புருஷனை பத்திரமா பார்த்துக்கோங்க

Story Info
பக்கத்து வீட்டு ஆன்டியை ஓத்த பிறகு தெரிந்த உண்மை..
10.1k words
4.54
32.1k
5
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

புருஷனை பத்திரமா பார்த்துக்கோங்க

என் பெயர் ரகுராம்... எனக்கும் பூர்ணிமாவுக்கும் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. ஆனால், நாங்கள் ரெண்டு பேரும் செக்ஸ் வெறி பிடித்தவர்கள் தான். டெயிலி மினிமம் ரெண்டு தடவையாவது ஓப்போம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் எப்பப்போ எனக்கு தூக்குதோ அப்போதெல்லாம் ஓக்குறதே முழு வேலை... எனக்கு 28 வயசு ,என் ஒய்ப் பூர்ணிமாவுக்கு 24 வயசு. என் மனைவி பூர்ணிமாவுக்கு வயசு 24 தான் என்றாலும்,அவளுக்கு கொழுத்த உடம்பு...நல்ல உயரமாக குதிரை போல ஓக்க ஓக்க அலுக்காத உடம்பை கொண்டவள்...மீடியமான முலைகளும்,தளதளப்பான வட்ட குண்டியும் என்னிடம் கசங்காத நாட்களே இல்லை...

நான் சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்கிறேன். பூர்ணிமா கவுஸ் ஒய்ப் தான். அவள் எங்களது திருமணத்திற்க்கு முன்பு சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தாள்...எங்கள் திருமணம் முடிந்ததும்,அவளுக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய இஷ்டம் இல்லை...வேளாவேளைக்கு ஓக்கவே போதிய நேரம் கிடைக்கவில்லை...இதில வேலைக்கு போய் என்ன செய்யிறது என்று சிரித்து கொண்டே பூர்ணிமா சொல்லிவிடுவாள்...

பூர்ணிமா பார்ப்பதற்க்கு தான் பசு போல இருப்பாள்...படுக்கையில் நிஜமான புலி போல பாய்வாள்...செக்ஸியாக டிரஸ் செய்வதிலும் , வெட்கத்தை விட்டு ஒழுக்கு அழைப்பதிலும்,ஓக்கும்போது அசிங்க அசிங்கமாக பச்சையாக பேசிவதிலும் அவளுக்கு நிகர் அவளே...

இதற்கிடையில் பூர்ணிமாவின் பெரியம்மாவின் கடைசி பெண்ணிற்கு திருமணம் என்று பத்திரிக்கை வந்தது...அவர்கள் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால்,மிக விமரிசையாக திருமணம் ஏற்பாடாகி எங்களையும் திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள்...ஆபீஸில் அப்போது தான் நிறைய மாறுதல்கள் வந்திருந்தது...எங்கள் கம்பெனி வேறு ஒரு கம்பெனியோடு மெர்ஜ் ஆகி இருந்ததால்,மேல் மட்டத்தில் நிறைய தலைகளின் மாற்றங்கள்...பூர்ணிமாவிடம் எவ்வளவோ சொல்லியும்,அவளுக்கு புரிந்தது போல தெரியவில்லை...அவளுக்கு நான் வேண்டுமென்றே அவர்களது வீட்டின் திருமணத்திற்கு வராமல் டபாய்ப்பதாய் என்னிடம் சண்டை போட்டாள்...

என் மாமனார்,மாமியாரிடம் எனது நிலைமையை விளக்கி சொல்லிவிட்டு பூர்ணிமாவிற்க்கு டிக்கட் ரிசர்வ் செய்தேன்...பின்பு,கல்யாணப்பெண்ணிடமும்,அவளது பெற்றோரிடமும் என் வருத்ததையும் சொல்லிவிட்டு,திருமணம் முடிந்ததும்,டைம் கிடைக்கும்போது சிங்கப்பூர் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்...அவர்களும் புரிந்து கொண்டார்கள்...எல்லோருக்கும் என் நிலைமை புரிந்தது...என் பொண்டாட்டியை தவிர...

அவள் கிளம்பும் நாள் வரை எங்களுக்குள் அதிக பேச்சு வார்த்தை இல்லை...எப்போதும் கடுகடுவென்று இருந்தாள்...நான் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவளது கோபம் குறையவில்லை...சமையலும் ஏனோ தானோ என்று சமைத்தாள்...சில நாட்களில் வெளியே போய் சாப்பிடலாம் என்றும் சொல்லிவிடுவாள்.

வயிற்றின் நிலைமை தான் இப்படியென்றால்,வயிற்றின் கீழே உள்ள பசிக்கு...கதி அதோகதி தான்...ஒரே பெட்டில் படுத்தாலும்,நெருங்கவே விடுவதில்லை...அவள் மீது கை போட்டாலும்,எடுத்து விடுவாள்...டெய்லி ஓழ் சுகம் அனுபவித்து விட்டு சும்மா இருப்பது,பெரிய அவஸ்தையாக இருந்தது... அவளுக்கும் அப்படி நிரம்ப புண்டை அரிப்பு இருந்திருக்க வேண்டும்...ஆனாலும்,ராட்சஸி என்னை கண்டு கொள்ளவே இல்லை...

