பாகம் 05: கொழுந்து விட்ட காமத்தீ

Story Info
காம குறும்பு சேட்டை களியாட்டம் மலர்ச்சி
1.1k words
5
52
00

Part 6 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 1: ஆண்ட்டி; என் மானசீக..

பாகம் 5: குளிர்ந்த கிணற்று நீரில் கொழுந்து விட்ட காமத்தீ

"அப்பாடி இதில் எறங்கறதுக்கு இந்தப்பாடு படவேண்டியிருக்கிறது." அலுத்துக் கொண்டார்.

புத்தம் புதிதாகப் பிரித்தெடுத்த வாழைத்தண்டு போல் பளிச்சென்று வெளிர் நிறத்தில் இருக்கும் இரு அழகிய தொடைகளை இவ்வளவு அருகில் பார்ப்பது என் மனதை வெகுவாக ஈர்த்தது. அவற்றுள் என் முகம் புதைத்து, கன்னங்களைத் தேய்த்து, முத்தமிட்டு அப்படியே நக்கிக் கொண்டே இருக்கத் துடித்தது என் மனம்.

"என்ன இருக்கு என் கால்ல, அப்படிப் பாக்கற? நீச்சலடிக்க லாயக்கா? இல்லையான்னு பாக்கறியா? நீ சொன்னது சரிதான். இந்த வெயிலுக்குத் தண்ணில கால் வெச்சா நல்லா எதமாயிருக்குது. அதுதானா தண்ணிலேந்து வெளியவே வரல நீ. கொஞ்சம் பொரு ஒரு 10 நிமிஷம் இப்படியே ஒக்காந்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம். நீயும் இந்த (அவர் கால் வைத்திருக்கும் படி) படியில் வந்து உட்காந்து கொஞ்சம் ஓய்வெடு."

"அது சரி நீங்கப் படி இறங்க 10 நிமிஷ மாச்சி, இப்போது ஒக்காந்து 10 நிமிஷம் வாயாடனுமா, அப்புறம் எப்ப நீந்தறது?"

"சரி சரி நான் ஒன்றும் அருக்கவில்லை, ஒரு விஷயம் சொல்லிவிட்டு இறங்கறேன், OK- யா?"

"ம்ம் அட சொல்லுங்கள்." ஆவலாய்க் கேட்டேன்.

"முதலில் நாம அடிக்கிற அரட்டை எல்லாம் நம்மக்குள்ளயே இருக்கனும், நம்ம ரெண்டு பேரத்தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது, யாருக்கும் (அழுத்தமாக) இதில் விதிவிலக்கே இல்ல, புரிஞ்சுதா?"

"அட!, இதெல்லாம் யாராவது வெளியே சொல்லுவாங்களா? கவலயவிடுங்க."

"அப்புறம், என்னை உன் க்ளோஸ் ப்ரண்டா நடத்தனும், அப்படீன்னா இன்மேல நம்ம தனியா இருக்கும் போது ஆண்ட்டின்னு சொல்லாம பேர் சொல்லித்தான் கூப்பிடனும், இல்ல வாடி/போடின்னு சொல்லு, புரிஞ்சுதா?"

"ஐயோ! அது ரொம்பக் கஷ்டம் அத்... தை. (வேகமாய் உணர்ந்து நிறுத்த முயற்சி செய்து தோற்றேன்) சாரி நான் உங்கள் மேல ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன், என்னால நிச்சயமா முடியாது, அதுலேயும் உங்களை அப்படிக் கூப்பிடறது எனக்கு ரொம்பச் சௌகரியமாயிருக்கு, அதை மாத்தனும்னா ரொம்ப ரொம்பக் கஷ்டம், தயவுசெய்து."

"ஊஹூம், முடியவே முடியாது. எனக்கு நீ வாடி/போடின்னு-தான் சொல்லனும், நாம தனியா இருக்கும்போது மட்டும், ப்ளீஸ் ப்ளீஸ்."

"சரி நான் முயற்சி பண்றேன்." சொல்லிவிட்டுத் தண்ணீரில் மூழ்கி மறைந்து மெல்ல உள்ளிருந்தபடியே ஷீலா அத்தைக் கால்களை நெருங்கி மெல்ல கிச்சு கிச்சு மூட்டுவதற்காகப் பாதங்களில் என் விரல்களால் வருடினேன். ஆனால் ஷீலா அத்தை எதோ பாம்பு என நினைத்துப் பயந்து அலற, நான் மேலே வந்து கண்ட காட்சி! ஒரு கனம் சிலையானேன்.

