பயணங்கள் முடிவதில்லை Ch. 06

Story Info
வாயால் வரவேற்றாள்! கீழே போகப் பச்சைக்கொடி காட்டினாள்!
1.4k words
4.22
2.1k
1
0

Part 6 of the 7 part series

Updated 06/09/2023
Created 11/23/2018
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சரத் ரூமின் கதவை தாழிடும் போதே கஸ்தூரி அவன் மீது பாய்ந்து அவன் இதழ்களைச் சுவைக்க ஆரம்பித்தாள். கடித்தாள் என்றே சொல்லலாம். பபிள்கம்மை பல்ல விழுந்த சிறுவன் சவைப்பதுபோல சரத்தின் உதடுகளை சவைத்துச் சுவைத்தாள். சரத் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளுக்கு மூச்சு முட்டியது. இருந்தும் அவன் வாயினுள் பெருமூச்சு வாங்கியபடி முத்தத்தை மூர்க்கமாகத் தொடர்ந்தாள். அப்படியே அவள் கையை வைத்து சரத்தின் பெல்ட்டுக்குக் கீழ் தேடினாள். அவள் தேடிய அவயம் அதிக சிரமமின்றி அவள் கையில் சிக்கியது. திடுக்கிட்டாள். கைகள் கூறும் அளவு உண்மைதானா? அல்லது பேண்ட், ஜட்டி போன்ற துணிகளின் திரட்சியும் சேர்ந்து அளவை அதிகமாகக் காட்டுகிறதா?

காலை கண்களால் காணாமலே கலவி நடந்ததால் கஸ்தூரிக்கு சரத்தின் ஆண்மை பற்றித் தெரியவில்லை. விருட்டென் ஜிப்பைத் திறந்து ஜட்டியோடு அவன் உறுப்பைப் பிசைந்தாள். "அம்மாடியோவ்! இது என்ன இப்படி இருக்கு? இதைக் கண்ணால் கண்டே ஆகவேண்டும்!" என்றெண்ணி அவனது உறுப்பை இழுக்க முயன்றாள். அது வெளிவரவில்லை. சரத் அவளின் நிலையறிந்து தானே உதவினான். அவள் கையில் அவனது தூணியில்லாத ஆண்மை பட்ட நொடி முத்தத்தை முறித்து குணிந்து பார்த்தாள்.

கிட்டத்தட்ட 7 அங்குலத்துக்கும் மேலாக நீண்டும் ஐந்தரை அங்குல சுற்றளவிலும் கரிய நிறத்தில் ரோஸ் நிற மொட்டு வெளிப்பட்டு சற்றும் தொய்வின்றி நரம்பகள் புடைக்க கஸ்தூரியைக் குறிவைக்கும் காமபாணமாக நின்றது. கஸ்தூரிக்கு திகில் கலந்த ஆச்சரியம். இதுவா காலை தன்னுள் புகுந்தது? என்று அரண்டு போனாள். அவள் சரத் அழுத்தியதாக நினைத்ததன் காரணம் அவனது உறுப்பு அவள் வழக்கமாக உள்வாங்கிய அவள் கணவனின் உறுப்பைவிட இரண்டு சுற்று பருத்திருந்தது.

"யூ ஆர் ஸோ பிக்!" என்று வாய்விட்டு வியந்தாள். நான்கரை அங்குல நீளம் நாலு அங்குல சுற்றளவு என்று தான் பார்த்த ஒரே ஆணுறுப்போடு இதை ஒப்பிடக்கூட முடியாமல் கஸ்தூரி திணறினாள். ஆபாசப் படங்களில் கருப்பின ஆண்களுக்கு இதுபோலப் பார்த்த நியாபகம் உண்டு. ஆனால் அவள் ஆபாசப் படமே இரண்டு மூன்று முறைதான் பார்த்தவள். அதில் காதலே இல்லாமல் பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாக நடத்தப்படுவதாக உணர்ந்ததால் ஆபாசப் படம் பார்ப்பதையே நிறுத்திவிட்டாள்.

