Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click here(" The characters in this story are all fiction! If anyone's name is mentioned in this coincidence!
Also in this story all The characters or above 18 years old, but whose age is not specified.
The story will continue for several episodes at the will of the protagonists, and the story will continue to be the epicenter of the character's feelings until someday.
If you don't like this, you should not proceed.
Important note, if you are under 18 years old, do not proceed.")
பல வருசத்துக்கு முன்னர், தேவதை ஒருவள் முனிவரின் சாபத்தால் பூமியில் கற்சிலையாய் மாறினால், அவளின் வேண்டுகோளுக்கு இறங்க முனிவரும் கற்சிலையை காதலிப்பவனுக்கு ஆசையை எல்லாம் தீர்த்த பின்னர் சாப விமோச்சனம் பெறும்படி வழியை சொல்லி மறைந்தார்,
காலங்கள் போனது யாரும் அச்சிலையை கண்டுகொள்ளவில்லை, பார்க்க காம தேவதையாக தோன்றும் தோற்றம், கால போக்கில் கற்சிலை புதையுண்டு பூமிக்குள் மறைந்தது. ஒரு நாள் அகழ்வாராய்ச்சி செய்யும் ஒருவரால் கண்டறிய பட்டு, மியூசியத்தில் காட்சி பொருளாகவும் பின்னர் விற்பனைக்கும் அனுப்பப்பட்டது.
அழகாய் இருக்கும் சிலை, மதிப்போ பல லட்சம், வாங்க ஆள் இல்லை, ஒருநாள் மதன் மியூசியத்தில் இருந்த சிலையின் மேல் ஆர்வம் கொண்டார், இச்சிலை கல்லூரி வாசலில் வைத்தால் அழகாக இருக்கும் என கற்பனை கொண்டார்,
சிலைகள் மீது பேரார்வம் கொண்டவர், உடனே வாங்கினார், சிலையோ அவரின் சொத்தாக மாறியது. அன்று இரவு அவருக்கு ஒரு கனவு வந்தது.
கனவில் சிலையாக இருக்கும் தேவதை உருப்பெற்று அவரை நோக்கி வருவது போல இருந்தது, அழகு முகம், கச்சிதமான இடை, பளபளக்கும் மேனி, காமம் வழியும் யோனி, தளும்பும் பாற்குடங்கல் என்று கனவில் பார்த்ததற்கே அவருக்கு கஞ்சி வந்துவிட்டது.
மறுநாள் காலையில் இருந்து அந்த சிலையை கல்லூரியில் வைக்க இருந்த முடிவை மாற்றி தனது விட்டு ஹாலில் வைக்க முடிவெடுத்தார், தினமும் அந்த சிலை முகத்தில் முழிப்பதே வழக்கமாக கொண்டார், சிலை தினமும் அவரின் கனவில் ஆடை இன்றி வருவதும் வழக்கமாக போனது.
மதன் வயது 40, கல்லூரியில் முதல்வராக பனி புரிகிறார், இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவர், கட்ட பிரம்மசாரி, சிலைக்கு மயங்கி காதல் கொண்டார்,
சிலையில் இருந்த தேவதை மெல்ல மெல்ல அவரை கனவில் வசியம் செய்தது, காதல் அவருக்கும் மேலும் மேலும் பெருகியது. சிலையாக நினைத்தவர் மனதில் ஒரு பெண்ணாக கற்பனை செய்ய ஆரம்பித்தார்,
ஒரு நாள் காலையில் கல்லூரிக்கு போகும் பொது, என்றும் யில்லா புதிதாக நான் பொய் வருகிறேன் என்று சொல்லி செல்ல! பார்த்து பொய் வாருங்கள் என்று சிலையும் சொல்லியது, எல்லாம் தன் பிரம்மையென்று ஆர்ச்சரியத்தில் சென்றவருக்கு, கல்லூரியில் எந்த வேலையும் ஓட வில்லை,
வீட்டுக்கு சீக்கிரமே திரும்பினார், வாசலில் புதிய கோலம் போட்டிருந்தது, வாசல் திறந்தே இருந்தது, வீட்டுக்குள் யாரோ நடமாடுவது போன்று நிழலும் தென்பட்டது, என் வீட்டில் யார் வந்திருக்காங்க என்று பதறி உள்ளே சென்றதும் தேவதை சிலையாக இருந்தவள் உருவம் பெற்று அழகு பெண்ணாக வடிவெடுத்திருந்தால்,
அவர் கண்ணை அவராலேயே நம்ப முடிய வில்லை, பார்க்க 30 வயது மதிக்க தக்க இளம் பெண். தான் கனவில் வந்த தேவதை இன்று நேரிலேயே வந்திருக்காள் என்றதும் மயங்கி விழுந்தார்,
தேவதையின் மீது வந்த மோகத்தால் மதியம் சாப்பிட கூட இல்லை, கலைப்பாலும் தேவதையை நேரில் கண்டா அதிர்ச்சியால் அவரின் உடல் ஸ்தம்பித்து நின்று விட்டது, விழும் பொது குலுங்கி கொண்டே தன்னை நோக்கி வந்த பால்குடங்கள் மட்டும் தன் மனதுக்குள்ளே பதிய வைத்தார்,
சில மணி நேரம் மயக்கத்தில் இருந்தவர், கண்விழிக்க மாலை ஆனது, வீட்டில் யாரும் இல்லை, சிலையும் அதே இடத்தில இருக்கு, வெளியில் கோலம் இல்லை, தனக்கு என்னமோ ஆகி விட்டதென்று நம்பினார், மறுநாள் நல்ல மனநிலை மருத்துவரை கண்டு சோதிக்க முடிவெடுத்தார்.
