தர்சனா தேவி தூக்க! மகேஸ்வரன் தாக்க!

Story Info
புது வீட்டுக்கு ஆசைப்பட்டு தன் அழகிய மனைவி தர்சனா தேவி
19k words
5
79
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

என்னங்க.... போலாமா? கேட்டுக்கொண்டே கொண்டையில் பூ வைத்தபடி பெட் ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்த தர்சனாவை பார்த்து அசந்துபோய் நின்றான் ஆனந்த். ஆலிவ் க்ரீனும் லேசான ப்ரவுனும் கலந்த நிறத்தில் ப்ளவுஸும், கொஞ்சம் ஷைனிங்கான இளம் ராயல் ப்ளூ நிற புடவையும் உடுத்தி அழகு தேவதையாய் வந்துகொண்டிருந்தாள் தர்சனா.

அவள் நல்ல நிறம் என்பதால் அந்த புடவையில் அவள் பளிச்சென்று தெரிந்தாள். சீர் செய்யப்பட புருவம், ஆண்களை கவர்ந்து இழுக்கும் அழகிய கண்கள், முத்தமிட்டுப் பார்க்கத் தூண்டும் மூக்கு, கவ்வி சுவைத்துப் பார்க்கத் தூண்டும் அளவாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகள், புருவங்களுக்கு நடுவில் சின்னதாய் பொட்டு.... அவள் சிம்பிளாகத்தான் இருந்தாள். ஆனால் பேரழகியாக இருந்தாள்.

ஆனந்த் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். பூ வைத்துக்கொண்டே வந்ததால் அவளது வட்ட வடிவ குழிந்த தொப்புள் குழியில் பாதி இவன் கண்களுக்கு விருந்து கொடுக்க... அந்த அழகை கண்மூடி ரசித்தான். தர்சனா எப்பொழுதும் புடவையை லோ ஹிப்பில்தான் கட்டுவாள். ஆனால் மற்றவர்கள் தன் தொப்புள் அழகை பார்த்துவிடாதவாறு நேர்த்தியாக புடவை கட்டுபவள்.

அவளுக்கு, ஆண்கள் தன் இடுப்பழகை பார்த்து ஏங்குவது பிடிக்கும். அவர்களை அலைய விடுவது பிடிக்கும். கொசுவத்தை நன்றாக இறக்கி வைப்பாள்.

ஆனால் தொப்புள் தெரியாதவாறு பார்த்துக்கொள்வாள். அவளுக்கு தெரியும், அவளது இடுப்பு வளைவும், கொசுவத்துக்கருகில் அரசல் புரசலாக கொஞ்சூண்டு தெரியும் அடிவயிற்று சதையும் போதும் ஆண்களை அவள் பின்னால் அலையவைக்க என்று. கடவுளே என் பொண்டாட்டி எவ்ளோ அழகு!! என்று பெருமையோடு அவளை பார்த்து ரசித்தான் ஆனந்த்.

தர்சனாவுக்கு நல்ல பெரிய சைஸ் முலைகள். விதம் விதமான ப்ரா அணிவது அவளுக்கு பிடிக்கும். ப்ளவுஸ் சரியான அளவுடன் டைட்டாக இருக்க வேண்டும். இதனால் அவளது இடது முலை அவளது ப்ளவுஸை கிழித்துவிடுவதுபோல் முட்டிக்கொண்டு தூக்கிக்கொண்டு நிற்கும்.

அவள் மஞ்சள் ப்ளவுஸ் அணிந்தால் அவ்வளவுதான். மாம்பழம் என்று பறவைகள் வந்து கொத்திப் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆண்கள் தன் முலைகளை கடிப்பதுபோல் பார்ப்பதை நினைத்து அவளுக்கு பெருமையாய் இருக்கும்.

ஆனால் தான் திருமணமானவள் என்பதால் இடுப்பில் காட்டும் சலுகையைக் கூட அவள் முலைகளில் காட்டுவதில்லை. நன்றாக மூடிக்கொண்டுதான் வெளியே வருவாள். என்னங்க பார்த்துட்டே நிக்குறீங்க? என்றவாறே பூவைத்த கூந்தலை முன்னால் எடுத்துப் போட்டாள் தர்சனா. உன் அழகுல என்னையே மறந்துட்டேன் டார்லிங்க்... என்றபடியே அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு சுற்றினான் ஆனந்த்.

என்னங்க.. என்னங்க... ப்ச்... எவ்ளோ கஷ்டப்பட்டு புடவை கட்டினேன்.... என்று கோபித்துக்கொண்டே இறங்கி புடவையை சரி செய்தாள் அவள்.

இன்னைக்கு எல்லாரும் என்னைத்தான் பொறாமையோட பார்க்கப் போறாங்க என்றான் ஆனந்த் இப்படியே பெருமையடிச்சிட்டிருங்க அழகான பொண்டாட்டி கிடைக்காம எத்தனை பேர் ஏதோ கிடைச்சதை வச்சி வாழ்ந்திட்டிருக்கான் தெரியுமா அழகான பெண்களில் ஹோம்லி ஒருவகை என்றால் தர்சனா ஹோம்லியும் செக்சியும் கலந்த டைப்.

