அபி அக்காவுக்கு வேண்டும் ஆண்குழந்தை

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

"வந்திருச்சுடா...எனக்கு வந்திருச்சுடா..", என்று அபிஅக்கா அலறினாள். வெதுவெதுவென்று வென்னீரால் எனது சுண்ணி நீராடியது. வெடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவள் புண்டைக்குள்ளே வீங்கிப் பொயிருந்த எனது சுண்ணியின் நுனியில் யாரோ எரியும் தீக்குச்சியை வைத்தது போல ஒரு சின்ன இன்ப எரிச்சல் ஏற்பட்டது. என்னவென்று புரிந்து கொள்வதற்க்க்குள் எனது சுண்ணியின் குழாய் உடைபட்டது போல எனது சூடான வெண்திரவம் வெள்ளம் போல பாய்ந்த்து அபிஅக்காவின் புண்டையை நிரப்பியது.

"அபி என் புஜ்ஜு குட்டி.."

"ரகு..என் செல்லமே"

"...நான்...,"என்று எதோ சொல்ல வந்தவன் அடுத்தடுத்து எனது சுண்ணியிலிருந்து எரிமலை பிழம்பு போல வெடித்து வெளியேறி அபிஅக்காவின் புண்டைகுழிகளை முழுவதும் நிரப்பியது... எங்கள் இருவரது உடம்புகளும் இன்னும் இயங்கிக்கொண்டிருந்தாலும், சற்றே வேகம் படிப்படியாக குறைந்து சிறிது நேரத்தில் இருவரும் உடல்களும் சில்லிட்டுப் போயின. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடியே அந்த நேரத்திலேயே கண் சொருகி தூக்கத்தைதழுவின.. புயலுக்கு பின்பு அமைதி போல..மென்மையாக ஏ.ஸி யின் சத்தம் மட்டும் இப்போது கேட்டது..ராத்திரி ஓத்து முடித்தபிறகு ரெண்டு பேரும் முழு நிர்வாணமாக உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சிக்கிட்டுதான் தூங்கினோம்.

ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் கட்டிலில் அபி அக்கா சேலை உடுத்தி தூங்கிக்கொண்டிருந்தாள். ராத்திரி நடுவில் எழுந்து டிரஸ் பண்ணிக்கிட்டிருப்பா போலிருக்கு. என் பூல் மறுபடி விறைச்சிக்கிட்டிருந்தது. உடம்பெல்லாம் பயங்கரமா வலிச்சிது. அபி அக்காவின் கன்னத்தில் முத்தமிட்டேன் பலமாக. அப்படியும் அவள் எழுந்து கொள்ளவில்லை.

நேத்து ராத்திரி ரெண்டு மூணு மணி நேரம் ஓத்த களைப்பு. அடிச்சிப்போட்டது போல தூங்கிக்கிட்டிருந்தா. எழுப்ப மனசே வரலை. பாவமாக இருந்தது...அவளைப்பிரிந்து இருந்திருந்த காலத்திற்க்கு எல்லாம் வட்டியும்,முதலுமாக ஓத்து தள்ளியதை நினைத்து வெட்கமாக இருந்தது.. சரி நாம குளிச்சி வரும்வரை அவ தூங்கட்டுமேன்னு பாத்ரூமுக்குப் போனேன். காலைக் கடன்களை முடிச்சிக்கிட்டு, ஷவரில் குளித்தேன். பூலை நல்லா சோப்பு போட்டுக் கழுவினேன். அபியை பற்றிய நினைப்பில் பூல் நல்லா விறைச்சிக்கிச்சு. இப்படிப்பட்ட, ஆசைக்கு இணங்கிய அபியை அடைய கொடுத்து வெச்சிருக்கணும்..... எப்படியும்,யாருக்காகவும் அபியை தவற விட்டு விடக்கூடாது என்று நெனைச்சிக்கிட்டேன்.

பாத்ரூமிலிருந்து வெளியே வந்ததும் ட்ரஸ் பண்ணிக்கிட்டேன். அபியை எழுப்பினேன். எழுந்துகிட்டா. ஆனா "உடம்பெல்லாம் வலிக்குது ராஜா. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேனே" அப்படின்னு சிணுங்கினா.

