Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 1: ஆண்ட்டி; என் மானசீக..
பாகம் 4: அமுதென அமைந்த அந்தரங்கத் தனிமை
என் முகம் முழுவதுமாக அவர் மார்பழகுக்கிடயில் அழுந்த புதைத்திருந்தார், என் உதடுகளும், மூக்கும் சரியாக இரு கலசங்களின் சந்தியில் அழுத்தப்பட்டிருந்ததால், என்னால் சரியாகப் பேச/மூச்சுவிட முடியவில்லை. நான் பேச முயன்றதும் தன் இருக்கத்தைச் சற்று தளர்த்தினார், ஆனால் விலக்கவில்லை.
நான் அவர் முயல்குட்டிகளின் ஸ்பரிஸத்தை வெகுவாக அனுபவித்துக் கொண்டே, "ஐயோ... அத்தை நீங்க ஏன் மன்னிப்பு அது இதெல்லாம் சொல்லிக்கிட்டு!" இப்போது அத்தை சற்றுமுன் நான் உட்கார்ந்தது போல் டைனிங் மேஜை மேல் அமர்ந்து என் நாற்காலிக்குப் பக்கத்து நாற்காலியில் கால் வைத்துக்கொண்டார்.
நான் தொடர்ந்து, "சரி இப்பொவாச்சும் சொல்லுங்கள்."
"என்னத்த?" குழம்பியவளாய்
"நீங்க... வந்து உங்களுக்கு எப்புடி இருந்துச்சி... புடிச்சிருந்துதா?"
அத்தை முகத்தில் வெட்கம் அதிகமாகவே தோன்றியது, "அச்சோ இதெல்லாம் கேட்டா எப்படிச் சொல்றது... ச்சீ... ச்சீ சும்மா இருடா."
"ஐயோ அத்தை ஏன் இவ்ளோ வெக்கப்படரீங்க, சின்னப்பையன் நானே கூச்சமில்லாமல் பேசரச்சே நீங்கப் போய் இவ்ளோ கூச்சப்படரீங்க!"
"ம்ஹுக்கும் உனக்கு இருக்காது!... அதுக்கெல்லாம் சேர்த்துதான் நெறைய பயம் இருக்கே!" சொல்லிச் சிரித்தார்.
"தயவுசெய்து அத்தை இங்க நாம மட்டுந்தான இருக்கிறோம், கொஞ்சம் கூச்சத்தைத் தூர வெச்சிட்டு மனம் விட்டுச் சொல்லுங்களேன்! ப்லீஸ், ப்லீஸ்." கொஞ்சலாக கெஞ்சினேன்.
"ம்ம்ம், என்னத்த சொல்ல, ம்ம் நல்லா இருந்துச்சி."
"அவலோதானா?"
"அவ்ளோதானான்னா!... அவ்ளோ சாதாரணமில்ல, ம்ம் கொஞ்சம், நல்லா அருமையா ரொம்பரொம்ப அருமையாயிருந்துச்சி... சரி என் மனசில் தோன்றத சொல்லிடறேனே!"
"இத தான் நான் எதிர்பார்த்தேன். ஸ்வீட் அத்தை." ஷீலா அத்தை சற்று தயங்கி மெல்ல மெல்ல அழகாக, விளக்கமாக மனம் திறந்து சொன்னார்.
"இது இதுதான் எனக்கு மொததரம்!"
"ஜோக்கடிக்காதீங்க அத்தை" சற்றும் எதிர் பார்க்காத நான் என் வியப்பை வெளிப்படுத்த.