அவளைப் பார்க்கும் எவனும் அவளை படுக்கையில் ஆடையில்லாமல் கற்பனை பண்ணிப் பார்க்கத் தவறமாட்டான். அவளை ஓக்க ஒரு சான்ஸ் கிடைக்காதா என்று துடிப்பான.ஹாலில் மாமனார் இருந்தார். மாமியார் வெளிநாட்டில் இருக்கும் தன் மகளை பார்க்கப் போயிருக்கிறாள்.

நாங்க போயிட்டு வரோம் மாமா நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன் என்றார் அவர். அவர், முந்தானையை முன்னால் கொண்டுவந்து, பெண்மைக்கு மேலாக வைத்துப் பிடித்துக்கொண்டு, அழகாக, அடக்க ஒடுக்கமாக கணவனோடு நடந்துசெல்லும் தன் மருமகளை பெருமையோடு பார்த்துக்கொண்டு நின்றார்.தர்சனா ஓரளவு வசதியானவளாக மட்டுமல்ல, பேரழகியாகவும், நல்ல குணமுள்ளவளாகவும் இருந்ததில் இவருக்கு ட்ரிபிள் சந்தோஷம்.

அது ஒரு திருமண விழா. கேமரா மேன் தர்சனாவை பார்த்ததும் அவன் மனதை பறிகொடுத்துவிட்டான். கடவுளே... வளைவும் நெளிவுமா, மேடும் பள்ளமுமா, கொப்பும் குழையுமா தழதழன்னு எவ்ளோ அழகா இருக்கா... இவ மட்டும் கெடச்சா.....வாம்மா தர்சனா ஹாய் தர்ஸ்.. வாடி.... அனைவரின் பார்வையும் தர்சனா பக்கம் திரும்பியது. அவளது சிரிப்பும், வெட்கமும், ஆச்சரியம் கலந்த பேச்சும், பின்னழகுகள் மெலிதாக குலுங்க அவள் நடக்கும் நடையும், காதோர முடிகளை ஒதுக்கிவிட்டுக்கொண்டே அவள் பேசுவதும்.... யார் இவள்?

இந்த கூட்டத்தில் இவ்வளவு பணக்கார பெண்கள் இருந்தும் பளிச்சென்று தனித்துவமாய் தெரியும் இவள் யார்? என்று அனைவரும் அவளை திரும்பித் திரும்பிப் பார்க்க, தர்சனாவுக்கு உற்சாகமாக இருந்தது. அனைவரும் தன்னை ஆஆ என்று பார்க்கிறார்கள் என்பது புரிய... அந்த பெருமிதத்தில் முகத்தில் பொலிவு கூடியது. இடது முலையிலிருந்து அடிக்கடி விலகிய மாராப்பை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள்.

அவ்வப்போது புடவை தொப்புளை மூடியிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு, உட்காரும்போதும் எழுந்திருக்கும்போதும் இடுப்பு சேலையின்மேல் ஒரு கையை வைத்துக்கொண்டாள். கேமரா மேன் மணப்பெண்ணை விட்டுவிட்டு... தர்சனாவை கவர் பண்ண ஆரம்பித்தான்.

என்னடி இன்னும் குழந்தை பெத்துக்கலையா சும்மாயிருங்கக்கா அதுக்குள்ள என்ன அவசரம்? அவள் வெட்கப்படுவதுபோல் நடித்தாள். ஆனந்த்க்கும் தர்சனாவுக்கும் திருமணம் நடந்து ஒருவருடம் ஆகின்றது. ஆனந்த் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை செய்கிறான். தர்சனா பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்கிறாள். ம்யூசிக் சொல்லிக்கொடுப்பாள்.

ஆனந்தின் விருப்பப்படி, வீடு வாங்கிய பிறகுதான் குழந்தை என்று முடிவுசெய்து இருக்கிறார்கள்.குழந்தை பெத்துக்கறதுக்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம்? என்று இவள் கேட்டுப்பார்த்தாள்.

அவன் கேட்கவில்லை.ஆனந்த் என் பேச்சை கேட்காமல் அப்பா பேச்சை மட்டும்தான் கேட்பேன் என்று அடம்பிடிக்கிறானே என்று இவளுக்கு சின்ன வருத்தம்.ஆனந்த் தன்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்தான். ஆனால் மூர்த்திக்கு இது பிடிக்கவில்லை. பணக்கார சம்பந்தம் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தார்.

தர்சனாவின் பெற்றோரிடம், அங்கே சொத்து இருக்கிறது இங்கே சொத்து இருக்கிறது என்று பொய் சொல்லி, சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். பொண்ணு வீடு பெரிய இடம், நீ பணக்கஷ்டம் இல்லாம மதிப்பு மரியாதையோட வாழணும்னா நான் பார்த்த பெண்ணை கட்டிக்கோ என்று மகேஷை அவர் brainwash பண்ண, அவன், காதலியை விட்டுவிட்டு தர்சனாவை கரம் பிடித்தான். தர்சனாவுக்கு இது தெரியாது.