மறுநாள் காலை எழுந்து முதல் வேலையாக மருத்துவமனை சென்றார், மருத்துவர் தெரிந்தவர் என்பதால் முதலிலேயே இது உங்கள் மனா பிரம்மை, அதை சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, நீங்க முதலில் ஒரு திருமணம் செய்துகொள்ளுங்க, அதுதான் உங்களுக்கு சரியான வைத்தியம் என்று பரிந்துரைத்தார், மதன் மனதில் தேவதையை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் இடம் இல்லை.
தனக்கு ஏற்பட்ட மாற்றத்துக்கு வைத்தியமும் இல்லை என்று தன்னை தானே கரித்துக்கொண்டார், கல்லூரிக்கு செல்லுவது தற்சமயம் சரியான முடிவல்ல என்று வீட்டுக்கு போக! வீட்டு வாசல் திறந்திருந்தது. அவசரத்தில் திறந்தே விட்டு போய்ட்டோம்! என்று நினைத்த மதன் வீட்டுக்குள் போனதும், கையில் தண்ணீர் சொம்புடன் வந்தால் தேவதை, தன் கற்பனை எல்லையை மீறி செல்வதை பார்த்தவருக்கு, எதுவும் உண்மையில்லை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
அருகில் வந்த தேவதை கையில் இருந்த சொம்பை நீட்டவும், வாங்கலாமா! இல்லை இப்போதும் ஏமாத்தம் தானா என்று நினைப்பிலேயே ஏதும் செய்யாமல் இருந்தார்.
வாங்கிக்கிங்க! மருத்துவர் என்ன சொன்னார்?, எல்லாம் உங்க கற்பனையினு தானே,
உன்னை நினைத்த மனசில் இன்னொருத்தியை வைக்க சொன்னார், அது எப்படி முடியும், நீயே என் கற்பனையில் வந்தவள் எப்போ போவே என்று தெரியலை, இருக்கிற நாளில் உன்னை கற்பனையிலாவது பார்க்கும் வாய்ப்பு கிடைகிறதென்ற சந்தோஷத்திலேயே இருக்க விரும்புகிறேன்.
முதலில் கையில் இருக்கிற தண்ணீரை குடிங்க! மற்றத்தை அப்பறம் பேசலாம்! என்று மீண்டு தண்ணீர் சொம்பை நீட்டினாள் தேவதை.
இந்த முறை சொம்பை வாங்கினார், உண்மையை போலவே இருந்தது, சொம்பின் கடினமான உருவம், மென்மையான தேவதையின் விரல்கள் எல்லாம் தனக்கு கற்பனை இல்லை என்று அவருக்கு பறைசாற்றியது, உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று மூளை சொன்னதும் கேட்டது,
உண்மையா? பொய்யா? என்று குழப்பத்திலேயே, தண்ணீரை வாங்கி குடித்தார், தேவார்மிதமாய் இருந்தது, இதுவரை சுவைக்கா சுவை, தண்ணீரில் இப்படி ஒரு சுவை இருப்பதே அறியாதவனாய், முழுவதும் குடித்தார்,
மதன் நீங்க பொய் குளிச்சிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றால் தேவதை,
செல்லமான அவளின் வார்த்தை அவருக்கு மேலும் மேலும் சந்தோசத்தை ஏற்படுத்தியது, கற்பனையாக இருப்பினும் நல்லா இருக்கென்று! துள்ளி குதித்துக்கொண்டு குளியல் அறைக்கு சென்றார், அங்கு சூடாக தண்ணீர் காத்திருந்தது, குளியலில் புத்துணர்ச்சிக்கொண்டார், தனக்கு வயது கொஞ்சம் குறைந்ததாக உணர்ந்தார்,வேட்டிக்கு பதிலாக ஒரு துண்டை மட்டும் கட்டி வந்தார்,
தேவதை மேஜையில் பல வகை பலகாரங்களுடன் காத்திருந்தாள், ஆசையாக போனவர் வெளுத்து வாங்கினார், இதுவரை தான் அறியாத உணவு வகைகள், எல்லாம் சைவமாக இருந்தும் அதில் எதோ மாற்றம் இருந்தது.