"அட உண்மையைத்தான் சொல்றேன்... இதுவரைக்கும் அங்க இங்கன்னு சாதாரண முத்தம்தான், உதட்லகூடதான், ஆனால் இந்த மாதிரி... இல்ல. இங்லீஷ் படத்தில் பார்த்திருக்கிறேன்,... அவ்ளோதான். அப்பெல்லாம் (அப்பொழுதெல்லாம்) என்ன இப்படி வாய் உதடெல்லாம் சப்பி, உறிஞ்சி... நல்லாயிருக்குமான்னு தோனல, அதனால் முயற்சி செய்யல. நீ செய்யரச்சே முதலில் ஒருமாதிரித்தான் இருந்துச்சி அப்புறம் கொஞ்சக் கொஞ்சமா எனக்குப் புடிச்சுது, நீ செய்யறத நானும் திரும்பச் செய்யச் செய்ய நல்லா அருமையாயிருந்துச்சி... தொடக்கத்தில் கொஞ்ச நேரத்தில் போறும்னு நினைச்சது.... வெக்கத்தைவிட்டு சொன்னால்... (மௌனம்) போகப்போக நிறுத்தவே இஷ்டமில்ல." வெட்கத்துடன் ஆனால் என் கண்களைப் பார்த்தபடியே சொன்னார்.
நான் உடனே அவர் கையை என் இரு கைகளால் ஆசையாய் பிடித்து முத்தமிட்டு, "நிறைய தேங்ஸ் அத்தை, நான் எதிர்பாத்ததவிட நல்லா மனம் திறந்து தயங்காம சொன்னீங்க. நானும் படத்தில் பாத்ததோட சரி, ஆனால் ஒரு புத்தகத்துல படிச்சிருக்கேன். எனக்கு என்ன தோனிச்சோ அதை நீங்க அப்படியே சொல்லிட்டீங்க, கடைசியா ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். நான் உங்கள வற்புறுத்தல, பரவாயில்லன்னா சொல்லுங்கள். அதாவது நாக்கும் நாக்கும் தொட்டப்போ எப்படி?"
"ஒரு மாதிரியா. டேஸ்ட்டே இல்லாமல். சப்புன்னு. அவ்ளோ நல்லால்ல."
"ஆமா அதுக்குத்தான் கேட்டேன், எனக்கும் அப்படியேதான் ஃபீல் பண்ணினேன். ஆனால் புக்குல (புத்தகத்தில்) நல்லாயிருக்கும்னு பொட்ருந்துச்சி, எனக்கு அப்படியில்ல, பரவாயில்லை நம்மா இரண்டுபேருக்கும் அந்தவிதத்தில் ஒத்துமதான்."
"ஒரு பொருத்தம் ஓகேன்னு சொல்ற, இன்னும் ஒரு ஆறு பொருத்தம் தேத்தனும்."
"அதென்ன ஏழு?"
"கல்யாணம் பண்ணிக்கலாமில்ல!" இருவரும் சிரித்தோம்.
"அதெல்லாம் ஏகப்பட்ட பொருத்தமிருக்கு."
"அப்போ கல்யாணம் பண்ணிக்கறையா?"
"ஓ மகிழ்ச்சியா. நான் குடுத்துவெச்சிருக்கனுமில்ல?"
"அப்பச் சரி உங்கள் மாமா வரட்டும் அவரை டைவர்ஸ் செஞ்சிட்டு நம்மா கல்யாணம் பண்ணிக்கலாம்."
"ஐயோ! நீங்கமட்டும் ஓகேன்னு சொன்னால்,"
"சொன்னால்!" அத்தை ஆவலாய் கேட்டாள்.
"இந்தத் தேவதையைத் தூக்கிட்டு,"
"தூக்கிட்டு!" அத்தையின் ஆவல் தொடர்ந்தது.
"எங்கேயாச்சும் கண்காணாத இடத்துக்குத் தூக்கிட்டு போய்விடுவேன்."
"அது சரி கண்ல ஆசையை பாரு. ஏன் என் செல்லத்துக்கு என்னைமாறி ஒரு குட்டி போட்ட வயசான கழுதையை கட்டனும், நல்லா மஹாலஷ்மியாட்டும் ஒரு அழகு தேவதைதான் வருவாபாரு." பெருமிதத்துடன் சொன்னாள்.
"உங்ககிட்ட பேசினால் பொழுதுபோறதே தெரியவில்லை, நான் கெணத்தையே மறந்துட்டேன். நான் போய் என் விளையாட்ட ஆரம்பிக்கிறேன்."
கிணற்றில் குதிக்க! காமம் கிளம்ப!