ஷீலா அத்தை பயத்தில் இரு கால்களையும் நீர் மட்டத்திலிருந்து தூக்க. நான் நீர் மட்டத்துக்கு வர, ஆஹா என்ன காட்சி இது. ஷீலா அத்தை அந்தரங்கம் முழுவதும் என் கண்ணெதிரே (ஒரு அடி அருகில்). அந்த நிலைப் படு கவர்ச்சியாக இருந்தது. இந்தா எடுத்துக்கொள் என் குழிப்பணியாரத்தை என்று சொல்லி இரு கைகளால் கால்களைத் தூக்கி அழைப்பு விடுப்பது போலிருந்தது. நான் வாய் பிளந்து ஜொல்லு விட, அவர் கவனித்து வேகவேகமாய் மறைத்தார், நான் சிறு புன்னகையுடன் அவரை ஓரக்கண்ணால் பார்க்க, அவர் வெட்கத்தில் முகம் சிவந்து திரும்பிக் கொண்டார், நானும். மெல்லச் சாரி சொல்ல. (மௌனம்)

"திருடா! வேணும்னே செய்ஞ்சுட்டு, சாரிவேற சொல்லு."

நான் வேகவேகமாய், "இல்ல இல்ல நான் கிச்சு கிச்சு."

"சரி சரி இனி அப்படிச் செய்யாதே, இப்போ நாம தொடங்கலாமா?" நான் தலையசைத்து அடுத்த படியில் உட்கார்ந்தவாறு கை கொடுக்க மெல்ல என் கை பிடித்து நீரில் இறங்கினார், கட்டியிருந்த பாவாடை ஒட்டுமொத்தமாகப் பலூன் போலக் காற்றடைத்து அவர் உடலைவிட்டு விலகி நீர்மட்டத்தில் மேலெழும்பி அவர் முகத்தை மறைத்து நிற்க, தண்ணீரை ஆடையாக்கி நின்றார்.

ஆத்தாடி பாவாடைக்கா(கூ)த்தாட

எதிர்பாராமல் நடந்ததால் என்ன செய்வதென்று யோசிக்காமல், அனிச்சை செயலாய் என்னை/படியை நோக்கித் தாவி, ஒரு கையால் என் இடுப்பைப் பிடித்து என் கால்களுக்கிடையில் அவர் தஞ்சமானார்.

அவருடைய பூவினும் மெல்லிய/மிருதுவான உடல் இப்படித் திடீரென என்னுள் சங்கமமாக, நான் திடுக்கிட்டேன், இலவம்பஞ்சு போன்ற மிக மென்மையான இரு கலசங்களும் என் தம்பியை விபத்தாய் அழுத்தியிருந்தது, தம்பியோ வெகு நேரமாகவே (ஷீலா அத்தையின் கோலத்தைக் கண்டது முதல்) இரும்பாய் விறைத்து என் ஜட்டியில் கூடாரமடித்து நின்றிருந்தான்.

இவ்வளவு நேரம் நான் தண்ணீருக்குள் மறைந்து/மறைத்து வைத்திருந்தேன். ஆனால் இப்படித் திடீரென அதன் விறைப்பை விபத்தாய் உணர்ந்த ஷீலா அத்தை செய்வதறியாமல் திகைத்து என்னிடமிருந்து விலகத் தட்டித்தடுமாறி (அவர் முகத்தைப் பாவாடை மறைத்திருந்தது) மேல் படியைப் பிடிக்கத் தன் வலது கையைத் துழாவி படியைப் பிடித்து, இடக்கையால் ஆடையைச் சரி செய்ய, நானும் சற்று உதவி செய்து ஆடையை நீரினுள் அமுக்கிவிட்டோம்.

சில வினாடிகள் இருவரும் மௌனம். நான் மிகக் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிவைத்துக் கடைசியில் முடியாமல் சிரித்துவிட்டேன். அதுவரை மௌனமாயிருந்த ஷீலா அத்தை திடீரெனச் சிரித்தார்.

அத்தையின் உடை நீரில் நனைந்ததும் ஆடை தன் வேலையை முழுவதும் மறந்தது, எதையும் மறைக்காமல், மேலும் சற்றுச் கவர்ச்சியாக எடுத்துக் காட்டியது. மார்பு கலசங்கள் முழுவதும் குத்திட்ட முலைக்காம்புகளுடன் படு கவர்ச்சியாக, அப்பப்பா என் வாழ்க்கையில் முதல் முறை இப்படி ஒரு கவர்ச்சியான காட்சி இவ்வளவு அருகில். இன்று என் வாழ்வில் ஒரு வசந்த நாள் என்று உணர்ந்தேன்.