நாங்கள் இருப்பது அடுக்கு மாடி கட்டடம்...எங்களது வீடு 11 ஆவது புளோர்...எங்களது பிளாட்டில் கடைசி 12ஆவது புளோரில் ஒரு தமிழ்க்குடும்பம் இருந்தனர்...சரவணன் ஜெயந்தி தம்பதியினர். சரவணன் சார் சிங்கப்பூர் சிட்டிசன்...ஆனால் அவர் மனைவி ஜெயந்தியோ தமிழ்நாட்டை சேர்ந்தவர்...அவரின் உறவுப்பெண்... வயசு 40. செம கட்டை. அவளுக்கு முலை ரெண்டும் சூப்பரா கல்லு மாதிரி ஸ்ட்ரைட்டாக நிற்கும்.காம்புகள் புடைக்க முலைகள் ...மலைகள் போல திமிரான மாமுலைகள் அவளுக்கு. ஜெயந்தி ,இங்குள்ள ஹாஸ்பிட்டலில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்தாள்...

சரவணன் அண்ணனின் பிஸினஸ் ஒன்றும் பெரியதாக நடக்கவில்லை...பலசமயம் நஷ்டத்தில் ஓடும்.அப்போதெல்லாம் ஜெயந்தியின் சம்பளம் இருப்பதால்,ஸ்கூல் ஃபீஸ்,வீட்டு நிர்வாகம் என்று சமாளித்துவிடுவார்கள்... அவள் வேலைக்கு போகும்போது ,இங்குள்ள வழக்கப்படி நர்ஸ் உடையில் செல்வதில்லை...ஹாஸ்பிட்டலில் உடை மாற்றிகொள்வார்கள்...இந்த தளதளத்த உடம்பை நர்ஸ் யூனிஃபார்ம்மில் ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...மிகுந்த வயிற்று வலி என்று பூர்ணிமாவை செக்கப் செய்ய போனபோது ,ஜெயந்தி உதவி செய்தாள்.முன்புறங்கள் தூக்கி கொண்டு,பருத்த குண்டியை ஆட்டி ஆட்டி சென்றபோது,அதை ஹாஸ்பிட்டல் என்பதை மறந்து கசக்க வேண்டும் போல தோன்றியது...

அவர்களுக்கு ஒரு மகன் வயது 20 இருக்கும்.இங்குள்ள பாலிடெக்னிக்கில் படித்து கொண்டிருந்தான்...சரவணன் சாருக்கு எங்கள் இருவரையும் மிக பிடித்துபோய் விட்டது...நானும்,அவருக்கு முடிந்த வரை இங்குள்ள தமிழ் மன்றங்களில் உதவி புரிவேன்.சரவணன் சார் ,எங்கள் ரெஸிடென்ட் கமிட்டியின் தலைவராக இருந்தார்...

இந்த நிலையில் சரவணன் சாரின் பூர்வீக சொத்தில் ,அவருக்கும் அவரது மகனுக்கும் பங்கு இருப்பதாக அவரது சித்தப்பா அவர்களை தமிழகம் வரசொல்லியிருந்தார்கள்... ஜெயந்தி என் மனைவிடம் வந்து , பூர்வீக பத்திரத்தில் நிறைய குழப்பம் இருப்பதாகவும்,ஏமாற்றிவிடுவார்களோ என்று சொல்லி வருத்தப்பட்டாள்...

என் மனைவியின் உறவுக்கார மாமா வக்கீலாக இருப்பதால்,பிரச்சனை இருக்காது என்றும்,தான் தனது தங்கை திருமணத்திற்கு செல்லும்போது அவர்களுக்கு உதவுவதாக சொன்னதும் சரவணன் சாருக்கு மிக்க மகிழ்ச்சி...அதற்கு பிறகு,என் மனைவி சென்னை செல்லும் வரை ஊமைக்கோட்டானாகவே இருந்தாள்...பிளைட் ஏறும் நாள் வரை என்னை தொடவிடாததால்,எனக்கு விந்து கட்டி வெடித்து விடும் போல ஆகியது...

வெட்கத்தை விட்டு அவளிடம் கேட்டுகொண்ட பிறகு அன்று காலையில் அவள் ஓழுக்கு அனுமதித்தாள்...எனக்கிருந்த வெறியில் ஜன்னலை திரைசீலையைக்கூட மூடாமல்,ஜன்னல் கதவை முடிவிட்டு அவளை துவம்சம் செய்யத்தொடங்கினேன்.பலநாட்கள் வெறியை தீர்த்துகொள்ளும் வேகத்தில் அவளை புரட்டி,புரட்டி எடுத்தேன்.முதலில்,ரெம்ப பிகு செய்தவள்,பின்பு காமாப்பிசாசாக மாறி என்னையே துவம்சம் ஆக்கிவிட்டாள்...அடக்கி வைத்திருந்த அவளது காம வெறி பீறிட்டது...

