தர்சனா தேவி தூக்க! மகேஸ்வரன் தாக்க!

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மூர்த்தி புரிந்துகொண்டார். அவன், தன் மருமகளின் சூத்தை கிழித்துவிட்டான் என்று. ஆனந்த்க்காக வருத்தப்பட்டார். என்னால்தான் எல்லாம்! ஆனால் நான்தான் சொல்கிறேன் என்றால் இவனுக்கு புத்தி வேண்டாமா....கொஞ்ச நேரம் உள்ளே அமைதியாக இருந்தது. ஒருமணி நேரம் கழித்து மறுபடியும் தர்சனாவின் முனகல் சத்தம். மறுபடியும் ஓக்குறான் போல ஆனந்த் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு வந்தான்.

தர்சனா அவன்மேல உட்கார்ந்து மட்டை உரிச்சிட்டு இருக்கா என்றான். தர்சனா இப்படியெல்லாம் சுகம் அனுபவிப்பான்னு எனக்கு தெரியாதுப்பா என்றான். பெருமூச்சு விட்டார் மூர்த்தி. இவர்கள் ஏர்ப்போர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, தர்சனாவை ஆசைதீர ஓத்துவிட்டு, மகேஷ் வெளியே வந்தான். தர்சனா ரொம்ப டயர்டா இருக்கா. அவளுக்கு ரெஸ்ட் தேவைன்னு நினைக்கிறேன். அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு, அவளை ஆசைதீர ஓத்த திருப்தியில், கிளம்பிப் போனான்.

ஆனந்த் உள்ளே போய் பார்க்க, அங்கே தர்சனா உதட்டோரமும், மூக்கிலும், இமைகளிலும் நெற்றியிலும் மகேஷ்யின் விந்து துளிகளோடு கலைந்த கோலமாய் கிடந்தாள். புண்டை அரிப்பு முழுவதுமாக தணிந்து, ஆசைகள் எல்லாம் அடங்கி, கலைந்த கூந்தலோடு, கசங்கிய பூவாய் கிடந்தாள்.

தர்ஸ்... தர்ஸ்.. என்று அவளை குலுக்கினான் ஆனந்த்

ம்ம்ம்ம்... என்று முனகிய தர்சனா, அவள் முக சூட்டில் உருகி அவள் உதட்டில் வடிந்த மகேஷ்யின் விந்து துளிகளை நாக்கால் எடுத்து சுவைத்துக்கொண்டே, என்னங்க.. நானும் ஏர்ப்போர்ட்டு வரேன் என்று முனகினாள்.

இவர்கள் கிளம்பி தயாராக இருக்க, தர்சனா குளிக்கப் போனாள். அவள் மனதுக்குள்... பல நினைவுகள் ஓடின. இதோ... இத்தனை வருடமும் ஆசை ஆசையாய் ஏங்கி ஏங்கி காத்துக்கிடந்த புண்டை சுகம் கிடைத்துவிட்டது. போனஸாக குண்டியிலும் ஓத்துவிட்டுப் போய்விட்டார். சுகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படியே நீடித்தால்?

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எவ்வளவு மரியாதையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.... இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால்.....?

தர்சனா, குளித்து முடித்துவிட்டு, பல யோசனைகளோடு... கிளம்பி வந்தாள். நேர்த்தியாக புடவை உடுத்தி, ஒரு லெக்சரர் போல, நச்சென்று இருந்தாள். படு அழகாக இருந்தாள். புடவையை தொப்புளுக்கு பக்கத்தில் வைத்து, இடுப்பு சேலையால் அதை ப்ராப்பராக மூடியபடி, வந்தாள். பேரழகியாக வந்து நின்ற தர்சனாவை பார்த்து, ஆனந்த் கண்களை மூடிக்கொண்டான்.

ச்சே.. இப்படி ஒரு தேவதையை... எவனோ ஒருவனுக்கு கூட்டி கொடுத்துவிட்டேனே.... இப்படி ஒரு அழகான, குடும்பப் பாங்கான மனைவியை... எவனோ ஒருவன் வந்து ஆசைதீர ஓத்துவிட்டுப் போய்விட்டானே... யாராவது இடுப்பில் கைவைத்தால்கூட எரிக்கும் விழிகளால் பார்க்கும் என் தர்சனாவை.... அம்மணமாகப் படுக்க வைத்து அவள் சூத்தில் விட்டு ஓத்துவிட்டுப் போய்விட்டானே மகேஷ்....

