Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click here(" The characters in this story are all fiction! If anyone's name is mentioned in this coincidence!
Also in this story all The characters or above 18 years old, but whose age is not specified,
The story will continue for several episodes at the will of the protagonists, and the story will continue to be the epicenter of the character's feelings until someday.
If you don't like this, you should not proceed.
Important note, if you are under 18 years old, do not proceed.")
Part-1
மாலை நேரம் ஆனது, மார்கழி மாதம் குளிர் மெதுவாக தன்னை தீண்ட, குளிரில் சிலைமீது பனித்துளிகள் முத்துமுத்தாய் இருக்க! அவ்வழியே வந்தான் மதன்!.
வருடம் 1819, மதன் பிறப்பதற்கு முன் நடந்த கதை இது!, தேவதையின் காதல் கதை! மஹாராஷ்டிராவில் கோவிலுக்கு அருகில் இருந்த கோவில் மண்டபத்தில் இருந்தால் சிலையாய், அவ்வழியே வந்திருந்தான் மதன், மாலை நேரம் குளிரில் நடுங்கிக்கொண்டே, பசியாலும் குளிரின் நடுக்கத்தால் சிலையின் காலுக்கு அடியில் படுத்துவிட்டான்,
தேகம் கூச! மோகம் வந்தது, சிலையை மனதில் நினைத்து தனது ஆடைகுள்ளே கைவிட்டான், அருகில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு வேலையை தொடங்கினான், ஆளில்லா காட்டுக்குள்ளே தான் மட்டும் தனிமையில் இருக்கிறோம் என்று அறிந்து வேகமாக செய்ய ஆரம்பித்தான், சிலை அவனுக்கு பெண்ணின் உருவமாக தெரிந்தது,
இறுதிக்கட்டத்தில் யாரோ வரும் சத்தம் கேட்டு! திடுக்கிட்டான், அவ்வழியே வந்திருந்த கொள்ளை காரர்கள் பிரிட்டிஷ் விற்பனையாளர்களுடன் கள்ள சந்தையில் சிலையை விற்பவர்கள், கோவில் அருகே இருந்த தேவதையின் சிலை மீது அவர்கள் கண் பட்டது, பார்க்க பார்க்க அவர்களுக்குள்ளே ஒரு வித மோகம் மூண்டது,
இச்சிலையை விற்றால் பெரிய சன்மானம் கிடைக்கும் என்று முடிவெடுத்தனர், சிலைக்கு கீழே இருந்த கல்வெட்டில் இச்சிலை சாபத்தால் சிலையான தேவதை இதை கைப்பற்ற நினைப்பவர்கள் அக்கணமே மாண்டுவிடுவார்கள், என்ற வாக்கியத்தை படிக்க முடியாத அளவு, மதன் அதை மறைத்த வண்ணம் படுத்திருந்தான்,
கொள்ளை காரர்களில் ஒருவன் வந்தான், கையில் பெரிய கடப்பாரை ஒன்றை வைத்திருக்க, மதனும் பயந்தான், எங்கே தன்னை தாக்கிவிடுவார்களோ என்று பயந்தான்,
என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்! என்று எழுந்து ஓட முற்பட்டான், ஆனால் அவர்களின் பார்வை எல்லாம் சிலை மீது மட்டும் இருந்தது, தன்னை தாக்க வரவில்லை, சிலையை திருட வந்திருக்கிறார்கள் என்று அறிந்தான்,
ஒரு கணம் சிலையை பார்த்ததும், ஒரு அழகான பெண் தன்னை காப்பாற்று என்று கூச்சலிடுவதாக உணர்ந்தான், பசியின் மயக்கத்தில் சிலை தனக்கு பெண்ணாக தோன்றுகிறதென்று நினைத்தான்,
இருப்பினும் சிலையை அந்த திருடர்களுக்கு விட்டுத்தர மனம் இல்லாமல், குறுக்கே நின்றான் மதன், சிலையை திருட வந்த திருடர் கூட்டம் தன்னை சுற்றி வளைக்க,
திருப்பி சண்டையிட தெம்பில்லா மதன்! இரவு முழுவது அங்கே இங்கே என ஓடி ஓடி அவர்களை அலைக்கடித்தான், வீரத்தை பயன்படுத்தவில்லை, விவேகத்தை பயன்படுத்தினான், மறுநாள் காலை சூரிய ஒளி சிலை மீது பட்டதும்! சிலை கண்கள் திறந்தது, தன்னை காப்பாற்ற முயற்சிக்கும் மதனின் முயற்சி தோல்வி அடைவதை அறிந்தால், இருப்பினும் அவளால் ஏதும் செய்ய முடிய வில்லை, தன்னை காப்பாற்ற முயற்சிக்கும் மதனையும் காப்பாற்ற முடியாமல் தவித்தாள்.