நான்ஸ்டாப்பாக ரெண்டு முறை ஓத்த பின்பு தான் அவளே என்னை பெட்டில் இருந்து எழுந்திருக்க விட்டாள்...பூர்ணிமா சென்னை செல்லும் நாளும் வந்தது...பேக்கிங்க் எல்லாம் செய்துவிட்டு,லிப்ட்டிலிருந்து இறங்கும் சமயம் வந்தது...லிப்ட்டை நோக்கி செல்லும்போது,ஜெயந்தி அக்கா ஓடி வந்தாள்...

"பூர்ணிமா...கிளம்பியாச்சா...டைம் இருக்கும்ன்னு நினைச்சேன்..."

"இல்லக்கா...கொஞ்சம் சீக்கிரமா போய் லக்கேஜ் போட்டுறலாம்ன்னு நான் தான் இவர்கிட்ட சொன்னேன்.அப்புறம் நேத்து அண்ணன்கிட்ட சொல்லியிருக்கிறேன்.சென்னைக்கு வந்ததும்,எனக்கு போன் செய்யச்சொல்லுங்க...அங்கிள்கிட்ட சொல்லிட்டு வந்து பார்க்கிறேன்.லேன்ட் மேட்டரை சுமுகமா முடிச்சிரலாம் ...நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..."

"ரெம்ப தேங்க்ஸ்...பூர்ணிமா...ஒரே மண்டை குடைச்சலா இருந்துச்சி ...எப்படி சமாளிக்க போறேன்னு..."

"இது கூட செய்யலையின்னா என்னக்கா...சரிக்கா...நான் கிளம்புறேன்..."

"ரெம்ப லக்கேஜ் இருக்கே ...டாக்ஸியா...?"

"இல்ல...இவர் காரிலே வந்து விட்டிடுவாரு...எல்லாத்தையும் உள்ளே வச்சு திணிச்சிட வேண்டியது தான்..." என்ற பூர்ணிமா சொல்லி சிரித்தாள்...

"அப்புறம்...முக்கியமான ஒரு ஹெல்ப்க்கா...இவர் வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடுவாறான்னு தெரியல...முடிஞ்சா அப்பப்போ அவரை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க..." என்றவளை,நான் இடைமறித்து,

"யேய்...நான் என்ன பச்சைக்குழந்தையா?" என்றதும்,

ஜெயந்தி அக்கா "எல்லா பொண்டாட்டிகளுக்கு அவங்க புருஷன் எப்போதும் குழந்தைகள் தான்...நீ கவலைப்படாமல் போயிட்டு வா...பூர்ணிமா...உன் புருஷனை நீ பார்த்துக்கிறது போல நான் பத்திரமா பார்த்துக்கிறேன்" என்று பலமாக சிரித்தபடி சொல்லிவிட்டு தனது பெரிய கண்களால் என்னை ஆழமாக பார்த்தாள்...

"அவ தான் சொல்லுறான்னா...நீங்க வேற கிண்டல் பண்ணிகிட்டு..." அவர்களிடம் சொல்லிவிட்டு, எல்லா லக்கேஜையும் உள்ளே திணித்துவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தேன்...

சாங்கி ஏர்போர்ட்டை நோக்கி பி.ஐ.யி யில் போகும்போது,பூர்ணிமா என்னிடம்,

"சரவணன் அண்ணன்கிட்டயும்,ஜெயந்தி அக்காகிட்டயும் சொல்லியிருக்கிறேன்...அவங்க வீட்டில எப்போவாவது சாப்பிட கூப்பிட்டால் ,ரெம்ப கூச்சப்பட்டுகிட்டு போகாமல் இருந்திடாதீங்க...வெளிய புட் கோர்ட்டில சாப்பாடு கிடைக்கும்ன்னு கண்டதையும் சாப்பிட வேண்டாம்...அப்புறம் உடம்பு சரியில்ல,ஏதாவது காய்ச்சல்ன்னா தனியா கஷ்டப்படணும்...என்ன புரிஞ்சதா...?" என்று பெரிய லெக்சர் செய்தாள்...

அதற்கு தலையாட்டிவிட்டு,அவளை பத்திரமாக சென்னைக்கு வழி அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்...

வந்ததும்,எனது மாமனாருக்கு போன் செய்ததும்,அவரே ஏர்போர்ட்டுக்கு வந்து பிக் அப் செய்து விடுவதாகவும்,கவலை கொள்ள வேண்டாம் என்றும் சொன்னார்...

