Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 1: ஆண்ட்டி; என் மானசீக..
பாகம்: 2 பண்ணைத் தோட்டம் பயணம்
அதற்குள் அத்தை என் கையைப்பற்றிப் பண்ணையை நோக்கி ஒத்தயடிப்பாதையில் நடக்கத்தொடங்கினார், என்னை முன்னே செல்லவிட்டு, தன் வலது கையை என் வலது தோளைச்சுற்றி, தன் இடது கையை என் இடது இடைவழியே செலுத்தி தன் வலது கையுடன் கோர்த்து என் முதுகில் தன் மார்புக் கலசங்களை அழுத்தி அணைத்தபடி தன் கன்னத்தை என் இடது தோள் மீது சாய்த்து நடக்கத்தொடங்கினார்.
அது என்னுள் மிக இதமான காம உணர்வை மூட்டினாலும், பட்டப்பகலில் வெட்டவெளியில். சற்றே அச்சப்பட்டு, "ஐயோ, ஆண்ட்டி... யாராச்சும் பார்த்தா!"
"ம்ம் ஜமீன் பொண்டாட்டி யாரோ சின்னப் பையன தள்ளிகிட்டு போரான்னு நெனச்சுக்குவாங்க." சொல்லி, சற்றுச் சத்தமாகக் கல கலவெனச் சிரித்தார்.
நான் மேலும் பயந்து சிறிதும் யோசிக்காமல் என் கையால் அவர் வாயை மூடி சுற்றும் முற்றும் பயந்து நோக்கிய வண்ணம், "அத்தை! கொஞ்சம் மெதுவா சிரிங்க, யார் காதுலயாவது விழப்பொவுது."
"நீ ஏம்மா இப்புடி பயப்படுற? சரி சரி இப்போது சுத்தி முத்தி கவனிச்சயே... எத்தன பேர் நம்பள பாத்தாங்க?"
"யாரும்... பாக்கலேன்னுதான் தோனுது... ஆனா நிச்சயமா சொல்லமுடியாது அத்தை."
"சரி அவ்ளோ பயமாயிருந்தால் வேண்டாம்," என்று மிகச் சாதாரனமாக சொல்லி என்னை நோக்கி கண் சிமிட்டி புன்னகைக்க. எனக்கு சற்று ஏமாற்றமாயிருந்தது என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று தயங்கியபடி அசடு வழிந்தேன்.
"பயப்படாதே கண்ணா. இது எல்லாம் (அந்த பரந்த வயல் வெளியைச் சுட்டி) நம்ம நிலம்தான் நமக்குத் தெரியாம யாரும் வர முடியாது, ரோட்ல இருந்து பார்த்தாதான் தெரியும், நீயே பாரு ரோட்ல கண்ணுக்கு எட்ர தூரத்தில் யாரச்சும் இல்ல ஏதாச்சும் தெரிகிறதா?"
அவர் கூறியதை உணர்ந்த நான், "நீங்க சொல்கிறது சரிதான், நீங்க... நீங்க," என்று சற்று தயக்கத்துடன் இழுத்தேன்.
அத்தை குறும்பு கலந்த ஆவலுடன் என்னை நோக்கி, "ம்ம் சொல்லு, நான் என்ன செய்யனும்?" என்றாள். நான் 'கட்டிக்கோங்க'-ன்னு சொல்லுவேனென்று அத்தை எதிர்பார்க்க!
ஆனால் நானோ, "கை பேட்டுக்கோங்க." என்று முடித்ததும்.
சற்று ஏமாற்றத்துடன், "ப்பூ இதுக்கா அவ்ளோ இழுத்த?" என்று கூறி என் தோளில் கை போட்டபடி நடக்கத்தொடங்கினார்.
நான் என்ன இது இப்படிச் சொதப்பிட்டோமே என்று சற்று பதற்றப்பட்டு, "இல்ல அத்தை, நீங்க பழையபடி... இல்ல உங்களுக்குப் புடிச்சமாதிரி... இல்ல... இல்ல எதுவேணும்னாலும்... செய்ங்க." என்று ஏதேதோ உலர மீண்டும் கலகலவெனச் சிரித்தாள்.
மீண்டும் அதே போலக் கட்டிக் கொண்டு, "என்ன தம்பி நான் நிறையக் கலாட்டா செய்றேனா?" என்று கொஞ்சலாகக் கேட்டவள் அப்படியே சிறுபிள்ளையைப் போல் என்னை முட்டித்தள்ளியபடி நடந்தாள்.
