புருஷனை பத்திரமா பார்த்துக்கோங்க

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

"ஜெயந்தி...எனக்கு முடியல...எந்திரிங்க..."

"எப்படி ஓக்கப்போறீங்க...நான் நின்னுக்கிடவா...இல்ல சோபாவிலயா...?"

"சுவத்தில சாஞ்சு நின்னுக்கோங்க...அப்படியே உள்ளே விட்டுடுறேன்..."

எனக்கு முகம் காட்டி நின்று கொண்டு தனது இடது காலை சோபாவின் கைப்பிடியின் மீது வைத்து கொண்டாள்...அவளது புண்டை சிவப்பு இதழ்கள் ஈரப்பதமாய் விரிய,தனது வலது கையை என் தோள் மீது போட்டுக்கொண்டாள்...அவளது பருத்த குண்டி சதைகள் சுவற்றில் பட்டு பிதுங்கியது...நான் எனது கையால் சுண்ணியை பிடித்து அவளது புண்டையின் இதழ்களின் மீது தடவ,அவள் தனது இடுப்பை ஆட்டி கால்களை அகல விரித்து தன் கூதியை தெளிவாக காட்டினாள்...

அவளது புண்டை பருப்பைத்தடவ தடவ அவள் கிச்சுக்குரலில் சத்தம் போட்டு முனங்கினாள்.மேலும்,அழுத்தமாக அவளது புண்டையை வெறிகொண்ட மட்டும் அழுத்தி தடவினேன்...என் கழுத்தை மடக்கி பிடித்திருந்த அவளது கைகள் மேலும் என்னை இறுக்க,

"ஸ்...ஸ்...ஆ...என்னால முடியலடா...சீக்கிரமா உள்ளே விடு..."

என் முகத்தை தனது கைகளால் அமுக்கி என் உதட்டை அழுத்தி முத்தம் கொடுக்க,நான் அவளை சுவற்றில் அமுக்கியவாறே எனது சுண்ணியால் வேகமாக அவளது புண்டை சதைகளைத்தேய்த்தேன்...எனது தடியை தூக்கி டப் டப் என்று அவளது புண்டை சதைகளை அடித்தேன்...

நான் விடாமல் அவலது புண்டையை துவம்சம் செய்ய அவள் எனது உதட்டை கவ்வி உறிஞ்சியவாறே,"அய்யோ...அம்மா...ஸ்...ஆ..." என்று கத்தியவாறே எனது இடுப்பின் மீது சர்ரென்று தனது புண்டை நீரை பீச்சியடித்தாள்...அவள் பீச்சியடித்த தண்ணீரால் குளித்த என் சுண்ணியை சரேல்லென்று அவளது பிசுபிசுத்த கூதிக்குள் நுழைத்தேன்...

"ஆ ஆ. மெதுவா இடிங்க. வலிக்குது"

"இதவிட எப்படி மெதுவா இடிக்கிறது? அதுக்கு பண்ணாமலே இருக்கலாம்."

நான் எனது இடிகளின் வேகத்தை குறைக்காமலே சொன்னேன்.

"ஜெயந்தி ...வலிக்க வலிக்க பண்றதுலதான் சுகமே இருக்குங்க...இந்த வலியெல்லாம் வேண்டம்ம்ன்னு சொன்னா ஓக்குறதில கிடைக்கிற சுகத்தை அனுபவிக்க முடியாது..."

"உங்களுக்கு என்னங்க, உருட்டுகட்டை மாதிரி வச்சிருக்கீங்க. உருவி உருவி ஈசியா அடிக்கிறீங்க. என்னோடது எவ்வளவு சாஃப்டா இருக்கு. உங்க அடிய அது தாங்க வேணாமா?...டெயிலி பூர்ணிமாவை போட்டு ஓத்திட்டு இப்போ என் புண்டை கிடைச்சவுடனே என் வலியைகூட பாக்காமல் ஓக்குறீங்க..."

"உங்களுக்கு மட்டுந்தான் வலிக்குதா? உள்ள நுழையிறப்ப எனக்குந்தான் தோலெல்லாம் வலிக்குது. வலின்னு பாக்காம, அதுல கெடைக்கிற சுகத்தை பாருங்க. நல்லா இருக்கும். எனக்கு இதுமாதிரி ஸ்பீடா பண்ணினாதான் திருப்தியா இருக்கும்"

நான் கூறிவிட்டு முன்பை விட படுவேகமாக ஜெயந்தியின் கூதியை பதம் பார்க்க ஆரம்பித்தேன்.ஜெயந்தி பற்களை கடித்துக் கொண்டு என் அதிரடிகளை தாங்கிக் கொண்டாள். அவளுடைய கண்கள் லேசாக சொருகிக் கொண்டன. கொஞ்ச நேரம் சென்றதும் ஜெயந்தியிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. என் இடிகளுக்கேற்ப தன் புட்டத்தை வாகாக தூக்கித் தந்தாள். அதற்குள் அவள் கூதியும் லேசாக மதன நீரை கசிந்துவிட, எனக்கு இடிப்பது இப்போது எளிதாகவும், சுகமாகவும் இருந்தது.