"இப்பவே மணி பத்தாச்சு அபி. வீட்டுக்கு போக வேணாமா.... உன் சித்தி எப்போ கல்யாண வீட்டில இருந்து வருவாங்க... " அப்படின்னு கேட்டேன். "ஐய்யய்யோ அவ்வளவு நேரமாயிடுச்சா, நான் ஒருத்தி...." அப்படின்னு சொல்லிக்கிட்டே கட்டிலிலிருந்து எழுந்து நின்றாள். நான் உடனே அவளை அப்படியே கட்டித் தழுவினேன். ரொம்ப சுகமா இருந்துச்சி. அபியும் நாசுக்காக என்னிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். உடனே சேலையை அவிழ்த்து எறிந்தாள். பாவாடை ஜாக்கெட்டோடு பாத்ரூமுக்குப் போய் கதவைச் சாத்திக்கொண்டாள். உள்ளே போனவள் அரைமணி நேரத்திற்குப் பிறகுதான் வெளியே வந்தாள். நல்லா அசதி போக குளிச்சிருப்பா போலிருக்கு. வந்து,பெட்டில் இருந்த அதே புடவையைக் கட்டிக்கொண்டாள். நான் அபி புடவை கட்டும் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டு ரசித்துக்கொண்டிருந்தேன். உடனே அவள் என் கன்னத்தை குறும்பாக கிள்ளினாள். அவள் சேலை கட்டி முடித்ததும் கட்டி அணைத்து உதட்டில் முத்தமிட்டேன்.

" அபி, ரூமை காலி பண்றதுக்கு முன்னாடி ஒரு ரவுண்ட் வச்சிக்கலாமா?" என்று கேட்டேன். "என்னத்தை வச்சிக்கலாம்?" என்று அபியும் கேட்டாள். "இதுதான் அபி" என்று அவள் இடுப்பைத் தடவினேன். "சீ போடா. அதான் ராத்திரி கசக்கிப் பிழிஞ்சியே போதாதா?" என்று கேட்டாள்.

"அஞ்சு நிமிஷம்தான் அபி ... அப்புறமா எப்போ சான்ஸ் கிடைக்குமோ....சரி நீ எப்போ சென்னைக்கு வர்ற..." என்றேன்.

"நாளைக்கு நைட்டு கிளம்பலாம்ன்னு இருக்கிறேன்..இன்னைக்கு மத்தியானம் சித்தி,சித்தப்பா கல்யாண வீட்டில இருந்து வந்திடுவாங்க...அப்படியே பாட்டி வீட்டுக்கு சாயங்காலம் போயிட்டு,நைட்டு அங்க தங்கிட்டு,அப்புறமா ஈவினிங்கில புளூ மைவுண்டனை பிடிக்க வேண்டியது தான்.."

அபி அக்காவும்,நானும் ஹோட்டலில் இருந்த ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு,அவளை ஆட்டோவில் அவளது சித்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்...அவளும்,கலங்கிய கண்களோடு,பொது இடம் என்றும் பாராமல்,எனது உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள்.எனக்கும் மனது பாரமாக இருந்தது... அவளை அனுப்பிவிட்டு,காலாற நடந்து சென்றேன்.மனது முழுவதும்,அபி அக்காவின் நினைப்பு பாரமாக அழுத்தியது..எப்படி இந்த சிக்கலில் இருந்து விடுபடப்போகிறோம்.....அபி வீட்டிலோ அல்லது என் வீட்டிலோ எங்களை ஏற்று கொள்வார்களா?....அபிக்கு அவள் அப்பா,அம்மா நினைத்தபடியே கல்யாணம் ஆகிவிடுமா...? நினைக்கவே துக்கம் தொண்டையை அடைத்தது.அபி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது...

திரும்ப ஹோட்டலுக்கு வந்து,ரிஷப்சனில் சொல்லி சென்னைக்கு இரவில் ரயில் டிக்கட் ரிசர்வ் செய்ய சொல்லிவிட்டு ரூமிற்க்கு வந்து,பெட்டில் வந்து விழுந்தேன்...அரைமணி நேரம் கழித்து அபி போன் செய்தாள்...அவளது சித்தி,சித்தப்பா கல்யாண வீட்டிலிருந்து வந்து விட்டதாகவும்,இரவில் ட்ரைன்னுக்கு போவதற்க்கு முன்னால் போன் செய்வதாகவும் சொன்னாள்...

நான் எனது லேப்டாப்பை திறந்து,எனது ஈ-மெயிலை செக் செய்து,வந்த மெயிலுக்கு பதில் அனுப்பிவிட்டு,பார்க்க மணி மதியம் ஒண்ணு இருபது...சாப்பிட்டு விட்டு,அலாரம் வைத்து தூங்கப்போனேன்..இரவில் சரியாக தூங்காதது கண்களில் எரிச்சலாக இருந்தது... தூங்கி எழுந்து,குளித்துவிட்டு,ட்ரெஸ் போடும் போது அபியின் போன் வந்தது...தானும் அடித்து போட்டமாதிரி தூங்கி விட்டதாகவும்,ஜாக்கிரதையாக செல்லுமாறு சொல்லிவிட்டு,என்னை சென்னையில் வந்து சந்திக்கிறதாகவும் சொன்னாள்....