பூர்ணிமா சென்றபின்பு நான் எனது வேலையில் மூழ்கிப்போனேன்...பூர்ணிமாவும்,திருமன வேலையில் பிஸியாக இருப்பதாகவும்,சொந்தக்கார பெண்களோடும்,தனது தோழிகளோடும் ஷாப்பிங்க் என்று நேரத்தை கழிப்பதாகவும் சொன்னாள்...இரவில் தூங்கும்போது,தூக்கமில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வருத்ததுடன் சொன்னாள்...

கல்யாண வீடாக இருப்பதால்,தனிமையில் இரவில் கொஞ்சி பேசமுடியாது என்றும் புலம்பினாள்...ஊருக்கு வருவதற்கு முன்னால்,ஒரு வாரத்துக்கு முன்பு என்னை நன்றாக காயப்போட்டத்தற்கு இது தண்டனை போல என்று அழவும்,எனது மனம் கரைந்து போனது...

ஒரு பத்து நாள் சென்றிருக்கும்...ஆடிட்டிங்க் வேலை குறைந்திருந்தது...யூ.எஸ்ஸிலிருந்து வந்த ஆடிட்டிங்க் டீம் கிளம்பிய பின்பு தான் எனக்கு தனிமையின் ஆதிக்கம் தெரிந்தது... ஓல் போடாமல்,சுண்ணி குறுகுறுவென்று இருந்தது...கையில பிடிச்சு ஆட்டுவது மறந்து கிட்டத்தட்ட வருஷமாகிவிட்டது...

பூர்ணிமாவின் "அந்த" மூனு நாட்களில் கூட இந்த வேலையை அவளே செய்து விடுவாள்...போதாக்குறைக்கு வாய்புணர்ச்சி வேறு...சும்மா காறாம்பசுவை கறப்பது போல என் சுண்ணியின் பாலை கறந்து விடுவாள்... ...பொண்டாட்டியின் புண்டை இல்லாததின் அருமை தெரிந்தது...என்ன செய்வது...வெயிலில் தானே நிழலில் அருமை தெரிகிறது...

ரோட்டில் போது அட்டுபிகர்களை கூட ஆச்சரியமாக பார்த்தேன்...ஆபீஸின் மலாய் குண்டுப்பூசணிக்காய் ரிஷப்ஷனிஸ்ட் கூட தேவதையாய் தெரிந்தாள்...வேலைக்காக மனைவிகளை பிரிந்து அயல் நாட்டில் வாழும் உழைப்பாளிகளின் நிலைமை எனக்கு இப்போது ரெம்ப புரிந்தது...

அந்த சனிக்கிழமையில்,ஆபிஸில் எல்லோரும் சேர்ந்து புலவ்-உபின் (உபின் என்கின்ற தீவிற்கு)பேமிலி சுற்றுலா செல்லலாம் என்று முடிவானது...எனக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டேன்...அவனவன்,தன் பொண்டாடியை கூட்டிகொண்டு வந்து,காட்டு மரத்துக்கு நடுவே சுற்றி பார்க்கிறோம் பேர்வழி என்று தடவி கொண்டிருப்பார்கள்...ஏற்கனவே சுண்ணி தாண்டவம் ஆடிக்கிட்டு இருக்கு...இதில வேற சீன் பார்த்துகிட்டு எங்கே போய் கம்பை நாட்டுறது...?.

எல்லோரும் புலவ் உபின் போக,நான் மட்டும் வீட்டில் உட்கார்ந்திருந்தேன்...காலையில் சாப்பிட்டு விட்டு சி.டி யில் மெல்லிய திரைப்பாடலை ஓடவிட்டு வாஷிங்க் மிஷினில் துணியை போட்டுகொண்டிருந்த போது,கதவை தட்டும் ஓசை கேட்க,கதவை திறந்தேன்...

வாசலில்...ஜெயந்தி...

"என்னங்க...எப்படி இருக்கீங்க...பூர்ணிமா எப்படி இருக்காங்க..."

நான் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்...ஏனென்றால்,அவளின் உடை அலங்காரமும்,மெல்லிய கனகச்சிதமான மேக் அப்பும்...மெல்லிய பிங்க் கலர் சேலையை நேர்த்தியாக கட்டியிருந்தாள்...மார்பின் திண்மை சேலைக்கு மேலே புடைத்திருந்தது...வெள்ளை கலர் பிரா அவளது கருப்பு ஜாக்கட்டில் தெளிவாக தெரிந்தது...இடுப்பின் மஞ்சள் சதைகள் சேலை கட்டுததலில் பிதுங்கி தெரிய காலையிலே குளித்து,பளிச்சென்று முகம் மலர தேவதை போல இருந்தாள்...

"என்ன...பேச்சே காணோம்..."

"அ...து...வந்...வந்து...சாரிங்க...ஏதோ ஒரு சிந்தனையில இருந்தேன்...சாரி..."