இறுதியில் ஒருவன் இட்ட அம்பு மதனின் முதுகில் பாய! மதனும் சரிந்து விழுந்தான், மரு கணமே காட்டில் பெருத்த மழை மேகம் சூழ்ந்தது, புயலாய் வந்த காற்று சுழட்டி அடிக்க கள்ளர்களால் மதனையும் சிலையையும் நெருங்க முடியவில்லை,
இரவெல்லாம் மதனுடன் போராடிய கள்ளர்களின் முயற்சி தோல்வியடையவே, மக்கள் வரும் நேரம் என்பதால் அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர், மதனும் தத்தி தள்ளாடி சிலையின் காலடியில் விழுந்தான், அவனை பார்த்த சிலையால் ஏதும் செய்ய முடியவில்லை,
அவனுக்கு காதல் வந்ததோ! இல்லையோ? தேவதைக்கு அவன் மீது காதல் வந்தது. இதுவரை ஆளை மிரட்டும் காற்றாய் இருந்த புயல் தென்றலாக மாறியது, ரத்தவெள்ளத்தில் சிலையை காப்பாற்றிய சந்தோஷத்தில் அங்கேயே மாண்டான் மதன்,
மதனின் உயிர்த்தியாகம் சிலையாய் இருந்த கன்னி தேவதைக்கு உருவம் கொடுத்தது,மதனின் உடலை கட்டி தழுவி கொண்டால் தேவதை,
அடுத்த ஜென்மத்தில் உன்னையே மணப்பேன், இனி வரும் எல்லா ஜென்மத்திலும் உனக்கு நான் மட்டுமே மனைவி என்று சொல்லி சிலையானால்.
சில மணி நேரத்தில் அவ்வழியே வந்த வழிப்போக்கர்கள் சிலையில் கையில் இருந்த ரத்தத்தையும், மாண்ட மதனின் உடலையும் பார்த்து, சிலைதான் கொன்றுவிட்டது என்று! சிலையை அங்கே இருந்து அகற்றினர்,
அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டு மூடினர், அவர்களை கொஞ்சமும் கொவிக்காத தேவதை, தனக்காக உயிரை விட்ட மதனையே நினைத்து புதையுண்டால்,
காலங்கள் போனது, ஆட்சிகள் மாறின!
வருடம் 1955 மஹாராஷ்டிராவில் புதிதாக நேஷனல் பார்க் உருவாக்க பட்டது, அங்கே அப்போது புதையுண்ட சிலை கண்டெடுக்க பட்டது, அதை ஆராட்சி செய்ய வந்த குழுவில் மதனும் ஒருவன்,
சிலையை பார்த்ததும் மதனின் மனதில் ஒரு ஏக்கம், அதன் உருவம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது, சிலையின் மீது ஆர்வம் கொண்டான், தனி கவனம் செலுத்தி அதை சிரமைத்தான், பார்க்க புதியதை போல மாற்றினான், இரவில் கனவில் அதனுடன் பேசி மகிழ்ந்தான்,
ஒரு நாள் சிலை மாயமாக மறைந்தது அதை யார் திருடினார் என்று விசாரிக்க தனி குழு அமைக்க பட்டது, குழுவின் தலைவியாக தேவயானி பொறுப்பேற்றால், சிலைக்கும் தேவயானிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, ஒரே உருவம் ஒரே உயரம் என்று அட்சி அசல் சிலையாய் வந்து நின்ற அவளை பார்த்ததும் மயங்கினான் மதன்.
இருவருக்கும் மெல்ல காதல் மலர்ந்தது, சில நாட்களிலேயே அவளை மணந்தான், அதுவரை மாலையில் காண முடியாத தேவயானி முதல் இரவில் தேவதையாக பால் சொம்புடன் வந்ததும், சிலையானான் மதன்.
இந்நாளுக்காக காத்திருந்த தேவதைக்கு, இன்று வாசல் வந்ததும், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.
இருவரும் காதலித்து இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்திருக்க வில்லை, இரவு முழுக்க மனதை விட்டு பேசினர், இருவருக்கு முதலில் யார் ஆரம்பிப்பதென்று ஆர்வம் இருந்தது, தன்னை தீண்டுவானா என்று காத்திருந்தாள் தேவதை, தீண்ட தயங்கி தயங்கி தோளில் கரத்தை பதித்தான்,
மோஹத்தில் தன்னை தீண்டிய கணவனை பார்த்ததும், மதனின் கோரமான மரணம் கண்முன்னே வந்தது, தேவதையின் கண்ணில் கண்ணீர் தளும்ப, என் அழுகிறாள் என்று அறியாமல் தன்னுடன் அணைத்துக்கொண்டான் மதன்.
இரவு நடுராத்திரி பகல் வர இன்னும் சில மணி நேரமே இருக்கு. முதல் இரவை வீணாக்காமல் நாடி வந்த பெண்ணை காக்க வைக்காமல் அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான்,
காதல் முத்தத்தை நெற்றி! கன்னம்! கழுத்து என்று முகம் முழுக்க பதித்தான்,
வேட்கையால் வேற்று போனால் தேவதை! முகம் முழுவதும் முத்து முத்தாய் அவள் மீதிருந்த வேர்வை துளிகளை பார்த்ததும் எங்கேயோ பார்த்த நியாபகம் வந்தது மதனுக்கு,
இருவரும் தங்கள் ஆடையை துறந்ததும்!, சிலையின் அங்க அடையாளங்கள் கட்சிதமாக தேவயானிக்கு பொருந்தியது, அதிர்ச்சியானான், அவன் கண்ணை அவனால் நம்ப முடிய வில்லை, தன்னை திருமணம் செய்தது சிலையா! என்று சந்தேகம் ஏற்பட, நி யார்? என்று கேட்டு முதல் இரவை பாதியில் நிறுத்தினான் மதன்.