நான் ஜெயந்தியின் கூதியில் உற்சாகமாய் இடிக்க ஆரம்பித்தேன். ஜெயந்திக்கு இப்போது என் ஆவேச அணுகுமுறை பிடித்துப் போக, ஓப்பதில் ஆர்வமாக ஒத்துழைத்தாள். எனது ஒவ்வொரு குத்துக்கும், பதிலுக்கு தன் புண்டை மேட்டால் என் இடுப்பை மோதினாள். "ஷ் ஷ் ஷ் ஷ் ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹா" என சுகமாய் முனகிக் கொண்டே கூதியை தூக்கிக் கொடுத்தாள்.

நான் கைகளை எடுத்து ஜெயந்தியின் பழுத்த முலைகளை பிடித்துக் கொண்டேன். அந்த நெஞ்சு பழங்களை கசக்கிக் கொண்டே அவள் அடியில் ஆவேசமாக் தாக்கினேன்...அவளும் எனது இடிகளுக்கு போட்டிபோட்டுகொண்டு இடிக்க,சோபாவும் கரக் கரக் என்று சத்தம் போட்டது...எனக்கு வெறியில் தன்டு மரத்து போய்விட, அவளை இரக்கமில்லாமல் ஓத்து தள்ள... ஜெயந்தி என்னை இறுக்கி கட்டிக்கொண்டு எனது கழுத்தில் தொங்கத்தொடங்கினாள்...

எனது இடுப்போடு அவள் மோதியதால் சுவற்றிலிருந்து முன்னே வந்த அவளை,என் கைகளால் அணைத்து என் மீது எதிர் தாக்குதல் நடத்திய அவளது கொழகொழத்த பிருஷ்ட சதைகளை எனது கைகளால் கசக்கி பிசைந்தேன்...

"என்னங்க...இப்படி ஓக்குறதில உங்க சுண்ணி அடி ஆழம் வரம் போய் ஓத்தாலும்,என்னால ரெம்ப நேரம் நின்னுகிட்டு ஓக்க முடியல...வாங்க பெட்டுக்கு போயிடலாம் " என்றவாறே, அவளது புண்டைக்குள் விட்ட சுண்ணியை வெளியே எடுக்காமல் என்னை அணைத்தவாறே,பெட்டின் மீது விழுந்தாள்...

விழுத்த வேகத்திலே அவள் கால்களை விரித்து ,என் தோள்களின் மீது அவளது கால்களை போட்டுவிட்டு திரும்பவும் மதம் கொண்ட யானைபோல அவளை ஓக்கத்தொடங்கினேன்...ரெண்டாவது முறையாக இருந்ததால்,விந்து வரும்போல இருப்பினும்,வருகின்ற மாதிரி தெரியவில்லை...சுண்னி நரம்புகள் புடைத்தன...என் அடிவயிறு இறுகி சுருக்கென்று வலித்தது...சுண்னியின் கொட்டைகள் விந்து நிரம்பியதால் இறுக்கம் ஆகின...

ஜெயந்தி சுகத்தில் காம உலகில் சுற்றினாள். நான் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டினேன். அவள் வலியா, சுகமா என் தெரியாமல் துடித்துக் கொண்டிருந்தாள். நான் இப்போது முழு வேகமும் கொடுத்து இடித்தேன். ஜெயந்தி ஆஆ என சத்தமாக கத்த ஆரம்பித்துவிட்டாள்.

"போதும்டா...என்னால முடியல...கால் நடுங்குது...பாவிப்பயலே...என்னை கொல்லுறியே...மெதுவா அடிடா...இது உன் சுண்னியா...இல்ல இரும்புக்கம்பியா..." என்று அவள் அரற்ற,

"ஜெயந்தி...என்னால நிறுத்த முடியாதுடி...கொஞ்ச நேரம்பொறுத்துக்கோ...எனக்கு அல்மோஸ்ட் வர்ற நேரம் தான் " என்று சொல்லி அவளை மேலே படுத்து கொண்டு அவளது கழுத்தை கட்டிகொண்டே,இடுப்பை ராட்சஸ வேகத்தில் ஆட்டி ஓத்தேன்...

அவள் என் பின் தலை மயிரை இறுக்கிப் பிடித்தவாறு கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தாள்.

"அத்தான் இன்னும் கொஞ்சம் பாஸ்டா போங்க" என்று சொன்னாள். அதனால் என் சக்தி எல்லாம் திரட்டி வேகமாக ஏறி ஏறி குத்தினேன். நான் குத்திய குத்தில் அவளது புண்டை கிழிந்திருக்கும்.

அவள் என்னை அத்தான் என்று அழைத்ததும் எனக்குள் மின்சாரம் பாய்ந்து அவளிடம், நான்,

"என்ன சொன்ன.ஜெயந்தி..."