"இன்னைக்கு ஈவினிங்க் பிளைட்டில அவரும்,என் பையனும் இந்தியா போறாங்க...அது தான் உங்களை லன்ச்க்கு கூப்பிடலாம்ன்னு அவர் சொன்னார்...அது தான் சொல்லிட்டு போலாமுன்னு வந்தேன்...எங்கே நீங்க வீட்டில இருப்பீங்களோ,இல்லையோன்னு டவுட்டா இருந்துச்சு..." என்று சொல்லி அவள் சிரிக்க எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...

"அடடா...இன்னைக்கு நைட்டு தான் கிளம்புறாங்களா...அத மறந்தே போயிட்டேன்...சரி அண்ணன்கிட்ட சொல்லுங்க...லன்சுக்கு வர்றேன்...ஈவினிங்க்ல என் காரிலே ஏர்போர்ட்டுக்கு போயிடலாம்ன்னு சொல்லிடுங்க..."

"அப்போ சரிங்க...ஒரு பன்னிரண்டு மணிக்கு வந்திடுங்க...லன்ச் முன்ன பின்னே இருந்தாலும் நீங்க பேசிகிட்டு இருக்கலாம்...பாவம் இங்க தனியா இருப்பீங்களே!" என்று சிநேகமாக சொல்லிவிட்டு சிரித்தபடியே நடந்தாள்... அவள் திரும்பி நடக்கும் போது,அவளது பருத்த குண்டி ஆடும் அழகை பார்த்து ரசித்தவாறே கதவைக்கூட மூடாமல்,அவள் உருவம் மறையும் வரை நின்று கொண்டிருந்தேன்...

பிளடி ஹெல்... இது வேலைக்கு ஆகாது போல இருக்கே...இதுக்கு தான் டெயிலி ஓலு ஓலுன்னு அனுபவிச்சிட்டு இப்போ ஒன்னும் கிடைக்காமல் இருக்கிறது,பார்க்கிற எல்லோரையும் போடணும் போல தோணுதே...

சுண்ணி விரைத்து கொண்டு, எனது லுங்கிக்குள் புடைத்தது... துணிகளை அலசி காயப்போட்டுவிட்டு,குளித்து முடித்து சோபாவில் உட்கார்ந்து டி.வி பார்த்துகொண்டிருந்தேன்...அப்போது,பூர்ணிமா போன் செய்தாள்...

அவளிடம்,சரவணன் அண்ணன் கிளம்பும் விஷயத்தையும்,அவர்கள் வீட்டுக்கு லஞ்ச் போகும் விவரத்தை சொன்னேன்... ஆனால்,ஏதோ தெரியவில்லை...ஆடிட்டிங்க் முடிந்த விஷயத்தை சொல்லவில்லை...அவளிடம் ஃபோன் பேசி முடித்த பிறகு தான் உறைத்தது.

மணி பன்னிரண்டு மணிக்கு அவர்களது வீட்டுக்கு சென்ற சமயம் ,சரவணன் சாரும்,அவர் மகனும் பேக்கிங்கில் மும்முரமாக இருந்தார்கள்...

ஜெயந்தி மட்டும் சமையலறையில் இருந்தாள்...வெஜிடபிள் புலாவ்வின் வாசனை மூக்கை துளைத்தது...

"அடடா...வாசனை தூக்குதே...தெரிஞ்சா காலையில சாபிட்டிருக்க மாட்டேனே..." என்றதும்,சரவணன் சார்,என்னிடம்,

"நீங்க தான் வர மாட்டேங்குறீங்க...இங்க வந்து அப்பப்போ...வீட்டு சாப்பாடு சாப்பிட்டு இருக்கலாமில்ல..."

நான் பதில் சொல்வதற்கு முன்பே,ஜெயந்தி முந்திக்கொண்டு,

"நம்ம சமையலை எல்லாம் சாப்பிடுவாரா?...அவர் பொண்டாட்டி கையால சாப்பிட்டிட்டு நாங்க சமைச்சதெல்லாம் நல்லா இருக்குமா என்ன?" என்று வம்புக்கிழுத்தாள்.

"ஐயோ...அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க...என்ன இருந்தாலும் எக்ஸ்பிரியன்ஸ் ஆனவங்க சமையல் போல வருமா...பூர்ணிமா இப்போ தான் சமையல் பண்ண ஆரம்பிசிருக்கா...எதையோ போட்டு,அதிரடியா செய்வா...எனக்கு அதுவே பழக்கம் ஆயிடுச்சு..."

ஜெயந்தி ஆனியனை வெட்டுவதற்கு கத்தி எடுக்கும்போது,நான் அவளிடம்,

"இருங்க...நான் ஹெல்ப் செய்யுறேன்...நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...காலையில இருந்து...பாவம் வேலை செஞ்சுகிட்டு இருந்திருப்பீங்க..." என்றதும், என்னை ஆழமாக பார்த்தாள்...

