Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereமறுநாள் காலை டேக்ஸி வந்தது. இருவரும் பேசவே இல்லை. அன்றும் மீட்டிங்களில் இருவரும் புகுந்து விளையாடினர். மத்திய உணவுக்கு பார்பிக்கியூ உணவகம் ஒன்றில் டீம் லஞ்ச் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அங்கும் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. மாலை டேக்ஸியில் ஏறும்போது கஸ்தூரி சரத்தைப் பார்த்து வழக்கமாச் சிரித்தாள். "அப்பாடா! தப்பிச்சோம்!" என்று சரத் பெருமூச்சுடன் டேக்ஸியில் ஏறினான்.
லிஃப்டில் "லெட்ஸ் கோ டு டின்னர் டுகெதர்" என்று கஸ்தூரி சொல்லிவிட்டுச் சென்றாள். எட்டு மணிக்கு சரத்தின் அறைக்கதவு தட்டப்பட்டது. "ஷால் வீ கோ?" என்று கேட்டபடி கஸ்தூரி நின்றாள். ஒரு மாற்றம். கண்களில் கண்ணாடி அணிந்திருந்தாள். "என்ன புதுசா கண்ணாடி?" என்று சரத் கேட்டான். "எனக்கு பவர் இருக்கு. கான்டாக்ட் லென்ஸ் போட்டிருப்பேன். இப்போதான் கழட்டினேன். யூ டோன்ட் நோ?" என்று சிரித்தாள்.
நிலைமை சுமூகமானது. அந்த சில நிமிட சம்பவத்தை இருவரும் மறந்தனர். மீண்டும் ஆபீஸ், ப்ராஜெக்ட், மனேஜர்கள் இடையான பாலிடிக்ஸ் என்று பேச்சு களைகட்டியது. திடீர் என கஸ்தூரி "உங்க தங்கச்சி கல்யாணம் பத்தி சொன்னீங்க... உங்க கல்யாணம் எப்போ?" என்றாள். "அதெல்லாம் இப்போதைக்கு இல்ல மே'ம். கடமைகள் நிறையா இருக்கு! இட் மே டேக் அனதர் ஃபைவ் இயர்ஸ்" என்றான். சற்று பரிதாபப் பட்டாள் கஸ்தூரி. "ஸோ யூ ஹேவ் கேர்ல் ஃபிரண்ட்?" என்று கேட்டாள். "நோ! பட் ஐ ஹாட்" என்றான்.
"வாவ்! கொஞ்சம் சொல்லுங்களேன்? இஃப் யூ டோன்ட் மைன்ட்..." என்று கஸ்தூரி சிரித்தபடிக் கேட்டாள். சரத் தன் கல்லூரிக் காதலை முத்தக் காட்சிகளும் நிர்வான தரிசனக் காட்சியும் சென்சார் செய்து கூறினான். "அவள உண்மையா நேசிச்சேன். அவளும் என்ன உண்மையா லவ் பண்ணா... பட் ஸிச்சுவேஷன் ஒத்து வரல! அந்த மூனு வருஷம் நான் மனசுல அடைஞ்ச சந்தோஷம்... அந்த நிறைவு... அந்த காதல்... தாட் வாஸ் ப்ரைஸ்லெஸ்! இட்ஸ் நோ மோர்!" என்று விரக்தியாகக் கூறி முடித்தான்.
"அட் லீஸ்ட் யூ ஹேட்!" என்று ஒற்றை வரியில் முடித்தாள் கஸ்தூரி. காதல் என்ற உணர்வு அவள் மனதில் வந்ததே இல்லை. அவளிடம் காதல் சொன்ன ஒரே ஒரு பையனையும் போலீஸில் பிடித்ததுக் கொடுப்பேன் என மிரட்டி விரட்டி அடித்தவள். முறுக்கு ஏறிய 16 முதல் 19 வரையிலான வயதுகளில் ஏதாவது ஆங்கிலப் பட நடிகர்களை நினைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்ததுதான் அவள் வாலிபத்தின் ஒரே வடிகால். பின் கேட் எக்ஸாம், டோஃபெல், ஜி.ஆர்.இ என்று போட்டித் தேர்வுகள்... பேப்பர் பிரசன்டேஷன், சிம்போசியம்... கேம்பஸ் இன்டர்வியூ... வேலை! வாழ்க்கை கிட்டத்தட்ட முடியப்போகிறது! 12 வயதில் பூப்படைந்தாள். 28 வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் போனால் பத்தோ பன்னிரண்டோ ஆண்டுகளில் மாதவிடாய் நின்ற கிழவியாகிவிடுவாள். இதுவரை காதல், செக்ஸ் போன்ற "சில்லறை" விஷயங்களில் கஸ்தூரி கவனம் செலுத்தவில்லை. ஆம். அவளைப் பொறுத்தவரை இதுபோன்ற நாட்டம் உள்ள தோழிகளை "சில்லறைகள்" என்றுதான் எண்ணுவாள். ஆனால் இன்று தான் "சில்லறைக்குக் கூட வக்கில்லாம் செல்லாக்காசாக நாற்கிறோமோ?" என்று அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
இவ்வளவு நாள் வராத எண்ணம் இனியா வரப்போகிறது என்று அந்த சிந்தனைகளை ஓரம்கட்ட நினைத்தாள். ஆனால் அப்படி அவள் முயன்ற ஒவ்வொரு முறையும் அந்த எண்ணம் வலுவாக வேரூன்றியது. சில நிமிடங்களில் அந்த டின்னர் டேபிளில் நிசப்தம் நிலவியது. "ஆர் யூ ஓகே?" சரத் மௌனம் கலைத்தான். "யா! வெல்..." என்று சமாளித்தபடி எழுந்தாள் கஸ்தூரி. இருவரும் அறைக்குச் சென்றனர்.
