட கண்கள். நீண்ட நாசி! கோவைப்பழம் போல சிவந்த உதடுகள்...அழகூட்டும் அதன் கீழ் இருக்கும் மச்சம்!

காலையில் சிம்புளாக திருமணம் முடிந்து போனது! ரிஜிஸ்டர் ஆஃபீஸில் அழகாக மாலை மாற்றிக்கொண்டாம். விருந்தாளிகள் யாரும் இல்லை. சாட்சி கையெழுத்துக்கு இருவரை மட்டும் ராம் அவன் பேங்கில் இருந்து கூட்டி வந்தான்.

மீண்டும் கண்ணாடியில் பார்த்தேன்.

முதலிரவு! ஆனால் எனக்கு.....!

லைட் கலரில் ஃபுல்வாயில் புடவை அணிந்திருந்தேன்! காதில் பெரிய வளையம். அடர்த்தியான கூந்தலை அழுத்தி வாரி ஜடை போட்டு இருந்தேன். தலையில் ஏராளமாக மல்லிகையும், கதம்பத்தையும் சேர்த்து அழகு படுத்தி இருந்தேன்! என் கையே சந்தன வாசனையில் இருந்தது. நெற்றியில் பெரிய குங்கும பொட்டு! என் முகம் குங்கும பொட்டில் பார்க்க வித்தியாசமாக இருந்தது!

என் கழுத்தில் தொங்கும் கெட்டியான தாலி சரடை தொட்டுக்கொண்டேன். பெருமிதமாக இருந்தது! என்னை குறை சொல்லலாம்....ஆனால் சோரம் போகவில்லை.

உள்ளே நுழைந்ததும் அந்த அறையில் இருந்த முதலிரவு ஏற்பாட்டை கண்டு திகைத்தேன். ஏராளமான பொருள் செலவுடன் அரேஞ்ச் செய்துள்ளான் ராம். அந்த பெட்ரூம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்ததுஏ.சி அறையின் நடுவே இருந்த அந்த கட்டில் மிகப்பெரியதாக இருந்தது! கட்டிலின் மேல் ஏராளமான பூக்கள் சிந்தப்பட்டு இருந்தது! கட்டிலில் மெத்தை மேல் புதிய பட்டு விரிப்பு ரத்த சிவப்பு கலரில் இருந்தது! அதன் மேல் கொள்ளை மல்லிகைப்பூ தூவப்பட்டு நிறைந்து இருந்தது. திகைத்து நின்றேன்!! கட்டிலுக்கு மேலே இருந்தும் கொத்து கொத்தாய் மல்லிகைச்சரங்கள் தொங்கிக் கொண்டு இருந்தன.

பக்கத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி எல்லாம் நிறைய இருந்ததன. அறை முழுதும் ஊதுவத்தி மல்லிகை மணத்தால் மணங்கமிழ்ந்தது!

கட்டிலின் மேல் ராம் பட்டுச் சட்டையும், வேட்டியுடன் அமர்ந்து கொண்டு இருந்தான்!

'வா பானு"

நான் மெல்ல வெட்கத்தில் தலையை குனிந்து கொண்டே உள்ளே வந்தேன்! என் கையில் பால் சொம்பு! மெல்ல ராம் காலில் விழ்ந்தேன்!

அவன் காலில் விழுந்த என்னை தூக்கி அணைத்தான்!

"இதெல்லாம் எதுக்குடி?" என்றான்!

"எல்லாம் நன்றிக்கடன்...கல்யாணம் பண்ணிட்டேளே" என்றேன். என் கழுத்தில் தழைய, தழைய தாலிக்கொடி!

'அப்படி எல்லாம் பேசாதே....உன்னை அடைஞ்சதில் நான்தான் லக்கி! எத்தனை வருஷ கனவு...எவ்வளவு வருஷமா காதலிச்சேன்" என்றான்.

"நாந்தான் கொடுத்து வச்சவ! ஆனா என்ன சின்ன உறுத்தல் இருக்கு! ராஜு போய் ஒரு மாசம் கூட ஆகல்ல...அதுக்குள்ளே இது தேவையா?"