மூர்த்திக்கு, கார் பங்களா என்று சொந்தக்காரர்கள் முன்னால் வசதியாக வாழவேண்டும், மற்றவர்கள் பொறாமைப்படும் வகையில் வாழவேண்டும் என்று ஆசை. இதனால் தர்சனாவிடமிருந்து 25 லட்சம் வாங்கி வைத்திருக்கிறார். இவரும் ஆனந்தும் சேர்ந்து 5 லட்சம். இப்போது மொத்தம் 30 லட்சம் இருக்கிறது. வட்டிக்கு விடுகிறார். ஒரு கோடியில் வீடு வாங்கவேண்டும்என்பது இவரது ஆசை. ஆனால் ஆனந்த்க்கும் கடின உழைப்புக்கும் ரொம்ப தூரம் என்பதால் தர்சனாவின் வீட்டில் இன்னும் கொஞ்சம் கறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனந்த், நீ என் லட்சியத்தை காப்பாத்துவேங்கிற நம்பிக்கை எனக்கு குறைஞ்சிட்டே வருது என்றார் மூர்த்தி அவனுக்கு அவர் அப்படி சொன்னது வருத்தமாக இருந்தது. எனக்கும் ஆசைதான். பென்ஸ் காரில் போகவேண்டும். பெரிய வீட்டில் அதை நிறுத்தவேண்டும் என்று. ஆனால் என் வருமானம் போதாதேப்பா என்றான் உனக்கு நம்ம கிருஷ்ணனை தெரியுமா ஆனந்த்?

அங்கிளை எனக்கு நல்லா தெரியுமே. பெரிய தொழிலதிபர். லாஸ்ட் மன்த் இறந்துட்டார்னு சொன்னீங்களே ம்.. அவர் கம்பெனி ஆரம்பிச்சப்போ அந்த கம்பெனிக்கு நான் எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கேன் தெரியுமா. அதையெல்லாம் சுத்தமா மறந்துட்டாங்க. அப்படி என்ன ஹெல்ப் பண்ணீங்க?போலீஸ், கேஸ் னு மாட்டாம எப்படி தப்பிக்கிறதுன்னு ஐடியா கொடுப்பேன்.

எதுத்து வரவனை எப்படி தட்டிவைக்கிறதுன்னு எவ்ளோ ஐடியா கொடுத்திருப்பேன் தெரியுமா ஓ.. என்னாலதான் அவன் இந்த நிலைமைக்கு வந்திருக்கான். அவங்க எனக்கு அட்லீஸ்ட் 30 லட்சமாவது கொடுத்திருக்கணும். கொடுக்காமலே போய் சேர்ந்துட்டான் பாவி.நீங்க முன்னாடியே அவர்கிட்ட வாங்கியிருக்கணும் பண்றேன் பண்றேன்னு சொன்னான் போய் சேர்ந்துட்டான் இப்போ என்ன பண்றது அவர் மனைவிகிட்ட பேசுறவிதமா பேசி எப்படியாவது ஒரு 50 லட்சம் வாங்கிடணும் ஆனந்த் கேமராமேன் தர்சனாவை விரட்டி விரட்டி அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த நேரம்,

குருமூர்த்தியும் ஆனந்தும் மறைந்த கிருஷ்ணனின் மனைவியை பார்த்து வணக்கம் வைத்தார்கள். கிருஷ்ணன், நான் பண்ணின ஹெல்ப்புக்கு எல்லாம் பணம் தரேன்னு சொல்லியிருந்தான்.... என்று இழுத்தார் குருமூர்த்தி எவ்ளோ? - கனிவாக கேட்டாள் அவள். 70 லட்சம் என்றான் ஆனந்த். குருமூர்த்தி பக்கென்று அவனை நிமிர்ந்து பார்க்க, ஆனந்த் அவரை பார்வையாலேயே வாயை மூடிக்கொண்டு இருக்கச்சொன்னான்.

ஆனந்த் நினைத்ததுபோலவே அவள் அதிர்ச்சியாகவில்லை. அவர்களிடம் பணம் நிறைய இருக்கிறது என்று உறுதி செய்தான்.இப்போது பிசினஸ் எல்லாம் என் மகன்தான் அவனது பெரியப்பாவோடு சேர்ந்து பார்த்துக்கொள்கிறான். முதலில் அவனிடம்தான் நீங்கள் பேசிக்கொள்ளவேண்டும். அவனும் அவன் பெரியப்பாவும் ஒத்துக்கொண்டால் உங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்கக்கூடும் உங்கள் மகன் எங்கே இருக்கிறார்?