"அத்தான்..."

"மறுபடியும் சொல்லுங்க...சொல்லிகிட்டே இருங்க..."

"அத்தான்...அத்தான்..."

"ம்...ம்..."

"அத்தான் ...அத்தான் ...விடுங்க...உங்க பொண்டாட்டி புண்டைக்குள்ள தண்ணிய விடுங்க...என்னால தாங்க முடியல...அத்...தா...ன்" என்று அவள் சொன்னது தான் தாமதம்,எனது சுண்ணி வெடித்து,எனது விந்து சர் சர் என்று விட்டுவிட்டு அவளது கூதிக்குள் பீச்சியடித்தது...

எங்களது உடம்பு தூக்கிப்போட,அவளை நான் இறுக்கி அணைத்துகொண்டேன்...

இவ்வளவு முரட்டுத்தனமான ஓழை ஜெயந்தி ,இந்த ஜன்மத்தில் அனுபவித்து இருந்திருக்க மாட்டாள்...அவளை ஆரத்தழுவிக்கொண்டு,முகமெல்லாம் முத்தமிட்டேன்...வியர்வையில் குளித்திருந்த எனது முதுகை பக்கத்திலிருந்த பெட்ஷீட்டால் துடைத்தவாறே,என்னை காதலோடு பார்த்தாள்...

அதில்,அவளின் பூரண திருப்தி தெரிந்தது... பர்ஸ்ட் நைட்டில் ஓள் வாங்கிய புதுப்பெண் போல அவளது தலைமுடி கலைந்திருக்க,முகத்தின் பொட்டு பாதியாய் அழிந்திருந்தது...அவள் நெஞ்சு துடித்து மேலும்,கீழும் ஏறி இறங்கி வியர்வையில் மினுமினுத்தது...

"நான் இந்த மாதிரி ஓள் வாங்கினதே இல்லடா...என்னை சொர்கத்துக்கே கூட்டிட்டு போயிட்டடா..."

"நீங்க என்னை அத்தான்னு சொல்லிட்டு,உங்க பொண்டாட்டிக்குள்ள தண்ணிய விடுங்கன்னு சொன்னதும் என்னால கண்ட்ரோல் செய்ய முடியல...அப்படியே குப்புன்னு ஏறிடுச்சு..." என்று சொல்லி அவளை அணைத்தேன்...

கீழே என் சுண்ணியின் விரைப்பு சுருங்கியதால் மெதுவாக பொதுக்கென்று வெளியே வந்தது...எங்களது இருவரின் நீரால் குளித்த சுண்னியை அவள் ஆசையோடு தடவிக்கொடுத்தாள்...

"என் செல்ல குட்டி...எனக்காக நீ ரெம்ப உழைச்சிட்டடா..." என்று சொல்லி மேலும் தடவ,நான் அவளது கொழகொழத்த புண்டையை தடவினேன்...

"அத்தான்...வேண்டாம்ங்க...திரும்பவும் நோண்டாதீங்க...ரெம்ப டயர்டா இருக்கு...கொஞ்ச நேரமாவது தூங்க விடுங்க..." என்று ஜெயந்தி சொல்லிவிட்டு,சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்க்க மணி இரண்டாகி இருந்தது...

"ம்...ம்...சரி...கொஞ்ச நேரமாவது..." என்று கண்ணடித்தவாறு சொல்லிவிட்டு இருவரும் உடம்பில் போட்டு துணி கூட இல்லாமல் அவளை அணைத்து படுக்க...அவள் மிரண்டு போய் என்னை பார்த்தாள்...

நான் இரவு விளக்கை அணைத்து, எங்களது அம்மண உடல்களை பெட்ஷீட்டால் போர்த்த இருவருக்கும் தூக்கம் சிறிது நேரத்தில் தழுவியது...

மெல்லிய ஏ.ஸியின் குளிரினாலும்,உடம்பில் துணி ஏதுமில்லாததாலும்,ஜெயந்தியால் ஒரே பக்கத்தில் படுக்க முடியவில்லை...அவளது கைகள் தூக்கத்திலோ அல்லது வேண்டுமென்றோ எனது வயிற்றின் மீது பட எனக்கு தூக்கம் கலைந்தது...மணியைப்பார்த்தேன்...அதிகாலை நான்கு...

திரும்பிப்பார்த்தேன்...

ஜெயந்தி நன்றாக தூங்கிகொண்டிருந்தாள்...பின்னே,ரெம்ப வருஷத்திற்க்கு பிறகு இந்த அடி வாங்கினால் சும்மாவா இருந்திருக்கும்?...கயலான் கடையில் பிரித்து மேயப்பட்ட பழைய கார் போல கலைந்திருந்தாள்...எனக்கு,பூர்ணிமாவோடு அம்மணக்குண்டியாக படுத்து பழக்கமிருக்கிறது...ஜெயந்தி இப்படி உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் படுப்பது முதல் முறையாக இருந்திருக்கும்...டிரஸ் இருந்தாலே ஓக்காத ஆள்,டிரஸ் கழட்டிட்டா ஓத்திருப்பான்?...

