அபி அக்காவுக்கு வேண்டும் ஆண்குழந்தை

Story Info
காதலோடு காமம் கல்யாணத்தில் முடிந்தது
7.9k words
4.31
121
1
Story does not have any tags
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அபி அக்காவுக்கு வேண்டுமாம் ஆண் குழந்தை.....

அன்று ஞாயிறு என்பதால்,என்ன செய்வதென்று புரியாமல் டி.வியையும்,பேப்பரையும் மாறி மாறி பார்த்தும் ரொம்ப போரடித்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.ஏதாவது சினிமாவிற்கு போகலாமென்று நினைத்து,பேப்பரில் எனது கண்களை ஓடவிட்டேன்.சில படங்களை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிட்டு,மண்டையை குடைந்தபோது, செல்போன் மணி ஒலிக்க, நம்பரைப்பார்த்தால்....." " என்றிருந்தது...எடுத்து பேசினால்.....பெண் குரல்...

அம்மா!!!!

"என்னம்மா...சொல்லுங்க..."

"என்னடா...நல்ல இருக்கியா...இன்னைக்கு லீவா...ஒண்ணுமில்லை...நம்ம அபி அக்காக்கு மாப்பிள்ளை பாத்துருக்காங்க...அவர் அங்க சிஙகப்பூரில எதோ கம்பெனியில வேலை பார்க்குராறாம்..நீ கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியாமான்னு அபி அக்காவோட அப்பா உன்கிட்ட சொல்ல சொன்னாரு..நீ கொஞ்சம் விசாரித்து சொல்லு..அப்புறமா போன் அடிடா...இங்க எல்லோரும் நல்லா இருக்கோம்...நீ வேளா வேளைக்கு சாப்பிடு.. நல்ல தூங்கு...சரிடா..வச்சிடுறேன்.."

என்று சொல்லிவிட்டு அவர் பற்றிய தகவல்களை தந்து விட்டு நான் பேசுவதற்கு முன்பாகவே போனை வைத்து விட்டாள்.... அபி அக்காவிற்கு மாப்பிள்ளை பார்திருக்காங்களா...? மெதுவாக எனக்கு சிரிப்பு வந்தது...பிறகு சிரிக்காமல் என்ன செய்வது...அவளிடம்,நான் போட்ட ஓழைவிடவா அவன் புருஷன் வந்து செய்யப்போறான்!!..

"அபி அக்கா...." மெல்லமாக அவள் பெயரை சொல்லிகொண்டேன்..நினைக்க இனித்தது..அவளுக்கு என் மேல் எப்போதும் ஸ்பெஷல் பாசம் தான்.அது வேற ஒரு ஸ்பெஷல் என்று ரெண்டு வீட்டுக்கும் தெரியாது..சிறு வயது முதல் அவள் அப்பாவும்,என் அப்பாவும் சிநேகிதர்கள் என்பதால் எங்கள் இருவர் வீட்டிற்க்கும் மிகுந்த அன்னியோனியங்கள்.அதிலும்,எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் கிடையாது என்பதால், அபி அக்கா மேல் என் அப்பா,அம்மாவிற்க்கு தனி பாசம்...

அது தான் எங்களுக்கு ரெம்ப வசதியாக போனது.. அபி என்கின்ற அபிராமி அக்கா வைஷ்ணவா கல்லூரியில் படிக்கும்போதே பெரிய பியூட்டி குயின்.அசப்பில் அப்படியே நடிகை சினேகாவை உரித்த உடம்பு. சினேகாவைப்போலவே கலரும்,பெருத்த முன்புறங்களும்,பின்புறங்களும் பார்ப்பவர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும். கல்லூரியில் படிக்கும்போதே வளப்பமான உடம்பு..நல்ல கொழுத்த முகமும்,குழந்தை சிரிப்பும்,பெரிய கண்களும் அவளது மிகப்பெரிய சொத்து... உடம்பு சற்று பூசியதாக இருப்பதாலோ என்னமோ,அவள் அடிக்கடி மார்டன் உடை அணிவது கிடையாது.. எப்போதும் சேலை தான் கட்டுவாள்.அவளது சேலை மிக பாந்தமாக இருக்கும்,ஸ்டைலாக கட்டினாலும் மிக நேர்த்தியாக கட்டுவாள்... நல்ல உயரம்.புஷ்டியான உடம்பு,கொழுத்த மார்பகங்கள்,சதிராடும் பெரிய பின்புறங்கள்..எப்போதும் மலர்ந்த முகம்..இது தான் அக்கா அபிராமி...படிக்கும் காலத்திலே பலபேர் வட்டமிட்டாலும்,யாருக்கு சிக்காதவளாகவே இருந்த அபி அக்கா என்னிடம் மயங்கியது எனக்கு வியப்பாக இருந்தது.