நான் ரூம் செக் அவுட் செய்து,கோவையிலிருந்து புறப்பட்டேன்.. என்னைப்பார்த்ததும் என் அம்மாவிற்க்கு கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை..அப்பாவுக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தது..

"என்னடா...திடீரென்று வந்து நிக்கிற...ஒண்ணும் நீ சொல்லவே இல்லை...தீபாவளிக்கு வந்தாலும் தான் வருவேன்னு சொன்ன...."

"அதிலப்பா..முதல் தடவையா உங்களை விட்டு பிரிஞ்சி....எதுக்காக நீங்க தனியா கொண்டாடணும்ன்னு..என் பிராஜக்ட் மேனேஜர்கிட்ட லீவ் கேட்டு வந்தேன்..உங்களுக்கும் ஒரு சர்பிரைஸா இருக்கட்டுமின்னு தான் சொல்லல.."

"பிலிப்பைன்ஸில வேலை விஷயமாக போகனும்ன்னு சொன்ன"...அம்மா குறுக்கிட்டாள்..

"இல்லம்மா..விசா கிடைக்க நாளாகும் போல..அதுக்கு முன்னாடி தீபாவளிக்கு இந்தியாவுக்கு போயிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்தேன்"

"சரிடா...அபிக்கும் மாப்பிள்ளை பாத்துருக்காங்க....அந்த பையனோட அம்மா,அப்பா வந்து பார்த்தாங்க...அந்தம்மா கொஞ்சம் கெடுபிடி போல இருக்குது...அபிக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை...அழுதுகிட்டே இருந்தாடா..பாவமா இருந்தது..."

அம்மா சொன்னதும் எனது மனம் சுக்கு நூறாக உடைந்தது...அய்யோ கடவுளே...எப்படி இந்த சூழ்நிலையில் இருந்து நானும்,அபியும் மீளப்போறோமோ......... கவலையில் மனம் கனத்தது... "அபிக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லைடா...அவ பாட்டி வீட்டுக்கு போறேன்னு போயிட்டா...." அம்மா தனது ஆதங்கத்தை வெளிக்காட்டினாள்.... எனக்கு உடனே," அம்மா,நானே அபியை கட்டிக்கிறேன்" அப்படின்னு கத்த வேண்டும் போல இருந்தது... பயமாக இருந்ததால்,ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டேன்..

"சரிடா...நீ ஒன்னும் கவலைப்படாதே...வா...குளிச்சிட்டு...சாப்பிடலாம்...உனக்கு இன்னும் டிரஸ் எடுக்கலடா..இன்னைக்கோ... இல்ல... நாளைக்கோ நீயே உனக்கு டிரஸ் எடுத்துக்கோ..."

அம்மா சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்... எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது...அபிக்கு போன் அடிக்கலாம் என்று நினைத்து மாடிக்கு சென்று எனது மொபைலை எடுத்தேன்... அபி தான் போன் எடுத்தாள்....

"அபி...நான் தான்...நல்லபடியா வந்து சேர்த்தேன்...."

".............."

"..ம்..ம்..நீ எப்போ வர்ற...."

"............"

"சரி....ம்...ம்...நாளைக்கு காலையில ஸ்டேஷன் வந்துடுறேன்...பார்த்து தாத்தா,பாட்டியை கூட்டிட்டு வா.." எனக்கு புரிந்தது...தாத்தாவோ,அல்லது பாட்டியோ உடன் இருந்திருக்க வேண்டும்.. போனை கட் செய்து விட்டு, குளித்து விட்டு கீழே வந்து பார்த்தால்,அபியின் அம்மா,அப்பா வந்திருந்தார்கள்.நலம் விசாரித்த பின்பு,அபியின் அப்பா என்னிடம் அபி மிகவும் கவலையாக இருப்பதாகவும்,ஒருவேளை நான் பேசினால் அபி திருமணத்திற்க்கு சம்மதிப்பாள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சொன்னார்...

எனக்கு அவரது சட்டையை பிடித்து "யேவ்..அபி... இந்த கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லுறது என்னாலதான்யா.." என்று கத்த வேண்டும் போல இருந்தது....

"சரி அங்கிள்..அபி வந்ததும் பேசுகிறேன்" என்று சொல்லிவிட்டேன்....மறுநாள்,அபி கோவையிலிருந்து தாத்தா,பாட்டியோடு வந்தாள்...பாட்டி மிகவும் ஆவலோடு நலம் விசாரித்தாள்...சிங்கப்பூர் வாழ்க்கை பற்றி சிறு குழந்தைபோல போல ஆர்வமாக கேட்டாள்....அவளுக்கும்,தாத்தாவுக்கும்,மற்ற எல்லோருக்கும் வாங்கி வந்த பரிசுப்பொருள்களை எல்லாம் கொடுத்து விட்டு எனது ரூமில் வந்து படுத்துவிட்டேன்...