போர்வையை இழுத்து அவள் மீது,போர்த்திவிட்டு,அவளது நெற்றியில் முத்தமிட்டேன்...அவள் என் நெஞ்சில் தனது முகத்தை தேய்த்தவாறே,"மணி என்னடா,,,,,,"என்று கேட்கவும்,அடப்பாவி...தூங்குகிறாள் என்று நினைத்திருந்தால்,முழித்து கொண்டிருக்கிறாளே...

"மணி நாலு...நல்லாதூங்குனீங்களா...ரெம்ப டயர்ட் போல..."

"பின்னே...வாங்கின அடி அப்படி...கல்யாணமானதில கூட...இப்படி அடி வாங்கினதில்லை..."

"இது வரை வாங்காத அடி எல்லாம் இப்ப தான் வாங்கியாச்சே...ஒரே நாளிலே சொம்பு ரெம்ப அடி வாங்கிடுச்சு..." என்று சொல்லி அவளது குண்டியைப்பிசந்தேன்...

"என்னது...நான் அடி வாங்கின சொம்பா...?" என் குண்டியை நறுக்கென்று கிள்ளவும்,அவளை அணைத்துகொண்டு,அவளது காதைக்கடித்தேன்...

"ஏ.ஸியை ஆஃப் பண்ணிடேன்...ரெம்ப குளிருது..." என்று சொல்லிவிட்டு,இரவு விளக்கைபோட்டுவிட்டு ஏ.ஸியை ஆஃப் செய்தாள்...

"என்னை எழுப்பி விட்டுட்டிங்களே...இப்போ என்ன செய்யிறது...?" என்று கேட்கவும்,அவள் என்னை சிரித்து பார்த்துவிட்டு,தனக்கு தூக்கம் வருவதாக சொல்லி திரும்பி படுத்தாள்...அவளது பருத்த குண்டியயும்,அகன்று பரந்து விரிந்திருந்த முதுகையும்,கொழுத்த தோள்களையும் என்னக்கு காட்டிவிட்டு அவள் படுக்க,எனக்கு சுண்ணி மெதுவாக தூக்கியது...கொஞ்ச நேரத்தில் நான் என் இன்னொரு கையை கொண்டு சென்று அவங்க இடுப்பை தடவ, அவங்க சரீரம் அவ்வளவு இளமையாக, சாப்டாகஇருந்தது.

கொஞ்சம் தடவியபின், கையை கொஞ்சம் உயர்த்தி அவங்க முலையின் மேல்வைக்க, அது பெரிதாக என் கைக்கு அமுக்க சுகமாக இருந்தது...சில வினாடிகளில் ஜெயந்தி மீண்டும் என் பக்கமாகசாய்ந்து கொடுக்க, நான் என் கையை விட்டு மீண்டும் அவங்க முலைகளை கசக்கிவிட்டேன்.அப்போ ஜெயந்தி தன் கையை என் தொடை மீது வைக்க, எனக்கு உடம்புசிலிர்த்தது. மெல்ல மெல்ல அவங்க கை இன்ச் இன்ச்சாக மேலே வந்து என் சுண்ணிமேல வந்து அமர, என் சுண்ணி விறைத்து டென்ட் கட்டியது.

அவள் அசதியில், திரும்பி படுத்தாள். அவளின் முலைகளை விட பெரிய குண்டி காண கிடைத்தது. காம வெறி அவைகளை குதறி எடுக்க வேண்டும் என கூறியது. மெல்ல கடிக்க ஆரம்பித்தேன். முலை அளவு மிருதுவாக இல்லை, தின்னென்று இருந்தது. இரண்டு பக்க குண்டியையும் கவ்வி கடித்தேன். குண்டி ஓட்டையில், விரல்கை வைத்து அவளை சீண்டி விட்டு, அந்த ஓட்டையிலும் விரல்களை இறக்கினேன்.

"ச்சீய்...அங்கெல்லாமா விரல்ல விடுவாங்க " என்று கேட்டுவிட்டு,என் கையை தட்டிவிட்டுமெல்ல என் ஒரு கையை எடுத்து ஜெயந்தியின் தோளில் போட்டு என் பக்கம் கொஞ்சம் கட்டி அணைக்க, ஜெயந்தி தன் தலையை என் தோளின் மீது சாய்த்து கொண்டாள்.அவங்க தலையை நான் கொஞ்ச நேரம் கோதிவிட, ஜெயந்தி என்னோடு இன்னும் நெருங்கி சாய்ந்தாள்...