இப்போது இப்படி நிஜ வாழ்வில் நேந்திரம் பழ சைசில் ஆணுறுப்பைப் பார்த்து இதை என்ன செய்வது? என்று திகையாமல் நின்றாள். கண்டிப்பாக இதைத் தன பெண்மைக்குள் வாங்கும் தைரியம் அவளுக்கு இல்லை. காலைதான் இருவரும் உடலுறவு கொண்டிருந்தாலும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. மிருதுவான மொட்டுப்பகுதி மட்டுமே உள்ளே போயிருக்குமோ என்றும் வேறு பொசிஷனில் முழுதாக நுழைத்தால் வலிக்குமோ என்றும் பயந்துவிட்டாள். ஆனாலும் சரத் மீதிருந்த காதல் அவளை அவனுக்கா எல்லா வலிகளையும் பொறுத்துக்கொள்ள உந்தியது. கஸ்தூரி அப்படியே நின்றதால் சரத் சற்று தயங்கினான். ஒருவேளை அவளுக்குத் தன் உறுப்பைப் பிடிக்கவில்லையோ? அல்லது அறுவொருப்பாக உணர்கிராளோ? என்று எண்ணி சோர்வாக உணர்ந்தான்.

ஆனால் அந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கஸ்தூரி தன் வலது கையால் கொத்தாக அவன் ஆண்மையைப் பிடித்து தோலை முன்னும் பின்னும் நகர்த்தி மெதுவாக அவனுக்கு சுகம் தர ஆரம்பித்தாள். "ஆஆஆ... அப்டிதான்... ம்ம்ம்ன்ன்ன..." என்று கஸ்தூரியை இறுக அணைத்துக் கொண்டான். உணர்ச்சி மிகுதியில் அவனது ஆண்மை முட்டை வெள்ளைக் கருவைப் போன்ற இன்பநீரைச் சுரந்தது. அது கஸ்தூரியின் கைவிரல்களை பிசுபிசுத்துப் போக வைத்தது. அப்படியே சரத்தை கட்டிலில் சாய்த்து அவனது உறுப்பை அருகில் சென்று புதிதாக வாங்கிய பொம்மையை ரசிக்கும் குழந்தைபோல அங்குல அங்குலமாக ரசித்தாள்.

அதன் புடைத்த ரத்தநாளங்களை விரலால் தடம்பிடித்தாள். தோலை முழுதாக மூடிப் பின் முழுதா உரித்தாள். ரோஸ் நிற மொட்டில் நீள்வாக்கில் இருந்த வெட்டை அவள் ஒரு சிறிய பெண்குறியாகவே கண்டாள். அது முன்தோலோடு சேரும் இடத்தில் இருந்த சவ்வு அவளுக்கு நாக்கின் அடியில் இணைக்கும் சவ்வை நினைவூட்டியது. மொட்டும் தண்டும் சேரும் இடத்தில் இருந்த பள்ளத்தாக்கை விரல் நகம் கொண்டு நிமிண்டியபடி வட்டமிட்டாள். சரத் துடித்தான். கண்கள் இருண்டன. சுயஇன்பம் மட்டுமே அறிந்த அவனுக்கு பெண்ணின் விரல்களின் மென்மையைக் கையாள முடியவில்லை. ஆ! ஊ! என அரற்றியபடி கட்டிலில் புரண்டுகொண்டிருந்தான். திடீரென அவன் ஆண்மை மீது இதமான சூட்டில் வெந்நீர் ஊற்றியதுபோல உணர்ந்தான். கண்திறந்து பார்த்தான். கஸ்தூரியின் நரைமுடிகள் எட்டிப்பார்க்கும் வகுடு தெரிந்தது. அவனுக்கு நடப்பது புரிந்தது.

