Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereடிவியைப் பார்த்துக்கொண்டு இருந்த சரத் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். அட அடா! என்ன அழகு! சொக்கிப் போய்விட்டான். ஆனால் இப்படி அழகில் மயங்கி முக்கியமான ஒன்றை கவனிக்க மறந்து விட்டான். கஸ்தூரி கட் இல்லாமல் முட்டி வரை இருக்கும் அம்ப்ரெல்லா டைப் டாப்ஸ் அணிந்திருந்தாள். உள்ளே ஒரு சிவப்பு நிற லெக்கின்ஸ் அணிந்திருந்தாள். பாத்ரூம் செல்லும்போது இருந்த அந்த லெக்கின்ஸ் இப்போது இல்லை. ஒரு ஓரியோ பிஸ்கட் சைசில் அந்த லெக்கின்ஸில் இருந்த ஈரமான வட்டத்தை டிஸ்யூ பேப்பர் வைத்துத் துடைத்து காயப்போட்டு இருந்தாள். ஆனால் சரத் அதை கவனிக்கவில்லை. "எப்படி இருக்கு?" என்று கேட்பதுபோல புருவத்தை உயர்த்தினாள்.
ஆனால் சரத் மீண்டும் டிவியில் கவனம் செலுத்தினான். கஸ்தூரி அவன் மடியில் டாப்ஸைத் தூக்கி விட்டு அமர்ந்தாள். அவனது ஆண்மை இடையில் ஏற்பட்ட லேசான சுனக்கத்தில் இருந்து மீண்டு மறுபடியும் கிண் என நின்றது. அவளின் பிருஷ்டங்களின் மென்மை அவனுக்கு அதீதமாகத் தெரிந்தது. பின்னே? நேரடியாக அவளின் நிரவாண வீணைக் குடங்கள் அவன் மடியில் இருந்ததை அறியாது "ஆடையோடு இருக்கும்போதே இவ்வளவு ஸாஃப்டா இருக்கே!" என்று வியப்பது அவன் தப்புத்தானே? சில நிமிடங்கள்கூட இல்லை. அவள் எடை தந்த அழுத்தம், அவனுக்கு ஏற்பட்ட மதனநீர் சுரப்பு மேலும் அவளிடம் இருந்து கசிந்த காமரசம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வித அசௌகரியத்தை அவனுக்கு ஏற்படுத்தியது.
அவனுடைய ஆண்குறியைச் சற்று அட்ஜஸ்ட் செய்து சைடாக வைக்க எத்தனித்தான். அவளை லேசாக நகட்ட அவளின் பருத்த பின்புறத்தின்மீது கைவைத்தான். அவள் அணிந்திருந்த டாப்ஸின் மெல்லிய துணியின் உள்ளே பளிங்கு போன்ற அவளின் சருமம் தட்டுப்பட்டது. திடுக்கிட்டான்! இது உண்மைதான் எனக் குழம்பி லேசாக அவள் டாப்ஸைத் தூக்கி அவன் கையை உள்ளே விட்டான். பட்டா வெல்வெட்டா என்று சொல்ல முடியாத அளவு மென்மையான ஒரு பாகத்தை அவன் கை தொட்டுணர்ந்தது. வியப்பில் திக்கித்துப் போய் அவளைப் பார்த்தான். அவள் வெட்கத்தில் கண் சிமிட்டிக் குணிந்துகொண்டாள்.