அவள் கைகாட்டிய திசையில், ஒரு டிப் டாப்பான அழகான இளைஞன், மாப்பிள்ளையுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. மகேஷ்.... இங்க வாயேன்

என்னம்மா... என்றபடியே ஓடிவந்தான் அவன் இவங்க உன்கிட்ட பேசணுமாம் அவனோ, அவள் சொல்வதை கண்டுகொள்ளாமல், அம்மா உனக்கு மருமகள் கிடைச்சிட்டா என்று அவள் கைகளை பிடித்து குலுக்கினான்.யாரு?அவன் அவளை இழுத்துக்கொண்டு போய் தர்சனாவை காட்டினான். இவளை மாதிரி ஒருத்தியைத்தான்மா நான் இவ்ளோ நாளா தேடிக்கிட்டிருந்தேன். பாரு எவ்ளோ அழகு. எவ்ளோ அடக்கம் பொண்ணு அழகா இருக்கா மகேஷ். விசாரிக்கணும். நீ விசாரிச்சிட்டியா?இல்ல. இப்பதான் பார்த்தேன். இவதான் வேணும்னு முடிவு பண்ணிட்டேன். விசாரிச்சிட்டிருக்கேன். அப்போது மகேஷ்யின் நண்பன் வந்தான். டேய் விசாரிச்சிட்டேன். அந்த பொண்ணு பேரு தர்சனா. ம்யூசிக்னா ரொம்ப பிடிக்குமாம். ஆனா...ஆனா??கல்யாணம் ஆகிடுச்சாம். என்னது?

மகேஷ் அதிர்ச்சியாகி நிற்க, அவனது அம்மாவுக்கு சிரிப்பும் வந்தது. அவனை நினைத்து பாவமாகவும் இருந்தது. உன் அப்பாவோட சிநேகிதர் உன்கிட்ட பேசணுமாம் மகேஷ்அப்புறம் பேசறேன்மா அவன் சோகமாக போய்விட்டான். மனம் ஒப்புக்கொள்ளவேயில்லை. ச்சே... ச்சே..... என்று சுவரில் குத்தினான். ஒருமணி நேரம் வெளியே திரிந்துவிட்டு, வந்தான்.

அவனையுமறியாமல்... அவன் கண்கள் தர்சனாவை தேடின. அவளது சிரிப்பும், சிணுங்கலும், இடுப்பும்... புடவையை இழுத்து இழுத்து மூடும் விதமும்...... காதோரம் முடியை ஒதுக்கும் அழகும்...அவனை வாட்டின. அவளைத் தேடிப் போனான். அனைத்துப் பெண்களும் பொண்ணு மாப்பிள்ளையை சுற்றி நின்றுகொண்டு சிரித்து கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்.

தர்சனாவின் முதுகையும் அவளது பின்னழகையும் பார்த்து... துன்பம் மறந்து ரசித்துக்கொண்டு நின்றான் அவன். அவளது வடிவமான பின்னழகுகளிலிருந்து அவனால் கண்களை எடுக்கவே முடியவில்லை. கனவிலேயே அவள் அழகுகளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு நின்றான்.

அப்போது... கேமராவை ஒருகையில் பிடித்துக்கொண்டு அவளுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த கேமரா மேன் அவளை மிகவும் நெருங்கி நிற்க... மகேஷ் அதை கவனிப்பதற்குள் கேமரா மேன் தர்சனாவின் இடுப்பில் கைவைத்து ஒரு அழுத்து அழுத்தி கையை வேகமாக உள்ளே விட்டு அவளது அடிவயிறை அள்ளிப்பிடித்து நடுவிரலை அவள் தொப்புள் குழிக்குள் நுழைத்து நிறுத்த......பளார்!!!! என்று கேமரா மேனின் கண்ணத்தில் அறை விழுந்தது. எரிக்கும் விழிகளோடு அவளைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள் தர்சனா. ராஸ்கல்! யார்கிட்ட! பல்லை உடைச்சிடுவேன். சட்டென்று எல்லோரும் திரும்பிப் பார்க்க, அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து போய்விட, என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. கேமரா மேன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தான். மகேஷ் தன்னையுமறியாமல் தன் கண்ணத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டான்.

ஆத்தாடி கண்ட்ரோலா இருக்கணும் என்று தலையை உதறிவிட்டு அங்கிருந்து வந்தான். தம்பி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று வந்தார் குருமூர்த்தி வாங்க தனியா போய் பேசலாம் ஆனந்த் கொஞ்சம் அதிகாரமாகவே ஆரம்பித்தான். உங்க குடும்பம் எங்களுக்கு கடமைப்பட்டிருக்கு மிஸ்டர் மகேஷ். நன்றி மறந்துட்டீங்க. உங்க அப்பா எங்களுக்கு கொடுக்குறேன்னு சொன்ன 70 லட்சம்.... எப்போ தருவீங்க?மகேஷ்யின் முகம் கோபத்தில் சிவந்தது. என்ன கொடுத்து வச்சமாதிரி கேட்குற. பொது இடம்னு பார்க்கமாட்டேன். போயிடு தம்பி கோபப்படாத.

அவரு 50 லட்சம் கிட்ட எனக்கு தரதா சொல்லியிருந்தார் என்று பவ்யமாக சொன்னார் குருமூர்த்தி.அப்பா 70 லட்சத்தை ஏன் ஐம்பது லட்சம்னு சொல்லுறீங்க ஒரு ரூபா கூட கொடுக்க முடியாது நீங்க கிளம்பலாம் என்று அங்கு கிடந்த சேரில் உட்கார்ந்தான் மகேஷ். அப்போதுதான் அவன் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது. கேமரா மேனை அடித்துவிட்டு, மூடிக்கொண்டு போன தர்சனா இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள். கண்களை எடுக்காமல், அவள் நடந்துவரும் அழகையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் மகேஷ். இப்படி ஒரு அழகியா.... துறுதுறுன்னு.. தளதளன்னு.... அழகின்னா இவதான் அழகி.