"இது நல்ல இருக்கே...? சாப்பாட்டுக்கு விருந்தாளியை கூப்பிட்டுகிட்டு அவர்கிட்டயே வேலை வாங்கினால் நல்லாவா இருக்கும்...ஜெயந்தி...அவரை வேலை செய்யச்சொல்லாதே",சரவணன் சார் உள்ளேயிருந்து கத்தினார்...

நான் ஜெயந்தியை பார்க்க,அவள் சிரித்தவாறே,என் கையில் இருந்த ஆனியனையும்,கத்தியையும் பிடுங்க முயல,நான் பதிலுக்கு அதை கொடுக்க மறுக்க எங்களது விரல்களும் தொட்டு ஸ்பரிசமாக எனக்குள் ஸ்பார்க் அடிக்க தொடங்கியது...அவளது கைவிரல்கள் மிக மென்மையாக இருந்தது...அவளுக்கும்,எனது கை பட்டதில் சிலிர்த்து கொண்டிருக்க வேண்டும்...மெதுவாக கைகளை விடுவித்து கொண்டு,

" ஒருவாட்டி என் சமையலை சாப்பிட்டு பாருங்க...அப்புறம் அந்த டேஸ்ட் உன் மூளைக்குள்ளே போய் அடைச்சிகிடும்... என் கைப்பக்குவம் அப்படி... பூர்ணிமாவுக்கு ரெண்டு வருஷம் தான எக்ஸ்பிரியன்ஸ்...எனக்கு கிட்டத்தட்ட பதினைந்து வருஷத்துக்கு மேல...ஐ மீன் சமையல்ல... திரும்ப திரும்ப என்கிட்ட வந்து கேட்டு,கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க"

என்று மெல்லிய குரலில், எனக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு,

"என்னங்க...பாஸ்போர்ட், டிக்கட் எல்லாம் உங்க பவுச்சில வச்சிருந்தேன்...பார்த்தீங்களா?" என்று சத்தமாக கேட்டுகொண்டே,பெட்ரூம் நோக்கி நடந்தாள்...

நான் ஆனியனையும் ,கத்தியையும் கையில் வைத்துகொண்டு மறுபடியும் முழித்துகொண்டிருந்தேன்...ஜட்டிக்குள் என் தம்பியும் விழித்துகொண்டான்...

"அடப்பாவமே...உங்ககிட்ட வேலைய கொடுத்துட்டாளா..." என்று சொல்லியவாறே,சரவணன் சார் வரவும்,நான் சுதாரித்து கொண்டு "அதனால என்னங்க...ஆனியன் ரைத்தாவுக்காத்தான் " என்று சொல்லி,ஆனியனை வெட்டத்தொடங்கினேன்...

முழு பேக்கிங்க் முடிந்ததும்,ஜெயந்தியும் அவளது மகனும் பெட்ரூமை விட்டு வெளியே வந்தார்கள்...நானும்,சரவணன் சாரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு,ஜெயந்தி கிச்சனுக்கு போய் ஆனியன் ரைத்தா தயார் செய்தாள்...

அப்போது அவரது மகன் என்னிடம் வந்து "நீங்களும்,பூர்ணிமா ஆன்டியும் மேட் ஃபார் ஈச் அதர் அங்கிள்...என் ஃபிரண்ஸ் கூட சொன்னாங்க" என்றதும்,

அவன் அப்பா அவனை தடுத்து " என் பொண்டாட்டி கூட சொல்லுவாள்...உங்களை போல ட்ரிம்மா இருக்க முடியாதுன்னு..."என்று சொல்லவும்,நான் சங்கோஜப்பட்டவாறே,"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்...உங்க வயசில நான் எப்படி இருப்பேனோ...?" அப்போது கிச்சனிலிருந்து ஜெயந்தி சொன்னாள்...

"இப்போ சாப்பாடு எடுத்து வைக்கவா...இல்ல... இன்னும் கொஞ்ச நேரம் போகட்டுமா..."

"இல்ல... பரவா இல்ல...சாப்பிட்டிடலாம்...ஜெயந்தி... .ஒரு வேலை முடிஞ்சிடும்...பாவம் ரகுவை ஏன் பசியோட காக்க வைக்கணும்..."

"அதுவும் கரெக்ட் தான்...பூர்ணிமா ஊருக்கு போன பிறகு,வீட்டு சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டிருப்பாரு...வாங்க ரகு..." என்று சொல்லிவிட்டு,டைனிங்க் டேபிளில் லஞ்ச் தயார் செய்தாள்...

உணவு உண்மையிலே நன்றாக ருசியாக இருந்தது...ஒருவேளை இந்த பத்து நாளில் நாக்கு செத்துபோனது ஒரு காரணமாக இருந்தாலும்,உணவில் ஜெயந்தியின் கைபக்குவம் தெரிந்தது...சிங்கப்பூர் கலவை இல்லாமல்,சுத்த தமிழ் நாட்டு மணத்தில் இருந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தேன்...