"ரொம்ப... ண்ணு சொல்லமுடியாது, உண்மையில இதெல்லாம் ஒன்றுமே இல்ல... ஆனா நீங்க செய்கிறது, அதுவும் பழக்கமில்லாத என்கிட்ட."
"அது வாஸ்தவம்தான்... சரி வா அங்கே போய் எல்லாம் பேசிக்கலாம் "ஒத்தையடிப்பாதை முடிந்து ஒரு மாட்டுவண்டி செல்லக்கூடிய சற்று அகன்ற பாதையைச் சேருமிடம், அதற்குமுன் ஒரு சிறு நீர்ப்பாசன வாய்க்கால், என் போன்ற வயதுபிள்ளைக்கு அதனைத் தாண்டுவது கடினமில்லை, தாண்டிவிட்டு அத்தையை நோக்கினேன்.
சற்று அதிர்ச்சி, காரணம் அத்தையும் தாண்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தார், "வேண்டாம் அத்தை," கத்திவிட்டேன். அத்தை கேள்வியாய் நோக்கினாள் "புடவையில் முடியாது, நிச்சமா விழுந்துடுவீங்க. செருப்பை இப்படிபோட்டுட்டு அதுல இறங்கி நடந்தே வரலாமே!"
"16 வயதினிலே மயிலு மாதிரியா? அது எவ்ளோ ஆழமென்று தெரியுமா?"
"நிறைய ஆழமா?"
"ரொம்ப இல்ல ஆனால் முட்டிக்காலுக்கு மேல, பாதித் தொடைக்கு வரும், பாக்கனுமா?"
"என்னத்த?" நான் பலத்த சிரிப்போடு.
அத்தையும் குலுங்கிக் குலுங்கி சிரிச்சிகிட்டே, "ஆழம்தான்... திருடா!" என்று கூறி சற்றும் தாமதிக்காமல் புடவையைச் சற்று முட்டிக்கால் வரை வழித்துக் கண நேரத்தில் தாண்டி சற்று தடுமாற நான் அதிரடியாக ஒரு கையில் அத்தையைத் தாங்கி நிறுத்தினேன்.
நன்றி தெரிவித்த அத்தை, "நான் நல்லாத்தான் தாண்டுவேன், நீ இருந்ததால் கொஞ்சம் ப்ரீயா தாண்டமுடியலை."
மீண்டும் என் மீது ஒய்யாரமாகச் சாய்ந்து நடந்தவள், "தம்பி, எல்லார்கிட்டெயும் நாம க்லோசா பழக முடியாது, சிலருக்குத்தான் சிலர் ஒத்துப்போவாங்க, உங்கள் சித்தியும் சித்தப்பாவும் எங்க குடும்பத்துக்கு நிறைய நெருக்கம், தைரியமா மனம் விட்டுப் பேசுவோம், சங்கடமில்லாமல் லூட்டி அடிச்சிக்குவோம்.
"உங்கள் சித்தி சித்தப்பா உன்னைப்பத்தி நிறையப் பெருமையா பேசுவார்கள், உங்கள் சித்தப்பா கொஞ்சம்தான் ஆனால் உங்கள் சித்தி நிறையப் பெருமை பட்டுக்குவா. உன்னை போல ஒரு பையன் வேனும்னு நிறைய ஆசை அவளுக்கு. நாங்க உன்னை பார்த்ததில்லைன்னாலும் கிட்டத்தட்ட உன்னைப்பத்தி எல்லா விவரமும் தெரியும், அதனால்தான் நான் இந்தளவுக்குத் தைரியமா லூட்டி அடிக்கிறேன், ஆனால் உனக்கு எங்கள அவ்வளவா தெரியாது அதனால நான் லூட்டி அடிக்கிறது பார்த்தா உனக்கு ஆச்சரியமாக இருக்கும்."
இதற்குள் தோட்டத்தைச் சென்றடைந்தோம். வேலியின் எல்லைக்கதவு பூட்டப்பட்டிருந்தது, தன்னிடமிருந்த சாவி கொண்டு திறந்து உள்ளே சென்றோம் சற்று தொலைவிலிருந்து (தோட்டத்தினுள்ளிருந்து) ஒரு பெண் எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தாள்.
அத்தை சற்று குழம்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள், " ஏ கருப்பு... ஏன்டி இப்புடி ஓடியார்ர?"