நான் மெதுவாக அவங்க நெற்றியில் முத்தமிட, ஜெயந்தி தலையை கொஞ்சம் தூக்கினாள், நான் அவங்க கண்களில் முத்தமிட்டேன், பிறகு அவங்க முக்கை முத்தம் இட்டு விட்டு செல்லமாக கடித்தேன்... ஸ்ஸ்ஸ்...என்று சொல்லி என்னை காதலோடு பார்த்தாங்க. அப்படியே நான் கொஞ்சம் குனிந்து... அவங்க உதட்டில் முத்தமிட, ஜெயந்தி கொஞ்சம் வாயை திறக்க, நான் என் நாக்கை அவங்க வாய்க்குள் விட்டு தொளாவ, அவங்களும் என் நாக்கை அவங்க நாக்கால் பிடித்து உருஞ்சினாங்க...

எங்களுக்குள் காமத்தீ மெல்ல பற்றிக்கொண்டு சிறிது நேரத்தில் கொழுந்து எரியத்தொடங்கியது... எங்கள் கைகள் பரபரவென்று ,இருவரது உடம்பிலும் தாறுமாறாக அலைந்து எதையோ தேடின... வியர்வையில் படிந்த அவளது இரண்டு பெரிய முலைகளும் லைட் வெளிச்சத்தில் நன்றாக சைன் பண்ணியது

நான் ஜெயந்தியின் காதில் "இன்னொரு ஷாட் போகலாமா..." என்று கிசுகிசுக்க, அவளிடமிருந்து ம்ம்ம்...என்ற முனகல் மட்டுமே பதிலாக வந்தது...

"ஏண்டி இவ்வளவு ஆசைய வச்சுட்டு தூக்கம் வருதுன்னு திரும்பி படுக்கிற" மனசுல நினைச்சுகிட்டே அவளோட இடுப்புக்கு கீழே அடி வயிற்றில் கை விரல்களால் கோலம் போட்டேன்... அவளோட ட்ரிம் செஞ்ச முடிப்புதருக்குள்ள மின்னிய ஈரப் புண்டையை உத்து பார்க்கறத பாத்தவுடனேயே அவளுக்கு வெக்கமா இருந்தது.

"சூப்பரா இருக்குடி உன்னோட புண்டை... அப்பவே ரெடியாயிட்டு...இத்தனை பில்டப் குடுத்திட்டியேடி" சொல்லிகிட்டே அதை அப்படியே டச் செய்யவும்,அவள் தனது கைகளால் என் கைகளை அவளது புண்டை முடியின் மீது அழுத்தினாள்...

"இப்படி தான் ஒத்துழைக்கணும்... ஆசையா இருந்தாலும்,சும்மா வேணாம்ன்னுசும்மா முரண்டு பிடிக்க கூடாதுன்னு சொல்லிகிட்டே அவளோட பலாச்சுளை பிளவுக்குள்ளே விரலை லேசா உள்ளே விட,அவ சொர்க்கத்துக்கே போயிட்டா.

உள்ளே நல்லாவே ஈரமாயிருக்கே. கிணறுல நிறையவே ஊறியிருக்கு போல இருக்கேன்னு சொல்லிகிட்டே உள்ளே விட்ட விரலை வெளியே எடுத்து அந்த விரலை சப்பினேன்... அவளுக்கு உடம்பு முறுக்கேற ஆரம்பிக்க,தொடைகள் விரிய அவளது தொடை சதைகள் இறுகின...

"உன் புண்டைடேஸ்ட் சூப்பர்டின்னு சொல்லிகிட்டே மறுபடியும் உள்ளே விரலை விட்டு அவளோட அந்தரங்கத்தை நோண்ட நோண்ட அவளோட முனங்கலும் அதிகமாச்சு.

உள்ளே அவளோட ஊறலும் அதிகமாச்சு. அவளோட மதன வாசலில் கிஸ் செஞ்சுகிட்டே நாக்கை உள்ளே விட. அவளுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு இருந்தது. அவ வேறயோ ஒரு லோகத்துக்கு போயிட்டா. அது வரை லேசான முனகலோடு இருந்தவ, நாக்கால அவள் ஆப்பத்தில் ஊறியிருந்த ஜீராவை நக்கியும் உறிஞ்சியும் வேலையை பர்ஃபெக்டா செய்ய ஆரம்பிச்சப்ப இன்ப வெறியில சூப்பர் அப்படித்தான்...நக்குடா...

நிமிர்ந்துட்டு "என்னடி இப்படி ஹீட்டா இருக்கு. ஃபுல் மூட்ல இருக்கியான்னு கேட்டவுடன் கோவத்தோடு என் தலையப் புடிச்சு மறுபடி தன் புண்டைக்கு இழுத்துட்டு ஹஸ்கி வாய்சில் சொன்னா. "பேசாம வேலைய பாரு... காலையிலே செம மூடா இருக்குடா... "

இரண்டு கையாலும் தொடைய நல்லா விரிச்சு சொர்க்க வாசலை அகலமாக்கி உள்ளே இருந்த பருப்பையும் நாக்கால நல்லா நக்கி இடையிடையே விரலையும் விட்டு அவள் அந்தரங்கத்த அழகா தடவி அழுத்தி அவளுக்கு சுகம்னா என்னன்னு சொல்லித் தந்தேன்.