கஸ்தூரி ஒரு ஆணின் உறுப்பை வாயில் வைப்பது இதுவே முதல்முறை. தன் ஆசைக்காதலனுக்கு அங்கும் முத்தமிடவேண்டும் என்று உதட்டை வைக்கச் சென்றவள் மதிமயங்கி வாயைப் பிளந்து மொத்தமாக உள்வாங்கிவிட்டாள். ஆனால் முன்னனுபவம் இல்லாததால் பள்ளிச் சிறுமி பப்பர மிட்டாய் சப்புவதுபோல ஆடாமல் அசையாமல் அவன் மொட்டை மட்டும் நாவால் உரசி உரசி சப்பினாள். இதுவரை முட்டைகூட சாப்பிடாத கஸ்தூரிக்கு ஆண்மையின் வாசமும் சுவையும் சற்று ஒவ்வாமல் இருந்தாலும் காதல் தந்த மயக்கத்தில் சுயத்தை மறந்து சுகத்தை அளித்தாள். சரத் கஸ்தூரியின் வாயில் தன் உறுப்பு இருப்பதை எண்ணி சற்று சங்கடப் பட்டான். தன் மனதில் மிக உயரிய இடத்தில் வைத்திருக்கும் தன் புனிதமான காதலியின் வாயில் தன் அற்பமான ஆண்மை இருப்பது தவறு என்று குற்ற உண்ர்வுக்குள்ளானான். "கஸ்தூரி ப்ளீஸ் ஸ்டாப் திஸ். ஐம் நாட் வொர்த் இட்!" என்று கத்தினான். கஸ்தூரி தான் ஏதோ தவறு செய்துவிடோமோ என்று பயந்து அவன் ஆண்மையை விடுவித்து எழுந்தாள்.

கஸ்தூரிக்கு சரத் சொன்னது புரிந்தது. கோவம் தலைக்கேறியது. "யூ வொர்த் எவ்ரிதிங் டா... டூ யூ திங் ஐ ஆம் ஹங்ரி ஃபார் காக்? திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் டைம் கிவ்விங் ஹெட்! அன்ட் ஐ டிட் இட் அவ்ட் ஆஃப் லவ்!" என்று இரு கைகளையும் விரித்து "ஏன் ஏன்னைப் புரிந்துகொள்ளவில்லை?" என்பது போன்ற ஒரு பாவத்தில் அவன் முன் நின்றாள். சரத் அவள் காதல் முன் சிறு துரும்பாக நின்றான். "ஐம் ஸாரி பா... ஐ லவ் யூ.." என்று அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான். அவள் மெதுவாக அவனை இருகைகளாலும் அரவணைத்தாள். மீண்டும் முத்தம் தொடங்கியது.

சரத் மெதுவாக அவள் போட்டிருந்து டாப்ஸுக்குள் கையை விட்டு அவள் முதுகைத் தடவினான். இரு தோள்களுக்கும் நடுவில் ஒரு கையும் அவள் இடுப்புக்கு மேல் மற்றொரு கையும் வைத்து அப்படியே இதமாக அழுத்தியபடித் தடவினான். உள்ளே அவள் சிம்மீஸ் அணிந்திருந்தாள். சரத் அதை மெதுவாக மேல்நோக்கிச் சுருட்டினான். அவளது சூடான முதுகு அவன் கைகளில் தட்டுப்பட்டது. வருடினான். தவித்தாள். முத்தத்துக்குள் முனகல்! கைகளை விலக்கினாள். முத்தம் விலகியது. விருட்டென டப்ஸையும் சிம்மீஸையும் கழட்டி கட்டிலில் எறிந்தாள்.

அவள் சிவப்பு நிற பிராவுடன் அவனை அணைத்தாள். வெளியில் தெரியும் பாகங்களைவிட உடலின் நிறம் இன்னும் சற்று வெருரியதாக இருந்தது. அவளின் உடலின் மென்மை அவனைச் சொக்கவைத்தது. மிகவும் மிருதுவான சர்மம். மெத்தென்று தொய்வடையாத சதைப்பற்றான உடல். கட்டியணைத்தால் அதுதரும் இதமான சூடு... இது தாய்மையடைந்த உடல் என்பதால் இதில் இயல்பாகவே பெண்மையுடன் தாய்மைக்கான தன்மைகளும் பொங்கி வழிகிறதோ? அவளது மார்புகள் இணையும் இடத்தில் தெரிந்த சந்தில் முகத்தை வைத்துக் கொண்டு கண்களை மூடினான். கடைசியாத் தாய் மடியில் அவன் கிடந்தது எப்போது என்று தெரியாது. தங்கை பிறந்தபின் அவன் அப்பா பிள்ளையாகவே வளர்ந்தான். இன்று கஸ்தூரியிம் இளமையில் கிட்டாத தாய்மையின் தாக்கத்தை அடைந்தான்.