அவள் முலைகளை நன்றாக கசக்கிச் சாறு பிழிந்து சப்பி சுவைத்தது மட்டுமில்லாமல்.... அவளது சுத்தமான மென்மையான புண்டையை ஆசைதீர ருசிபார்த்து.... அவள் பட்டுப் புண்டையை அடித்துத் துவைத்துக் காயப்போட்டுவிட்டுப் போய்விட்டானே தர்சனா, அவனருகில் வந்து உட்கார்ந்தாள்.

என்னங்க.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

சொல்லு தர்சனா மாமா நீங்களும் இங்க வாங்க சொல்லும்மா கண்டிப்பா நமக்கு இந்த வீடு வேணுமா?அவர்கள் திகைத்துப்போய் அவளை நிமிர்ந்து பார்த்தார்கள். ஏன் தர்ஸ் இப்படி கேட்குற?

இது இப்படியே தொடர்ந்தா.... அவர் என்னை அவர் பொண்டாட்டியாவே ஆக்கிடுவாருங்க நோ..... உண்மைலதாங்க சொல்றேன். அவரு என்மேல வெறியா இருக்காரு. தினமும் வந்து என்னை ஓத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

தர்ஸ்...

உங்களால எதுவும் செய்ய முடியாது.

நான் அவரு கொடுக்குற சுகத்துக்கு அடிக்ட் ஆயிடுவேனோன்னு பயமா இருக்குங்க என்ன தர்ஸ் சொல்ற?

நான் ஒரு உண்மையை சொல்றேன் ஆனந்த். மாமா நீங்களும் கேட்டுக்கோங்க. உண்மையிலேயே அவர் வந்து என்னை ஓத்த இந்த இரண்டு நாளும் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன். இதுவரைக்கும் எனக்கு ஆனந்த் இவ்ளோ சுகம் கொடுத்ததில்லை. மகேஷ் என்னை துடிக்க துடிக்கப்போட்டு ஓத்துட்டார். என்னை கசக்கிப் பிழிஞ்சிட்டாரு. என் வாழ்க்கைல நான் இவ்ளோ ஹெவியா ஓல் வாங்குவேன்னு நெனச்சே பார்க்கல. ரெண்டு நாளும், புருஷன் மாதிரி என்னை இஷ்டத்துக்கு இழுத்துப் போட்டு ஓத்து என் ஆசைகளை எல்லாம் நிறைவேத்திட்டார்.

நீங்க பொத்திப் பொத்திப் பார்த்துக்கிட்ட என்னை தூக்கித் தூக்கிப் போட்டு ஓத்துட்டார். நீங்க பூ மாதிரி வச்சிருந்த என்னை நல்லா கசக்கிப் பிழிஞ்சி துவைச்சு காயப்போட்டுட்டுப் போயிட்டார். என் வாழ்க்கைல நான் புண்டை வலிக்க வலிக்க, குண்டி வலிக்க வலிக்க இப்படி இன்னொருத்தர்கிட்ட ஓல் வாங்குவேன்னு நெனச்சே பார்க்கல.

எவனோ ஒருத்தன் வந்து நம்ம வீட்டுல, உங்க ரெண்டு பேரையும் வெளிய வச்சிட்டு, என்னை ஓத்து நான் ஆசைப்பட்ட சுகத்தையெல்லாம் கொடுப்பான்னு நான் கனவுலயும் நெனைக்கல.

அவர்கள் அவள் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போ நான் நெனச்சா அவர் வந்து ஓக்கும்போதெல்லாம் சுகம் அனுபவிக்கலாம். அவருக்கு கள்ளப் பொண்டாட்டியா வசதியோடவும் சுகத்தோடவும் வாழலாம். ஆனா...

ஆனா?..... ஆனந்த் அவளை பாசத்தோடு நிமிர்ந்து பார்த்தான். தர்ஸ்.... என்றான்.

