Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereபெங்களூரில் உள்ள பிரிபல ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பவள் கஸ்தூரி. வயது 40. நல்ல உயரம். நீண்ட கழுத்து. அழகிய பெரிய கண்கள். சற்று சதைப்பிடிப்பான தேகக் கட்டமைப்பு. பார்க்க நடிகை கஸ்தூரி போல சில அம்சங்களில் தெரிவாள். படித்து முடித்த கையோடு வேலைக்கு வந்தவள். கல்யாணம் குழந்தைகள் எல்லாம் ஏதோ சைடில் நடந்ததன. அவளின் குறிக்கோளோ வேலை மட்டுமே. திருமணத்திற்கு முன் இரண்டு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்தாள். பின் கணவருடன் ஒன்றரை ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்தாள். பிறகு கிடுகிடு என பிரமோஷன்கள். இப்போது டெலிவரி ஹெட் பதவியில் மாதம் 2-3 லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறான் என்றால் பாருங்களேன்!
அவள் வயதுப் பெண்கள் எதோ வீடு கட்ட வாங்கிய லோன் அடைக்க வேலைக்கு வருவதுண்டு. ஆனால் கஸ்தூரிக்கு வேலைதான் பிரதானம். அவளைவிட அவள் கணவன் ஒருபடி மேல். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் ஆபீஸில்தான். இவர்கள் பிள்ளைகள் தாத்தா பாட்டி, வேலையாட்கள் கவனிப்பில் வளர்ந்தன. சரி... இப்போது கஸ்தூரி அலுவலகத்துக்குள் நுழைகிறாள். அவளோடு நாமும் போவோம்.
செக்யூரிட்டி, ரிசப்ஷனிஸ்ட் போட்ட சலாம்களைத் தன் புன்முறுவல் பூத்த தலையசைப்போடு ஏற்றக்கொண்டு தன் கண்ணாடி அறைக்குள் சென்றாள். ஃபோனை எடுத்து "சரத், கம் டூ மை ப்ளேஸ்." என்று சொல்ல, அடுத்த 30 விநாடிகளில் சரத் அவள் கேபினில் வந்து நின்றான். 28 வயதான சரத் ஆறடி இரண்டு அங்குல உயர்ம். 110 கிலோ எடை. ஏழு வருட ஐடி அனுபவத்தைக் கூறுவது போல சற்று தடித்த உருவம். பெங்களூருக்கு கிரமத்தில் இருந்து வந்தபோது பரட்டைத் தலையும் அரைகுறை தாடியுமாக வந்தவன். இன்று சில வருட அமெரக்க வாழ்க்கை, ஐந்திலக்க சம்பளம், ஏசி அறை இவற்றால் சற்று மெருகேறி இருந்தான். நல்ல சவரம் செய்யப்பட்ட முகம். ஊடுருவும் கண்கள். சீரான பல் வரிசை. எல்லோரிடமும் சமமாகப் பழகும் ஸ்வாபம். வேலையை குறித்த நேரத்தில் முடிக்கும் திறன்... ஆனால் ஏனோ பல பாலிடிக்ஸினால் இன்னும் மேனேஜர் ஆக முடியாமல் டீம் லீடராகவே இருந்தான்.
கஸ்தூரிக்கு திறமையான ஆட்களைப் பிடிக்கும். அதுவும் வீன் பேச்சுக்கள், செல்போன் நோண்டுவது, சினிமா-சிகரெட் என ஆபீஸ் நேரத்தில் ஊர் சுற்றுவது போன்றவை இல்லாமல் நேரடியாக வேலையில் கவனம் செலுத்தும் சரத் போன்ற ஆட்களை ரொம்பப் பிடிக்கும்.
அவனுக்கும் கஸ்தூரியைப் பிடிக்கும். அவனுடைய ரோல் மாடல். "எங்க மேனேஜர் கஸ்தூரி மேடம் மாதிரி வரனும்" என்று அடிக்கடி அவன் அம்மாவிடம் சொல்வான். அந்த அளவுக்கு கஸ்தூரியை உயர்வாகப் பார்ப்பவன். இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு. இவர்கள் இணைந்து எடுக்கும் எல்லா ப்ராஜெக்டுகளும் நேரத்துக்கு முடியும். கஸ்டமர்கள் பாராட்டைப் பெறும். வருவாய் அதிகம் ஈட்டும். எதாவது ப்ராஜெக்ட் சிக்கலில் போனால் சிஇஓ அதை கஸ்தூரியிடம் தருவதுதான் வழக்கம். அவளும் அவளுக்குக் கீழ் உள்ள மேனேஜர்களை எல்லாம் கடந்து நேராக சரத்தை அந்த ப்ராஜெக்ட்டில் நியமிப்பாள். இரண்டு மாதங்களில் பாராட்டுகள் குவிய ப்ராஜெக்ட்டுக்கு சுபம் போடப்படும். இதனால் பல மேனேஜர்கள் சரத் மீது பொறாமையில் இருந்தனர்.