அவன் விழிகளின் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது. கஸ்தூரி தன் விரல்களால் அவன் தலையைக் கோதிக்கொண்டு இருந்தாள். பின் சரத் அப்படியே தன் முகத்தால் லேசாக முட்டி முட்டி அவள் மார்பை அமுக்கினான். கணவன் கசக்கியிருக்கலாம், வாய் வைத்து சப்பி இருக்கலாம்! ஆனால் சரத் இப்போது செய்வது புதுமையான அனுபவமாக இருந்தது. ஊற்றெடுக்க ஆரம்பித்தது. "ஆவ்... ம்ம்ம்ச்ச்ச்... ங்ங்ஹ்ஹ்..." என்று முனங்கினாள். சரத் துருத்திக் கொண்டு நின்ற அவள் வலப்புற முலையின் காம்பை பிராவுடன் சப்பத் தொடங்கினான். துணியுடன் அவள் காம்பு சப்பப்படுவது இதுவே முதல்முறை. அடேயப்பா! என்ன சுகம்? முலைகளுக்கு மட்டும் தனியாக உச்சம் வரும் தன்மையிருதிருந்தால் கஸ்தூரியின் வலது முலை இப்போது உச்சம் அடைந்திருக்கும்!

வலதுபுறம் போதும் என்று உணர்ந்தவளாய் அவன் முடியைக் கொத்தாகப் பிடித்து தலையைத் தூக்கி இடதுபுறம் இறக்கிவைத்தாள். சப்பினான். அவள் போதுமென்று மீண்டும் வலது புறம் மாற்றும்வரை! இப்படி இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் டென்னிஸ் பந்துபோல சரத் பந்தாடப்பட்டான். ஆனால் கண் திறவாமல் சப்பும் கடமையில் கருத்தாய் இருந்தான். சரத் தலையை மீண்டும் தூக்கினாள் இந்த முறை சற்றுத் தாமதமானது. மீண்டும் அவன் தலையை அவள் மார்பில் பதித்தபோது அது பிராவால் மூடப்படாமல் இருந்தது. அவனது எச்சிலின் ஈரமும் நாக்கின் குழைவும் பற்களின் சீண்டலும்... ஐயோ! கஸ்தூரியின் கருவிழிகள் மேலேற கண்கள் இருண்டு கிட்டத்தட்ட மூர்ச்சை அடைந்துவிட்டாள். கால்கள் பலமிழந்து தடுமாறின. அப்போது சரத்தின் கைகள் முழுபலத்துடன் அவளைத் தாங்கிப் பிடித்தன. பந்தாட்டம் தொடர்ந்தது. இம்முறை பிரா இல்லாமல்.

கஸ்தூரி பின்னோக்கி வளைய ஆரம்பித்தாள். மயக்கத்தின் விளிம்பில் இருந்தாள். இனியும் அவளை நிற்கவைப்பது சரிப்படாது என்று உணர்ந்த சரத் அவளைக் கட்டிலில் கிடத்தினான். அப்போது இவ்வளவு நேரம் தன் வாயை நிறப்பிய அந்த தடித்த மார்புக் காம்புகளைத் தன் கண்களால் சுவைத்தான். ஒரு கையில் அடங்காமல் சற்று எட்டிப் பார்க்கும் சைசில் பிசைந்து வைத்த மைதா மாவு போன்ற மார்பகங்கள், அதில் பத்து ரூபாய் நாணயம் அளவில் கருவட்டம், அதில் ஆள்காட்டி விரலின் முதல் மூட்டுவரையிலான அளவில் காம்புகள். அந்தக் காம்புகள் கருப்பும் இளஞ்சிவப்பும் கலந்து காட்சியளித்தன. இப்படி இரு நிறங்கள் காம்புகளில் கலந்திருப்பதை சரத் ஆச்சரியமாகப் பார்த்தான்.