"தேவைதான்...இல்லேன்னா நமக்குள் நடக்கர விஷயத்துக்கு பேரே தனி"

என்று சொல்லிக்கொண்டே நான் கொடுத்த பாலை எடுத்து குடித்து மீதியை என்னிடம் கொடுத்தான். நான் சிரித்தேன்.

"எனக்கு கொடுக்கறேளே.....ராஜு முதலிரவு அப்ப அப்படியே பாலை குடிச்சிட்டார்" என்றேன்.

"ஓ! அப்படியா பண்ணான்....!" என்று மிச்ச பாலை எனக்கு ஊட்டி விட்டான்.

அவன் என்னை இழுத்து ஆசையோடு அணைத்தான்.என் பருத்த முலைகள் அவன் நெஞ்சில் மோதி பிதுங்கின.

"ஆமாம்"

"சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டயே"

"ம்ஹும், சொல்லுங்க"

"ராஜு செக்ஸில் எப்படி..."

"எங்ககிட்டே உங்களவு பணம் இல்லே.....ஆனா நிறைய அன்பு இருந்தது"

"ம்ம்ம்"

"தினமும் செக்ஸ் பண்ணுவார்...!"

"ஓ! அப்படியா....நானும் பண்ணுவேன்...மல்லிகை வாசனை மூக்கை துளைக்குது" என்று சொல்லிக்கொண்டே என் இதழ்களை ஆவேசமாக கவ்வினான். இதழ்களை சப்பி உறுஞ்சிக் கொண்டே, பின்புறம் அவன் கை என் புட்டங்களை பிசைந்தது! அவன் நாக்கை என் நாக்கோடு பிணைத்து முத்தமிட்டான்.

"ரொம்ப ஸ்பீடு" என்று சொல்லி சிரித்தேன்.

"பல நாள் ஆசை பானு இது....அதான்" என்று இழுத்ததில் என் புடவை தலைப்பு சரிந்தது! ஜாக்கெட்டோடு என் இரண்டு முலைகளையும் பற்றிக் கொண்டு, அழுத்தி பிசைந்தான். நான் என் உதடுகளை கடித்துக் கொண்டேன்.

லேசாக முனகினேன்.

ஜாக்கெட்டோட முலைகளை பிடித்து கசக்கினான். பின்பு ஒவ்வொரு ஜாக்கெட்டில் ஒவ்வொரு கொக்கியாக கழற்றினான். நான் திரும்பி நிற்க என் முதுகில் இருந்த ப்ராவின் ஸ்ட்ராப்பை கழற்றி விட, என் முலைகள் வெளியே வந்தது! என் முலைகள் 38 இன்ச்சில் இருந்து. பருத்து, லேசாக தொங்கிக் கொண்டு இருந்தன. முலை சதைகள் பள பள என்று வெளுப்பாக இருந்தது. முலை காம்புகள் திராட்சை போல கருப்பாக இருந்தன. மெல்ல தன் விரலை வைத்து அவன் பட்டனை அமுக்குவது போல அமுக்கினான். கனிகளை கொத்தாக பிடித்து வாயில் வைத்து சப்ப துவங்கினான். நான் தோளில் வசதியாக சாய்ந்து கொண்டே இன்பத்தை அனுபவித்தேன்!

மெல்ல புடவை எடுத்து தூக்கி போட்டான். அரை நிர்வாணமாக இருந்தேன். மேலே ஏறினான். அவன் கை என் பாவாடை நாடாவின் அருகில் சென்றது. மெல்ல என் பாவாடையை கழட்டி தூக்கி போட்டான். புண்டை மொந்தையாகத்தான் இருந்தது. முடிகள் எதுவும் இல்லாமல் கொழுக், மொழுக்கென்று இருந்தது. ஜீராவில் ஊறிப்போன மக்கன்பேடா போல, புண்டை, மன்மத நீரில் ஊறிப்போய் கிடந்தது. கூதி இதழ்கள் நீண்டு தொங்கின. மெல்ல கருப்பாய் இருந்த கிளிட்டோரிசை பிடித்து கிள்ளி விட்டான். விரல்களால் நோண்டி விட்டு, என் கூதி இதழ்களை நன்றாக விரித்து சுவைத்தான்!

"நீங்களும் கழட்டுங்க" என்றேன்.