இனியும் அடக்கினால் அவனை அவனுடைய சொந்த ஆண்மையே மன்னிக்காது! சரத் அவளை ஒரு கையில் லாவகமாத் தூக்கினான். மறு கையால் தன் பேண்ட் ஜிப்பைத் திறந்து ஜட்டியை விலக்கி அவனது ஆண்மையை வெளியே எடுத்தான். ஸ்பிரிங் பொம்மை போல வெளியே குதித்து வந்தது அவன் ஆண்மை. மீண்டும் அவளை அப்படியே மடியில் அமர்த்தினான். "ஆஹ்!" என்ற சினுங்கலுடன் அமர்ந்தாள். அவன் உறுப்பு அவளின் பெண்மையும் பின்புறமும் சேரும் இடத்தில் உரசிக்கொண்டு இருந்தது. இருவரின் இன்பப் பெருக்கால் பாசம் பிடித்த தரைபோல பிசுபிசுத்து இருந்த அந்த இருக்கில் அவன் தண்டு தஞ்சம் புகுந்தது. இன்னும் அவளுக்குள் அவன் ஊடுருவவில்லை. ஆனால் அவள் தொடை இடுக்கில் முன் தோல் சரியாக உரியாத அவன் உறுப்பு மலர்ந்தும் மலராத மொட்டுப் போல் முட்டிக்கொண்டு நின்றது.
இது கஸ்தூரிக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளிச்சத்தில் அவள் உடலை கணவன் ரசித்தே பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. திடீரென சரத் முன் நிர்வாணமாக நிற்க அவளால் கண்டிப்பாக முடியாது. மேலும் சரத்தின் ஆண்மையையும் பார்க்க அவளுக்குக் கூச்சமாக இருந்தது. காதல் வந்த பின் அவன் கண்களைப் பார்க்கவே முடியவில்லை. இதில் அவன் ஆண்மையை எப்படிப் பார்ப்பது? சரத்துக்கும் இதே நிலைதான். "வா படுக்கலாம்..." என்றோ "ட்ரெஸ்ஸ கழட்டு" என்றோ கேட்கும் அளவு காதல் முதிர்ச்சி அடையவில்லை. ஆனால் முந்தாநேற்று நடக்காமல் தடைபட்ட சங்கதி எப்போது நடக்கும் என்று ஏங்கிப்போய் இருந்தான்.
ஆனால் இயல்பாக நடந்த இந்தத் தொடர் நிகழ்வுகள் இருவருக்கும் சாதகமாக அமைந்தது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது. இல்லை! இல்லை! பால்ச் சட்டி பழத்தின் மீது விழுந்தது என்பதுதான் இந்த சிச்சுவேஷனுக்கு ஏற்றது! கஸ்தூரியின் முகத்தில் சிரிப்பு மாறியது. காமம் தலைக்கேறியது. கண்களில் ஒரு வெறி தெரிந்தது. இடுப்பை லேசாகச் சுழட்டினாள். அவனது ஆண்மையின் கடிணம் சற்று அதிகமாகவே தெரிந்தது. ரசித்தாள். அவளின் இடுப்பு அவள் மொத்த எடையோடு தந்த அழுத்தமான அசைவுகளினால் சரத்தின் முன்தோல் பின்வாங்கியது. மொட்டு வெளிப்பட்டது. மேலும் இரண்டு முறை அவள் இரட்டைத் தலையணைகள் அடித்த வட்டத்தில் தட்டுத்தடுமாறி அவளது கூதிப் பிளவில் தஞ்சம் புகுந்தான் குட்டி சரத். அவனது மொட்டுப் பகுதி சரியாக அவளது காமவாசலில் இடித்து நின்றது. இருபுறமும் பட்டுத்திரைகள் போல அவளின் சிறுஇதழ்கள் படர்ந்து நின்றன. அவற்றை அணைத்தார்போல பேரிதழ்கள் கவ்விப்பிடித்து நின்றன. சரத் சற்று கட்டிலில் சாய்ந்தான். அந்த நேரம் அவன் இடுப்பு மேலே எழும்பவும் கஸ்தூரி காலை லேசாக விரிக்கவும் "பசக்" என்ற சத்தத்துடன் இருவரும் இணைந்தனர். ஆரம்பித்து அரைமணிநேரத்திற்குள் அவர்கள் காதல் முழுமையை அடைந்தது.