சரத்தை கஸ்தூரியின் எடுபுடி என்பது முதல் கள்ளக்காதலன் என்பது வரை பல்வேறு கட்டுக்கதைகள் அலுவலக கேண்டீனில் எதிரொலித்தாலும் இவர்கள் இருவரும் ஒரு பெர்ஃபெக்ட் ப்ரொபெஷனல் கூட்டாளிகள். அவ்வளவே. இன்றும் அதுபோல ஒரு ப்ராஜெக்ட். பல சிக்கல்கள் நிறைந்த அதை முடிக்க உடனே சரத் போன்ற தொழில்நுட்ப அறிவு உள்ள ஆளும் கஸ்தூரி போன்ற ஆளுமைத்திறன் கொண்ட ஆளும் தேவை. இருவரும் அன்று மாலையே சென்னைக்கு விமானம் ஏறவேண்டிய சூழல். சரத் ஒன்டிக்கட்டைதான். கஸ்தூரி சொன்னால் உடனே கிளம்பிவிடுவான். தங்கைக்குத் திருமணம், வீட்டுக் கடன், அப்பாவின் எதிர்பாராத மரணம் என்று பல அழுத்தங்கள் தனிப்பட்ட வாழ்வில் இருந்தாலும் வேலையில் எதையும் காட்ட மாட்டான்.
திட்டங்கள் தீட்டப்பட்டன. டிக்கெட்டுகள் புக் ஆகின. இரவு எட்டு மணிக்கு ஏர்போர்ட் வாசலில் கஸ்தூரியின் அப்பா அவளை ட்ராப் செய்தார். சரத்தை அவன் ரூம்மேட் இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்து இறக்கி விட்டான். ஜெட் ஏர்வேஸ் விமானம். சென்னை விமான நிலையம். ஓலா டேக்ஸி. ல ராயல் மெரிடியன் ஹோட்டல். பயணக் களைப்பில் நல்ல உறக்கம். மறுநாள் காலை... சரத்தின் அறைக்கதவை கஸ்தூரி தட்டினாள். "எஸ் மே'ம்!" என்றபடி ஷூ லேசைக் கட்டிக்கொண்டே கதவைத் திறந்தான் சரத். கஸ்தூரி சற்று பதற்றமாக இருந்தாள். "ஓலா டேக்ஸி எதுவும் புக் ஆக மாட்டேங்குது. வீ ஹேவ் மீட்டிங் பை 9.30" என்றாள். சில ஆண்டுகள் சென்னையில் இருந்த சரத் சற்று யோசித்துவிட்டு "அந்த ஆபீஸ்க்கு ஷேர் ஆட்டோ இருக்கு" என்றான்.
இருவரும் கிண்டியில் இருந்து போரூர் செல்லும் ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறினர். இட நெரிசலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. முதலில் இருவரும் எதிர் எதிரில் அமர்ந்தனர். ஆனால் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய வயதான அம்மா வைத்திருந்த பைகளோடு தடுமாற, சரத் எதிரில் மாறி கஸ்தூரிக்கு மிக நெருக்கமாக அமர்ந்தான். இருவரும் பொருட்படுத்தவில்லை என்றாலும் கஸ்தூரியின் மெல்லிய பெர்ஃப்யூம் வாசம், அவள் வியர்வையுடனும் அவள் கூந்தலின் ஷேம்பூ வாசத்துடன் கலந்து ஒரு விதமான மயக்கதை சரத்துக்கு ஏற்படுத்தியது. அவனுக்கு இந்த வாசம் ஏதோ பழகிய வாசமாகத் தெரிந்தது. ஆனால் என்ன என்று நினைவுக்கு வரவில்லை.