அபி அக்கா கிச்சனில் பாட்டிக்கும்,அம்மாவுக்கும்,அவளது அம்மாவுக்கும் உதவியாக இருந்தாள்...அப்பாவும்,அபியின் அப்பாவும் தாத்தாவோடு பேசிக்கொண்டிருந்தார்கள்...என்னால்,நிம்மதியாக தூங்க முடியவில்லை..ஒரு இருபது நிமிடங்கள் கழித்து,அபி கதவை திறந்து,கையில் காபி டம்ப்ளரோடு உள்ளே வந்தாள்....

"அபி..என்னால தாங்க முடியலடி..பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு...என்ன செய்யிறதுன்னு தெரியல..."

"எனக்கும் தாண்டா..தீபாவளிக்கு மறுநாள் பெண் பார்க்க வர்றாங்களாம்...அம்மா இப்போ தான் சொன்னாள்..."

என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்....அவலை இறுக்கி அணைத்து,அவளை முத்தமிட்டேன்...அவள் எனது முகம்,கன்னம்,கழுத்து உதடு என்று சரமாரியாக முத்தமிட்டாள்...

"அபி..போதும்..யாராவது வரப்போறாங்க..."

"வரட்டுமே..அப்படியாவது யார் கண்லயாவது பட்டுத்தொலைப்போம்டா..."

"இல்ல அபி..ரெம்ப விபரீதமாக போயிடும்..." என்று சொல்லி பிரியவும்,கதவை திறந்து உள்ளே பாட்டி வரவும் சரியாக இருந்தது... அபி தனது அழுத கண்களை பாட்டிக்கு தெரியாமல் துடைத்தாள்...பாட்டி அபியிடம் அவளது அம்மா கூப்பிடுவதாக சொல்லி விட்டு என்னைப்பார்த்து சிரித்து விட்டு கீழே போனாள்...

அவர்கள் கிளம்பி போகும்போது அப்பாவிடம் பாட்டி, "அபிக்கு டிரஸ் எடுக்கல...அதனால...ரகு கிட்ட சொல்லி கூட்டிட்டு போக சொல்லுங்க..அவனுக்கும் டிரஸ் எடுக்கலயாமே...நாலைக்கு காலையில அபியை அனுப்புறோம்..." என்று சொல்லிவிட்டு,

"ரகு..காலையில ப்த்து மணிக்கு ரெடியா இரு...அபியை பைக்கிலே கூட்டிட்டு போ...கூட்டமா இருக்கும்... பார்த்து கூட்டிட்டு போ.." என்று சொன்னாள். மறுநாள் அபியும்,நானும்ஷாப்பிங் சென்றோம்...அரைமனதாக டிரஸ் எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டு,அபியை அவளது வீட்டில் போய் விடும்போது,அவளது பாட்டி என்னை வற்புறுத்தி அங்கேயே சாப்பிட சொல்லிவிட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து பாட்டி என்னிடம், "ரகு..அபி கொஞ்சம் கவலையா இருக்காடா....நீ வெளியே எங்கேயாவது கூட்டிட்டு போ..மனசுக்கு அவளுக்கு ஆறுதலா இருக்கும்.." என்று என்னை சொல்லிவிட்டு,அபியின் அம்மா,அப்பாவை பார்த்தாள்...

அவளது அப்பா சம்மதம் கிடைத்ததும்,அபி என்னிடம் "ரகு எங்கேயாவது கூட்டிட்டு போ...மாயாஜால்ல சினிமாக்கு வேணும்ன்னா போகலாம்" என்றதும்,அபியை என் பைக்கில் உட்கார வைத்து சினிமாவிற்க்கு அழைத்து சென்றேன்... இரண்டு நாள் கழித்து,தீபாவளி வந்தது... என் பெற்றோர்,தாத்தா,பாட்டி எங்களோடு தீபாவளியை கொண்டாடினார்கள்...அபி பட்டு சேலையில்,தலை நிறைய பூ வைத்து தேவதை போல இருந்தாள்....பாட்டியும் என்னை கிண்டல் செய்து கொண்டே இருந்தார்கள்...அப்பாவிடம்,அபியின் கல்யாணம் முடிந்த உடன் எனக்கும் பெண் பார்த்து விட சொன்னார்கள்..எனக்கு அப்படியே பாட்டியின் மண்டையில் சுத்தியலை எடுத்து ஒரு போடு போட வேண்டும் போல இருந்தது... நாங்கள் அன்று முழுவதும் நாங்கள்,அவர்களது வீட்டிலே தங்கினோம்...சிரிப்பும்,கும்மாளமும்,சாப்பாடும் என்று வீடே களேபரமாக இருந்தது....