"கும்புடரேம்மா, கும்புடரேய்யா. (என்னைப் பார்த்து, நான் பதிலுக்குக் கை கூப்ப) ஐயோ, (கூச்சத்திள் நெகிழ்ந்தாள்) உங்கள அங்க பாத்துட்டு, சாவி எடுத்துகினு ஓடியாந்தேன்."
"சரி உன் ஊட்டு காரன் எங்க?" கிண்டலாகக் கெட்டாள் ஷீலா.
"இல்லமா அது ஊருக்குப் போயிருக்கு."
அத்தை மீண்டும் கேலியாக, "அதுதானே உன்னவுட்டுட்டு ஓடிட்டானா?" நாங்கள் மூவரும் பண்ணை வீட்டை நோக்கி நடந்தோம்.
பண்ணைத் தோட்டத்தில் வேலை செய்பவள் பெயர் கருத்தம்மா (சுருக்கமாக கருப்பு என்று அழக்கைப்படுபவள்) தன் கனவனின் தம்பிக்கு ஏதோ சிறிய விபத்து நேர்ந்ததாகவும் அதனால் அவள் கனவன் அவசரமாக ஜமீன் மாமாவை வழியில் சந்தித்து விவரத்தை சொல்லி பின்னர் சென்றுள்ளதாகவும் கூறினாள்.
அத்தை கருப்புவிடம் மேலும் பண்ணை வேலை விவரங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் மிதிவண்டியில் ஐந்தாறு இளநீர்களைக் கொண்டுவந்தான், ஒவ்வொன்றும் பூசனிக்காய் அளவு மிகப் பெரியதாயிருந்தது. ஆளுக்கொரு இளநி சீவி (வெட்டி) கையில் கொடுத்தான். அவன் போகும் போது நான் அவனை அழைத்து நன்றி சொல்ல, அவன் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
"இளநீர் நல்லாயிருந்தது," நான் கருத்தம்மா, அத்தை இருவரையும் நோக்கியவாறு நன்றி சொல்லிப் பாராட்டினேன்.
"ஆமா நல்லாயிருக்குடி, ஆது சரி நீ எப்படி, இப்படி எள்ளென்றதுக்கு முன்னே எண்ணையாட்டும், நாங்க உள்ள வர்ரதுக்குள்ள!" அத்தை சற்றே வியந்தவளாய் பாராட்டினாள்.
"இல்லமா நாணு மேலெல்லையில வேலையா இருக்க, அங்க மலச்சாமி அண்ணன் காய் எறக்கினு இருந்துச்சி. அண்ணந்தான் மரத்துமேலர்ந்து பாத்துச் சொல்லிச்சி யாரோ பேருந்தில் வந்து எறங்கறாங்கன்னு, நம்ம தோட்டத்தில் பறிக்க ஆளில்ல, முன்னெல்லாம் நான் பறிப்பென், புள்ள பொறந்தாப்பால முடிலம்மா. அண்ணன்தான் பையன் கிட்ட குடுத்தனுப்பிச்சி."
"மலச்சாமிக்கு இவ்ளோ பெரிய பையன் இருக்கானா? அவன் ஏன்டி அப்படி முருக்கினு போரான்?"
"ஐயய்யோ! இன்னாமா செய்ஞ்சான்? நான் பாக்கலியே!" கருத்தம்மா சற்றே அச்சம் கொண்டவளாய் வினவ.
"மூஞ்சிய அப்படி உம்னு வச்சிகினு, நம்மா தம்பி நன்றி சொல்லுச்சி பதில் பேசாம எதுவும் சொல்லாம மிடிக்கினு போரானே!" அத்தை சற்றே சினந்து அதிருப்தியை வெளிப்படுத்த.
"அது கெடக்குது கய்த, அவன் ஆத்தாகிட்ட சொன்னால் தொடப்பக் கட்டையாலே தோலுரிச்சிடுவா(ள்)." ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் கருத்தம்மா.
நான் இடைபுகுந்து, "அதெல்லாம் சொல்லாதீங்க, முக்கியமா நான் சொல்றதை சொல்லுங்கள், அவங்களுக்கு நன்றி சொல்லுங்கள், தம்பி நல்லா அருமையா சீவி கொடுத்தான்னு அவனுக்கும் நன்றி சொல்லுங்கள்."