அலுவலகம் வந்தது. மீட்டிங் முடிந்தது. கஸ்டமருக்கு என்ன தேவை என்றே புரியாமல் முன்பிருந்த மேனேஜர் ஏதோ ஒரு திசையில் பிராஜெக்ட்டை கொண்டு சென்றிருக்கிறார். கஸ்தூரி சரத்தைப் பார்த்து சிரித்தாள். இதெல்லாம் இவர்களுக்கு சாதாரணம். நினைத்ததை விட வேலை சுலபமாக முடிந்துவிடும் என்ற நம்பிக்கை வந்தவர்களாக இருவரும் மத்திய உணவுக்குச் சென்றனர்.
முந்தைய மேனேஜர் செய்த கோமாளித்தனங்களை விமர்சித்தபடி இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அப்போது கஸ்தூரியின் ஸ்பூன் தவறி தட்டில் விழ அதில் இருந்த குர்மா சரத்தின் சட்டையில் தெறித்தது. "ஓ! சாரி! மை காட்! மத்தியானம் நம்ம கஸ்ட்மரோட சிஇஓ மீட் பண்ணனும்!" என்று கஸ்தூரி பதறினாள். தன் கைக்குட்டையை எடுத்து அவன் நெஞ்சில் இருந்த கறையைத் துடைத்தாள். அப்போது அவளது சிகப்பு நிற பாலிஷ் செய்யப்பட்ட நகம் சரத்தின் மார்பு முடியில் உரச, மீண்டும் சரத்துக்கு ஏதோ ஞாபகம் வந்தது. ஆனால் அவனால் அதை சரியாகப் யூகிக்க முடியவில்லை.
மீண்டும் மீட்டிங்கள். மாலை ஓலா டேக்ஸி கிடைத்தது. இருவரும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். "லெட் அஸ் மீட் ஃபார் டின்னர்!" என்று புன்முறுவலுடன் தன் அறைக்கு நடந்தாள் கஸ்தூரி. சரத் தன் அறைக்கு வந்து கதவைத் தாழிட்டான். ஆடைகளைக் கழைந்து ட்ராக் பேண்ட் டி-சர்டுக்கு மாறினான். அந்த டி-சர்ட்டில் "2010" என்று அச்சிடப்பட்டு இருந்தது. அதுதான் அவன் கல்லூரி இறுதியாண்டு. ஏதோ ஞாபகம்... அவள்தான். அவன் காதலி ஹசீனா. அவள் வாசம்... அவன் மூச்செல்லாம் நிறைந்திருந்த வாசம்... அவள் நகம்... அவனது மார்பின் முடியில் கோலம்போட்ட அதே நகங்கள்...
கூடாத காதல். மதம், அந்தஸ்து என் எதுவும் ஒத்துவராத நிலை. பிரிந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. அந்தக் கடைசி முத்தம்... அந்தக் கடைசி ஸ்பரிசம்... "ஐயோ! இத்தனை நாட்கள் இதை நினைக்கக்கூட நேரம் இல்லாமல் வேலை வேலை என்று ஓடி விட்டோமே!" என்று யோசித்தான். அவளின் அழகு முகம் மட்டுமல்ல. அவளை ஒரேஒரு முறை அவள் வீட்டு மோட்டர் ரூமில் வைத்துப் பார்த்த அந்த பளிங்கு உடலும் நினைவுக்குவர... அவனது ஆண்மை எழுச்சி அடைந்தது.
என்னதான் வேலைப்பழு இருந்தாலும் தினமும் ஒருமுறையேனும் சுயஇன்பம் செய்யாமல் உறங்கமாட்டான் சரத். இன்னும் இரவு உணவுக்கு 2 மணிநேரம் இருக்க ஒரு ரவுண்ட் முடித்துவிடலாம் என்று எண்ணி பேண்டை இறக்கி ஜட்டிக்குள் இருந்து தன் அரை விறைப்பான உறுப்பை உருவி எடுத்தான். முன் தோலை லேசாக விலக்க, ரோஸ் நிற மலர் போன்ற மொட்டுப் பகுதி வெளிவந்தது. அதில் புல்லின்மீது பூத்த பனித்துளி போல pre-cumஇன் ஒரு சொட்டு திரண்டு நின்றது. அதை ஒரு விரலால் தொட்டு அப்படியே முன்தோலும் மொட்டும் இணையும் சவ்வுப் பகுதியில் தடவினான். "ஸ்ஸ்ஸ்...."