பாட்டி,தாத்தாவிடம் இந்த தீபாவளியில் தான் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னர்கள்... அபியை பெண் பார்த்து,பையன்னு பிடித்திருந்தால் அப்போதே பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு சம்பிரதாய நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாக சொன்னதும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது...அபி அப்போதே அழும் நிலைக்கு வந்து விட்டாள்...

அவளது கண்ணீரைக்கண்டதும்,என் அம்மா "அபி ஒண்ணும் கவலைப்படாதே...கல்யாணம்னா கொஞ்சம் நெர்வஸாக தான் இருக்கும்.." என்று சொன்னாள்... அன்று இரவில் நாங்கள் புறப்படும் போது,அபியின் பாட்டி எங்களை அங்கேயே தங்கிவிடுமாறு சொன்னாள்.மறுநாள் எப்படியும் அங்கே திரும்ப வர இருப்பதால் எதற்கு அலைச்சல் என அபியின் அம்மா சொன்னதும் நாங்கள் அங்கே தங்க ஏற்பாடனது..நாங்கள் மாடி ரூமிலும்,அபியின் தாத்தா,பாட்டி அபியின் பெட்ரூமிற்க்கு பக்கத்திலுள்ள அறையிலும் தங்க ஏற்பாடானது...

அபி அக்கா இரவில் எல்லோருக்கும் டம்ப்ளரில் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.முன் எச்சரிக்கையாக நான் குடிக்கவில்லை...ஏற்கனவே அவளின் பிளான் படி சிறிது தூக்க மாத்திரை கலந்த பாலை எல்லோரும் குடித்தார்கள்.பின்பு அனைவரும் தூங்க சென்றனர்...சுமார் அரை மணி நேரம் கழித்து,அபி அக்கா எங்களது ரூமிற்க்கு வந்து என்னை எழுப்பினாள்..நாங்கள் சத்தம் போடாமல் அவளது அறைக்குள் சென்று தாளிட்டோம்... எங்கிருந்து அவ்வளவு மோகத்தீ எங்களை சூழ்ந்தது என்று தெரியவில்லை...உடைகளை கழற்றி தூர எறிந்து விட்டு,வெறித்தனமாக ஓத்தோம்...அபி அக்கா காம உணர்ச்சியில் சத்தம்போட்டாள்..அவளை இறுக்கி அணைத்து,அவளது உதட்டோடு உதட்டை வைத்து சத்தம் வெளியே கேட்காதவாறு பாய்ந்து பாய்ந்து ஓத்தேன்...இனிமேல் ஒரு சான்ஸ் கிடைக்காதது போல,எங்கிருக்கிறோம்,என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவளை துவம்சம் செய்து கொண்டிருந்தேன்...

அவளை ஓத்து மூன்று நாட்களாகியிருந்ததால்,எனது சுண்ணி குறுகுறுவென்றிருந்தது..தண்ணீர் பாய்ச்சும் போது அவளை கதறிவிட்டாள்...அன்று இரவில் மேலும் இருமுறை ஓத்துவிட்டு நல்லபிள்ளையாக எங்கள் ரூமில் வந்து படுத்து விட்டேன். காலையில்,அபியின் குடும்பம் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்திருந்தது...அபியை காணவில்லை..உள்ளே ஒருவேளை அலங்காரத்தில் இருந்திருக்கலாம்..அபியின் அம்மா,அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதின் அறிகுறி தென்பட்டது...அம்மா உள்ளே இருந்தாள்...அபியின் தாத்தாவுடன் அப்பா பேசிக்கொண்டிருந்தார்.நேரம் கடந்து கொண்டிருந்தது...மாப்பிள்ளை வீட்டார் வந்த மாதிரி தெரியவில்லை...

அபியின் அப்பா போன் செய்யலாமென்று நினைத்தபோது,வீட்டின் முன்பு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க,அனைவரும் வாசலுக்கு வந்து வரவேற்க வந்த போது,அதிர்ச்சியாக இருந்தது..தரகர் மட்டும் வண்டியில் இருந்து இறங்கினார்.காரின் உள்ளே மாப்பிள்ளையின் அப்பா,அம்மா இருந்தனர்...மாப்பிள்ளை பையன் மிஸ்ஸிங்...........