அபி அக்காவின் அப்பாவும்,என் அப்பாவும் பள்ளித்தோழர்கள்.அவர்களுக்கு திருமணம் முடிந்ததும் எங்களது அம்மாக்களும் கூடப்பிறந்த அக்கா,தங்கை போல பழகினர்.அபி அக்கா வீட்டுக்கு ஒரே பெண். அவர்கள் வீட்டில் வீட்டில் ஆண்பிள்ளை இல்லை என்பதால் எனக்கு செல்லம் அதிகம்.அதுபோல் எங்கள் வீட்டில் பெண்பிள்ளை இல்லை என்பதால் அபி வைத்ததுதான் அங்கே சட்டம்..

நான் அப்போது பள்ளி முடித்து,அண்ணா யுனிவர்சிட்டியின் அட்மிஷன் முடித்து கல்லூரியின் சேரும் நாளுக்காக காத்திருந்த சமயம்.அப்போது,அபி அக்காவின் பாட்டி (அவள் அம்மாவின் அம்மா) ஊரில் திருவிழா நடக்க இருந்தது.அபி அக்காவின் தாத்தா அந்த ஊரின் பெரும்புள்ளி.அபி அக்கா திருவிழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே போகத்துடித்தாள்.அபி அக்காவின் அப்பா,அம்மாவுக்கு அலுவலக லீவ் கிடைக்கவில்லை.அதனால்,அபி அக்கா என அப்பாவிடம் சென்று,நான் கல்லூரி சேர இன்னும் நாள் இருப்பதாத சொல்லி என்னை அவள் கூட அனுப்ப சொன்னதும் என் அப்பா மறு பேச்சேதும் இல்லாமல் என்னை அவள் கூட போகச்சொன்னார்.நானும்,அபியுடன் சண்டை போட்டேன்..

"அபி அக்கா..அந்த ஊரில எனக்கு யாரையும் தெரியாது..நீ உன் பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு எஸ்கேப் ஆயிடுவ..நான் உன் தாத்தா,பாட்டி கிட்ட மாட்டிகிட்ட முழிக்கவா?" என்றதும்..

"போடா..கூமுட்டை..அக்க உன்னை அப்படி தனியா விட்டிடுவேனா...உனக்கு நல்லா கம்பனி கொடுக்கிறேன்டா..நீ அங்கே இருந்து வந்த பின்னாடி பாரு...அக்கா திரும்ப எப்போ பாட்டி வீட்டுக்கு போகலாம்ம்ன்னு கேட்க போற...உன் வாழ்நாள் புல்லா இந்த ட்ரிப்ப மறக்கமுடியாது..நீ பாக்கத்தானே போற" என்று கண் சிமிட்டினாள்...

அபி அக்கா எப்போதும் இப்படித்தான்.சின்ன வயதிலே இருந்து ஒன்றாய் பழகியதால்,என்னை பயங்கரமாக கலாய்ப்பாள்.. அவளது பாட்டி வீடு பொள்ளச்சியை தாண்டிய ஒரு கிராமமும் இல்லாத,நகரமும் இல்லாத இரண்டும் கெட்டான் ஊர்.பொள்ளச்சி தான் அருகில் இருக்கும் நகரம். புளூ மௌன்டனில் போய் கோவை இறங்கியதும்,அவள் தாத்தா ரயில்நிலையத்திற்க்கு வண்டி அனுப்பி இருந்தார்..நல்ல களைப்பாக இருந்தாலு,பச்சை பசேலென்று இருந்த சுற்றுப்புறமும்,தோட்டங்களும்,மேற்கு தொடர்ச்சி மலையின் குளிர்ந்த காற்றும் மனதுக்கு தெம்பாக இருந்தது..அபி அக்கா சிறு குழந்தை போல உற்சாகமாக வந்தாள்.அவள் முகத்தில் பெரிய ஆனந்தமும்,மகிழ்ச்சியும் தாண்டவமாடின...நகரத்து வாழ்க்கையை விட்டு இயற்கை சூழலுக்கு வருவதால் எற்ப்பட்ட களிப்பு போலும் என்று நினைத்து கொண்டேன். தாத்தா வீடு வந்து சேர்ந்ததும்,மிக பெரிய வரவேற்ப்புக்கு பிறகு,அபி அக்கா காணாமல் போனாள்..

நான் எற்கனவே சில முறை வந்திருந்தாலும்,தனியாக இருப்பதால் சிறிது அன்னியமாக இருந்தது.என்ன செய்வது என்று தெரியவில்லை...குளித்து,சாப்பிட்டுவிட்டு அப்படியே படுக்கையில் விழுந்தவன் தான்..எப்போது தூங்க தொடங்கினேன் என்று தெரியவில்லை..

"டேய்...தூங்கு மூஞ்சி....எந்திரிடா...வந்ததும் வராதுமா..வெளியே எங்கேயும் போகாம..இப்ப்டி தூங்குறான் பாரு..."