"டொக்! டொக்!" கதவு தட்டும் சத்தம் கேட்டது. எரிச்சலுடன் தன் வாளை உறையில் போட்டுவிட்டுக் கதவைத் திறந்தான். கஸ்தூரி வியர்க்க விருவிருக்க ஒரு டி-சர்டும் முழங்கால் வரை பாவடையும் அணிந்து நின்றுகொண்டிருந்தாள். "சரத் என் ரூம்ல ஒரு பெரிய பூரான் இருக்கு. வந்து அடிங்களேன்!" என்றாள். சரத் எரிச்சலை வெளிக்காட்டாமல் "இந்த ஹோட்டல் ரூம்ல பூரானா?" என்றான். "ஆமா! நான் வாஷ்பேஸின்ல இருந்து வர்றத கண்ணால பாத்தேன்." என்று கஸ்தூரி உறுதியாகச் சொன்னாள்.
கிராமத்தில் பிறந்து வளரந்த சரத்துக்கு பூரன் என்ன? பாம்பே வந்தாலும் பயமில்லை. ஆனால் முன்னாள் காதலி ஹசீனாவை நினைத்து சுயஇன்பம் செய்ய இப்படி இடைஞ்சல் பண்ணுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. "ரூம் சர்வீஸை கூப்பிட்டு நீ பூரான் அடி! இல்லாட்டி பாம்பு அடி! என்ன கையடிக்க விடும்மா தாயே!" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே அவள் அறைக்குச் சென்றான். அங்கு அவள் உடைகள், ஹேண்ட் பேக், லேப்டாப், மேக்-அப் பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. "லாஸ்டா எங்க பாத்தீங்க?" என்று விசாரித்தபடியே சரத் தரையெங்கும் பூரானைத் தேடினான். "டேபிள் பக்கம் போச்சு" என்று கஸ்தூரி பயத்துடன் சொன்னாள். உடனே தரையில் இருந்த ஒரு துணியை எடுத்து டேபிள் அடியில் துழாவினான். ஒன்றும் இல்லை! பின்புதான் கவனித்தான் அவன் கையில் இருப்பது கஸ்தூரி அன்று ஆபீஸ்ஸுக்கு அணிந்து வந்திருந்த மஞ்சள் நிற லெக்கின்ஸ். அதில் அவள் தொடை இருக்கின் வியர்வை ஈரம்கூட இன்னும் காயவில்லை! உடனே அதைக் கட்டிலில் போட்டுவிட்டு அருகில் இருந்த நீளமான சீப்பை எடுத்து டேபிள் அடியில் தட்டினான்.
அப்போது சுமார் 4 அங்குல நீளத்தில் ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் ஒரு பூரான் வெளியே வந்தது. சற்று விஷம் அதிகம் உள்ள வகைதான். சரத் சீப்பை வைத்து ஒரு அடி கொடுக்க பூரான் இரண்டு துண்டாகி துடித்துச் செத்தது. கஸ்தூரி ஆர்வ மிகுதியில் குணிந்து எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தாள். சரத் வெற்றிப் புன்னகையுடன் நிமிர இருவரும் மோதிக் கொண்டனர். அப்போது தரையில் கிடந்த கஸ்தூரியிர் பிரவின் ஸ்ட்ராப் அவளின் காலில் உரசியது. பூரானை சரத் அடித்ததுகூட மறந்தவளாய் பூரான்தான் காலில் ஏறியது என்று எண்ணி காலைத் தூக்கினாள்.
ஏற்கனவே மிக அருகில் இருந்த இருவரும் இந்த திடீர் தடுமாற்றத்தால் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டனர். கஸ்தூரியின் கால் மேலேறியதால் அவளின் பெண்மை சரத்தின் ஆண்மை மீது உரசிபடி இருந்தது. இந்த நிலையில் சரத் தன் மீது சாய்ந்திருப்பது தன் மரியாதைக்குரிய மேலாளர் என்பதை மறந்து அவள் ஒரு பெண் என்ற நினைப்புடன் மட்டும் அவளை வெறித்துப் பார்த்தான். கஸ்தூரியும் அவள் மதனபீடத்தின் மீது உப்பி வளரந்துகொண்டும் இறுகிக்கொண்டும் இருக்கும் சரத்தின் ஆண்மையை உணர்ந்தாள்.