அவள் வெறி ஓரளவு அடங்கினவுடனே அவ மேல அப்படியே படுத்துகிட்டு பப்பாளி முலைகளைப் பிடிச்சு பிசைஞ்சு சாப்பிட,ஜெயந்தி என்னோட தலையை நன்றாக வருடிக் கொடுத்தாள்.

அவளோட முலைகள் எனக்கு சலிக்கவேயில்ல. பிடிச்சு எத்தனை விளையாடினாலும், சாப்பிட்டாலும், கசக்கினாலும் அதிகமா போதை ஏறிகிட்டே போச்சே தவிர இறங்கவில்லை... ஃபுல் டெம்பரில் பெருத்திருந்த என் சுண்ணியை விரலினால் வருடி கொடுத்தவாறே,அந்த நேந்திரப்பழத்தை காமவெறியோடு பார்த்து,என்னை தள்ளி படுக்க வைத்து எனது தொடைகளுக்கு நடுவே குனிந்து ஊம்பத்தொடங்கினாள்...

எனக்கு அவள் ஊம்பத்தொடங்கியதும்,எனது இடுப்பால் அவளுக்கு போட்டியாக அவளது வாய்க்குள் ஓத்தேன்...

ஒரு 10 நிமிடம் என் பூளை ஊம்பிய பிறகு என் பூளை அவள் வாயில் இருந்து எடுத்து தன் கையில் பிடித்தாள். என் பூளைப் பார்த்து, " என்னடா தம்பி, என் தங்கச்சியை உனக்கு திரும்ப அறிமுகம் செய்து வைக்கட்டுமா, ஏற்கனவே நீ ஓத்தது போல திரும்பவும் ஆசை தீர ஓப்பேல்ல? " என்றாள்.

நான் ரெடி என்று அவள் மீது பாய்ந்து அவள் புண்டைக்கு ஒரு ஆழமான முத்தம் கொடுத்தேன்...விடைத்திருந்த எனது சுன்ணியை சில நிமிடங்கள் ஊம்பியதும்,எனது தொடைகளுக்கிடையே குத்த வைத்து உக்கார்ந்து ,தனது விரிந்திருந்த புண்டை சதைகளை சுண்ணியால் தேய்த்தாள்... என்னை ரிலாக்ஸாக இருக்க சொல்லிவிட்டு வானத்தை நோக்கிய ராக்கட் போல நின்றிருந்த எனது சுண்ணியை பிடித்து லேசாக ஆட்டியவாறே,பிளந்து ஈரத்துடன் சிவந்திருந்த அவளது புண்டை சதைகள் பிதுங்க உள்ளே விட்டாள்...

. அவள் என் பூளைப் பிடித்து தன் புண்டை வெடிப்பில் வைத்து " அழுத்துடா என்றாள், நான் என் சூத்தை தூக்கி பூளை அவள் புண்டைக்குள் தள்ளினேன். இத்தனை நேரம் ஆடிய மன்மத விளையாட்டால் நீர்த்திருந்த புண்டைக்குள், அவள் எச்சிலில் ஊறிய என் பூள் ப்ளக் ப்ளக் என்ற சத்தத்தோடு வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது. " ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் " என ஜெயந்தி மீண்டும் முனகத்தொடங்கினாள்.

நான் சூத்தை மேலும் கீழும் ஆட்டி என் முழு பூளையும் அவள் புண்டைக்குள் இறக்கினேன். நான் மறுபடியும் பூளை வெளியே இழுத்து உள்ளே தள்ளி கும்மியடிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் பூள் ஜெயந்தி புண்டைக்குள் முழுவதுமாக போனவுடன் என் குண்டியை அமுக்கி வெளியே இழுக்க விடாமல் தடுத்த ஜெயந்தி " டேய் கொஞ்ச நேரம் உன் பூளை என் புண்டைக்குள் ஊறப் போடுடா, என் தங்கச்சி உன் தம்பிகிட்ட பேசட்டும் " என்றாள்.

நானும் என் பூளை ஊறப்போட்டு விட்டு, அவள் முலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். இரண்டு முலைகளையும் மாற்றி மாற்றி வாயால் கவ்வி காம்புகளை பற்களால் நிரடினேன். " ஆ ஆ அப்படித்தான் காம்பை கடிடா, முலையை உறிஞ்சுடா ஸ்ஸ்ஸ்ஸ் ம்மா " என ஜெயந்தி பிதற்றினாள். ஜெயந்தியின் வெறி ஏற ஏற அவள் புண்டையின் உள் சுவர்கள், இறுகி என் பூளுக்கு மஸாஜ் செய்தன. ஊறப்போட்டிருந்த பூளை உருவி அவள் புண்டைக்குள் நங் நங்கென குத்தினேன். விரல் நகங்களால் என் குண்டியை கீறி என் தாளத்துக்கு ஏற்ப அவள் புண்டையை தூக்கிக் கொடுத்தாள் ஜெயந்தி.