குழம்பிய முகபாவனையில் கருத்தம்மா, "சரிம்மா நான் போய் வேலைய கவுனிக்றேன்." சொல்லி நகர்ந்தாள்.
"கருப்புக் கொஞ்சம் இரு," அத்தை அவளருகே சென்று மெதுவாக (அவர்களுக்கு மட்டும் கேட்குமாறு) ஏதோ சொல்ல,
"சரிம்மா நான் பாத்துக்றேன், நான் மேட்டில் இருந்து பாத்துக்கறேன்." சமத்தாய் தலையசைத்துச் சென்றாள். அவளோடு சற்று நடந்து சென்றவாறே மேலும் ஏதோ பேசிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள் ஷீலா அத்தை. நான் சுற்றுச்சூழலை வெகு ரம்மியமாக ரசித்தபடி நின்றிருந்தேன், உண்மையில் அந்த இயற்கைச்சூழலை பற்றி எழுத நினைத்தால் எழுதி மாளாது.
சரி நம் முக்கியத் தளத்தை(கிணறு) ஆராய்வோம், சுற்றிலும் மரங்கள் சூழ மிகப்பெரிய கிணறு, வாவ், இவ்வளவு சுத்தமாக நன்றாகப் பராமரிக்கப்பட்டு, முக்கியமாக நீர் இறைக்கும் குழாய் நட்ட நடுவில் இல்லாமல் கிணற்றின் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது கிணற்றில் குதித்து நீந்த மிகச் சாதகமானது.
நான் கிணற்றின் அழகை வாய்பிளந்து ரசித்துக்கொண்டு, எனக்காக இவ்வளவு உதவும் அத்தைக்கு எப்படி நன்றி சொல்வதென யோசித்து ஷீலா அத்தையை நோக்கினேன். அவர் சற்றுத் தூரத்தில் மெல்ல ஒய்யார நடை நடந்து தேவதை போல வந்துகொண்டிருந்தாள்.
அத்தை ஒரு செதுக்காத சிலை
அத்தை தோற்றத்தைப் பற்றி. உயரம் ஐந்தரை அடி, சீரான உடற்கட்டு, எடை 50-55 கிலோவிற்குள், வெளிர் நிறம், நல்ல குடும்ப பாங்கான மற்றும் குறும்பு சேர்ந்த புன்னகை தவழும் முகம், குறுகுறுக்கும் அழகிய கண்கள், அளவான மூக்கு, நன்கு வரைந்த புருவங்கள், குறும்பாய் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், உதடுகளும் சிறப்பழகாய் தோன்றும்.
நல்ல சீரான வெண் கழுத்து, அளவான சற்று எடுப்பான மார்பழகு. அவர் என்னைக் கட்டியனைத்த போது அதன் கூர்மையையும் மிடுக்கையும் நான் நன்கு உணர்ந்தேன். அளவு 36-38 இருக்கும். நன்கு செழித்து உள்ளடங்கிய வயிறு, அதிலும் உள்ளிழுத்து நிற்கும் அழகிய தொப்புள்.
மிகச் சிறப்பம்சம் வாய்ந்தது குறுகிய இடை (22-24 தான் இருக்கும்), அதிலிருந்து சட்டென்று விரிந்த இடுப்பு 38-க்கு வந்துவிடும். (கிட்டத்தட்ட அஜந்தா குகை ஓவியம் போன்ற எழிலான இடை) புத்தம்புதியதாக, அச்சிடாத/எழுதாத வெள்ளைத்தாள் போன்ற தழும்பு/குறிகளற்ற பளீறென்றிருக்கும் முதுகு.
பின்னழகு பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையென்றாலும் அளவாக எழும்பி இருக்கும், அதிலும் அவர் மார்பை முன் தள்ளி, இடையைப் பின் தள்ளி நடக்கும் (சரோஜாதேவி போல்) பழக்கமுள்ளவர் அதுவே அவர் பின்னழகைக் கூட்டும்.
புதிதாகப் பிரித்தெடுத்த வாழைத்தண்டு போன்ற பளிச்சென்று நீண்டிருக்கும் கை, கால்கள். மிக அழகாக வடிக்கப்பட்ட விரல்கள். அளவான சதைப் பற்றுக் கொண்ட தொடையழகு. சீராக/நேராக நிற்கும் அழகிய கால்கள். அழகிய மென்மையான பாதங்கள், கொலுசும் மெட்டியும் மேலும் அழகு சேர்க்கும். நிச்சயமாக ஒரு நல்ல மாடலிங் உடற்கட்டு. ம்ம்ம். ஏக்கப் பெருமூச்சு விட்டீர்களா!