எல்லாம் சரியான மகிழ்ச்சியில் சரத் மொபைலில் ஆபாச வீடியோ பார்த்து இருமுறை தன் தம்பிக்கு வேலை தந்தான். அதன்பிறகு தூக்கம் கண்ணைச் சொக்க கண்ணயர்ந்தான். ஆனால் கஸ்தூரி உறங்கவில்லை. கணவனிடம் பேசலாம் என்று அழைத்தால். "ஐ ஹேவ் எ மீட்டிங் அட் 10" என்று வாட்ஸ்அப் வந்தது. அம்மாவுக்கு அழைத்தாள். "உன்னோட சின்னப் பையன் படுத்துறான்டீ... செத்த நாழி கழிச்சுப் பேசேன்! உன்னோட ரோதனையாப் போச்சு! நீ வேலைக்குப் போறேனு என்ன படுத்திண்டுருக்கே!" என்று சீரினாள். வெறுமை... தனிமை... இயலாமை... இந்தப் பதவி, வீடு, கார், காசு இதெல்லாம் நிரப்ப முடியாத வெற்றிடம். 2.30 க்கு ஒருவழியாக உறங்கினாள்.
அடுத்தநாள் 7 மணிக்கு எழுந்தாள். இன்று 11 மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். இரவு ஏதோ குழப்பமான கனவுகள் பல. ஒன்று மட்டும் அரைகுறையாக நினைவில் இருந்தது. தெருவில் நடக்கிறாள்... ஒரு புத்தம்புது இரண்டு ரூபாய் நோட்டு (ஆம்! நாணையம் இல்லை! நோட்டு) கீழே கிடக்கிறது... குணிந்து எடுக்கிறாள்... அதைத் தனது பர்சில் வைக்க பர்சைத் திறக்கிறாள்... உள்ளே ஐந்து பைசா, பத்து பைசா, இருபத்தைந்து பைசா, ஐம்பது பைசா என்று இன்று புழக்கத்தில் இல்லாத ஏகப்பட்ட சில்லறைக் காசுகள்... இதோடு இந்த நோட்டை வைத்தால் கிழிந்துவிடும் என்று எண்ணி அதைத் தன் ஜாக்கெட்டுக்குள் வைக்கிறாள்... இதுதான் அந்தக் கனவு. இதை சில நிமிடங்கள் அசைபோட்டாள். உண்மைதான்! குழந்தைகளைத் தவிர தன்னிடம் குவிந்து கிடப்பது எல்லாம் சில்லறைகள்தான். சிறுபிள்ளைகள் கற்களையோ ஏதாவது மரத்தின் விதைகளையோ ஏதோ அரிய பொருள்போல சேகரித்து பத்திரப்படுத்துவது போல, வாழ்வில் ஏதேதோ விஷயங்களைத் தேடித் தேடி ஓடி இருக்கிறாள். கல்வி, வேலை எல்லாம் தேவைதான். ஆனால் அவள் அத்தனை போட்டித் தேர்வு எழுதியும் வெளிநாட்டில் படிக்க இருந்த ஆசை நிறைவேறவில்லை. இத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தும் கணவனின் வீட்டுக் கடன், கார் கடன் அடைத்ததுதான் மிச்சம். ஆபீஸில் கிடைக்கும் மரியாதை, பதவி, பாராட்டுகள் தவிர்த்துப் பார்த்தால் கஸ்தூரிக்கும் கடன் அடைக்க வேலைக்கு வரும் இதர பெண்களுக்கும் வேறுபாடில்லை!
லிபரலாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் கஸ்தூரியின் கணவனும் அவளது உழைப்பைச் சுரண்டித்தான் தின்றிருக்கிறான். திருமணத்திற்கு சீர் கேட்டது முதல் கஸ்தூரியின் அப்பாவுக்கு மூட்டு அறுவைசிகிச்சை நடந்தபோது "அதுதான் அவருக்கு பென்ஷன் வருதில்ல..." என்று கழட்டிவிட்டது வரை எல்லாவற்றிலும் கஸ்தூரிக்கு சிறு சங்கடங்கள் உண்டு. ஆனால் அவற்றைப் பெரிதுபடுத்த நேரமின்றி இத்தனை நாளாய் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறாள். 2005-இல் 27-வது வயதில் திருமணம் ஆனது. அப்போதே இணையத்தில் சாதி பார்த்து ஜாதகம் பார்த்து நடந்த "நவீனத் திருமணம்". இன்றுதான் அவளுக்கு அதன்பின் உள்ள முட்டாள்தனம் புரிந்தது. "ஒரு ப்ராஜெக்ட்ட முடிக்கனும்னு ஷார்ட்கட் எடுத்தா ஓகே. ஆனா நம்ம கல்யாணம் சீக்கிரம் முடிஞ்சா போதும்னு ஷார்ட்கட் எடுத்துட்டோமோ? ஐ ஷுட் ஹாவ் வெய்டெட் எ பிட் மோர்..." என்று தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டே குளித்து முடித்து தயாரானாள்.
சிவப்பு நிற ப்ராவும் நீலத்தில் மஞ்சள் பூக்கள் போட்ட பேண்டீஸும் அணித்துகொண்டு கண்ணாடி முன் நின்றாள். மாநிறத்தைவிட சற்று வெளிறிய நிறம். அகன்ற நெற்றி. அழகிய முட்டைக் கண்கள். சற்று நீண்ட கூர்மையான மூக்கு. நேர்த்தியான சிறு இதழ்கள். நீண்ட சங்குக் கழுத்து. அளவான மார்பகங்கள். இளமைக் காலத்தில்கூட பலருக்கு இப்படி இருக்காது. இரண்டு பிள்ளைகள் பெற்றபின் லேசாகத் தொய்வு கொடுத்திருந்தாலும் அவற்றின் கட்டுக் குலையவில்லை. குறுகிய தோள்கள். மூங்கில் போன்ற கைகள். சற்று அகண்ட வயிற்றுப்பகுதி. பிள்ளைகள் கிறுக்கிச் சென்ற ஸ்ட்ரெச் மார்க்குகள். அதில் ஒரு ரூபாய் சைசில் ஆழமான தொப்புள். பெருத்த பின்புறம். சதைப்பிடிப்பான தொடைகள். "நாற்பது வயதெல்லாம் கிடையாது. 35 சொல்லலாம். தலைக்கு மட்டும் டை அடிக்கனும்" என்று தனக்குத்தானே கண்ணாடி பார்த்து மார்க் போட்டாள். தலைவாறினாள். அப்போது கையில் இருந்த ஹேர்பின்கள் கீழே விழுந்தன.
கையில் இருந்த சீப்பை (நம்ம சரத் பூரான் அடித்த அதே சீப்புதான்! சோப்புப் போட்டு கழுவிக் காயவைத்தாயிற்று) வைக்க இடம் தெரியாமல் பேண்டீஸ் எலாஸ்டிக்கில் சொருகினாள். குனிந்து ஹேர்பின்களை எடுக்க முயன்றாள். டைல்ஸ் தரையில் வழுக்கிக்கொண்டு ஹேர்பின்கள் அவளுக்குத் தண்ணி காட்டின. ஒருவழியாக ஒரு ஹேர்பின்னை எடுத்துவிட்டு நிமிர்ந்தாள். அப்போது அது நடந்தது... பேண்டீஸில் சொருகி இருந்த சீப்பின் நீண்ட கைப்பிடி அவளது அந்தரங்கத்தை பட்டும் படாமல் உரசியது. ஒரு நிமிடம் உறைந்து போனாள். இந்த உணர்வு கடைசியாகக் கடைத்து 15 ஆண்டுகள் இருக்கும்.திருமணத்துக்கு முன் வரை ஆண்டுக்கு ஓரிரு முறை சுயஇன்பம் செய்வாள். கடைசியாக 2003-ஆம் ஆண்டு தீபாவளி அன்று சுயஇன்பம் செய்தது. அன்று டைட்டானிக் படத்தை முதல்முறையாகப் பார்த்தாள். அதன் விளைவாக நடந்த வினை.