அவன் குரல் உடைந்தது.தர்சனாவின் கண்களில் நீர் கட்டியது. எனக்கு கட்டின புருஷன் உங்களை விட்டுட்டு இன்னொருத்தருக்கு பொண்டாட்டியா வாழ விருப்பம் இல்லைங்க. நாம மானம் மரியாதையோட, சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன். நீங்க என்னை நல்லா பார்த்துக்கணும். நான் உங்களை நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்.

தர்ஸ்....

உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்குறேன். உங்களுக்கு நான் முக்கியமா இல்ல அவர் கொடுக்கிற பணம் முக்கியமா நீதான் தர்சனா முக்கியம்! நீதான் முக்கியம்!

எழுந்து நின்று கத்தினான் ஆனந்த். நான் தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன். இதைக் கேட்டதும் தர்சனாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. என்னை மன்னிச்சிடும்மா தர்சனா என்று அவள் கைகளை பிடித்துக்கொண்டார் மூர்த்தி. ஐயோ மாமா தர்சனாவுக்கு கண்ணீர் சரசரவென்று வடிந்தது. ஆனந்தின் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னாள் நானும்தாங்க தப்பு பண்ணிட்டேன். நானும்தான்.

இல்லம்மா நான்தான் உன்னை மகேஷ்கிட்ட தாராளமா நடந்துக்க சொல்லி ஆனந்த்க்கு ஐடியா கொடுத்தேன். நான்தான் உன்னை வழி தவறி அவன்கூட படுக்கவச்சிட்டேன். இப்போதான் புரியுது நான் மகேஷ்யோட அப்பாவுக்கும் இப்படி தப்பு தப்பாதான் ஐடியா கொடுத்திருக்கேன். அவரை கெட்ட வழியிலதான் guide பண்ணியிருக்கேன் மாமா ப்ளீஸ் நீங்க உங்க மேல மட்டுமே பழி போட்டுக்காதீங்க.

நம்ம மூணு பேரு மேலயும் தப்பு இருக்கு என்று குரல் கரகரக்க சொன்னான் ஆனந்த். அவர்கள் மூன்று பேருக்கும் நடுவே ஒரு பெரிய மவுனம் நிலவியது. நான் மகேஷ்கிட்ட வாங்கின பணத்தை திரும்ப கொடுத்திடுறேன். எனக்கு அவன் பணம் வேண்டாம் என்று உறுதியாக சொன்னான் ஆனந்த்.

நம்மகிட்ட எவ்ளோ காசு இருக்கோ அந்த பணத்துல நமக்கு எந்த வீடு அமையுதோ அதையே நாம வாங்கிகிட்டு சந்தோஷமா வாழலாம். கொஞ்சமா லோன் போட்டுக்கலாம். பங்களா வேண்டாம். விலையுயர்ந்த கார் வேண்டாம். மத்தவங்க நம்மளை பத்தி ஆஹோ ஓஹோன்னு நினைக்கவேண்டாம். மத்தவங்க நம்மளை பார்த்து பொறாமைப்படுற அளவுக்கு வாழலைன்னாலும், நாம நமக்கு சந்தோஷமா வாழ்வோம் என்றார் மூர்த்தி.

தர்சனா தன்னையுமறியாமல் வேகமாக தன் மாமனாரை கட்டிப் பிடித்துக்கொண்டாள். தேங்க்ஸ் மாமா. தேங்க் யூ ஸோ மச் மாமா. மூர்த்தி சந்தோஷமாக அவள் தலையை கோதிவிட்டார். அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தார். அவள் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்பது அவருக்குப் பெருமையாக இருந்தது. இப்படிப்பட்ட பாசமுள்ள மருமகளை எவனோ ஒரு காளிப்பயலை ஓக்கவிட்டுவிட்டேனே...அவர், அவள் முதுகை தடவிக்கொடுத்தார். அவள் கண்ணீரை துடைத்துவிட்டார்.

தர்சனா, தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களாலேயே அவனை கூப்பிட்டாள். அவன் வந்ததும், அவனைக் கட்டிப்பிடுத்துக்கொண்டு, தேங்க்ஸ்ங்க என்று அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள். எதுக்கு தேங்க்ஸ்? என்று கேட்டுக்கொண்டே அவளைத் தூக்கிக்கொண்டான் ஆனந்த். எனக்கு பணம் முக்கியம் இல்ல. தர்சனாதான் முக்கியம்னு சொன்னீங்களே அதுக்கு.