இவ குழைந்த இடுப்புக்காக... சொத்தையே எழுதி வைக்கலாம். இவ குண்டிகளின் அசைவுக்காக.... இவளுக்கு அடிமையாகவே கிடக்கலாம். ஹ்ம்.....அழகி. கோபக்காரி....மகேஷ் தர்சனாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசிப்பதை பார்த்த ஆனந்த், இங்கே எதற்கு இவள் வருகிறாள் என்று கோபமாகப் பார்க்க, அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய டேபிள் fan லிருந்து வந்த காற்று மோதி தர்சனாவின் இடுப்புச் சேலை சட்டென்று விலக...அவள் அங்கிருந்த அனைவருக்கும் தொப்புள் தரிசனம் கொடுத்தாள்.

அவளது ஆழமான அழகு தொப்புளை மகேஷ் கண்கள் விரிய பார்க்க.... திணேஷ்க்கு ஆத்திரமாக வந்தது. காற்று அடித்து புடவை விலகியதை எதிர்பாராத தர்சனா, சட்டென்று புடவையை இழுத்து முதலில் முலையை மூடினாள். பின் தொப்புளை மூட, மகேஷ் கண்களை மூடிக்கொண்டான். கடவுளே.... இவள் பப்பாளி முலையும் வளைந்த இடுப்பும், ஆழமான தொப்புள் குழியும், அந்த குழைந்த அடிவயிறும்...... அவன் கிறங்கிப்போனான். இவள் எதற்கு இங்கே வருகிறாள்?

அவன் கண்ணை திறந்து மறுபடியும் அவளை பார்க்க, அவள் இவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டாள். என்னங்க... இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க. கிப்ட் கொடுக்க வாங்க மகேஷ் எழுந்தேவிட்டான். என்னது? இவள் இந்த பேரழகி, ஆனந்தின் மனைவியா ஒ... ஒரு நிமிஷம். இவங்க... என் மருமகள் தம்பி ஓ... அவன் அவளிடம் கையை நீட்டினான். ஹாய்... நான் மகேஷ் ஓ... உன் பெயர் மகேஷ்யா.... இன்று என் பின்னால் திரிந்தவர்களில் கொஞ்சம் வசீகரமானவன். கம்பீரமான இளைஞன்.கண்டவனுக்கெல்லாம் கை கொடுப்பவளா இந்த தர்சனா?

அவள் கைகொடுக்க தயங்க... அவன் குருமூர்த்தியை பார்த்து கேட்டான். மிஸ்டர் குருமூர்த்தி. ஏதோ கேட்டுட்டு இருந்தீங்களே பணம்..... நான் கன்சிடர் பண்றேன் என்னது? என்று திரும்பினான் ஆனந்த். அப்பா உங்களை பற்றி ஏதாவது எழுதி வச்சிருப்பார் பார்க்கறேன். எதற்கும் நாளைக்கு நீங்க ஆபிஸ்ல வந்து என்னை பாருங்க. வரும்போது தர்சனாவையும் கூட்டிட்டு வாங்க. சொல்லிவிட்டு, அவள் கண்களின் அழகை ஒருமுறை பார்த்துவிட்டு, போய்விட்டான்.

எதற்கும் நாளைக்கு நீங்க ஆபிஸ்ல வந்து என்னை பாருங்க. வரும்போது தர்சனாவையும் கூட்டிட்டு வாங்க. சொல்லிவிட்டு, அவள் கண்களின் அழகை ஒருமுறை பார்த்துவிட்டு, போய்விட்டான். வீட்டில் - தர்சனா எதற்கு அவன் ஆபிஸ்க்கு வரணும்? நான் மட்டும் போறேன் என்றான் ஆனந்த். தர்சனா கோபத்தோடு உட்கார்ந்திருந்தாள். அவன்கிட்ட நேராவே இவ எதுக்கு வரணும்?னு நீங்க கேட்டிருக்கணும்ங்க.... என்றாள்.தர்ஸ்... கொஞ்சம் உள்ள போம்மா...சரி மாமா தர்சனா உள்ளே போனதும், குருமூர்த்தி சொன்னார். ஆனந்த், அவன் கன்சிடர் பண்றேன்னு சொன்னதே தர்சனாவை பார்த்ததுக்கப்புறம்தான். இதுலேர்ந்து என்ன தெரியுது ஆனந்த் எரிச்சலோடு அவரை பாத்தான். என்ன தெரியுது?அவனுக்கு சபல புத்தின்னு தெரியுது. அவன் நம்ம தர்சனா அழகுல விழுந்து கிடக்கிறான்.