மதனின் பார்வையில் இருந்து புரிந்துகொண்டால், உண்மையை சொல்லும் நேரம் வந்ததை அறிந்தால்!, தேவயானி தனக்கு ஏற்பட்ட சாபத்தையும் பின்னர் தன்னை காப்பாற்றிய மதனின் உயிர்தியாகத்தையும் பற்றி சொல்லி! உனக்காகவே உருவம் பெற்று வந்திருக்கேன், உனக்காகவே காத்திருந்தேன் என்று தேவதை சொன்ன வார்த்தையில் மேலும் அவனுக்கு காதல் அதிகரித்தது, அவள் சொன்ன கதையை அவனின் அறிவு ஏற்கவில்லை, இருந்தும் மனம் புரிந்துகொண்டது,
இதற்க்கு மேலும் இரவை வீணாக்க விருப்பம் இல்லை! இருவரும் ஒருவராக இணைந்தனர், பூட்டிவைத்த இருவரின் காமத்துக்கு, இருவரும் இணைந்து தீயை மேலும் அதிகரித்தனர், தன்னை கொடுத்தால் அவனை பெற்றுக்கொண்டால்.
Part-2
தேவதையின் வாழ்க்கை கதையை கேட்டு காதல் இன்னும் அதிகமான மதன் கட்டி பிடித்தான், முத்தம் கொடுத்தான்,
உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? நான் உனக்காக ஒன்னும் செய்யவில்லையே! என் பார்வையில் பட்ட உன் அழகு உருவத்தால் வசியப்பட்டு, பசியென்றும் பாராமல் ஒரு பைத்திய காரனை போல நடந்துகொண்டேன், எனக்காக நீ இவ்வளவு நாள் காத்திருந்தாயா?
ஒருவர் மீது காதல் வர பெரிதாக ஏதும் செய்யவேண்டாம், பெண்களுக்கு தன்னை காப்பாற்ற வரும் ஆணின் அழகு முக்கியம் அல்ல, ஏதும் எதிர்பார்க்காமல் சிலை என்றும் பாராமல், இட் சிலை தனக்கு என்ன தரமுடியும் என்று யோசிக்காமல், சிலையாய் இருந்த எனக்கு காவலாய் இருந்த உன் மனம், ஒன்றுக்காக இந்த ஜென்மம் இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் வேண்டுமென்றாலும் காத்திருப்பேன் என்றால் தேவதை.
இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் நின்றது, அழகான முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல! தனக்காக காத்திருக்கிறாள் என்ற பெருமிதத்தில், இருவரின் கரங்களும் ஒன்றிணைந்தது,
விளக்கின் ஒலியில் அழகாய் தெரிந்த முலையில்! படுக்கை விரிப்பில் விரித்த காலுக்கு இடையில், ஆனாய் பெண்ணை ஆட்கொள்ள! ஆண்மையால் பெண்மையை உட்கொள்ள, வழியின் நின்று பார்த்தான், கன்னியாய் இதுவரை இருந்தவள் இன்றோடு மனைவியாய் மாறுகிறாள்,
பட்டுபோல இருந்த மேனி, பூவில் செய்த பாவை யோனி, தொட்டு தொட்டு லேசாய் சீண்டி பார்த்தான், அவளின் முலைக்காம்பு ரெண்டும் காம்பல்ல காமசாஸ்திரம். அவளின் அங்கம் முழுக்க தங்கம் முலாம் பூசியதுபோல மின்ன தொடங்க, அதில் தன் தலையை நுழைத்தான்,
தேவதையின் கண்கள் சொருகியது, ஆ! ஆ! ம்ம்! என முனகவும் தொடங்கினாள்,
இன்பம் இன்பம் இன்னும் என்ன என்ன இருக்கிறதென்று உள்ளே புகுந்தான், இவளை பார்த்தாலே விழுங்கிடுவார்கள், எனக்கு கிடைத்த வாய்ப்பு என்று மனசுகொல்லே மகிழ்ச்சியுடன்! மெல்ல! மெல்ல இசைந்தான் , இடையை வினை போல! கையில் ஏந்தி இசைத்தான்,
அவள் உடலில் இருந்து வந்த வாசம் அவனுக்கு தீயை முட்ட, அதில் தேனை ஊற்றி விட்டான், தேகம் துடிக்க தாகம் தீர்த்தான்.
அவள் மேனியில் ஆடை போல ஒட்டிக்கொண்டான், தனக்குள் வந்த ஆசையால் வேகம் கூட வந்தது, ஆசை தீர வேகத்துடன் செயல்பட்டான்.
தொடரும்...