அபி அக்காவின் குரல் கெட்டதும்,மெதுவாக கண்களை திறந்து பார்த்தேன். எனக்கு எதிரில் நிற்பது அபி அக்காதானா என்று நம்ப முடியவில்லை..

"என்னடா..அப்படி வாய பொளந்து பாக்குற..டிரஸ் நல்லா இல்லயா..."

என்று கேட்டவாறே கண் சிமிட்டினாள். அபி அக்கா,நன்றாக குளித்து விட்டு ரெட்டை ஜடை போட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள்.கரும்பச்சை நிறத்தில் மெல்லிய தாவணி அனிந்திருந்தாள்.அவளை பாவாடை தாவணியில் நான் இத்ற்க்கு முன்பு பார்த்தது கிடையாது..டார்க் பின்க் கலரில் ஜாக்கட்டும்,மெல்லிய மஞ்சள் கலரில் பாவாடையும் அணிந்திருந்தாள்.கட்டிலுக்கு மேலே தனது வலது காலை தூக்கி வைத்து நின்றதால் அவளது கால்களின் அழகு தெரிந்தது.அவளது இடுப்பின் சதை அந்த தாவணியையும் மீறி செக்ஸியாக இருந்தது..அடங்கொய்யா.....இந்த அபி அக்கா இவ்வளவு நாளா எங்க போயிருந்தா..?

"என்னடா..இப்படி முழிச்சுகிட்டு இருக்க..ஏதாவது கிளுகிளுப்பான கனவா..நான் கெடுத்துட்டேனா?"

"அது..இல்ல..வந்து.." "என்ன..வந்து..போயின்னு..சீக்கிரமா வா..மணி இப்போ ஒண்ணாகுது...துரை தூங்குறார்ன்னு யாரும் இன்னும் சாப்பிடல..சீக்கிரமா வா..தாத்தா,பாட்டி காத்திருக்காங்க..வர்றியா.."என்று புருவத்தை சிமிட்டியவாறே போனாள்.

"அபி..உனக்கு பாவாடை,தாவணி சூப்பரா இருக்கு.."

"என் பிரண்டோட பாவடை,தாவணிடா..அவ தான் எனக்கு நல்லா இருக்கும்ம்ன்னு கட்டி விட்டா..." என்று சொல்லியவாறே,முன்னால் இருந்த ஜடை முடியை பின்னால் போட்டவாறே சிரித்து கொண்டு போனாள். நானும் கீழே போய் சாப்பிட்டு முடித்ததும்,நேரம் போவதற்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் வராண்டாவில் போய் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து வந்த அபி அக்கா, "என்ன மைனர் சார்..திரும்பவும் தூங்க போறியா....பேசாமல் எங்க கூட வர்றியா..என் பிரண்ட் அர்ச்சனா வீட்டுக்கு போறோம்...சும்மா இருந்தென்னா வா.." என்று சொன்னாள்.அர்ச்சனா விட்டுக்கா...அட்றா சக்கை...அர்ச்சனா,அபியின் வயதை ஒட்டிய அவளது பிரண்ட்..அவளது வீடு கோயிலை ஒட்டிய அக்ரகாரத்தில் இருந்தது.ஆகா..அங்கே போனால் கொழுத்த குட்டிகளை சைட் அடிக்கலாமே!!

"சரி வர்றேன்..கொஞ்சம் இரு.போய் வேற டிரஸ் மாத்திட்டு வர்றேன்..போகலாம்" நான் வேறு டிரஸ் போட்டு தலையை சீவி கொண்டு டிப்-டாப்பாக புறப்பட்டேன்.தாத்தாவின் டி.வி.எஸ் 50 வண்டியை ஓட்டி கொண்டு போகும்போது அபி என் காதில், "மைனர் சார். அங்க வந்து அக்ரகாரத்தில நல்ல பையனாஇருக்கணும்..சும்மா மெட்ராஸில சைட் அடிக்கிறது போல இருக்காத..என்ன..புரியுதா?"

"நீ எப்ப நான் சைட் அடிக்கிறத பார்த்த..சும்மா சும்மா ஓட்டாத அபி அக்கா..."

"நீ சொல்லலயின்னாலும் தெரியாதாக்கும்...சமயத்தில என்னையே நீ சைட் அடிக்கிறடா...இன்னைக்கு மத்தியானம் உன்ன வந்து எழுப்பும் போது,ன் இடுப்பையே எப்படி வெறிச்சு,வெறிச்சு பார்த்த..நீ கெட்டு போயிட்டடா.." என்று அவளது மூச்சுகாற்று பட என் காதுக்குள் சொன்னாள்.