"லஞ்ச் பிரமாதம்ங்க...உண்மையிலே இப்படி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டு ரெம்ப நாளாச்சு..."

"அது தான் சொல்லுறேன்...நாங்க ஊருக்கு போன பிறகும்,நீங்க சங்கோஜப்படாம இங்கே வந்து சாப்பிடுங்க..."

"அதெல்லாம் இனிமேல வந்து சாப்பிடுவாரு...பத்து நாளா செத்து போனதுக்கு... இன்னைக்கு உயிர் வந்துடுமில்ல. நாக்கை சுழட்டி சுழட்டி சாப்பிடமாட்டாரா ...?.இன்னைக்கு டேஸ்ட் பண்ணின பிறகு விட்டிடுவாரா என்ன?"என்று சொன்னாள்...எனக்கு இன்றைக்கு எல்லாமே டபுள் மீனிங்கில அவள் பேசுவது போல தெரிந்தது...அவள் பேசுவதின் அர்த்தம் புரியாமல்,அவள் புருஷன் கெக்கேபிக்கே என்று சிரித்து கொண்டிருந்தார்...

"சரிங்க...நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...நான் ஒரு ஃபோர் தர்ட்டிக்கு வந்தா போதுமா..."

"அது வந்து...ஜெயந்தி சொல்லலையா...ஃபிளைட் ஏழு மணிக்கு...அதனால கொஞ்சம் முன்னாடியே போக வேண்டியது இருக்கும்...எவ்வளவு நேரமாகும் ...ஏர்போர்ட் போக...?"

"அப்போ...நாலு மணிக்கு கிளம்பலாம்...கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...இப்போ மணி மூனு தான ஆகுது..." என்று அவரிடம் சொல்லிவிட்டு,ஜெயந்தி பக்கம் திரும்பி,

"சும்மா கிடந்த நாக்குக்கு ருசியை கிளப்பிவிட்டுட்டீங்க...உங்க சமையல் பிரமாதம்...தேங்க்ஸ் ஃபார் த லஞ்ச்..."

நான் சொன்னதும்,அவள் பதி கூறாமல் என்னை ஊடுருவிப்பார்த்து சிரித்தாள்...என் மரமண்டைக்கு அவள் பார்வையின் அர்த்தம் எல்லாமே ஒன்னுக்கு ரெண்டாக தெரிந்தது...தலையை சொறிந்து கொண்டு எனது பிளாட்டை அடைந்தேன்...

நான்கு மணிக்கு அவர்கள் வீட்டை அடைந்தபோது,எல்லோரும் அநேகமாக ஏர்போர்ட் போக ரெடியாக இருந்தார்கள்.சரவணன் சாரோடு அவரது லக்கேஜை எனது காரில் அடைத்தபோது,ஜெயந்தியும் அவள் மகனும் லிஃப்ட்டிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள்...

மெல்லிய பிங்க் கலர் சேலையில்,டார்க் பிங்க் கலரிலோ,வெளிறிய சிகப்பு நிற ஜாக்கட்டில், லூசாக கலைத்துவிடப்பட்ட கூந்தலுமாக வந்தவளைப்பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தது...ஜாக்கட்டில் பின்புறம் மிக நீளமான பாதாளத்துடன்,அவளது செழித்த முதுகு பிரதேசம் பளபளவென்று தெரிய ஸ்டைலாக பின்பக்க ஸீட்டில் ,தனது மகனுக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்...ஏர்போர்ட் போகும் வரை நான் அதிகம் பேசவில்லை...சரவணன் சார் தான் ,தனது மனைவியிடம் பேசிக்கொண்டே வந்தார்...

அதற்கு,ஜெயந்தி அதிகம் பதில் சொல்லாமல் வரவே,பின்பக்க வரும் வாகனத்தை காட்டும் மிர்ரரை நான் பார்க்கும்போது அதில் தெரிந்த என் உருவத்தையே அவள் குர்ரென்று பார்த்து கொண்டிருந்தாள்...ஏர்போர்ட்டில் சென்று வழி அனுப்பிவிட்டு,கார் பார்க்கிங்கில் வந்து கார் எடுக்கும்போது,ஜெயந்தி பின்பக்க சீட்டில் வந்து உட்காருவாள் என்று நினைத்ததற்கு மாறாக,அவள் முன்பக்கமாக உட்கார்ந்தாள்...சாங்கியை விட்டு வெளியே,மெயின் ரோட்டை பிடித்தபோது,அவள் அமைதியை கலைத்தவாறே,

"ரொம்ப நாளைக்கு பிறகு,நான் தனியா இருக்கப்போறேன்...ஒரு ஆளுக்காக சமைக்கனும்...யாராவது சமைத்துகொடுத்தா,நாம அக்கடான்னு இருந்தால் நல்லா இருக்கும்!!!"