பின் அப்படியே அவள் மீது படரந்து மீண்டும் மார்பில் முகம்பதித்து நாவால் வருடியபடி சருக்கி அவள் வயிற்றை வந்தடைந்தான். அவள் வயிறு சற்று சதைப்பிடப்பாக இருப்பதை உணர்ந்தான். தொப்புள் பாதி லெக்கின்ஸினுள் மறைந்து பாதி எட்டிப்பார்த்துக்கொண்டும் இருந்தது. லெக்கின்ஸ் எலாஸ்டிக்குக்கு மேல் வயிறு சற்று வெளியே பிதுங்கி அழகாக நின்றது. சரத் அவள் லெக்கின்ஸ்ஸை மெதுவாக அடிவயிறுவரை இறக்கினான். இப்போது வயிறு அதன் உண்மையான வடிவைக் காட்டியது. ஒரு ஆலமர இலையைப்போல மேலே குறுகியும், கீழே அகண்டும், அடிவயிறு இடுப்புடன் சேரும் இடத்தில் outline வரைந்ததுபோல கொஞ்சம் குழிவாகவும் கண்ணைப் பரித்தது.

அப்படியே அவள் தொப்புளில் நாக்கை வைத்துச் சுழற்றினான். சென்னை வெயிலில் வியர்த்திருந்த வியர்வை அங்கு தேங்கியதால் ஒரு மெல்லிய உவர்ப்புச் சுவை தென்பட்டது. கஸ்தூரி தன்னிலை இழந்தாள். தான் யார், எங்கிருக்கிறோம், தன் மீது இருப்பது யார், தனக்கு நடப்பது என்ன என்ற எந்தவிதமான அறிவும் இன்றி கட்டிலின்மீது ஒரு பொம்மைபோலக் கிடந்தாள். ஆனாலும் தன் அன்புக்குரியவனின் காதல்மீதிருந்த ஆழ்மன நம்பிக்கையால் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள். சிறிது சிறிதாக சுயநினைவுக்கு வந்தாள். சரத் அவள் வயிற்றில் பிள்ளைப்பூச்சிபோலக் குடைவதைக் கண்டு ரசித்தாள். கூச்ச மிகுதியால் லேசாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

பின் அந்தச் சிரிப்பு அதிகரத்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். "ஹா ஹா ஹா ஹம்... டேய் விடுடா! ஐயோ! ப்ளீஸ் ஹி ஹி ஹா ஹாவ் ஹாவ்வ்... டேய் ஸ்டாப் இட்! ஹா ஹா ஹா ஹோவ்!" என்று அந்த அறையே எதிரொலிக்கச் சிரித்தாள். சரத் நிமிர்ந்து அவளைப் பார்த்து அவனும் சிரிக்க ஆரம்பித்தான். இருவரும் சிரித்தபடி கட்டிக்கொண்டனர்.

கஸ்தூரி குப்புறப் படுத்துக்கொண்டு இரு முழங்கைகளையும் தலையணையில் ஊன்றி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு சரத்தை ரசித்தாள். அவள் பளிங்கு முதுகு வளுவளுவென அறையின் பளிச் என்ற ட்யூப் லைட் ஒளியைப் பிரதிபலித்தது. சரத் அவள் முதுகில் முகத்தைவைத்து உதடுகளில் மெலிதாக வருடினான். தன் இருகைகளாலும் அவள் முதுகை மசாஜ் செய்துவிட்டான். கஸ்தூரி சுகத்தில் தூங்கியே விட்டாள்.

சில நிமிடங்கள் என்றாலும் அயர்ந்து தூங்கி விட்டாள். சரத் இப்போது அவள் லெக்கின்ஸை மேலாகச் சுருட்டிவிட்டு இரு கெண்டைக்கால்களையும் அமுக்கிவிட்டு அவள் பாதங்களை இறுகப் பற்றி முத்தமிட்டாக்கொண்டிருந்தான். கண்விழித்த கஸ்தூரி "ச்சீ... ஸ்டாப் டச்சிங் மை லெக்ஸ்!" என்றாள். சரத் பொருட்படுத்தவில்லை. மாறாக அவள் பதம் இரண்டையும் எடுத்துத் தன் முகத்தில் வைத்தான். கஸ்தூரி "வேண்டாம்பா..." என்று கெஞ்ச அவன் மேலே வந்து அவள் கைகள் இரண்டையும் அமுக்கிவிட்டான். விரல்களில் சொடுக்கெடுத்தான். மீண்டும் இருவரும் இருபது விரல்கள் கோர்க்கக் கரம்பிடித்துக்கொண்டனர். இப்போது கஸ்தூரி குப்புறவும் சரத் அவள் பக்கவாட்டிலும் படுத்திருந்தனர். சரத் அவள் முதுகைத் தடவியபடி கைகளைக் கீழிறக்கினான்.