எனக்கு உடம்பில் மின்னல் வெட்டியது போல இருந்தது.ஆக்ஸிலேட்டரிலிருந்து கை யின் வேகம்குறைய, "பாத்துப்போ..எங்கேயாவது போய் முட்டிடாதா.."அவள் சிரித்துக்கொண்டே எனது முதுகில் அடித்தாள். ஆகா...அபி அக்காவுக்கு அவளை சைட் அடிப்பது தெரிந்து விட்டது..இனிமேல ஜாக்கிரதையாக இருக்கணும்... கொஞ்ச நேரத்திற்குள் அர்ச்சனா வீடு வந்ததும்,என்னை வரவேற்பறையில் உட்காரவைத்து விட்டு அபியும்,அர்ச்சனாவும் உள்ளே போனார்கள்.எனக்கு போரடித்தது....

கொஞ்ச நேரத்துக்குள் அபி வெளியே வந்து விட,நாங்கள் வீட்டுக்கு புறப்பட்டோம்..வரும் வழியில் நான் ஒன்றும் பேசாமல் வருவதை கண்ட அபி அக்கா,

"ஏன்டா..ஒண்ணும் பேசாமல் வர்ற.."

"ஒண்ணும் இல்லக்கா..."

"நீ என்னை சைட் அடிக்கிறன்னு சொன்னதில அப்சட் ஆயிட்டியாடா.."

".............."

நான் திரும்பிப்பார்த்து ஒன்றும் சொல்லாமல் சிரித்தேன்

"நீ நான் ஒண்ணு சொன்னா அக்காவை தப்பா எடுத்துக்க மாட்டியே?"

"என்..ன்..ன..சொல்லுக்கா"

"என்னை உனக்கு பிடிக்குமா...?"

எனக்கு அவளது கேள்வி புரிந்தாலும்,அவள் எந்த அர்த்தத்தில் கேட்கிறாள் என்று தான் புரியவில்லை..

"ஆமா..ரெம்ப பிடிக்கும்...அதுக்கென்ன.. இப்படி லூசுத்தனமா கேக்குற?"

"நான் வீட்டில சண்டை போட்டு இப்படி ஒரு வாரத்துக்கு முன்னாடி ஏன் வந்தேன்னு உன்கிட்ட சொல்லுறேன்.."

அவள் மென்று,விழுங்கி சொன்னாள்..

"எனக்கு உன்கூட...தனியா இருக்கனும்,உன்கூட..இப்படி பர்சனலா பேசனும்..அப்புறம்..." எனக்கு திடுக்கென்றாலும்,அதை மறைத்து கொண்டு...

"சொல்லுக்கா..."

"ஐ..லவ்..யூ..ரகு..."

வண்டியை கிரீச்சென்று சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் அருகே நிறுத்தினேன்...அபி அக்கா வண்டியை விட்டு இறங்காமல் தலையை குனிந்தவாறே இருந்தாள்.

"என்ன அபி இப்படி சொல்லுற..." எனக்கு வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை....

அவள் இன்னும் தலையை குனிந்தவாறே,"நீ தான்டா என் கனவு காதலன்...சின்னவயசில இருந்தே உன் மேல எனக்கு மயக்கம்டா...நான் உன்கிட்ட அதிகமா, உரிமையா,பழகுறது கூட உனக்கு புரியலயா?" நிமிர்ந்து பார்த்த அபி அக்காவின் கண்களில் ஈரம் படர்ந்திருந்தது...எனக்கு என்ன ரியாக்ட் செய்வதென்று சத்தியமாக தெரியவில்லை...

அபி அக்காவின் முகம் எதோ ஒன்றை என்னிடம் எதிபார்த்தது போல தோன்றியது.அவளது கண்மை போட்ட அந்த பெரிய உருண்டை விழிகள் என் கண்களில் எதையோ தேடியது.அவளின் உதடுகள் துடித்தன..

"அக்கா தப்பா கேட்டுட்டேனடா..ஏன் பேச மாட்டேங்கிற..."

அவள் ஏறத்தாழ அழும் நிலைக்கு வந்து விட்டாள்..

"இது இப்போ,நேத்து வந்த காதல் இல்லடா..எப்போன்னு எனக்கு சொல்ல தெரியல...நீ காலேஜ் போய் எவ பின்னாடியும் சுத்துறத பார்க்க எனக்கு சக்தி இல்ல...அது தான் நீ காலேஜ் போகுரதுக்கு முன்னாடியே என் மனசில உள்ளத சொல்லுறதுக்ககத்தான் இங்க ஒரு வாரத்துக்குமுன்னாடியே வரனும்ன்னு முடிவு செஞ்சேன்..அக்காவ ஏத்துக்கோடா..." என்று சொல்லியவாறே,எனது மார்பில் புதைந்தாள்...

எனது கைகளல்,அவளது தலையை தடவி விட்டேன்.அபி அக்கா எனது வலது கையை எடுத்து அவளது பட்டுபோன்ற இடை சதைகளின் மேல வைத்தாள்.அதை தொட்டது தான் தாமதம்.என் உடலில் மின்சாரம் பாய்ந்து,அந்த சமயத்தில் நான் என்ன செய்தேன் என்று கூட நினைவில்லாமல்...