ஏற்கனவே இருந்த வளவளப்பு, சரத்தின் அபரீதமான எழுச்சி, கஸ்தூரியின் உடல் எடை தந்த அழுத்தும் எல்லாம் சேர்ந்து இவர்கள் புணர்ச்சியை இலகுவாக்கியது. முதல்முறை ஒரு பெண்ணினுள் பிரவேசித்திருந்த சரத்தின் உறுப்பு அதிசய உலகில் கண்கட்டி விடப்பட்ட சிறுவன்போல எல்லாத் திசைகளிலும் அலசிக்கொண்டு இருந்தது. கஸ்தூரி தன் இடுப்பை உரலில் மாவு ஆட்டுவதுபோல சுற்றிச்சுற்றி இயங்கினாள். இதுவரை இதுபோன்ற வித்யாசமான பொசிஷனில் அவள் உடலுறவு கொண்டது கிடையாது. அவளைக் கீழே கிடத்தி மேலே படுத்து மட்டுமே அவள் கணவன் புணர்வது வழக்கம். இந்தப் புது பொசிஷன் அதிகமாக அவள் பெண்மையை அழுத்துவதுபோல் உணர்ந்தாள். "ஸாஃப்டா பண்ணு!" என்று சொன்னாள். "நான் எங்க பண்றேன். நீயாதான் பண்ற..." என்று சரத் கிசுகிசுத்தான். என்னதான் முந்தையநாள் இருமுறை விந்தை இறைத்துக் கொட்டி இருந்தாலும் சரத் வேகமாக உச்சத்தை நோக்கி பாய்ந்து கொண்டு இருந்தான்.
"ஐ மே கம் ஸூன்!" என்று நடுநடுங்கும் குரலில் கஸ்தூரியின் காதில் பெருமூச்சுகளுக்கிடையில் முனங்கினான். "ஐ ஆம் ஸேஃப். யூ கேன் கம் இன்ஸைட் மீ!" என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவள் அந்தரங்கம் அதிர்ந்தது. சட்டைப்பையில் வைபரேஷனில் இருக்கும் செல்போனில் அழைப்பு வருவது போல ஜிவ்... ஜிவ்... ஜிவ்.. என்று ஏழெட்டு முறை அதிர்ந்து முடித்தது. ஒவ்வொரு அதிர்விலும் சரத்தின் நெஞ்சில் இருந்து உறுமலுடன் மூச்சு வெளிப்பட்டது. அவனது சூடான உயிர் அவள் ஆழத்தில் பீச்சி அடிப்பதை உணர்ந்தாள். சிலிர்த்தாள். சரத் கண்களைத் திறக்கமுடியாமல் கிறங்கிப் போய்க் கிடந்தான். தனக்குள் அவன் ஆண்மை சுருங்குவதை உணரந்து கஸ்தூரி வெற்றிப் புன்னகையுடன் அவனைப் பாரத்தாள். "என்னடா செல்லம்... பிடிச்சிருந்துச்சா?" என்றாள். அவன் கண் திறவாமலே "ஹ்ம்ம்..." என்றான். அவள் மெதுவாக எழுந்தாள். சரத் தன்னுடைய நிர்வாணத்தை அவள் பார்த்துவிடுவாளோ என்று பயந்தே சட்டென குப்புறப் படுத்தான். கஸ்தூரி எழுந்ததுதான் தாமதம். அவள் கால்களுக்கிடையில் இருந்து 'கொளக்' என்று வெள்ளை நிறத்தில் ஃபெவிக்கால் போன்ற அவன் காதல்பரிசு தரையில் ஊற்றியது. "ஐயோ! கிழே விழுதே!" என்று தன்னையறியாமல் துடித்தாள். ஆனால தரையைப் பாழாக்காமல் இருக்க பாத்ரூம் நோக்கி ஓடினாள்.