எங்கள் பஜனை சூடு பிடித்தது, புண்டையும் பூளும் சேர்ந்து "லப் சப் ... லப் சப்..." என ஆனந்த கீதம் பாடின. "டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் நல்லா குத்துடா... ம்ம்ம்ம்ம்ம் அப்படித்தான்... ஆஆஆஆ என் புண்டையை கிழிடா... " என்று ஜெயந்தி கத்தினாள். "வாடி ... ம்ம்ம்ம் ... புண்டையை தூக்கி விடாமல் அடி..." என வேகத்தை மேலும் கூட்டினேன்.

சிறிது நேரத்தில் " ஜெயந்தி... எனக்கு வருதுடி... ..." என்று அவள் புண்டைக்குள் என் கஞ்சியை பாய்ச்சினேன். "எனக்கும் வருதுடா ..." என்று ஜெயந்தியின் புண்டை மடை திறந்து ஓடியது. இரண்டு பேரின் மதன நீரும் சேர்ந்து ஜெயந்தியின் புண்டையிலிருந்து வழிந்து அவள் தொடையிலும், பெட்டிலும் பரவியது.

அவளை அணைத்தவாறே படுத்திருக்க,உடம்பில் பரவி இருந்த வியர்வையை துடைத்தவாறே,

"ராஸ்கல்...எதுக்குடா இவ்வளவு பெருசா வளர்த்து வச்ச்சிருக்க...? அம்மா...புண்டைக்குள்ளே உட்டதும்,வாய் வழியா வந்திடும் போல இருந்தது!!!!"

"நானா வளர்த்தேன்... எல்லாம் தானா வளர்ந்தது..."

மறுபடியும் எங்களுக்கு தூக்கம் தழுவிட,சிறிது நேரம் தூக்கத்தை போட,எப்போது விடிந்தது என்று கூட தெரியாமல் தூங்கினோம்...

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால்,நாள் முழுவதும் ஓக்கும் படலமே தொடர்ந்தது...எப்போதெல்லாம் விரைக்குதோ அப்போதெல்லாம் ஓல் தான்...அல்லது எப்போதெல்லாம் ஓக்க மூடு வருகிறதோ அப்போதெல்லாம்,தொட்டும்,தடவியும்,நக்கியும்,ஊம்பியும் மூடு ஏற்றிவிட்டு ஓத்துக்கொண்டோம்...

வரும் நாட்களிலும் இது தொடர்ந்தது...எனக்கு ஆபீஸ் விட்டதும்,ஜெயந்தியை பிக் அப் செய்து கொள்வேன்...அவள் பெரும்பாலும்,காலை ஷிப்ட்டுகளில் வேலை வருமாறு பார்த்துகொண்டாள்...மாலை நான்கு மணிக்கெல்லாம் அவளை எங்காவது தூரமான இடத்திற்க்கு சென்று பார்க்கிலோ,அல்லது தனிமையான இடங்களுக்கு சென்றோ தடவிகொண்டிருப்பது எங்கள் பொழுது போக்கானது...அதிகாலையில் ஓத்தபிறகு,எட்டு அல்லது பத்டு மணி நேரம் கூட ஓக்காமல் இருப்பது புண்டையில் மிகுந்த நமச்சலை கொடுப்பதாக சொல்வாள்...எப்போடா...மணி நாலு ஆகும்,போய் தடவ கொடுக்கலாம் என்று இருப்பதாக சொல்வாள்...

இதற்கிடையே,பூர்ணிமாவிடமிருந்து ஒரு வரம் கழித்து போன் வந்தது...தனக்கு நாள் தள்ளி போயிருப்பதாகவும் ,டாக்டரிடம் செக் அப் செய்ததில் கர்ப்பம் என்று சொல்ல எனக்கும்,ஜெயந்திக்கும் மிக்க மகிழ்ச்சி...எனது மாமனார்,பூர்ணிமா இப்போது பயணம் செய்வது உகுந்ததில்லை என்பதால்,சில மாதங்கள் கழித்து சிங்கப்பூருக்கு அழைத்து வருவதாக சொல்ல,எனக்கும் ஜெயந்திக்கும்,ரெட்டிப்பு மகிழ்ச்சி...

பூர்ணிமா என்னிடம்,தான் ஜெயந்தியிடம் பேச முயன்றதாகவும் அவர்களது போன் ரீச்சில் இல்லை என்பதாகவும் சொன்னாள்...ஓக்கும்போது ஜெயந்தி போனை அணைத்துவிடுவது எங்கள் வழக்கமானது தெரியாமல் பூர்ணிமா சொன்னாள்...மேலும்,ரிஜிஸ்ட்ரேஷனுக்கு நாளை சரவணன் சாரோடு செல்வதாகவும்,நாளை இரவில் போன் செய்வதாகவும் சொல்லி போனிலே எனக்கு முத்தம் கொடுத்துவிட்டு..."திருட்டு ராஸ்கல்...விடாமல் ஓத்து வயித்த நிரப்பிட்டியேடா..." என்று சொல்லி போனை வைத்தாள்...