"இந்த உச்சி வெயிலில் போய், வேணாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் என் கூட அரட்ட அடிச்சிட்டு அப்புறம் வெய்யில் தாழ்ந்த பின்னப் போய் நீந்திக் குளி"
"ஐயோ! வெய்யிலில் தண்ணியில எறங்கினாத்தான் நல்லா எதம்மா இருக்கும் உங்களுக்குத் தெரியாது அத்தை."
"எனக்குப் போர்-அடிக்குமே?"
"நீங்கக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, இல்லன்னா நீங்களும்,"
"என்னையும் கெணத்துல குதிக்கச் சொல்றியா?" சிரித்தார்.
"ஐயோ! இல்ல அத்தை, அங்கே பக்கத்தில் மரத்து நெழல்ல அந்தச் சேர் போட்டு ஒக்காந்துகோங்க, நான் நீந்திகிட்டே உங்களோடு அரட்ட அடிக்கலாம்." உடனே மனதில் ஒரு மின்னல். ஒரு வேளை அத்தைக்கு நீச்சல் தெரியுமா! ஆனால் எப்படிக் கேட்பதென்று சற்றுப் பயம். இதற்குள் நாங்களிருவரும் கிணற்றருகில் வந்து நின்றோம், என் யோசனக்கேற்றார்போல் கிணற்றின் பாதிவரை அடர்ந்த நிழல்.
"சரிம்மா நான் இங்கே ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கேன்." என்றார்.
நான் சந்தோஷமாய் உள்ளே சென்று ஆடைகளைக் களைந்துவிட்டு ஜட்டியுடன் வந்து பார்க்கையில் அத்தை வசதியாக அமர்ந்திருந்தார், நான் அவர் பின் புறத்திலிருப்பதால் அவருக்குத் தெரியாமல் கிணற்றில் குதிக்கத் திட்டமிட்டுச் சத்தமில்லாமல் சென்று திடீரென்று கிணற்றில் குதித்தேன். நீர்ப் பரப்பில் வந்து அத்தையைப் பார்த்தேன், பயந்து அலரியிருப்பார் போலும், நெஞ்சில் கை வைத்துக் கண் மூடியிருந்தார்.
நான் பெருமையுடன், "என்ன அத்தை பயந்துட்டீங்களா?"
"என்ன வேல இது, சொல்லாமல் பூனைமாதிரி, கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன், நான் பயந்து உள்ள விழுந்திருந்தால்?" செல்லமாய் கோபித்தவண்ணம் கேட்டாள்.
"நான் இருக்கேன்ல, ஹீரோ மாதிரி பாய்ந்து தூக்கிடுவேனே."
"அதுக்குதான் திட்டமா?"
"சேச்சே! இல்ல அத்தை சும்மா ஒரு சின்னச் சர்ப்ரைஸ் அவள்தான்." நான் நீந்தி விளையாடும் அழகை நன்றாக ரசித்துப் பார்த்துக்கொண்டே தன் உரையாடலைத் தொடர்ந்தார்.
என் கல்லூரி பற்றியும், விளையாட்டு மற்றும் நண்பர்கள் பற்றிப் பல விஷயங்கள் பேசி கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அரட்டை அடித்தோம். அத்தையுடன் பேசுவது எனக்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது, அவரும் மிகுந்த உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். காற்று நன்றாக வீசிக் கொண்டிருந்தது, அதில் அவருடைய பின்னிய கூந்தலிலிருந்து விடுபட்டு சில முடி அவர் முகத்தில் கோலமிட்டு பறந்ததன, அதே போல் அவர் ஆடைகளும் அடிக்கடி விலகி எனக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது, அவர் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.
"சரி எவ்ளோ நேரம் இப்படி நீந்துவே. உனக்குப் போர் அடிக்கல? இவ்ளோ நேரம் நீந்தினது போதாதா?" சற்றே ஏக்கமாய் கேட்டாள் அத்தை.
"ஆமாம், தனியான்னா கொஞ்சம் போர்தான், அதுக்குத்தான் நான் வெளியே என் செட்டத்தேடி போறேன்னு சொன்னேன்."