"நீயே கழட்டி விடு" என்றான்.

மெல்ல அவன் சட்டையின் பொத்தானை அவிழ்த்தேன்....பின் அவன் சட்டை, வேஷ்டியை அவிழ்த்து தூர எறிந்தான்! அவன் சாமான் பெரிதாக இருந்தது!

"என்னங்க இவ்வளவு பெருசா இருக்கு?"

அவன் தடியை பிடித்து, ஓட்டையில் வைத்தான். புட்டத்தை அசைத்து மெல்ல ஒரு குத்து குத்த, அவன் தண்டு கொஞ்சம் தயங்கிக் கொண்டே, என் புதை குழிக்குள் முழுவதுமாக நுழைந்தது. அவன் தண்டு நன்றாக இரும்பு ராடை போல வீங்கி இருந்தது. தண்டு இளகிய புண்டைக்குள் மெதுவாக உள்ளே எடுத்து விட்டுக்கொண்டான்! அவன் தண்டை முழுமையாக வாங்கிக்கொண்டேன்.

"சூப்பர்டி! அருமையா இருக்கு! இதுதான் இன்பமா? இது நாள் வரை தெரியாம போச்சு! " என்று என் மேல் முழுமையாக ஏறி குதிரை ஓட்ட ஆரம்பித்தான். அவன் வேகமாக குதிரை ஓட்டியபோது அவன் தடி என் புண்டையை விட்டு விலகி போனது. விலகியதை மீண்டு பொருத்தி ஓட்ட ஆரம்பித்தான். அவன் தண்டு லேசாக பக்க வாட்டு சுவற்றில் மோதியது. என் உதட்டை கடித்துக்கொண்டேன். என் கண்களில் லேசாக ஈரம் எட்டி பார்த்தது.

"பானு..வலிக்குதா" என்றான்.

"ம்ஹும்.....சொர்க்கத்தில் இருக்கறா மாதிரின்னா இருக்கு! நல்லா ஆழமா அடி. பெரிய தண்டுடா உன்னுது. என் க்ளீட்டை ஓட்டை போடறா மாதிரி ஓங்கி அடிடா செல்லம்" என்றேன்.

ராம் அடிக்கும் போது அவன் பிட்டம் இறுக்கமானது. பிறகு ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். கட்டிலே குலுங்கியது. அவன் கொட்டைகள் என் அடி வயிற்றை ஓங்கி அறைந்தது. அந்த வேகத்தை தாங்க மாட்டாமல் என் முலை நடுங்கியது. என் புண்டை அவன் தண்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டது. அந்த இறுக்கத்தில் அவன் மெய்மறந்து போய் தன் இடுப்பை வேகமாக ஆட்ட ஆரம்பித்தான்.

"எடுத்துக்கோடி பானு...என் பல வருஷம் கனவு....சுண்ணி முழுசும் எடுத்துக்கோ ஆஹ்ஹ்ஹ்ஹ்" என்று உணர்ச்சி பெருக்கால் தடுமாறியபடி பேசிக்கொண்டே ஓழ்த்தான்.

"அப்படித்தாண்டா செல்லம்....ராஜு கூட இப்படி செய்ததில்லை..." என்று புலம்ப ஆரம்பித்தேன். ராம் விதைக்கொட்டைகள் நன்றாக என்லார்ஜ் ஆனது. நொடிக்கு நொடி அது பெரிதானது. அவன் கூடிய விரைவில் விந்தை கக்கி விடுவான் என்று நினைத்தேன். ஆனால் அவன் கைகள் என் இடுப்பை கெட்டியாக பிடித்து இருந்தன. அவன் தண்டு "சலக் சலக்" என்று சத்தம் எழுப்பியவாறே உள்லே போய் வந்தது!

அவன் அடங்காத முலைக்கனிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு, தன் இடுப்பு வேகத்தை கூட்டினான். நாம் "ஆ ஆ ஆ ஆ" என்று ஒலி எழுப்ப ஆரம்பித்தேன். அலறலை பொருட்படுத்தாமல் அவன் தாக்குதலை தீவிரப்படுதினான். தண்டு மிகவும் தடியாக புடைத்துக் கொண்டு, விந்துவை பீய்ச்சி அடித்தது. வெண்ணிறத்தில் நீரூற்று போல் பாய்ந்து வந்த விந்து வெள்ளம், என் புண்டை பள்ளத்தை நிரைத்து பொங்கி வழிந்தது.