பாத்ரூமுக்குள் சென்ற கஸ்தூரி தனது அந்தரங்க உறுப்பை அலசிக் கழுவினாள். அதில் ஒட்டியிருந்த சரத்தின் இந்திரியம் தண்ணீர் பட்டவுடன் திரில் திரிலாக அவள் கையில் ஒட்டியது. தன் ஆசைக் காதலனின் முதல் பரிசாக எண்ணி அதைப் பார்த்து ரசித்தாள். பின் கைகளைக் கழுவிக்கொண்டே யோசித்தாள். "பாவம் பையன்... பத்து இருபது குத்துதான்... தண்ணி வந்திடுச்சு. உண்மைலேயே முன் அனுபவம் கிடையாது போல! ரொம்ப அழுத்திட்டான். கொஞ்சம் சாஃப்ட்டா பண்ண கத்துத் தரனும். அதெல்லாம் இருக்கட்டும்... காதலோட மேட்டர் பண்றது எவ்ளோ சுகமா இருக்கு! இதுதான் காதலா! இல்ல இன்னும் இருக்கா? இது தப்புனா இனி தப்பு செய்யுறதுதான் என் குறிக்கோள்! இனியும் இந்த சுகம் இல்லாம வாழ முடியாது! ஸ்ஸ்ஸப்ப்பா!" என்று முணுமுணுத்த படி ஆடை அணிந்து வெளியே வந்தாள்.
கிறங்கிக் கிடந்த சரத் தன் உறுப்பை டிஷ்யூ வைத்துத் துடைத்துக்கொண்டு ஆடையைச் சரிசெய்து எதுவும் நடக்காததுபோல அமர்ந்திருந்தான். "சே! சீக்கிரம் வந்திருச்சே! ரெண்டு நிமிஷம்கூட பண்ண முடியல! நம்ம லெவலே அவ்ளோதானா? இல்ல முதல்தடவ உணர்ச்சிவசப்பட்டு சீக்கிரம் வந்திடுச்சா? நிஜ வாழ்க்கையில் இன்னும் ஒருதடவகூட கூதிய பாக்காமலே ஓத்து முடிச்சிட்டோம்! (ஆம்! ஹசீனாவை நிர்வாணமாகப் பாரத்த போது அவள் அந்தரங்க உறுப்பு அவளின் தொடையிடுக்கிலும் அடர்ந்த முடிகளுக்கடியிலும் மங்கலான வெளிச்சத்திலும் மறைந்து ஒரு கருப்பு முக்கோணமாக மட்டுமே தெரிந்தது). இன்னும் கூதிய பாத்தா எப்படி இருக்கும்? அதோட வாசம் எப்படி இருக்கும்? படத்துல காட்டுற மாதிரி கூதி நக்குனா எப்படி இருக்கும்? இவ்வளவும் செஞ்சா நமக்கு தாங்குமா? இல்ல, ரெண்டே செக்கெண்டுல வந்துடுமா?" என்று யோசித்து குழம்பிக்கொண்டு இருந்தான்.
இங்கு நாம் இவர்கள் நடந்து முடிந்த உடல் நெருக்கம் பற்றி சில நிமிடங்கள் சிந்தித்ததை மட்டுமே பார்த்தோம். புதிதாய் ஏற்பட்டுள்ள மன நெருக்கம் அவர்களின் முழு சிந்தனையையும் ஒவ்வொரு நொடியும் நிரப்பிருக்கிறது. அதை எழுத நேரமும் இடமும் போதாது! எனவே மேட்டர் முடிந்தவுடன் வெறும் உடல் சுகத்தை மட்டும் எண்ணிப்பார்க்கும் கேவலமான பிறவிகளாக சரத்தையும் கஸ்தூரியையும் நினைத்துவிட வேண்டாம். சரி! மணி 9.12. இனி அவர் அவர் தேவையானவற்றை லேப்டாப்பில் தயார் செய்துவிட்டு டேக்ஸி பிடித்து கிளம்ப வேண்டியதுதான். டேக்ஸியில் இன்று கஸ்தூரியுடன் சரத் பின் சீட்டில் அமர்ந்தான். வழக்கமாகப் பேசும் ஆபீஸ் கிசுகிசுக்களை விட்டு விட்டு சென்னையில் வாழ்ந்த நாட்கள் பற்றிப் பேசினான். இங்கு இந்தக் கடையில் பிரியாணி நல்லா இருக்கும். அங்கு பரோட்டா நல்லா இருக்கும் என்று அடுக்கிக் கொண்டே போனவன் "ஸாரி... நீங்க வெஜ்-ல?" என்று இழுத்தான். கஸ்தூரி பதிலுக்கு " நீ சொல்றதக் கேட்டா உன்னோட நான்-வெஜ் சாப்ட ஆசையா இருக்கு.." என்றாள். "நோ! ஐம் ஸாரி! ஜஸ்ட் நான் சாப்ட ஹோட்ல்ஸ் பத்தி சொன்னேன்." என்றான்.