"அச்சச்சோ, தெரியாமல் சொல்லி நானே மாட்டிகிட்டேனே, சரி சரி நாம பேசிகிட்டிருப்போம், உன்னால் முடிந்தவரைக்கும் நீ தண்ணிலயே இருப்பா... சரி... உனக்கு எவ்ளோ நாளா நீச்சல் பழக்கம்?"
"ஒரு 9 வருஷமிருக்கும், ஏன் அத்தை?"
"இல்ல சும்மாத்தான், சரி நீச்சல் தெரியாத யாராச்சும் தண்ணில விழுந்துட்டா உன்னால் காப்பாற்றமுடியுமா?"
"ஏன் உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம்?"
"இல்ல, இதுவரைக்கும் யாரையாச்சம், எப்போதாவது காப்பாத்தியிருக்கியா?"
"இல்ல, அப்படி ஒரு சந்தர்ப்பம் இதுவரைக்கும் வரல, ஆனால் நிச்சயமா என்னால் முடியும், ஏன் இப்போது நீங்க விழப்போறிங்களா?" கிண்டலாய் கேட்டேன்.
"அடடா! நான் சும்மாத்தான் கேக்குறேன், நீயே என்னைத் தள்ளி விட்டுவிடுவ போலிருக்க. சரி கொஞ்சம் இரு நான் வேலைக்காரங்களை அனுப்பிட்டு வரேன்." சொல்லிச் சென்றாள்.
கிணறே நீ வாழ்க
நான் கிணற்றில் நீந்திக் கொண்டிருக்கச் சற்று நேரத்தில் வேலைக்காரர்கள் நடந்து வரும் சத்தம் கேட்டது, பிறகு அத்தை அவர்களுடன் ஏதோ பேசி பின் அவர்கள் சென்றுவிட்டது புரிந்தது. ஆனால் சற்று தாமதித்தே அத்தை வந்தார். மறுபடி அங்கேயே அமர சற்று ஆடையை உயர்த்த, நான் கீழிருந்து காணக் கொஞ்சம் ஸெக்ஸியாய் இருந்தது.
அத்தை தொடர்ந்தார், "சரி எனக்கு நீ நீச்சல் கத்து தருவியா?"
என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை, "ஆங் என்ன சொன்னீங்க?"
"எனக்கு நீ நீச்சல் கத்துகுடுப்பியான்னு கேட்டேன்." திட்டவட்டமாகச் சொன்னார்.
என் மனம் சந்தோஷத்தில் எங்கோ சென்றது, படுவேகமாகத் தலையசைத்து, "ஐயோ! அது என் பாக்கியம் தைரியமா வாங்க அத்தை, ஆனால் யாராச்சும்..."
"யாரும் வரமாட்டாங்க, கருத்தம்மாவை மட்டும், நால்ர மணிக்குக் காப்பிக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன், அதனால 3 மணிநேரத்துக்கு யாரும் வரமாட்டங்க, இருக்கிற ரெண்டு சாவியும் என்கிட்டிதான் இருக்கு, சரியா, நீ ஒரேடியா பயப்படாதே, நான் டிரஸ் மாத்திக்கிட்டு வரட்டுமா?"
நான் ஆனந்தத்தில் துள்ளியபடி, "ஐயோ! சீக்கிரம் அத்தை" என்று அத்தையை அவசரப் படுத்தினேன்.
"அவசரப்படாத, இதோ வரேன்." அத்தை சென்றார்.
என் சந்தோஷம் மிதமிஞ்சியது, என்னுள் ஏதேதோ எண்ணங்கள் சிறகடித்துப் பறந்தது. என் மனம் அதிகக் கிளர்ச்சியடைந்தது, உடல் நடுங்கியது, ஐயோ அத்தை முன் இந்த நடுக்கம் வரக்கூடாதே! அத்தை வரும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன், அத்தை நின்ற கோலத்தைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியில் வாய் பிளந்து, மெய்மறந்தேன்.