ஆனா தர்சனாவை மகேஷ் ஓக்குறதுக்கு முன்னாடியே நீ இந்த முடிவை எடுத்திருக்கனும் ஆனந்த் என்றார் மூர்த்தி. இப்போ அவன் நம்ம தர்சனாவை ஆசைதீர ஓத்துட்டுப் போயிட்டான். அது ஒண்ணுதான்ப்பா எனக்கு வருத்தம். ஆனா தர்சனாவுக்கு என்னலாம் பிடிக்கும், எப்படி பார்த்துக்கணும், பெட்ல இவளை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு சில விஷயங்களை நான் தெரிஞ்சிக்கிட்டேன். தேங்க்ஸ்ங்க என்று அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள் தர்சனா.

எளிமையா வாழ்ந்தாலும் மானத்தோட, மகிழ்ச்சியோட, நல்லா ஹெல்த்தியா வாழ்வோம்ங்க என்றாள். முதல்ல சீக்கிரமா உனக்கு ஒரு குழந்தையை கொடுக்கப்போறேன் என்று ஆனந்த் சொல்ல, வெட்கத்தில் முகம் சிவந்தாள் தர்சனா.அவர்கள் சந்தோஷமாக கிளம்பி ஏர்ப்போர்ட் சென்றார்கள்.

மறுநாள் - ஆனந்தின் அம்மாவும் அக்கா அமுதாவும் அமுதாவின் குழந்தையும் தர்சனாவும் சேர்ந்து சிரித்த சிரிப்பிலும் பேச்சிலும்.. வீடு கலகலப்பானது. சில நாட்களாக தர்சனாவின் சிணுங்கல் சத்தமும், முனகல் சத்தமும். ஓல் சத்தமும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த வீட்டில்.. இப்போது பழையபடி குடும்பமாக எல்லோரும் பேசி சிரித்து மொத்தமாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

மூர்த்தியும் ஆனந்தும் போய், மகேஷ்யிடம், உன் சகவாசமே வேண்டாம் என்று பணத்தை கொடுத்துவிட்டு வந்தார்கள்.

தர்சனா அவனிடம் போனில் பேசினாள்.

நான் என் புருஷனோட ஒரு குடும்ப பொண்ணா சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன் மகேஷ். இனிமே என் வாழ்க்கைல வராதீங்க. ப்ளீஸ். எனக்கு புரியுது தர்சனா. கள்ளக்காதல் உன் வாழ்க்கையை அழிச்சிடும்னு பயப்படுற. எனக்கு நீ ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லு. அதுக்கப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன். உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலகிடுறேன்.ம்..

கேளுங்க..... என்கூட படுத்து ஓல் வாங்கினது உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா தர்சனா?

தர்சனா அமைதியாக இருந்தாள். பின்,கண்களை மூடிக்கொண்டு, அவனோடு படுத்துக்கிடந்தது, அவன் சுண்ணியை ஆசை ஆசையாய் ஊம்பியதை எல்லாம் நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு பொய் சொல்ல மனம் வரவில்லை. பிடிச்சிருக்கு மகேஷ் இது போதும் தர்சனா. இது போதும். நான் இந்த நினைப்போடவே வாழ்ந்துட்டு போயிடுவேன்.

மிஸ் யூ தர்சனா. Bye.

நீ நல்லாயிரு, சந்தோஷமாயிரு. நானும் உங்களை மிஸ் பண்ணுவேன்.

BYE மகேஷ்!

தர்சனா, தன் காம ஆசைகளை அடக்கிக்கொண்டு வாழவேண்டும் என்ற உறுதியான முடிவோடு போனை வைத்தாள்.

1...456789
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

story TAGS

Similar Stories

Executive Orders When work interferes with their romantic weekend.in Erotic Couplings
Wife, the Exhibitionist How I began to become a willing voyeur.in Loving Wives
Inevitable Steps Forward He really enjoys hearing about his wife having sex.in Fetish
Indian Wife's Love with her Driver She starts a new business and falls in an affair.in Loving Wives
Corporate Bodies Pt. 01: Dishonesty Ambitious young husband finds an easy way to please his wife.in Loving Wives
More Stories