இதை நாம நமக்கு சாதகமா பயன்படுத்திக்கணும் என்னப்பா சொல்றீங்க நீ தர்சனாவோட போ. இன்னைக்கு நாம பேசினதை நாளைக்கு அவ பேசட்டும். அவனால தட்ட முடியாது. ஒரு அழகான பொண்ணு கேட்டா முடியாதுன்னு சொல்ற டைப் அவன் இல்ல.கண்டிப்பா... தர்சனாவை கூட்டிட்டு போகணுமா அவ இல்லாம போனா அவன் உன்னை பார்க்கக்கூட மாட்டான். சரிப்பா. தர்சனாவோட போறேன். ஆனா நான் சொன்ன மாதிரி 70 லட்சம் கேட்கப்போறேன் 50 லட்சம் போதுமேப்பா. நம்மகிட்ட ஆல்ரெடி 35 லட்சம் இருக்கு. ஒரு 20 லட்சம் லோன் போட்டுக்கலாம் தர்சனாவை கூட்டிட்டு வர சொன்னான்ல? எவ்ளோ திமிரா சொல்லிட்டு போனான். தர்சனாவை சைட் அடிக்கணுமா அவனுக்கு? அவன்கிட்ட 70 லட்சம் கறக்காம விடமாட்டேன்.

ஈவினிங்க் - போன் வந்தது. யாரு? என்றார் குருமூர்த்தி அங்கிள் நான்தான் மகேஷ். ஆனந்த் இஸ் தேர்?நான் ஆனந்த் பேசுறேன். சொல்லுங்க மகேஷ் அப்பா எதுவும் எழுதி வைக்கல நல்லா பாருங்க மகேஷ். உங்க கம்பெனி இந்த நிலமைல இருக்கிறதுக்கு நாங்களும் ஒரு காரணம் ஸாரி ஆனந்த். நல்லா செக் பண்ணிட்டேன். எதுவும் செய்ய முடியாது. அவன் போனை வைத்துவிட்டான். என்னாச்சு? என்றார் மூர்த்தி. முடியாதாம். ச்சே... இரவு - பல பேர் தன் அழகுகளை ரசித்ததில் நல்ல மூடில் இருந்தாள் தர்சனா. குளித்துவிட்டு, உள்ளே எதுவும் போடாமல் வெறும் நைட்டி மட்டும் போட்டுக்கொண்டு, பெட்டில் காத்திருந்தாள். ஏதோ யோசனையிலேயே பெட்டுக்கு வந்த ஆனந்த், படுத்ததும் போர்வையை இழுத்து போர்த்தினான். இன்னைக்கு நான் எப்படியிருந்தேன் ம்? என்றபடியே அவன் நெஞ்சில் கைகளால் இழைந்தாள் தர்சனா.

நல்லாயிருந்ததுனு காலையிலேயே சொன்னேனே இப்போ எப்படியிருக்கேன் முலைகளை சற்று தூக்கி காட்டி கேட்டாள். நான் பார்த்ததிலேயே நீதாண்டி அழகி.... என்றபடியே அவள் இரண்டு முலைகளுக்கும் முத்தம் கொடுத்தான் ஆனந்த். தர்சனாவின் காம்புகள் லேசாக தடிக்க ஆரம்பிக்க.... அவனோ அவள் இரு முலைகளுக்கும் நடுவே முகம் புதைத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, குட் நைட் தர்சனா என்றான். டயர்டாக தெரிந்தான் என்னாச்சுங்க?வீடு பற்றித்தான் யோசிச்சிட்டிருக்கேன் நான் ஒன்னு சொல்லவா சொல்லு நம்மளால எவ்ளோ முடியுமோ அந்தளவுல ஒரு வீடு வாங்கிப்போம்ங்க. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை அப்பாவோட ஆசைடி. இதுல என் கவுரவமும் அடங்கியிருக்கு. இல்ல.. இதுனால... எல்லாம் தள்ளி போகுதுல்ல குழந்தை பெத்துக்கிறது தள்ளிப்போகிறது என்பதை அவள் சூசகமாக அவனுக்கு சொன்னாள். அவனோ மகேஷ் போன் செய்ததை பற்றி பேசினான்.அவன் அவாய்ட் பன்றான். நாளைக்கு நாம அங்க போக தேவையில்லை. குட் நைட் தர்ஸ்.அவன் தூங்கிவிட, தர்சனா தூங்க முடியாமல் கிடந்தாள்.