ஜெயந்தி அன்றிரவு,ஸ்வீட் செய்தாள்...அன்று இரவில் ஒருமுறை மட்டும் ஓத்தோம்...அவளை குனியவைத்து கட்டிலை பிடிக்க சொல்லி தரையில் நின்று கொண்டு ஓக்க,நன்றாக கால்களை விரித்து ஓல் வாங்கினாள்...கீழே பலாப்பழம் போல் பருத்து பாரம் தாங்காமல் தொங்கிய முலைகளை கசக்கியவாறே,ஓத்து முடிக்க மணி ஒன்றானது...

மறுநாள் சாயங்காலம்,ஜெயந்தியை பிக் அப் செய்ததும்,ஜெயந்தியே என்னை ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கு செல்லுமாறு சொன்னாள்...அங்கு தான் முதன்முதலாக ஏர்போர்ட்டிலிருந்து வரும்போது இருவரும் சுகம் அனுபவித்தோம்...அதே இடத்தில் சென்று உட்கார்ந்து பேசிகொண்டே அவளை துகிலுரிக்கும்போது,பூர்ணிமாவின் குரல் கேட்க,போனில் நான் பேசினேன்...

"என்னங்க...உங்களுக்கு ஒரு குட் நியூஸ்...இன்னைக்கு சரவனன் சார் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போயிருந்த சமயத்தில தான் ஒரு விஷயம் தெரிஞ்சது...என் மாமா வக்கீல் இருக்காரில்ல...அவரை கூட்டிட்டு போய் ரிஜீஸ்டர் ஆபிஸுக்கு போன பிறகு தான் தெரிஞ்சது...சரவணன் சாரோட அண்ணன் என் மாமாவுக்கு சொந்தம்ன்னு...அப்புறமா முறைகள் விசாரிச்சப்போ...சரவணன் சாரும்,ஜெயந்தியும் எனக்கு சித்தப்பா,சித்தி முறை வருது...சரவணன் சித்தப்பாவுக்கு ரெம்ப சந்தோஷம்...அதோட...அந்த நிலத்தை விக்க வேண்டாம்...எம்.எம்.டி.ஏ அப்ரூவல் வாங்கிட்டு என் மாமாவோட பிளட் போட்டு இல்லாட்டி கன்ஸ்டக்ஷன் ஆரம்பிக்கலாம் சொன்னதும்,அவர் ஒத்துகிட்டார்...ஜெயந்தி சித்திக்கு போனை ட்ரை செஞ்சார்...அவங்க கிடைக்கல...நீங்க வீட்டுக்கு போனதும் அவங்ககிட்ட சொல்லுங்க...ரெம்ப சந்தோஷப்படுவாங்க..." என்று சொல்லி போனை கட் செய்தாள்...

ஜெயந்தியிடம் விஷயத்தை சொன்னதும் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது...

"ஐய்யோ...அப்போ என் மருமகன்கூடவா...இவ்வளவு நாளா...ஓத்திட்டு இருந்திருக்கேன்...மகளுக்கே சக்களத்தியாகிட்டேனே..." என்று சொல்லி சிரித்தாள்...

உடனே நாங்கள் பார்க்கிலிருந்து புறப்பட்டு அவள் வீட்டுக்கு வந்து ,அவளிடம் போனை ஆன் செய்து சரவனன் சாருக்கு போன் செய்ய அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் விஷயத்தை சொன்னார்...

பின்பு என்னிடம்,நான் எப்போது வேண்டுமானாலும்,கூச்சப்படாமல் அவர்கள் வீட்டுக்கு சென்று டைம் பாஸ் செய்யலாம் என்றும்,ஜெயந்தியிடம் கூச்சப்படாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள எனக்கு சிரிப்பு பொத்துகொண்டு வந்தது...ஸ்பீக்கர் போனில் பேசியதால் எங்கள் சிரிப்பை மறைத்துகொண்டு பேசினோம்...

"ஜெயந்தி...ரகு இதுக்கு முன்னாடி நமக்கு தெரிஞ்சவர்ங்கிறது மட்டுமே என்பதால ரெம்ப கூச்சப்பட்டாரு...இப்போ அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை...நம்ம வீட்டு மாப்பிள்ளையை நல்லா கவனிச்சிகிறது உன் பொறுப்பு...அப்படியே நம்ம சிங்கப்பூரில இருக்கிற ரிலேடிவ் வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்து...நான் ஏற்கனவே உட்லண்ட்ஸ் அக்காவுக்கு சொல்லிட்டேன்."

அப்போது பூர்ணிமா,இடைமறித்து,

"சித்தி...நான் எந்த நேரத்திலே சொன்னனோ தெரியல...என் புருஷனை சாரி...உங்க மருமகனை நல்ல கவனிச்சுக்கோங்க..."