அலுவலகத்தில் வேலை 2 மணிக்கு முடிந்தது. இருவரும் 12.45 உணவு இடைவேளையை எடுக்காமல் வேலையை முழு வீச்சில் முடித்தனர். மெயில்கள் பறந்தன. "இஃப் யூ ஹேவ் நோ மோர் டௌட்ஸ், வீ கேன் மீட் டுமாரோ!" என்று கஸ்டமர் கம்பெனி மனேஜர் கைகுலுக்கி இருவரையும் அனுப்பி வைத்தார். ரூமுக்குப் போய் ஒரு ஷாட் அடிக்கலாமா என்று கஸ்தூரி கணக்குப் போட்டாள். இருந்தும் மனம் காமத்தைவிடக் காதலைத்தான் எதிர்பார்த்தது. ஆனால் சரத் இது எதையும் யோசிக்காமல் "ஷால் வி கோ டு செம்மொழிப் பூங்கா?" என்றான். கஸ்தூரி "என்ன இவன் பொட்டானிக்கல் கார்டன் கூப்பிடுறான்? நல்லவேளை மியூசியத்துக்கு கூப்பிடல!" என்று கிண்டலாக நினைத்துக்கொண்டே "ஒய் நாட்?" என்றாள். சரத் சொந்த செலவில் ஆட்டோ பிடித்தான். இருவரும் நெருங்கி அமர்ந்தனர். ஆட்டோ ஐம்பது நிமிடங்களில் செம்மொழிப் பூங்கா வந்தடைந்தது.
இருவருக்கும் நல்ல பசி. அங்கு இருந்த கடையில் பன்னீர் பிட்சா, சாக்லேட் மில்க்ஷேக் மற்றும் ஒரு கார்ன் ஸாண்ட்விச் ஆடர் செய்தாள் கஸ்தூரி. சரத் சிக்கன் நூடுஸ் ஆடர் செய்தான். தாகத்துக்கு இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்தான். முதலில் ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்தான். "டேய்! சாப்பிடற முன்னாடி தண்ணிய மண்டுற?" என்று கஸ்தூரி அவன் தலையில் தட்டினாள். பின் அவன் பௌலில் இருந்த நூடுல்ஸை சிறிது எடுத்து சுவைத்துப் பார்த்தாள். "சிக்கன் இஸ் பிட் ச்சூவி!" என்றாள். சரத் கஸ்தூரி அசைவம் சாப்பிட்டதை நம்ப முடியாமல் பார்த்தான். "என்ன பாக்குற? இந்த சாஸ்திரம், சம்பிரதாயம், கலாச்சாரம், பண்பாடு இதெல்லாம் சொல்லிச் சொல்லிதானே நம்மள எல்லா சந்தோஷத்தையும் தொலைச்சிட்டு தத்தளிக்க விடுறாங்க! ஐ வில் ப்ரேக் எவ்ரி ஃபக்கிங் ரூல்ஸ்! ஃபக் தி வேர்ல்ட் அன்ட் இட்ஸ் ஸ்டுப்பிட் பீப்பிள்!" என்று உரக்கச் சொன்னாள்! சரத் "நம்ம கஸ்தூரி மேடமா இது!" என்று வாயடைத்துப் பார்த்தான்.