கஸ்துரி அவள் இடுப்பை லேசாகத் தூக்கி லெக்கின்ஸை கழட்டினாள். அவளது குன்றுகள் போன்ற சதைக் கோளங்கள் அந்த நீலநிற பூப்போட்ட பேண்டீஸுக்குள் அடங்காமல் பாதி வெளியே தெரியந்தும் மீதி உள்ளே திமிரிக்கொண்டும் இருந்தன. சரத் அவளது பின்புற அழகை இன்றுதான் கவனிக்கிறான். பொதுவாக டைட்டாக பின்புறத்தைக் காட்டும் ஆடைகள் அணியாததால் கஸ்தூரியின் எக்ஸ்ட்ரா லர்ஜ் லக்கேஜ் யாரின் கண்ணிலும் பட்டதில்லை. ஆசையாகக் கைவைத்துத் தடவினான். கஸ்தூரி "நாட் ஸோ ஃபாஸ்ட்! ஐ ஆம் நாட் யெட் ரெடி ஃபார் இட்!" என்றாள். சரத் அப்படியே அவள் மீது படுத்து அவள் கழுத்தும் காதும் இணையும் இடத்தில் முத்தமிட்டான்.

மெதுவாகக் காது மடலின் விளிம்பை உதட்டால் நமட்டினான். கம்மலுக்குக் கீழே இருந்த நெழுநெழேப்பான காதுப் பகுதியை வாயில் வைத்து சப்பினான். கஸ்தூரி இதை எதிர்பார்க்கவில்லை. காதையுமா காதலிக்க முடியும்? என்று அவள் எண்ணியபடி சரத்தின் அடுத்த நகர்வு என்ன என்று ஆவலாகக் காத்திருந்தாள். அவள் கூந்துலை அள்ளி எடுத்து கழுத்தின் பின்புறம் மெலிதாக முத்தம் பதித்தான். உதட்டை உரசி உரசி மெதுவாக முன்னோக்கி நகர்ந்து நெஞ்சுக்குழியில் வந்து சேர்ந்தான். அப்படியே அவள் நீண்ட கழுத்தை கீழிருந்து மேலாக இதழ்கொண்டு வருடினான்.

கஸ்தூரிக்கு தாங்க முடியவில்லை. இருந்தும் பொறுத்துக்கொண்டே அவன் சீண்டலை ரசித்தாள். அவள் முதுகெலும்பின் நீளத்தைத் தன் உதட்டால் அளந்தான். பின் இரு கைகளையும் அவள் அக்குள்களுக்கு இடையில் சொருகி அவளைத் தூக்கி அமர்த்தினான். அவள் பெர்ஃப்யூம் வாசமும் வியர்வையும் கலந்த வாசம் அவன் கைகளில் ஒட்டிக்கொண்டது. அவள் பஞ்சுபோன்ற ரோமங்கள் அவன் கையில் கசங்கின. அவள் ஒரு கையைத் தூக்கினான். அப்படியே அந்த கருப்பு வெல்வெட்டில் முகத்தை வைத்து முகர்ந்தான். அவள் வாசம் அவன் நுரையீரலை நிரப்பியது. அந்த ஈரப்பதத்தைத் தன் கன்னத்தில் உணர்ந்தான். போதாதவனாய் வாயை வைத்துச் சுவைத்தான். கஸ்தூரி துடித்தாள். மறுபுறமும் அதே வேலையைச் செய்தான். "ஓ சரத்... யூ ஆர் சோ குட். ஐ நெவர் எக்ஸ்பீரியென்ஸ்ட் எனிதிங் லைக் திஸ்! யூ கேன் கோ டவ்ன் நவ்!" என்று கீழே போகப் பச்சைக்கொடி காட்டினாள். சரத் சீறிப் பாய்ந்தான்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

ரயிலில், கணவன் கண்மறைவில்! திருட்டு சுகத்தில் ஒரு இன்பம்.in Loving Wives
ஆனந்தி Ch. 01 என் கணவர் விருப்பதுடன் கிடைத்த சந்தோசம்.in Loving Wives
கக்கோல்ட் Cuckold.in Loving Wives
More Stories