அபியின் அப்பா அவர்களை அழைத்தும்,அவர்கள் வர மறுத்தனர்..பின்பு,போராடிஅவர்களை உள்ளே அழைத்ததும்,

"சார்..நாங்க ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வர்றோம்..இந்த சம்பந்தத்தில எங்களுக்கு இஷ்டமில்லை...." என்றதும்,அபியின் அப்பா இடைமறித்து...

"என்ன இது திடீரென்று...ஏதாவது காரணமா...." என்றதும், அந்த மாப்பிள்ளையின் அம்மா,தனது மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே,

"இதப்பாருங்க...எங்களுக்கு வர போற பொண்ணு நல்ல பொண்ணாயிருக்கணும்...நாங்க விசாரித்தவரையில அந்த பொண்ணைப்பற்றி....அதனால...." என்றதும் அபியின் அப்பாவுக்கு கோபம் எகிறி,

"அப்போ என் பொண்ணு குணத்தை தப்பா சொல்லுறீங்களா?யார் கிட்ட பேசுறோம்ன்னு நினைக்கிறீங்க...தப்பா எதாவது பேசுனீங்க...பல்ல உடைச்சிடுவேன்" என்று அந்த மாப்பிள்ளை அப்பா மீது பாய்ந்தார்....

என் அப்பா வந்து அவரை மடக்கி பிடிக்க,அபியின் அம்மா அழ அரம்பித்தாள்...அபியின் தாத்தா,தரகரின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட,கொஞ்ச நேரத்தில் அங்கிருந்த மகிழ்ச்சி,சிறிய குருஷேத்ர போர்களம் போல ஆகியது... தரகர் தனது வாயில் வடிந்த ரத்ததை துடைத்தவாறே,குரலை உயர்த்தி...

"சும்ம அடிக்கிறத நிறுத்துங்க..நாங்க காரணம் இல்லாமல் குத்தம் சொல்லல..இதோ இந்த பையனோட தான் உங்க பொண்ணு நல்லா ஊர் சுத்துதாம்...அவங்களுக்குள்ள எதோ இருக்குதுன்னு மாப்பிள்ளை வீட்டாருக்கு நியூஸ் கிடைச்சிருக்கு...நாங்களும்,நல்லா விசாரிச்சு பார்த்தோம்...இவ்வளவு ஏன் ...எங்க கண்ணாலயே,நாங்க அவங்க தியேட்டருன்னு பார்க்காமல் கட்டி பிடிச்சிகிட்டு..." என்றதும்,என் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் என்ன சொல்லுறதுன்னு தெரியாமல் அப்படியே உட்கார்ந்தார்கள்...

அபியின் தாத்தா மாப்பிள்ளையின் அப்பாவை பளாரென்று அறைந்து வேளியே தள்ள,நடந்தவைகளை எல்லாம் பார்த்து கொண்டு அழ ஆரம்பித்து அவளது அறையை நோக்கி ஓடிய அபியின் பின்னாடி அபியின் பாட்டியும் எனது அம்மாவும் ஓடினார்கள்...அபி கதவை உள்ளே தாளிடும் முன்பே கதவை திறந்து,அபியை அணைத்தவாறே அபியின் அம்மா அழத்தொடங்கினாள்....

எனக்கு நடந்தவை எல்லாம் கனவா..இல்லை நனவா என்று கூட தோன்றாமல் நின்று கொண்டிருந்தேன்.. அபியின் அப்பாவும்,அம்மாவும் உடைந்து போனார்கள்...அபியின் அப்பா,என் அப்பாவிடம்,

"டேய்..அந்த நாய் இப்படி சொல்லிட்டானேடா...நீ ஒண்ணும் தப்பா நினைக்காதடா...அவன் நாக்க அறுக்கனும் போல இருக்கு..." என்றதும்,

"சரிடா... கண்ட பரதேசிக்கும் நாம ஏன்டா பதில் சொல்லணும்? அவன் கிடக்கிறான்" என்று சொல்லி என்னை அணைத்து கொண்டார்..

அபியின் அப்பாவும்,என் கைகளை பிடித்து "சாரி ரகு...உன்னைப்போய்.."என்று சொல்லி கலங்கியதும்,என்னால் அழுகையை கட்டுபடுத்தமுடியவில்லை.எதோ ஒரு குற்ற உணர்வால் துடித்தேன்... அபியின் பாட்டி,அபியை கையால் அணைத்து, கூட்டி வந்து அங்கிருந்த ஷோபாவில் உட்கார வைத்தாள்...எல்லோருக்குமிடையே ஒரு மௌனம் நிலவியது...