கஸ்தூரிக்கு 27 வயதில் திருமணம் ஆக வேண்டும் என்று ஜாதகத்தில் சொன்னதால் ஜாதகம் பிடிக்கவில்லை. ஜாதிக்குள் பார்த்து திருமணம் நடந்ததால் ஜாதி பிடிக்கவில்லை. உணவில் இருந்து உடை வரைக்கும் கட்டுப்படுத்துவதால் எந்த மதங்களையும் பிடிக்கவில்லை. என்னதான் ஆணுக்கு நிகராவும் (பல ஆண்களைவிட அதிகமாகவும்) தகுதியும், திறமையும் இருந்தும், சம்பாதித்தும் அவள்தான் வீட்டில் எல்லோருக்கும் பாத்திரம் விளக்குவது, துணிகாயப்போடுவது என்று சில்லறை வேலை பார்பதால் இந்தக் கலாச்சாரம் பிடிக்கவில்லை. இது போக கோவில் சென்றால் நடக்கும் கூத்துகள், வீட்டில் நடக்கும் சடங்குகள், அடுத்தவர்கள் காலில் விழுவது, பிற சாதி/மத தோழிகளுக்கும் ஏற்படும் இதே போன்ற அவலங்கள் என்று இன்னும் பல அவள் மனதுக்குள் வந்து போனது. மொத்தத்தில் அவள் ஏற்கனவே இந்த சமூககக்கட்டமைப்பை மனதின் அடியாழத்தில் இருந்து வெறுத்திருந்திருக்கிறாள். இன்று இந்தச் சமூகம் ஒரு பெண் எதைச் செய்தாள் அவளை எல்லாவற்றையும் விடக் கேவலமாகப் பேசுமோ அதைச் சொய்துவிட்டாள். இப்போது தன்னை சுயமரியாதை உள்ள மனுஷியாகப் பார்கக்கத் தவறிய இந்த சமூகத்தை ஏதோ ஒரு வகையில் பழி தீர்த்து விட்டதாக உணர்ந்தாள். அது அவளுக்கு ஒரு கோவம் கலந்த நிறைவைத் தந்தது.
இதுதான் பல இளைஞர்கள் போதை, அடிதடி போன்றவற்றில் விழுந்து வாழ்வைத் தொலைக்கும் காரணம். இதை "ரிபெல் மைன்ட்செட்" என்பர். அதாவது தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அன்பு, பாசம், மரியாதை, அங்கீகாரம் போன்றவை கிட்டாமல் ஏளனம், கேலிப் பேச்சு, சிறுமைப் படுத்துதல் போன்றவற்றை மட்டும் சந்திக்கும் இளைஞர்கள் சிலர் தனக்கு எல்லோரும் அநீதி இழைத்துவிட்டதாக உணர்த்து அதற்கு எப்படியாவது எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். சமூகம் தவறு என்று கூறும் செயல்களைச் செய்வது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அதை மீறி நடப்பதன் மூலம் பழிவாங்கிவிட்டதாக உணர வைக்கும்.
இங்கு கஸ்தூரி இதுபோன்ற உணர்வுகளால் சரத்தைக் காதலிக்கவோ அவனுடன் உடலுறவு வரைச் செல்லவோ இல்லை. அவள் காதல் வெகுளித்தனமானது. அந்த உடலுறவு திட்டமிடப்படாத ஒன்று. ஆனால் காதல் மனதை வருடியபின், காமம் உயிரைத் திருடிய பின் அவள் குற்ற உணர்ச்சி ஏதும் இன்றி இருந்தாள். தான் செய்த காரியம் சரிதான் என்று காரணங்களைத் தேடி நியாயம் போதிக்கவில்லை. மாறாக அதன் பின் இருந்த நியாயம் மெதுவாக அவளுக்குப் புரிய ஆரம்பித்து இருந்தது.