சரத் கஸ்தூரியைப் உற்றுப் பார்த்தான். இரண்டு பிளைளகள் பெற்றவள். தன்னைவிட 12 வயது மூத்தவள். வேறொருவன் மனைவி. அலுவலகத்தில் தனக்குப் பல படிகள் மேலே இருக்கும் மேலாளர். வகுடு எடுத்த இடத்தில் சில நரைமுடிதள். முகத்தில் சற்றே நாற்பதுகளைத் தொட்டதால் இருக்கும் சுருக்கங்கள். கொஞ்சம் உப்பிய வயிறு. லேசாக சரிந்த மார்புகள். எந்த வகையிலும் கனவுக்கன்னிக்கான இலக்கணத்தில் கஸ்தூரி பொருந்த மாட்டாள். ஆனால் அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது. புற அழகையும், பெண் உடல் தூண்டும் காமத்தையும் கடந்த ஏதோ ஒன்று. சரத்துக்கு அது புரியவில்லை. இப்போது புரியவும் தேவையில்லை. அவனுக்குத் தேவையெல்லாம் விறைத்த அவன் சுன்னிக்கு ஒரு விடை. அது கஸ்தூரியின் கூதியானாலும் சரி! ஒரு கை பார்த்துவிடலாம் என்று எத்தனித்தான். விலக முயன்ற அவளைத் தன் இரு கைகளால் இறுகப் பிடித்தான். அவளின் பின்புறச் சதையை கசக்கித் தன் உடலோடு அவளை அணைத்தான்.
"ஸ்டாப் திஸ் யூ இடியட்! ஆர் யூ க்ரேசி?" என்று கத்தியபடி கஸ்தூரி சரத்தை பளார் என அறைந்தாள். சரத் நிலைகுலைந்து போனான். சுயநினைவு வந்தவனாய் வெடுக்கென்று தன் அறைக்கு ஒடினான்.
அறைக்கு வந்தபின்தான் தான் என்ன காரியம் செய்தோம் என்று எண்ணி அரண்டுபோனான் சரத். "எவ்வளவு கேவலம். வேறு யாராவது சத்தம் கேட்டு வந்திருந்தால்? அதுவா இப்போது பிரச்சனை? முதலில் நாளைக்கு வேலை போய்விடும். கஸ்தூரி இதை புகாராகத் தந்தால் இனி எந்த ஐடி நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. தங்கைக்கு இனி கனவில்தான் கல்யாணம் பண்ணி வைக்க முடியும். வீடு இனி பேங்க்காரன் எடுத்துக்குவான். எல்லாம் போச்சு!" அற்பமான சில நிமிட சுகத்துக்காக சுயமரியாதையையே விலைபேசிவிட்டோமே என்று துடித்தான். ஆனால் என்ன பயன்? இனி எதுவும் மாறப்போவதில்லை. கஸ்தூரி அறைக்குச் சென்றான். கதவைத் தட்டினான்.
உள்ளே சென்று காலில் விழுந்து கதறினான். "எனக்கு வேலை போச்சுனா என் குடும்பம் நடுத்தெருவில் நிக்கும். ப்ளீஸ் மே'ம்... என்ன மன்னிச்சிடுங்க. உங்கள நான் சாமி மாதிரிதான் இத்தனைநாள் பாத்திருக்கேன். இன்னைக்கு தப்பா நினைச்சிட்டேன்." என்று அழுதான். கஸ்தூரி அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் அமைதியாக கண்களின் ஓரம் கண்ணீர் கசிய நின்றாள். பின் எதோ தையிரம் பிறக்க "லீவ் இட். பட் நோ யுவர் லிமிட்ஸ்! நெவர் ரிபீட் திஸ்!" என்று சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
அறைக்குச் சென்ற சரத் இரவு உணவுகூட உண்ணாமல் ஏதோ நினைப்பில் உறங்கிப் போனான். கஸ்தூரி ஒரே ஒரு ஸான்ட்விச் மட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்தாள். கணவனின் வாட்ஸ்அப் சேட்டில் மனம் லயிக்கவில்லை. சரத் செய்த காரியத்தை வெறுப்போடு எண்ணிப் பாரத்தாள். அவள் கல்லூரி படிக்கும் போது பேருந்தில் சீண்டிய அந்தக் கேடுகெட்ட கண்டெக்டர் நினைவுக்கு வந்தான். "சீ! இவனுகள்ளாம் மனுஷனுகளா?" என்று எண்ணியபடி கண்ணயர்ந்தாள்.