."ஐ லவ் யூ அபி அக்கா" என்று சொல்லி அவளது முகத்தை தூக்கி அவளது சிவந்த,பருத்த உதடுகளில் அழுந்த முத்தமிட்டேன். அப்படியே மரத்தில் சாய்த்து அவளை கட்டி தழுவினேன்.அபி அக்காவும் காதல் மயக்கத்தில் என்னை கட்டி தழுவினாள்...அவளது பருத்த குண்டியை ஆசையோடு தடவினேன்.நன்றாக புடைத்து அவளது மெல்லிய மஞ்சள் நிற பாவாடை மேலே தடவ தடவ எனக்கு காமவெறி ஏறியது.

"அக்கா...எனக்கும் உன் மேல ஆசைதாங்க்கா...ஆனால் பயந்துகிட்டே சொல்லாமல் இருந்திட்டேன்..அது போக உனக்கு என்னை விட 3 வயசு அதிகம்..அது தான்.." என்று சொன்னதும்...

அபி அக்கா என்னை இறுக்கி அணைத்து,கண்களில் இருந்த கண்ணீரோடு எனது கழுத்தில் புதைந்தாள்.. "போதும்க்கா..யாராவது பார்க்கபோறாங்க...வா போகலாம்..வீட்டுக்கு.."

"வீட்டுக்கு போய்...?"

அபி அக்கா கண்களை சுருக்கியவாறே கேட்டாள்..

"உனக்கு எப்போதும்கிண்டல் தான்..." என்று சொல்லி அவளது சதைபிடிப்பான இடுப்பை கிள்ளினேன்... வண்டியில் போனால் சீக்கிரமாகபோய் விடுவோம் என்பதால்,மெதுவாக டி.வி.எஸ் 50 யை தள்ளிகொண்டே நடந்தோம்..வானம் இருட்ட தொடங்கியது.தெரு விளக்குகள் எரியதொடங்கின...அபி அக்காவை பார்த்தேன்..பருத்த குண்டி ஆட ஆட முன்னே நடந்து கொண்டிருந்தாள்.அக்காவின் முகத்தைபார்த்தேன்..அவளது கண்களை பார்த்தேன்.அதில் காமத்தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கி இருந்தது...அது அப்படியே என் கண்களில் குபீரென்று தாவி பாயத்தொடங்கியது...என் உடம்பே நெருப்பில் எரிவது போல வெப்பம் தகித்தது.......வண்டியில் போனால் சீக்கிரமாகபோய் விடுவோம் என்பதால்,மெதுவாக டி.வி.எஸ் 50 யை தள்ளிகொண்டே நடந்தோம்..வானம் இருட்ட தொடங்கியது.தெரு விளக்குகள் எரியதொடங்கின...

மோட்டர் சைக்கிளை உருட்டி கொண்டே,வீட்டுக்கு வந்த போது மணி ஐந்து அல்லது ஐந்தரை இருக்கலாம்...தாத்தா வீட்டு வராண்டாவில் சேரில் உட்கார்ந்து இருந்தார்.அவரை சுற்றி அந்த ஊர் பெரியவர்கள் எதோ திருவிழா பற்றி பேசிகொண்டிருந்தார்கள்.பாட்டி அங்கு வந்தவர்களுக்கு காபி கொடுத்து கொண்டிருந்தாள்.தாத்தாவும்,இன்னொருவரும் எங்கோ கிளம்பும் நிலையில் இருந்தனர்.

"வாம்மா அபி...உட்காரு..காபி சாப்புடுறியா..நீயும் உட்காரு ரகு...பாட்டி காபி கொண்டு வர்றேன்..."

பாட்டி சொல்லிகொண்டே உள்ளே போனாள்.அபியும்,ரகுவும் அங்கே இருந்தவர்களுக்கு வணக்கம் சொன்னதும்..

"ஐயா..தம்பி யாருன்னு..." வந்திருந்த ஒருவர் தயக்கத்தோடு தாத்தாவிடம் கேட்க,

"ஓ..இந்த தம்பியா...இந்த தம்பி,நம்ம பத்மினி வீட்டுக்காரரோட சினேகிதர் பையன்.ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போகப்போறான்.திருவிழாவுக்கு அவங்க அப்பா அம்மா வர்றதுக்கு முன்னாடியே வந்திருக்காங்க..."

"அட...ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி...நம்ம சின்னம்மா ஜமுனா கல்யாணத்துக்கு வந்திருந்தாங்களே அவங்க பையனா..அந்தம்மா முகத்தை அப்படியே உரிச்சி வச்சிருக்கே...அப்போ சின்ன பையனா பார்த்தது...இப்ப நல்ல வளர்ந்துட்டானே.."