ஒருவிதமான ஏக்கம் அவளை வாட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கேமரா மேன்.... தன் இடுப்பைத் தொட்டுப் பிடித்து தன் தொப்புளுக்குள் விரல் விட்டுப் பார்த்தது நினைவுக்கு வந்தது. உடம்பில் ஒருவிதமான சுகம். மேடு பள்ளங்களில் ஒருவிதமான குறுகுறுப்பு.... அவளுக்கு ஒருவிதமான சுகமாக இருந்தது.திடீரென்று அவள் மனசாட்சி விழித்துக்கொள்ள... ஐயோ என்ன இது ஒரு பொறுக்கிப் பயல் என் தொப்புளை தடவியதை நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.... அவள் கண்ட்ரோலாக முழங்கால்களை மடக்கி தாடையை முட்டியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.அவளுக்கு சட்டென்று அந்த மகேஷ்யின் நினைவு வந்தது. பொறுக்கி.. நிறைய போட்டோ எடுத்தான். நான் ஆனந்தின் மனைவி என்று தெரிந்தபிறகுதான் நிறைய போட்டோ எடுத்தான். முறைத்தாலும் கண்டுகொள்ளவில்லை. அவனுக்கும் ஒரு அடி கொடுத்திருக்கவேண்டும்.போட்டோ எல்லாம் வைத்தது என்ன செய்வான்? may be கையடித்துக்கொண்டிருப்பான். ச்சீ... ஆள் நன்றாகத்தான் இருந்தான். ஆனந்த் போல் இல்லை. நன்றாக கட்டுமஸ்தாக இருந்தான். உள்ளே விட்டு குத்தினால்.... ஐயோ என்ன இது எவனோ ஒரு பொறுக்கிப் பயல் என்னை ஓப்பதுபோல் கற்பனை செயகிறேன்?தர்சனா, சாமியை நினைத்துக்கொண்டாள். மனதை கட்டுப்படுத்தினாள்.

தன் கணவன் புது வீடு கட்ட அளவுக்கு மீறி ஆசைப்படுவதையும் குறுக்கு வழியில் யோசிப்பதையும் நினைத்து வருந்தினாள். எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. மனம் எதையோ தேடியது. மொபைலை எடுத்து.... பார்ன் வீடியோஸ் பார்த்தாள். நுனி விரலை பல்லால் கடித்துக்கொண்டு.... கண்கள் விரிய... திருட்டுத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் அயர்ந்தன. கணவன் திரும்பிப் படுக்க... அவன் முகத்தின் மேல் தன் முலைகளை போட்டுக்கொண்டு....

ஒரு வாரம் போனது. தர்சனாவை பேசச்சொல்லு ஆனந்த் என்றார் மூர்த்தி. அப்பா.... பேசுறதுல என்ன ஆகிடப்போகுது?அவன் சம்மதித்தான். ஆனால் தர்சனா கோபப்பட்டாள். என்னங்க... நான் எதுக்கு இன்னொருத்தன்கிட்ட கெஞ்சனும்?நீ கெஞ்சலாம் வேணாம். சும்மா கேட்டாலே போதும். நம்ம நல்லதுக்குத்தானே தர்ஸ்.கொஞ்ச நேரம் உம்மென்று இருந்தவள், பின் போன் போட்டாள். தயங்கி தயங்கி பேசினாள். நான் தர்சனா பேசுறேன் எந்த தர்சனா? கொழுப்பெடுத்தவன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் தர்சனா. ஆனந்த் wife. ஓ... கல்யாணத்துல பார்த்தோமே... சொல்லுங்க தர்சனா இல்ல...

இவர் உங்ககிட்ட கேட்டிருந்தாராமே.....தர்சனா உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன?... இங்க நான்தான் MD. அப்பா சொல்லியிருந்தா நானே கொண்டுவந்து கொடுத்திருப்பேன். இல்ல... இங்க என் மாமனாரும் கணவரும் நம்பிக்கையோட இருக்காங்க நீங்க இவ்ளோ தூரம் போன் பண்ணி கேட்டதுக்காக ஏதாவது செய்றேன் தர்சனா. ஒரு பத்து லட்சமாவது ரெடி பண்றேன் தேங்க்ஸ்ங்க ஆனா... ஆனா? 5 லட்சத்துக்கு மேல ரிலீஸ் பண்ணனும்னா என் பெரியப்பா கையெழுத்து வேணும். உங்க பேமிலிக்கு பணம் கொடுக்கிறதால எங்க கம்பெனிக்கு ஏதோ ஒரு விதத்துல லாபம் இருக்குன்னு அவரை நான் கன்வின்ஸ் பண்ணனும். நான் இப்போ unmarried ங்கிறது ஒரு மைனஸ். ஓ... நான் யோசிச்சிட்டு கூப்பிடுறேன் சரிங்க... பை இவள் போனை வைத்ததும், என்னாச்சு? என்றான் ஆனந்த் 10 lakhs ட்ரை பன்றேன்னு சொன்னார் நான் சொன்னேன்ல என்றார் மூர்த்தி அவன் தர்சனாவின் பவரை நினைத்து ஆச்சரியப்பட்டான். ஜஸ்ட் பேசியே... வாவ்!பட் 10 lakhs போதாதே... அவங்ககிட்ட நிறைய பணம் இருக்கு. கொடுத்தா என்ன?கண்டிப்பா அவனே இன்னும் அதிகமா தருவேன்னு சொல்லுவான். தர்சனா அவனை அலையவிடனும்.இன்னும் அதிகமா கேட்க முடியாதா தர்ஸ்?அடுத்து கால் பன்றேன்னு சொல்லியிருக்கார். பார்க்கறேன்.