சரத் இதுபற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவன் ஏற்கனவே "ஐ டோன்ட் கிவ் அ ஃபக்!" என்ற மனநிலையில் வாழ்பவன். ஆனால் அவன் மனதில் இருந்த கவலை வேறு. கஸ்தூரி கேட்டது இரண்டரை நாட்கள் காதல். ஆனால் சரத் மனதோ முடிவில்லாக் காதலுக்கு ஏங்கியது. ஹசீனா போன பிறகு "ஐ டோன்ட் கிவ் அ ஃபக் அபௌட் லவ்!" என்று இருந்தவன். இன்று லவ் அவனை ஃபக் செய்ய வைத்துவிட்டது! கஸ்தூரி எப்படியும் குடும்பம், குழந்தைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரமாட்டாள். தானும் அவளை மணக்க முடியாது. கல்யாணம் வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. தனக்கென குழந்தைகள் வேண்டும் என்று எப்போதும் ஆசைப் படுபவன் சரத். இதையெல்லாம் நினைத்தால் கடைசியில் கஸ்தூரி "ப்ளீஸ் லவ் மீ" என்று கேட்ட அந்த ஒரு நொடி மனதில் வந்து எல்லாவற்றையும் மாற்றி "இவளை விட்டு விடாதே!" என்று சொல்லி முடிக்கும்.
இருவரும் மீண்டும் இந்த உலகுக்கு வந்தனர். நூடுஸ் சுமாரக இருந்தாலும் கஸ்தூரி மேலும் இருமுறை அதை சாப்பிட்டாள். சரத்துக்கு ஒரு பிட்சா துண்டும் பாதி மில்க் ஷேக்கும் தந்தாள். இருவரும் அப்படியே பூங்காவுக்குள் நடந்தனர். "வாவ்! பொட்டானிக்கல் கார்டன்னா ஏதோ செடி வச்சு அதோட பெயர் எழுதி வச்சிருப்பாங்கனு நினைச்சேன்! பட் திஸ் இஸ் ஒன்டர்ஃபுல்!" என்று கஸ்தூரி வியந்து போனாள்! அவளுக்கு இந்த இடம் பிடித்தது சரத்துக்கு மனதில் மகிழ்ச்சி அளித்தது. நடந்துகொண்டே பேசினர். கஸ்தூரி சிறு வயதில் தமிழகத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்ததுண்டு.
ஆனால் சென்ன அவளுக்கு பரிட்சயமான ஊரில்லை. சரத் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பெங்களூர் மற்றும் சென்னை தவிர நகரங்களை அறியாதவன். இருவரும் தங்கள் வாழ்க்கை எவ்வளவு வேறுபட்டது என்பதையும் இருந்தாலும் அதில் ஏதோ ஒரு இணைக்கும் இழை இருப்பதையும் பேசிப் பேசி மகிழ்ந்தனர். சரத் நல்ல அபீஷிபல் ஃபிரண்ட் மட்டுமல்ல, நல்ல மனிதனும்கூட என்பதை இத்தனைநாள் கவனிக்காமல் போனதற்கு கஸ்தூரி வருந்தினாள். "யூ ஆர் சச் எ குட் ஹ்யூமன். ஐ நோ யூ ஆர் எ நைஸ் பெர்சன். பட் யூ ஆர் மோர் தேன் தாட்!" என்று அவன் கைகளைப் பிடித்து நெருங்கி நின்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து சொன்னாள்.
சரத் பேச்சு வராதவனாய் அவளையே பார்த்தான். பின் திடீரென சுற்றும் முற்றும் பார்த்தான். வாரநாள் மதியம் என்பதால் கூட்டமே இல்லை. சில காதல் ஜோடிகள். ஓரிரு குடும்பங்கள். சில பணியாளர்கள். அவ்வளவுதான். யாரும் யாரையும் கண்டுகொள்ளவில்லை. எல்லோரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தனர். மீண்டும் கஸ்தூரியை கண்கொட்டாமல் பார்த்தான். நெருங்கினான். பழத்தைக் கிளி கொத்துமே அது போல தன்னையறியாமல் கஸ்தூரி உதடுகளைப் பிளந்து அவனை நெருங்கினாள். "ம்ம்ம்ம்..." முத்தத்தின் முடிவில் கஸ்தூரியின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடி இருந்தது. "ஐ நீட் யூ அகெய்ன்!" என்று அவன் கையைப்பிடித்து வெளியே இழுத்து வந்தாள். மீண்டும் ஆட்டோ பிடித்து ஹோட்டல் சென்றனர். இருவரும் நேராக சரத் ரூமுக்குச் சென்றனர். ஓடினார்கள் என்றே சொல்லவேண்டும்.