கூட்டத்திலிருந்த இன்னொருவர் சொன்னார். எனக்கு வெட்கம் பிடுங்கியது.மெதுவாக கண்களை உயர்த்தி அபி அக்காவை பார்த்தேன்.அவள் குர்ரென்று,தனது முட்டை விழிகளால் என்னை விழுங்கி விடுவது போல பார்த்து கொண்டிருந்தாள்.அவளின் பார்வை ரெம்ப வித்தியாசம் தெரிந்தது...அவளின் பார்வையின் தாக்கத்தை பார்க்க முடியாமல் முகத்தை திரும்பவும்,பாட்டி வந்து காபி கொடுக்கவும் சரியாக இருந்தது..

"ஐயா...ஞாபகப்படுத்துறதுக்கு மன்னிக்கணும்....கோயம்புத்தூருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிட்டீங்களா?..."

"ஆமா ரங்கசாமி...போன் பேசிட்டேன்...நமக்காக காத்திருப்பாங்க...இப்போ கிளம்பினா கரெக்டாக இருக்கும்...சரி..லக்ஷ்மி நான் கிளம்புறேன்..பிள்ளைகளை பத்திரமா பாத்துக்கோ..நான் எம்.எல்.ஏ யை பார்த்துட்டு ஜமுனா வீட்டில நைட்டு தங்கிடுறேன்..காலையில பூ மார்கட்டுக்கு போகனும்...நான் திரும்ப நாளைக்கு சாயங்காலம் ஆகும்...வரட்டுமா...கண்ணுங்களா..தாத்தா போயிட்டு வர்றேன்..."

எங்களை பார்த்து புன்னகைத்தவாறே,தாத்தா பாட்டியிடம் பேசிக்கொண்டே காரை நோக்கி போனார். பாட்டியை தொடர்ந்து வீட்டுக்குள் சென்றோம்...எனக்கு உடம்பு கசகசவென்று இருந்ததால் ஒரு குளிப்பு போடலாம் என்று தோன்றியது...எனது சூட்கேஸை திறந்து மாற்று உடைகளை எடுத்து கொண்டு வரும்போது,அபி அக்காவும்,பாட்டியும் சமையல் வேலையில் இருந்தார்கள்.ஒரு வேலைக்காரி அவர்களுக்கு உதவியாக இருந்தாள்..

"பாட்டி..நான் குளிச்சிட்டு வரேன்....உடம்பே கசகசென்னு இருக்கு..." அபி அக்கா,கையிலிருந்த காரட்டைக்கடித்தவாறே,

"சீக்கிரம்,குளிச்சிட்டு வா..நானும் குளிக்கணும்..வெந்நீர்ல குளிக்கணும்ன்னா ஹீட்டர் போட்டுக்கோ"

அபி அக்கா கிச்சனிலிருந்த சேரின் மீது கால்களை வைத்தவாறே,சேரின் சாயும் இடத்தில் தனது கைகளை வைத்திருந்ததால்,அவளது தாவணி மேலே தூக்கி,லேசாக அவளது ஜாக்கட் தெரிந்தது.ஜாக்கட்டின் ஒரம் அவளது சதைப்பிடிப்பான இடுப்பை இறுக்கி பிடித்திருப்பதால்,சதைகள் சிறிது பிதுங்கி,சிவப்பு நிறத்தில் நேர் கோடாக தெரிந்தது..

.என் கண்கள் போன திசைப்பார்த்து விட்டு..."பாத்தது போதும்..சீக்கிரமா குளிச்சிட்டு வா..." என்று சொன்னாள். ராட்சசி...எப்படி சைட் அடித்தாலும் கண்டுபிடித்திடுறாளே...டவலை மேலே போட்டு மிதமான சூட்டில் வெந்நீரில் குளிப்பது சுகமாக இருந்தது..குளித்து முடித்து,வேறு டிரஸ் போட்டு கிச்சனுக்கு போனேன். என்னைப்பார்த்ததும்,பாட்டி சிரித்தவாறே கிண்டலாக,

"ரகு..எப்போப்பார்த்தாலும் இந்த குழாயை மாட்டிகிட்டே இருக்கியே,பீரோவில நல்ல வேஷ்டி இருக்கு.போய் கட்டிக்கோ..அபி நீ கூட்டிட்டு போய் ஒரு வேஷ்டி எடுத்துக்குடும்மா.."

அடப்பாவி பாட்டி.. இந்த பைஜாமா உங்களுக்கு குழாகி போயிட்டா..? அபி ஏளனப்பார்ப்பர்ப்பைவோடு என்னைக்கடந்து போன்னாள்.. உள்ளே இருந்த பீரோவில் இருந்த புத்தம் புதிய வேஷ்டியை கொடுத்துவிட்டு,

"கட்டிக்க தெரியுமா..இல்ல அதையும் சொல்லித்தரணுமா..?"

"நீங்க இடத்த காலி பண்ணுங்கக்கா..உங்க தொல்லை பெருந்தொல்லையா போச்சு.." அபி தயங்கியவாறே...