இரவு போன் வந்தது. எப்படியிருக்கீங்க தர்சனா நல்லாயிருக்கேன். நீங்க?Good. நான் சொன்னது.... ஒரு ஐடியா இருக்கு என்ன?எங்க கம்பெனி விளம்பரங்களுக்கு நிறைய மாடல்ஸ் இருக்காங்க. பியூச்சர்ல உங்களை எங்க கம்பெனிக்கு மாடலா நடிக்க வைக்கலாம்னு ஒரு யோசனை சொல்லப்போறேன். ஸோ பணம் ரிலீஸ் பண்றது ஒர்த்துதான்னு அவர் ஒரு முடிவுக்கு வந்திடுவார் ஐயோ நடிக்கிறதுலலாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லைங்க நடிக்க வேணாம். இப்போ ஜஸ்ட் அதுல இன்ட்ரெஸ்ட் இருக்கிறா மாதிரி அவரை நம்ப வச்சிட்டா போதும். ஓ... நாளைக்கு நீங்களும் மகேஷும் ஆபிஸ்க்கு வந்துடுங்க. ம்... ஆனா இப்பவே சொல்லிட்டேன். பியூச்சர்ல நான் நடிக்க மாட்டேன். சரி. சும்மா ஒரு பத்து பதினஞ்சு போஸ் கொடுத்துட்டு நிறுத்திக்கலாம். ஓகேவான்னு கேட்டு மகேஷை போன் பண்ண சொல்லுங்க ஆனந்த் உடனே போன் பண்ணினான்.

மகேஷ்... தேங்க்ஸ். ஆனா இது ரொம்ப குறைவு. நானும் தர்சனாவும் சேர்ந்து.. வி வில் டூ ஸம்திங்க் ஆனந்த். டோன்ட் வொரி. அப்புறம்... சொல்ல மறந்துட்டேன். தர்சனா புடவைலதானே வருவாங்க?ஆனந்த் லேசான எரிச்சலோடு ம்.. என்றான். குட். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... தர்சனாவை... அவங்க தொப்புள் தெரியறமாதிரி புடவை கட்டிட்டு வர சொல்லிடுங்க மகேஷ்!!! என்ன பேசறீங்க!!! - ஆனந்த் கோபமாக கத்தினான். தர்சனாவை எங்க பியூச்சர் மாடல்னு சொல்லியிருக்கேன். இப்போ தொப்புள் தெரியறமாதிரி ட்ரெஸ் பண்ணிக்கறதெல்லாம் சகஜம்தானே.

தவிர,தர்சனா லோ ஹிப் தானே கட்டுறா அப்புறம் என்ன?இல்ல... அது வந்து... இதெல்லாம் அவளுக்கு பிடிக்காது பிடிக்காதா? இன்னைக்கு அந்த fan காத்து அடிக்கும்போது பார்த்தேனே. தொப்புள் நல்ல ஷேப் அவளுக்கு. வட்டமா நல்லா ஆழமா வச்சிருக்கா. அசல் மாடல் மாதிரியே இருக்கா. சப்போஸ் அட்வெர்ட்டிஸ்ட்மென்ட்க்கு ஓகே ஆகிட்டா இன்னும் 30 லட்சம் கேட்டு பார்ப்பேன். ஆனந்த் அமைதியாக இருந்தான். தர்சனாவை புடவையை 2 இன்ச் மட்டும் இறக்கச் சொல்லுங்க. நடக்கும்போது தர்சனாவோட தொப்புள் தெரிஞ்சா நிலவு வந்துட்டு போனமாதிரி இருக்கும் என் பொண்டாட்டி தொப்புள் பற்றி என்கிட்டயே பேசுறானே. ச்சே இவளை நல்லா பார்த்து ரசிச்சிருக்கான். போனை வைத்துவிட்டு அவன் தர்சனாவிடம் சொல்ல... அவள் வெடித்தாள். என்னங்க.. அவன் யாருங்க என்னோட தொப்புள் பத்திலாம் பேசறதுக்கு தர்ஸ்.... அவன்தான் சொல்றான்னா? நீங்களும் கேட்டுட்டு வந்து நிக்குறீங்க? என் பொண்டாட்டி அப்படிப்பட்டவ இல்ல. மத்த பொண்ணுங்களை மாதிரி அவ கிடையாது. தொப்புள் தெரியற மாதிரியெல்லாம் புடவை கட்டிட்டு வரமுடியாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்க வேண்டியதுதானேங்க அவன் நீ லோ ஹிப் தானே கட்டுறேன்னு கேட்குறான். உன் தொப்புளை பார்த்திருப்பான் போல. அப்படியே சொல்றான்.என்னது? அவள் எரிக்கும் விழிகளோடு அவனைப் பார்த்தாள். ஆனந்த், மகேஷ் சொன்னதை அப்படியே சொன்னான். இதைக்கேட்ட தர்சனாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. ச்சே... என்று முணுமுணுத்துக்கொண்டு திரும்பி நடந்தாள். தர்சனா.. தர்சனா கைய விடுங்க அவள், அவன் கையை உதறினாள். எவனோ ஒருத்தன்.... உங்க பொண்டாட்டி தொப்புளை வர்ணிச்சி பேசியிருக்கான்.

123456...9