ஓங்கி அடிக்க ஆரம்பித்தவன் அப்படியே என் மீது சரிந்து விழுந்தான். மெதுவாக அவன் எல்லா சொட்டு விந்தையும் என்னுள் பாய்ச்சினான். உணர்ச்சி வேகத்தில் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டே அப்படியே என் மேல் படுத்தான்.

ஒரு கால் மணி நேரம் அப்படியே படுத்துக்கிடந்தோம்....!

செல் ஒலித்தது....!

"யாரது இந்த நேரத்தில்...." என்று செல்லை உற்று பார்த்தேன்,

"இப்ப எடுக்காதே பானு" என்றான்.

"இல்ல போன் சுரேஷமிருந்து..."

"ஓக்கே, ஃபோனை எடு" என்றான். ஃபோனை எடுத்தேன்.

"அப்பா வந்திருக்காரும்மா!" என்றான் சுரேஷ்!

"என்னடா உளருகிறே" என்றேன் பதட்டமாக!

"ஆமாம்மா....அப்பா வந்திருக்காரும்மா...என்ன நொண்டிட்டு இருக்கார்...ஆனால் நல்லா இருக்காரும்மா" என்று சொல்ல சொல்ல நான் அப்படியே மயங்கினேன். ராம் அதிர்ந்து போனான்.

"பானு என்ன ஆச்சு" என்றான் ராம்.

"ராஜு வந்திருக்காராராம்" என்று என் வாய் குழறியது.

தொடரும்

மௌனிபாகம் - 5

அதிர்ச்சி! மனதின் அதிர்ச்சி உடல் முழுக்க விஷமாக பரவியது! ராஜு இறக்கவில்லையா? அப்போ, இனி நான் என்ன செய்வது? என் நிலை, குழந்தை நிலை. மனது எங்கும் நிலைக்கொள்ளவில்லை! கண்ணீர் தளும்பியது.

இரவு முழுதும் உறங்காததால் கண் சிவந்து போய் இருந்தது! ராஜு என்னை பற்றி என்ன நினைப்பான். இந்த எண்ணமே என்னை கொன்று விடும் போலிருந்தது! உடனே அவனை பார்க்க வேண்டும் போலிருந்தது!

"ப்ளைட் எப்பங்க" என்றேன் ராமிடம்!

"இதையே நூறு தடவை நீ கேட்டிருப்ப பானு! ப்ளைட்டுக்கு இன்னும் நாலு மணி நேரம் இருக்கு! கூடிய சீக்கிரம் போயிடலாம்" என்றான் ராம்.

ராம் முகத்தை பார்த்தேன்...! அவன் முகத்தில் இருந்து ஒன்றுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை. என்ன நினைக்கிறான் ராம்!

"எல்லாம் ரெடி! டாக்ஸி எல்லாம் சொல்லிட்டேன் பானு! இன்னும் 6 மணி நேரத்தில் சென்னையில் இருக்கலாம். நீ ஒரு லுங்கி இருந்தால் கொடு பானு...நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்" என்றான். நான் லுங்கி ஒன்றை கொடுத்தேன்.

"எதாவது சாப்பிடறீங்களா? நேத்து நைட் எதுவும் சாப்பிடவில்லை நீங்க" என்றேன்!

"நேத்து ஃபுல் லஞ்ச்சே கொடுத்திட்டே நீ! எதுவும் வேண்டாம் வா இங்கே" என்று சொல்லிக்கொண்டே என்னை இழுத்து என் மடியில் அமர்த்திக்கொண்டான். அவன் உதடுகள் என் கன்னத்தில் ஊர்ந்துக்கொண்டு இருந்தது!

ஆனால் மனதில் ராஜு சினிமா மாதிரி பின் மண்டையில் ஓடிக்கொண்டு இருந்தான்! அதனால் ராமோடு ஒன்ர முடியவில்லை. வெறும் அசட்டு சிரிப்புதான் கொடுக்க முடிந்தது!