"ரகு....என்னை அபின்னு உரிமையா கூப்பிடமாட்டியா..அட்லீஸ்ட் நாம தனியா இருக்கும்போது" அவள் கண்களில் காதல்பீறிட்டது... எனக்கும் அப்படி கூப்பிடுவது கிக்காக இருந்தாலும்,இவ்வளவு நாளாக அப்படி கூப்பிட்டது இல்லை என்பதால் ஒரு தயக்கமாக இருந்தது. என்னிடம் நெருங்கி வந்து என கைகளை பற்றியவாறே,என் நெஞ்சில் சாய்ந்துகொண்டு,

"ரகு,இப்போ எனாக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா..என் பாரத்தை எல்லாம் கிழே இறக்கி வச்சது போல இருக்குடா...என் மனசு புல்லா நீ தான் நிறைஞ்சு இருக்கடா'"

நிமிர்ந்து பார்த்து,காதலோடு என் கன்னத்தில் முத்தமிட்டாள்..நானும் அவளது பரந்த முதுகை தடவியவாறே,

"அபி...எனக்கும் இது ஒரு புது அனுபவமாகத்தான் இருக்குடி...உன்கிட்ட எப்படி ரியாக்ட் செய்யனும்முன்னு கூட தெரியலடி..."

"அடப்பாவி...பேரை சொல்லிக்கூப்பிடுன்னா..வாடி.. போடின்னு பொண்டாட்டி போல கூப்பிடுற..படுவா.."

என்று செல்லமாக அடிக்க கையை ஓங்கினாள். அவளை வலுக்கட்டாயமாக ரூமை விட்டு தள்ளி விட்டு,புது வேஷ்டியை கட்டிகொண்டு வந்தபோது அபி அக்கா குளிக்க போயிருப்பதாக பாட்டி சொன்னார்கள்.கொஞ்ச நேரம் அபி அக்காவை காணவில்லை...டி.வி.யில் மூழ்கிபோயிருந்தேன்..பாட்டியின் கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்தேன்.....

அய்யோ..அது அபி அக்காவா என்ன?...... குளித்து முடித்து தலை சீவி தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள்.தாவணியிலிருந்து,மெல்லிய மெரூன் நிற சேலைக்கு மாறியிருந்தாள்.அவளது சிவந்த நிறத்திற்கு அவளது சேலை,ஜாக்கட்டின் கலரும்,முகத்தில் மிதமாக போட்டிருந்த மேக்-அப்பும்,அவளது நாணம் கலந்த சிரிப்பும் எனக்கு புதியதாக தெரிந்தன. லோ-ஹிப்பில் அவளது ஆழமான தொப்புள் குழி தெரிந்தது.

பாட்டி சாப்பாடு கொடுத்தபிறகு,எங்களுக்கு தூக்கம் வந்தால் தூங்க சொல்லிவிட்டு எங்கள் படுக்கை அறையை தயார் செய்த வேலைக்காரியை மறுநாள் காலையில் வரசொல்லிவிட்டு செல்லவும்,பாட்டி கால் வலியால் தன்னால் மாடிப்படியேறி வந்து அபியோடு வந்து படுத்து கொள்ளமுடியாததாலும்,அதனால் கீழேயே உள்ள அறையிலே தூங்குவதாகவும்,ஏதாவது தேவைப்பட்டால் எழுப்புமாறு சொல்லிவிட்டு போனாள்.

அபியும் பதிலுக்கு பாட்டியை தூங்க சொல்லுமாறு சொல்லிவிட்டு,என்னோடு சிறிது நேரம் பேசிக்கொண்டே,தூக்கம் வரும் வரை கேரம் விளையாடப்போவதாகவும் சொன்னாள்..நானும் பூம் பூம் மாடு போல அதற்கு தலை ஆட்டினேன். அபி அக்காவும் நானும் தனிமையில் விடப்பட்டோம்.அபி அக்கா ஒரு டம்ப்ளரில் பால் கொண்டு வந்து படுக்கைக்கு பக்கத்திலுள்ள டேபிளில் வைத்து விட்டு,கேரம் போர்டை எடுத்தாள்.

"என்னடா..கேரம் விளயாடலாமா..இல்ல பேசிகிட்டு இருக்கணுமா?"

"உன் இஷ்டம் அபி..." என்றதும், அவள் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள்...அபி என்று கூப்பிட்டதும் அவளுக்கு சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும்... என்னை ஊற்றுப்பார்த்த அபி அக்கா,மெல்லிய புன்னகையோடு....

"பயந்தாங்கொள்ளி...மூஞ்சப்பாரு...பேயப்பார்த்தமாதிரி..."