ஒரு மிக மெல்லிய வெண்ணிற உள்பாவாடையை மட்டும் மார்பில் கட்டி கிணற்றுக் கட்டைமேல் தன் வலது கால் வைத்து நிற்கும் காட்சி எந்த ஒரு ஆணையும் சொக்கி மயங்க வைக்கும். அவர் கட்டியிருந்தது ஒரு குட்டைப்பாவாடை, இடுப்புக்குக் கீழே ஒரு ஜான் அளவுக்கே இருந்தது, மறைக்கவேண்டிய பகுதியைச் சற்றே மறைத்திருந்தது.
கூந்தலை மிக அழகாகத் தலையில் மேற்புறமாக கொண்டையிட்டு, இரு கைகளால் தன் ஆடை பறக்காமல் ஜாக்கிரதையாகத் தன் தொடைகளோடு இழுத்துப்பிடித்து நின்றார், இதனால் முலைக்காம்புகள் அழுத்தப்பட்டு அந்த மெல்லிய ஆடையிலிருந்து தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
அந்த மெல்லிய ஆடை கிட்டத்தட்ட 80% ஊடுருவியாகவேத் தெரிந்தது (transparent / see thru), தொடையிடையிலும் கருப்பு வண்ணத்தில் அத்தையின் அந்தரங்கம். முழுமையாய் ஆடையின்றிப் பார்ப்பதைவிட இப்படி இலை மறை காய் மறைவாய் தெரிவது மிகச்சிறந்த அழகு, எனக்கு இதுபோன்ற காட்சிகளே அதிக மதிமயக்கத்தையும், மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தும்.
இந்தக்காட்சி வாழ்வில் என்றும் மறக்கமுடியாத கண்கொள்ளாக்காட்சி. இன்றும் என் மனத்திரையில் அப்படியே பதிந்துள்ளது. உண்மையில் நான் பல வினாடிகள் இப்படி மெய்மறந்து நின்றுவிட்டேன். இறுதியில் நான் சுயநினைவு வந்தபோது ஷீலா அத்தை என்னைக் கூப்பிட்டவிதம் அதை நன்றாக உணர்த்தியது.
"ஐயோ, தம்பி என்னாச்சி, ஏன் என்ன இப்படிக் கத்தவிடற? தம்பு!" சற்றே கொஞ்சலாய்க் கடிந்து கொண்டார் அத்தை.
"ஆங் அத்தை... ஒன்னுமில்ல ஒன்னுமில்ல... ஏதோ நெனச்சி ஏதோ... ஒன்னுமில்ல. சொல்லுங்கள் என்னாச்சி, என்ன வேண்டும்?" திடீரென காற்று சற்று பலமாக வீச ஆடையைத் தூக்கியது, ஒரு வினாடி அவர் அந்தரங்கம் மின்னலாய் தோன்றியது, வேகமாய் ஆடையைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் மெல்ல இரண்டு படிகள் இறங்கினார். காற்றின் தாக்கம் கிணற்றுக்குள் குறைவாக இருக்கவே ஆடையை விட்டுவிட்டு சுவற்றில் கை ஊன்றி மேலும் இரண்டு படிகள் இறங்க, மீண்டும் காற்றடித்தது சற்றுப் பலமாக, இம்முறையும் வெகு லாவகமாக ஆடையைப் பிடித்துபடி அப்படியே படியில் உட்கார்ந்துவிட்டார்.
காற்று தொடர்ந்து வீசிய படியிருந்தது. சற்று பொறுத்துவிட்டு பிறகு உட்கார்ந்தபடியே படிகளில் இறங்கினார். இப்போது எனக்கு வெகு அருகில், ஆடையோ மறைக்க வேண்டிய பகுதியை விட்டுவிலகி, எனக்கு நன்றாகவே தரிசனம் கிடைத்தது. அதுவும் அவர் அப்படி உட்கார்ந்து காலை மடக்கி இறங்குவது படு கவர்ச்சியாக இருந்தது. ஒரு வழியாக நீர்மட்டத்தின் மேல் படியை அடைந்து, அதில் உட்கார்ந்தபடி கால்களைத் தண்ணீரில் நீட்டினார்.
தொடரும்.