"இப்படி ஆளாளுக்கு உட்கார்ந்திருந்தா எப்படி..." என்று பாட்டி மௌனத்தை உடைத்தாள்... ஒருவரும் பேச முடியாமல் இருக்கவும்,பாட்டி தனது குரலை உயர்த்தியவாறே,

"நல்ல வேளையாக...இந்த மேட்டர் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சது...இல்லையின்னா..அபியை காலமெல்லாம் சந்தேகத்திலே கொன்னுருப்பாங்க...உங்க ரெண்டு குடும்பமும் உடஞ்சிருக்கும்.."

".............."

"நாளைக்கு எவனோ வந்து பொண்ணு பார்த்தாலும்,விசாரிச்சிட்டு..இதே மாதிரி சந்தேகப்படமாட்டான்னு என்ன உத்தரவாதம்..?"

அபியின் அம்மா,பாட்டியை இடை மறித்து...

"நீ என்னம்மா சொல்ல வர்ற...ஏதாவது சொல்லி எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ள "பாம்" போட்டுறாத..."என்று எச்சரிக்கையாக சொன்னதும்,எல்லோருக்கும் பயம் நிலவியது..

"மகாலெக்ஷ்மி...பித்துகுளியா எதாவது சொல்லி...என்கிட்ட அடி வாங்கிறத.." என்று அபியின் தாத்தா எகிறினார்..

பாட்டி உடனே,அவரிடம், "எனக்கு உங்க நட்பு எவ்வளவு தூய்மையானதுன்னு...எனக்கு தெரியும்...நான் சொல்ல போற விஷயத்தை பொறுமையா கேளுங்க...நான் சொன்னதை கேட்டா..ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது...."என்று சொன்னதும்....

அபியின் அப்பா "அத்தை...பீடிகை போடாமல் சொல்லுங்க " என்றார். பாட்டியை எல்லோரும் பார்க்க, அவள் என் அப்பாவை நோக்கி வந்து,

"ரெண்டு குடும்பவும் நல்ல இருக்கணும்...உங்க ரெண்டு பேர் நட்பும் தலைமுறையா தொடரணும்ன்னு நீங்க நினைச்சீங்கன்னா...ஒரே வழி தான் இருக்கு...அபியை ரகுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க..உங்களை விட அவளுக்கு நல்ல மாமியார்,மாமனார் கிடைக்காது...ரகுவும் அவளை உயிரா பார்த்துக்கிடுவான்...என்ன சொல்லுறீஙக.." என்றதும், அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் என்ன சொல்லுவதென்று தெரியாமல் விழித்ததும்,

அபியின் அம்மா. "அம்மா,உனக்கு புத்தி கெட்டு போச்சா...அபி அவனை விட மூனு வயசு பெரியவ..." என்று கத்தினாள்... என் அப்பா சில நொடிகளில் தனது தொண்டையை செருமிக் கொண்டு,என் அம்மாவை பார்த்து விட்டு... பாட்டியிடம்,

"எனக்கு சம்மதம்மா...அபிய விட எனக்கு ஒரு நல்ல மருமகள் தேடினாலும் கிடைக்கமாட்டாள்.. அவளை நாங்க எங்கள் மகளைப்போல பார்த்துகிடுவோம்...."என்று சொல்லி அபியின் அப்பாவை நோக்கி,

"அபியை எனக்கு மருமகளா குடுடா...நம்ம தூய்மையான நட்பின் பேரில கேக்குறேன்" எனறதும் அபி அப்பா,என் அப்பாவை அணைத்து கொண்டார். அபி கதறி அழத்தொடங்கினாள்...

அவளை என் அம்மாவும்,அவளது அம்மாவும் ஆறுதல் சொல்ல,அபி எனது அம்மா,அப்பாவின் காலில் விழுந்து அழுதாள்... எனக்கு எதோ சினிமாவை பார்ப்பது போல இருந்தது..நடப்பது எல்லாம் கனவா,இல்லை நினைவா என்று கூட தெரியாமல் எதோ ஆகாயத்தில் பறப்பது போல இருந்தேன்....

"என்னடா...கல்யாணக்கனவா?" என்று பாட்டி என்னை கலாய்த்தாள்...அபியை பார்க்க வெட்கமாக இருந்தது...அபியும் வெட்கத்தோடு ரூமிற்க்குள்ளே ஓடி விட்டாள்...

அதற்கு பின்பு வந்த நாட்களில் எங்கள் இரு குடுபங்களிலும்,மகிழ்ச்சி தாண்டவமாடியது...என்னமோ தெரியவில்லை...அதற்கு பிறகு அபியிடம் பேசும்போது எதோ ஒரு தயக்கம் இருந்தது..அபியும் என்னிடம் குனிந்து, எனது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் வெட்கப்பட்டு கொண்டே,நான் நான்கு வார்த்தை பேசினால்,ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள்.