"எனக்கு ஒன்னும் பயமில்லை...தோத்துருவோம்ன்னு...",நான் பதிலுக்கு எகிறினேன்... "

அதுக்கில்லடா லூசு..நாம தனியா இருக்கிற ரூமுக்குள்ள வந்த உடனே பயந்து சாகிற...நான் ஒன்னும் உன்ன ரேப் பண்ணிட மாட்டேன்...",தனது கண்களை உருட்டியவாறே அவள் சொன்னதும்,

"யாரு..நீயா...அவனவன் பயந்து சாகுறது எனக்கில்ல தெரியும்..அய்யோ அம்மா..காப்பாதுங்க....என் கற்புக்கு கியரண்டி இல்லை...."

நானும் போலியாக பயப்படுபவன் போல நடுங்கினேன்.... அபி அக்கா கையில் இருந்த கேரம் போர்டை தூக்கி ஒரு ஓரத்தில் தள்ளி வைத்து விட்டு,ஒரே தாவலில் போய் கதவை தாழ் போட்டுவிட்டு....

"ராஸ்கல்..இப்பப்பாரு...நான் என்னமோ இதுக்கு அலையிறமாதிரி சொல்லுற...மவனே இன்னைக்கு... நீ தொலைஞ்சடா...யார்கிட்ட உன் வேலைய காட்டுற.."என்ரு சொர்ணக்கா ஸ்டையிலில் மேலே பாய்ந்தாள்.

"ஐயோ அபி அக்கா.." என்ற எனது கத்தலை கூட பொருட்படுத்தாமல்,மேலே பாய்ந்து எனது கண்னத்தை மெல்லமாக பளார் பளார் என்று அறைந்து கோன்டு..

."மவனே நீ இன்னைக்கு சட்னிடா..",என் மேலே ஏறி உட்காரப்பார்த்தாள்.

"அடப்பாவி...நான் செத்தேன்.." என்று கூறி கட்டிலை விட்டு ஓடினேன்.பின்னால் துரத்திவந்த அபி அக்கா, "நீ சத்தம் போட்டு ஊரை கூட்டாதடா..." என்று சொல்லி மெயின் விளக்கை அணைத்துவிட்டு,இரவு விளக்கைப்போட்டாள்.

அறை எங்கும் கும்மென்று இருட்டு பரவ,மெல்லிய விளக்கு ஒளியில் ஜன்னல் திறந்து இருந்ததால் நிலாவின் வெளிச்சம் உள்ளே பரவியது.. அவள் என்னைத்துரத்த,நான்மாட்டிகொள்ளாமல் ஓட..என்று மாறி மாறி ஆடு,புலி ஆட்டம் ஆடியதால்,கொஞ்ச நேரத்துக்குள் மூச்சு வாங்க அவள் பொத்தென்று படுக்கையில் போய் விழுந்தாள்.

"எருமை மாடு..போதும்டா..மூச்சு இரைக்குது.." என்று திட்டியவாறே,படுக்கையில் மல்லாந்து பார்த்து படுத்தவாறே இருந்த அபி அக்காவின் மார்பு வேகமாக மூச்சு காற்றினால் ஏறி,இறங்கி கொண்டிருந்தது....சைடில் பார்த்ததால் அவளது மார்பின் சைஸ் முழுவதும் தெரிந்தது...அபி அக்காவுக்கு நல்ல பெரிய முலைகள் தான் போல..இடுப்பின் சேலைமெல்லவிலகி பக்கவாட்டில் சிறிது வியர்வையோடு,நைட் லேம்ப் வெளிச்சத்தில் மெல்லிய மஞ்சள் நிறத்தில், அவளது தொப்புள் குழி பளபளக்க,தங்கம் போல மின்னியது..நான் அவளது இடுப்பையே வெறித்து பார்ப்பதை கண்ட அபி அக்கா...

"என்னடா...இடுப்பை எரிச்சிடறது போல பாக்குற..."

"இல்லடி..உனக்கு செம இடுப்பு...நல்ல ஷேப்பா வளைஞ்சு போய் இருக்கு.. அதிலும் செக்ஸியான தொப்புள் டி உனக்கு." சொல்லியவன்,அவள் உற்றுப்பார்ப்பதை கண்டு நாக்கை கடித்துகொண்டு நிறுத்தினேன்.. "உனக்கு இல்லாமலா செல்லம்....வாடா..பக்கத்தில வாடா.." என்று போதையோடு அழைத்தாள்.நான் மெல்லமாக கட்டிலில் உட்கார்ந்ததும்,அவள் திரும்பி,பெட்டில் ஊர்ந்தவாறே,எனது மடி மேல் படுத்து,என் கண்களையே உற்றுப்பார்த்தாள்.எனக்கு அவளது கண்களில் தெரிந்த ஷார்ப்பான பார்வையை தாங்கி கொள்ளமுடியவில்லை...கண்களுக்குள் எண்ணெய்யை காய்ச்சி ஊற்றியது போல சூடு கொதிக்க தொடங்கியது.கண்களில் புகுந்த வெப்பம்,உடலுக்குள் பரவி,நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறி,அனலாக என் உடம்பு கொதிக்க தொடங்கியது..