கணவனுடன் இதுவரை உச்சம் அடைந்ததில்லை. இருவரும் அதை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. குழந்தைகள் பிறக்கத்தான் செக்ஸ் என்று இருவரும் உடன்படிக்கை செய்தது போல! தற்சமயம் செக்ஸ் வாரம் ஒருமுறை நடக்கும் சடங்குதான். முதலில் நான்கைந்து நிமிடங்கள் தாக்குப்பிடித்த கஸ்தூரியின் கணவன் தற்போது நான்கைந்து விநாடிகள் நிலையில். கணவன் "நாற்பத்தி மூன்று வயசாயிடுச்சுல..." என்று எதார்த்தமாகச் சிரித்துவிட்டு உறங்கியபின் கஸ்தூரியும் "அப்பாடா சீக்கிரம் வேலை முடிஞ்சது. தூங்கலாம்!"என்று இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கி விடுவாள். இதுதான் அவளது செக்ஸ் லைஃப்.
அனிச்சையாக பேண்டீஸைக் கழட்டினாள். சீப்பு கீழே விழுந்தது. அப்படியே கால்களை அகட்டிக் கட்டிலில் அமர்ந்தாள். அப்படியே சாய்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடியே கட்டிலில் படுத்தாள். அந்த ஸ்ப்ரிங் காயில் கட்டிலின் சுகத்தில் லயித்தாள். வாயில் விரல் வைத்து எச்சில் பண்ணினாள். அந்த ஆள்காட்டி விரலை நேராகத் தன் பெண்மையை நோக்கிக் கொண்டு போனாள். எச்சில் அவசியமில்லை போலும்! ஏற்கனவே மதனநீர் கசிந்திருந்தது. மெதுவாகத் தனது கூதிப் பிளவில் விரலை மேலும் கீழுமாக ஓடவிட்டாள். லபியா மைனோரா எனப்படும் சிறுஇதழ்களை வருடியபடி அவை இணையும் இடத்தை வந்தடைந்தாள். அவளது உடலில் இருப்பதே மறந்துபோய்விட்ட அந்த சிறு பகுதி அவளைப் பார்த்து "இவ்வளோ நாளா எங்க போன? வா! வா!" என்று அழைத்தது. சவரம் செய்யாவிட்டாலும் அப்படி ஒன்றும் அடர்த்தியான முடி இல்லை.அந்த மெல்லிய ரோமங்கள் உப்பிய இட்லி போன்ற அவள் பெண்மை மேட்டை தொடுவதற்கே இதமான ஃபர் பொம்மை போல உணரவைத்தன.
நேரடியாக கூதி மொட்டை சீண்டினால் அவளுக்குப் பிடிக்காது. அதுவும் வருடங்கள் பல ஆகியபின் நேரடிச் சீண்டல் கண்டிப்பாக முடியாது. எனவே மெதுவாகப் பிளவின் உச்சியில் வெளியிலிருத்து உள் நோக்கி வருடினாள். பிளவுக்குள் இருந்துகொண்டே அவள் மொட்டு அவளது விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் லேசாக அழுத்தத்தைக் கூட்டி சரியான சூட்சும அழுத்தத்தைக் கண்டுபிடித்தாள். கண்களை மூடினாள். தன் விரலின் நுனி வழியாக உயர் அழுத்த மின்சாரத்தைத் தன் கிளிட்டோரிஸ் மீது பாய்ச்சினாள். ஒரு பத்து நிமிடம் இருக்கும். கால் விரல்கள் மடங்கின... தீவிரமாக மூச்சு வாங்க ஆரம்பித்தாள்... ஒரு கை பெட்ஷீட்டை இறுகப் பிடித்தது. பின்புறச் சதைகள் இறுகி இடுப்பு மேல்நோக்கி வளைந்தது. இதோ! ஊச்சம்! உச்சம்! வந்துவிட்டது! "ஆஹ்! ஆஹ்! ஆஹ்! ஆஹ்!" கிட்டத்தட்ட 20 விநாடிகள் நீடித்த அந்த உண்ர்வுக்கு ஈடுஇணையே இல்லை! உச்சம் விலக ஆரம்பித்தது. "ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்... ங்ங்ம்ம்ம..." என்று அணத்திக்கொண்டே படத்திருந்தாள்.
எழுந்தாள். கால்கள் நடுங்கின. இருக்காத பின்னே? இத்தனை இடைவெளிக்குப் பிறகு அடைந்த முதல் உச்சம்! பெட்ஷீட்டில் ஏற்பட்டிருந்த ஈரமான வட்டத்தைப் பார்த்து வெட்கப் புன்னகை பூத்தாள். கண்ணாடியில் தெரிந்த அவள் மயிரப் பனியாரத்தை கண்களால் கவ்வி ருசித்தாள். "சேட்டை கூடிப்போச்சு உனக்கு!" என்று செல்லமாக அவள் கூதிக்கு ஒரு கிள்ளு கொடுத்தாள். உடையணிந்து காலை உணவுக்குக் கீழே இறங்கினாள்.