எனக்கு லீவ் முடிந்து நான் சிங்கப்பூர் செல்லும் நாளும் வந்தது...ஏற்கனவே தை மாதத்திற்கு அப்புறமாக திருமணம் செய்ய நாள் குறித்திருந்தார்கள்..ஏர்போட்டில் அபியின் கண்களில் கண்ணீர் ததும்ப அழுது கொண்டிருந்தாள்..என் அம்மா அவளை அணைத்து கொண்டே,என்னிடம் அபியை தனியே அழைத்து சென்று,பேசச்சொன்னாள்.

.உடனிருந்த பாட்டியும்,எங்களோடு வர...அபியின் அப்பா, "அத்தை நீங்க எங்க போறீங்க...கரடி மாதிரி..." என்று சொல்ல

"என்ன சொன்னீங்க..கரடியா..நான் பிள்ளையார் மாதிரி " என்று சொல்லிவிட்டு எங்களை தனியே அழைத்து வந்து,

"உங்க ரெண்டு பேருக்கும் இப்போ சந்தோஷமா..." என்று கண்சிமிட்டினாள்...

"என்ன..பா..ட்ட்..டி..புதுசா...ஒரு மாதிரியா கேக்குறீங்க.." என்று அபி மெல்லமாக கேட்டதும்,

"தை மாசத்தில முறையா கல்யாணம் செய்யப்போனாலும், நீங்க ஏற்கனவே மனசாலயும்,உடலாலயும் புருஷன்,பொண்டாட்டியா தான் வாழுறீங்க..உண்மைத்தானே?" என்றதும்,அபியும், நானும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு,தயங்கியவாறே,

"பா..ட்..ட்..டி..அது..வ..ந்து...உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று நடுக்கத்தோடு கேட்க, பாட்டி புன்னகைத்தவாறே,

"போன தடவை ஊர் திருவிழாவுக்கு வந்த போது,நீங்க மேல் மாடியில தங்கியிருந்த போது,உன் அப்பா உன்கிட்ட பேசனும்ன்னு சொன்னார் ரகு..நான் உன்னை எழுப்பலாம்ன்னு உன் ரூமிற்கு வந்தால்,நீ உன் ரூமில் இல்லை....ஆனால்,அபி ரூமில இருந்து சத்தம் வந்தது...மெல்ல ரூமிற்க்கு பக்கத்தில வந்த போது...." என்றவளை அபி இடைமறித்து,

"மன்னிசிடுங்க பாட்டி, ரகுவும் நானும் ரெம்ப நாளா காதலிக்கிறோம்..வயசு வித்தியாசம் என்பதால வெளிய சொல்லமுடியல...ஒருத்தர விட்டு ஒருத்தர் பிரிய முடியாத அளவுக்கு உடலால சேர்ந்திட்டோம்.." என்று பாட்டியின் கைகளை பிடித்தாள்.. "அபி...உன் பாட்டி ஒன்னும் பழைய பஞ்சாங்கம் கிடையாது...உங்க ரெண்டு குடும்பத்துக்கிடையே உள்ள பந்தம் விட்டிடக்கூடாதுன்னு தான் நானும் வெளியே சொல்லல...நீ மேல் படிப்பு படிக்க போறேன்னு சொன்னது கூட,ரகு படிச்சு முடிக்கத்தான்னு எனக்கு புரிஞ்சது..அதனால ரகு அப்பாகிட்ட சொல்லி..உன் அப்பாவை கன்வின்ஸ் செஞ்சேன்..." என்றதும்,அபி பாட்டியை கட்டி பிடித்து முத்தமிட்டாள்...

எனது மனம் ஆறாமல்,

"அது சரி பாட்டி...அபியை பொண்ணு பார்க்க வந்தவங்க..ஏன் எங்களை தொடர்பு படுத்தி பேசுனாங்க..எப்படி நாங்க ரெண்டு பேரும் வெளியே சுத்தினது தெரியும்..?" என்றதும்,

"...இவ்வளவு வேலை செஞ்ச எனக்கு அது என்ன பெரிய புண்ணாக்கு வேலை?...ஒரு ரூபாயில பப்ளிக் பூத்தில போய் மாப்பிள்ளை அம்மாகிட்ட யாரோ பேசுற மாதிரி வத்தி வச்சிட்டேன்..இல்லதும்,பொல்லாததுமா..... அந்த அம்மா ஏற்கனவே ஒருமாதிரி தான்...உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு போக சொல்லிட்டு,அந்தம்மாக்கு போன போட்டு சந்தேகமா இருந்தா போய் பாருஙகன்னு..சொன்னேன்....அப்படியே நான் நினைச்சது போல நடந்தது..."