அத்தை என்னைப் பின் நின்று அனைத்திழுத்தவாறு, "என்ன தம்பு கிணறு எப்படி, உங்களுக்குப் புடிச்சிருக்கா? என்று கேட்டு என் முகம் நோக்கியவர், "அடடா இதென்ன? 1000 வாட் பல்பு மாதிரி இவ்ளோ பிரகாசமா இருக்கு இந்த முகம்!" நான் சற்றே அசடு வழிந்தவாறு புன்னகைக்க,
"ஐயோ வாயெல்லாம் பல்லு." இன்னும் கிண்டல் செய்தாள்.
இருவரும் பண்ணை வீட்டில் நுழைந்தோம், அதனை ஒரு பெரிய வீடென்று சொல்ல முடியாது. ஆனால் தங்க அனைத்து வசதிகளும் இருந்தது. நுழைவின் வலப்புறத்தில் இருந்த ஒரு பெரிய பழங்கால மர மேஜையில் (டைனிங்) நான் சற்றுப் பின்புறம் கை ஊன்றி எம்பி உட்கார்ந்தேன், ஷீலா அத்தை இடது பக்கத்திலிருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து என்னை நோக்கி, "இப்படி வாம்மா," என்று அவர் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியைச் சுட்டினாள்.
"இதுதான் வசதி." என்று நான் காலாட்டியவாறு புன்னகைத்தேன்.
"ஆமா காலாட்ட நல்ல வசதிதான்." என்று சொல்லிக் கொண்டே எழுந்து வந்து என்னருகே ஒரு டைனிங் நாற்காலியில் அமர்ந்தாள்.
"அத்தை! உங்களுக்கு ரொம்ப நன்றி!" என் ஆழந்த நன்றியைத் தெரிவிக்க.
"எதற்கு?" அத்தை வியந்த வண்ணம் நோக்க.
"எல்லாத்துக்கும், உங்க(ள்) அந்தஸ்தைவிட்டு இறங்கி வந்து எனக்காக இவ்வளவு உதவியதற்கு, என்னுடன் இப்படி நெருங்கிய தோழிபோல."
சற்றே மறுத்த அத்தை, "இதற்கெல்லாம் நன்றி சொல்லக்கூடாது, இதில் எனக்கும் விருப்பம், என் ஆசையும் இருக்கு, உனக்காக நான் எதுவும் விட்டுக்கொடுத்துத் தியாகம் செய்யலையே."
"நீங்க அப்படிச் சொல்லாம், ஆனால் உண்மையில் இதுபோல நடப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை, அதிலும் நீங்க இப்படி வளைந்து கொடுப்பது, எனக்கு உங்கள் மேல நிறைய மரியாதை வருது. உங்களுக்கு நான் என்ன செய்வேன்! ஆனால் ஏதாவது செய்யனும், உங்கள் மனசுக்குப் பிடித்ததா செய்யனும்!" உருக்கமாக என நன்றியைத் திரிவித்தேன்.
அதே சமயம் என் கால் லேசாக அவர் புடவை மீது பட்டுவிட, நான் சட்டென்று கீழிறங்கி, என் வருத்தம் கலந்த மன்னிப்பு கோர, அத்தை எழுந்து நின்று திருப்தி கலந்த புன்னகையுடன் என் முன் நேருக்குநேர் நின்றபடி என் கண்ணைச் சற்று உணர்ச்சி ததும்ப நோக்கிய வண்ணம் இரண்டு கைகளை என் தோள்கள் மீது போட்டு நின்றார். அவர் பார்வையில் அன்பு தெரிந்தது.
"இதைத்தான் சொல்ல நினைத்தேன், நாங்கள் எல்லாம் உன்னை பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், எப்பவும் உன் சித்தி உன்னை பத்தி ரொம்ப பெருமையா சொல்லிக்குவா(ள்), அவர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிக்கறாங்கன்னு தோனும், ஆனால் உன்ன பார்த்தா. அவங்க சொன்னதைவிட நல்ல பையனா இருக்க! மறுபடியும் என் கண்களையே பார்த்து பேசினாள், "நான் உன்ன நிறைய கஷ்டப்படுத்துகிறேனா?"
தொடரும்