"எதாவது வேணுமா ராம்" என்றேன்.

'நீதான் வேணும்" என்று என்று கூறியபடியே என்னை இறுக்க பற்றிக்கொண்டான்.

"ப்ளீஸ் ராம்...வேணாம்...இந்த நிலையில் வேணாம்"

என் நிலை புரியாமல்....

"லேடீஸ் வேணாம்னால் வேணும்னு அர்த்தம்" என்று என்னை மேலும் இறுக்கினான். அவன் உதடுகளை என் கழுத்தில் பதிக்க முற்பட்டான். என் சக்தி எல்லாம் போன மாதிரி உணர்ந்தேன். அதே சமயம் ராம் ஸ்பரிசத்தை ஒதுக்கி தள்ளவும் முடியவில்லை....காரணம் ராமும் கணவன் அல்லவா? லேசாக அவனை தள்ளி விட முயன்றேன்...!

'ப்ளீஸ் என்னை தள்ளாதேடி...உன் மனது குழப்பம் தெரியுது...ஆனா ஸெக்ஸ் ஈஸ் தி சொல்யூஷன் ஃபார் எவ்ரிதிங்க்"

அவன் முகத்தில் சொல்ல முடியாத ஒரு ஏக்கம் இருந்தது.

"ப்ளீஸ்"

சட்டென்று நான் விலகினேன்.

"வேணாம் ராம்!"

"ஆனா எனக்கு வேணும்...!"

என்று என்னை முத்தமிட ஆரம்பிக்க நான் என்னை இழந்தேன்.

"எனக்கு புரியுது பானு!...ஆனா எந்த ராஜுவாலும் நம்மை பிரிக்க முடியாது" என்று சொல்லிக்கொண்டே என் மேல் படர்ந்தான் ராம்!

நான் கேட்டு அவன் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை. அவன் என்னை நிர்வாணப்படுத்த ஆரம்பித்தான். அவன் கைகள் என் ஜாக்கெட் கொக்கிகளை தேடியது. மெதுவாக என் ஜாக்கெட்டின் ஊக்குகளை ஒன்று ஒன்றாக கழட்டினான். அவன் உதடுகள் என் மார்பு முலைகளை உறிஞ்ச, உறிஞ்ச வானத்தில் பறக்கலானேன். அவன் என் இரு மார்பகங்களையும் மாறி மாறி அனுபவித்துக்கொண்டு இருந்தான்.

அவன் கைகள் என் பாவாடை எலாஸ்டிக்கை தூக்க நான் நழுவி நிர்வாணமானேன். என் பெண்மை லேசாக கசிய ஆரம்பித்தது. மெல்ல கால்களை அகட்டி தொடை பிரியும் இடத்தில் அமர்ந்தான். லாவகமாக என் பெண்மையை பிரித்து அதில் தன் ஆண்மையை வைத்தான். பின் தன் வேகத்தை கூட்டினான். அந்த கடுமையான மோதலை நான் எதிர்பார்க்கவில்லை.

அலறினேன்.

அவன் தொடர்ந்து இயங்கினால். சில நிமிட புணர்தலில் என்னுள் வெந்நீர் ஓடுவது போல உணர்ந்தேன்!

என் மேல் அப்படியே சாய்ந்தான்.

*****

ப்ளைட் முழுக்க மனம் ராஜுவிடம் இருந்தது! ஒரு வேளை தவறு செய்து விட்டேனோ? ராம் மேல் கொண்டது காதலா? காமமா? மீண்டும், மீண்டும் நெஞ்சுக்குள் புழு அரிப்பது போன்று இருந்தது! என்ன ஒரு தவறு செய்து விட்டேன்? நரக வேதனை.

ராஜுவிடம் என்ன சொல்வது? ராமுடன் நடந்த திருமணத்தை பற்றி என்ன சொல்வது! சொல்லலாமா? வேணாமா? இப்போது ராமிடம் என்ன சொல்வது! இப்போது குழந்தைகள் கதி! என்ன நடக்கும்? என்று நினைத்துக்கொண்டு இருந்ததில் வீடு வந்து சேர்ந்ததே தெரியவில்லை.

ஓட்டமும், நடையுமாக நடந்து வந்தால்....அங்கே ராஜு!