இது எந்தவகை உணவென்று அறியாமலே உண்டு முடித்தார், எழுந்து செல்ல மனம் இல்லை, உடலிலும் தெம்பில்லை, அப்படியே அமர்ந்தார், தேவதை மதனையே உற்று நோக்கினால், அவளின் கண்ணில் ஆசையை தீர்த்த தேடல் இருந்தது, மதனால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை, தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள,
உன்னோட பெயர் என்ன? நீ என் கற்பனையாக இருந்தாலும் உன்னை என்ன சொல்லி கூப்பிட வேண்டும், எப்போது என்னோட இருப்பியா? உனக்கு என்ன வேண்டுமோ தரேன் என்று பேரம் பேசினான்,
உன்னோட இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் நான் உருவம் போன்று வந்திருக்கேன், உங்களுக்கு என்ன ஆசையோ சொல்லுங்க! அதை தீர்த்து வைக்கிறேன் என்றால் தேவதை.
என்னோட சின்ன வயசில் என் அம்மா மடியில் படுத்துறங்கிய அந்த நொடி போல உன் மடியில் படுத்துறங்க வேண்டும், உன்னால் முடியுமா?
எழுந்தாள், அருகில் வந்தால், கையை பிடித்து கூட்டிச்சென்றால், இருவரும் கட்டிலை அடைய அமர்ந்து தன் தொடையை தட்டி வாங்க என்றதும். ஆசையாக ஓடி படுத்தார், சின்ன குழந்தை போல மடியில் படுத்ததும் உறங்கி விட்டார்,
பலநாள் கனவு, தாய் மடியை தேடியவனுக்கு, தேவதை மடியை காட்டியதும் உறக்கத்தில் மாலை ஆனதும் மறைந்தாள் தேவதை!. இரவு கண்விழுது பார்க்க! அருகில் இல்லா தேவதையை விடு முழுக்க தேட! ஹாலில் இருந்தால் தேவதை சிலையாய்.
உயரத்தில் இருந்தாலும் அதன் காலை கட்டிக்கொண்டு என்னை விட்டு எங்கும் போகவேண்டாம்! என்று அழுதுகொண்டே சொன்னான், மதன்.
இம்முறை கற்பனையில் கூட தேவதை பேசவில்லை, மறுநாள் காலை சூரியன் உதிக்க தன்னை எழுப்பியது யார்? என்று அறிய எழுந்து பார்த்தான் மதன், கட்டிலில் பக்கத்தில் சூடான காபி கப்புடன் நின்றிருந்தாள் தேவதை.
ஆனந்த கண்ணீரில் கட்டி பிடித்தான் மதன், நான் உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன், என்று தலையை தடவி கொடுத்தால் தேவதை.
மனசுக்குள் மகிழ்ச்சி, கண்ணில் ஆனந்த கண்ணீர், கப்பை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு, தன்னுடன் அணைத்து கொண்டே கட்டிலில் உருண்டான் மதன் மதனுடன் தேவதையும் உருண்டாள்! இருவரும் கட்டிலில் கட்டி அணைத்தபடி இருக்க பால்முலைகை முகத்தில் பதிந்திருக்க, மோகத்தில் முட்டி நின்றான் மதன்,
மெல்ல மெல்ல அவளின் மேனியை தீண்டினான், சேலையை திறக்க முற்பட்டான், தடுத்தால் தேவதை, கல்யாணத்துக்கு முன்னாடி இது தப்புஎன்று சொன்னால்,
காதலில் இது ஒன்றும் தப்பில்லை! என்றான் மதன், இருப்பினும் தேவதையின் கோவை பார்வையால் சரி என்று முடிவெடுத்தான்,
நாளை கல்யாணம் செய்துகொள்ளலாம், எனக்கென்று இருப்பது நீ மட்டும்தான், உறவென்று யாரும் இல்லை, நண்பர்கள் யாரும் கூட இல்லை, எனக்கு கிடைத்த வரம் நீ! உன்னை மகிழ்விப்பதே என் கடமை என்றால் தேவதை.
மகிழ்ச்சியுடன் எல்லா வேலையையும் தொடங்கினான், ஊரில் யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே திருமணத்துக்கு ஏற்பாடு செய்தான், வாசலில் தோரணம் வாழை மரம் என்று எல்லா வித கல்யாண சாதனங்களும் கொண்டு வந்தான்,
மாலை ஆனது! தேவதை நடந்து மீண்டும் சிலையாக நிற்க சென்றால்!, மறுநாள் காலை வரும் என்ற நம்பிக்கையில் மீத ஏற்பாட்டை முடித்தான். இரவு 12 மணி அளவில் தூங்கி காலை சூரியன் உதிக்கும் முன்னர் எழுந்து மீதம் இருந்த வேலையையும் முடித்து காத்திருந்தான் மதன்.
கல்யாணம் நடக்குமா?
தேவதை வருவாளா?
இல்லை எல்லாம் கற்பனையா?
தொடரும்.
தேவதையின் காதல்.
நீங்கள் எதிர்பார்க்க திருப்பங்கள் உங்களுக்காக காத்திருக்கும்.