"அப்போ...நான் வேனும்ன்னா சமையல் செஞ்சு எடுத்துட்டு வர்றேன்...உங்களுக்கு ஓ.கேன்னா சொல்லுங்க..."

"எதுக்கு நான் ஆஸ்பத்திரியில போய் படுத்துக்கவா?...அய்யோ...ஆளை வுட்டுருங்க...உங்க சமையலை டெட்ஸ் செய்ய நான் தான் கிடைச்சேனா..."

நாங்கள் சிரித்தவாறே செல்ல,வானம் லேசாக இருட்டி கொண்டிருந்தது...எனது டொயோட்டா மார்க் 10 ...பெடோக்கை நெருங்கும்போது ,

"உங்களுக்கு அவசரமாக வீட்டுக்கு போகணுமா..."

"இல்லைங்க...ஏன்...வேற எங்கேயாவது போகணுமா..."

"இல்ல...அப்படியே போகிற வழியில ஈஸ்ட் கோஸ்ட் பீச்சில காலாற நடக்கலாமேன்னு தான்...இன்னைக்கு சனிக்கிழமைதானே...நாளைக்கு எனக்கு லீவு தான் அது தான் கேட்டேன்..."

"நோ...ப்ராபளம்..." என்று சொல்லி இடது பக்க எக்ஸிட்டில் நுழைந்து,ஈஸ்ட் கோஸ்ட்டில் ,பீச்சின் கார் பார்க்கிங்கை தேடிப்பிடித்து காரை நிறுத்தினேன்... கார் நிறுத்தியதும்,காரை விட்டு இறங்கிய ஜெயந்தி,பீச் காற்றின் வேகத்தில் பறந்தோடிய தனது சேலையை பிடித்தவாறே,தனது கலைந்த தலை முடியை சரிசெய்தவாறே,

"பூர்ணிமாவோட இங்கே வந்திருக்கீங்களா...வீக் என்டில வந்தால் கூட்டமா இருக்கும்...மத்த நாளில அவ்வளவா இருக்காது..."

பூர்ணிமாவுக்கு பீச் காற்றென்றால் அவ்வளவு இஷ்டம் கிடையாது...மணலோடு,உப்புக்காற்றும் அவளுக்கு பிடிக்காது...அதிலேயும் அந்த ஸ்மெல் அவளுக்கு குமட்டுதுன்னு சொல்லுவாள்...அதனால நான் வந்தது கிடையாது"என்று சொல்லியவாறே பீச்சின் கரையோரத்திலுள்ள பாதையில்நடக்கத்தொடங்கினோம்...ரம்மியமான சூழ்நிலையில்,குளிரான காற்றும்,மாலையின் மயக்கமான வானத்தில் இளம் சிவப்பு நிற மேகத்தை பார்க்க பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது...கொஞ்ச நேரத்தில்,அருகில் இருந்த டாய்லட்டை பார்த்தவாறே,

"கொஞ்சம் இருங்க...ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடுறேன்..." என்று சொல்லி ஜெயந்தி நடந்தாள்...

அவள் நடந்து போகும் அழகை பார்த்துகொண்டிருந்தேன்...இது போல பொண்டாட்டியை தவிர வேறு பெண்ணோடு இப்படி தனிமையில் வந்தது கிடையாது...எனக்கே ஒருமாதிரியாக இருந்தது...மெல்லமாக இருளத்தொடங்கியது...விளக்குகள் எரியத்தொடங்கின...மெல்லிய பறவைகளின் சத்தங்களும்,சிறு குழந்தைகள் அங்கும்,இங்கும் ஓடும் சத்தமும் கண்டு நான் சிரித்துகொண்டேன்...

தூரத்தில் ஜெயந்தி வருவது தெரிந்தது...சேலையை காற்றில் பறக்க விடாதபடி கைகளால் இறுக்கி பிடித்திருந்தாள்...காற்று ஒருபக்கமாக அடிப்பதால் அவளது வலது பக்க தொடையின் சேலை இறுக்கமாக இருந்தது...அருகில் வந்ததும்..."ம்ம்ம்ம்...வாங்க போகலாம்..."என்று சொல்லி நடந்தாள்... அவள் ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த பிறகு,எதோ ஒரு வித்தியாசம் எனக்கு தெரிந்தது...அவளை உற்று,உற்று பார்த்தேன்..."என்ன " என்பது போல கேட்டாள்..."ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு அவளோடு நடக்கத்தொடங்கினேன்...

சிறிது தூரம் சென்றதும்,சட்டென்று நினைவுக்கு வந்தது...அவள் டாய்லெட் போகும் போது...ம்...ம்.ம்ம்...அப்புறம் வந்தப்போ...ம்...ம்...ஸ்...அட...மடையன்டா...எப்படி கவனிக்காமல் போனேன்...?