பிறகு மெல்ல நீச்சல் பயிற்சியை ஆரம்பித்தோம். நான் படியில் திடமாக அமர்ந்து, என் வலது கையை அவர் வயிற்றிலும் இடக்கையை மார்பிலும் தாங்கி நீந்தும் முறையை விளக்கி, சாந்தமாக (very gentle strokes) உந்தச் சொல்லிக் கொடுத்தேன்.

அவரும் நன்றாகவே பின்பற்றிச் செய்து வந்தார், ஆனால் அந்தப் பளிங்குச்சிலையின் மார்புக்கலசம், முலை மற்றும் வயிறும் என் கைகளில் தவழ, நான் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

என்ன செய்தாலும் அவர் ஆடை அவர் உடலை விட்டு விலகி தண்ணீரில் மிதந்தது, முக்கியமாக இடைக்குக் கீழே முழுமையாக விட்டு விலகியே நின்றது. இதனால் பல முறைகள் என் வலது கைவிரல்கள் ஷீலா அத்தை-யின் தொடையிடையில் சிக்கி அவருடைய அந்தரங்க யோனியின் ஸ்பரிஸத்தை தடவியது. அந்த சந்தர்ப்பங்களில் என் உடலில் ஏதேதோ உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.

என் தம்பி எந்த வினாடியும் வெடிக்கும் நிலையை அடைந்தான். இதனை எப்படித்தடுப்பதெனத் தீவிர யோசனை செய்யத்தொடங்கினேன். பாவாடை சற்று விலகியதும் அத்தையும் உடனுக்குடன் நீச்சலை நிறுத்தி தன் ஆடையைச் சரி செய்து பின் நீச்சலைத் தொடர்ந்தார். இன்னிலையில் தொடர்ந்து ஒரு நிமிடம் கூடப் பயிற்சி செய்ய முடியாமல் தவித்தோம்.

"தம்பு, இந்த டிரஸ் ரொம்ப அசௌகர்யமாயிருக்கு, என்னால முடியல ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஏதாச்சும் செய்யேன்." மனம் நொந்தபடி கேட்டாள்.

"நீங்கக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, நான் மேல போய் ஏதாச்சும் செய்யமுடியுமான்னு பார்க்கறேன்." மேலே சென்று உச்சத்திலிருந்த தம்பியைச் சற்று உருவி கையடிக்க தம்பி வெடித்துத் துப்பி சாந்தமானான். அப்பாடி பெரிய நிம்மதியுடன் வந்து ஷீலா அத்தையைப் பார்த்தேன், அமைதியாய் அமர்ந்திருந்தார்.

"அத்தை, உங்ககிட்ட ஊக்கு (safety pin) இருக்குமா?" பதில் சொல்லத் தொடங்கிப் பின் நிறுத்திக் கொண்டு என்னைக் கோபமாகப் பார்த்தார். என்ன ஆயிற்று? சற்றே குழம்பினேன், ஒருவேல ரொம்ப நேரமாச்சின்னு கோபமோ! என யோசிக்க.

"நீ ஆண்ட்டின்னு கூப்பிட்டா நான் பேசமாட்டேன்."

"ஓ அதுவா! சரி சரி இனிமேல், கொஞ்சக் கொஞ்சமா முயற்சி பன்றேன், இப்போது நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கள்." ஊக்குக் கிடைத்தது கிணற்றில் இறங்கி ஷீலா அத்தையை நெருங்கினேன்.

பாவாடை பராமரிக்க, என மனம் பரிதவிக்க

"ஊக்க வெச்சி என்ன செய்யப்போறே?" ஆவலாய்க் கேட்டாள்.

"உங்கள் பாவாடையை கீழேயே நிறுத்த வழி செய்றேன். தொங்கற பாவாடையை முன்னாடியும் பின்னாடியும் காலுக்கு நடூல சேத்துவெச்சி இந்த ஊக்க போடுங்கள், அவ்ளோதான் வேல முடிஞ்சுது." ஷீலா அத்தைக்குப் புரியவில்லை.

"சரி எழுந்து நில்லுங்கள், ஒரு கால இப்படி என் படி மேல வைங்க." வைத்தார், அவர் இடைப்பகுதி என் வாய்க்கு வெகு அருகில், நான் என் வலது கையை அவர் கால்களுக்கிடையில் விட்டு பாவாடையின் பின் பகுதியைக் கைப்பற்ற என் கைகள் அவர் உள்பக்கத்தொடைகளை நன்றாக உரச.

ஷீலா அத்தை என் தலையில் கைகளை வைத்து இருகபற்றினார், கண்களை மூடி தலையைப் பின் பக்கம் சாய்த்தபடி முனகினார், "அடேய் என்ன செய்யரே."

"இருங்கள், துணி மெலிசா இருக்கு அதனால இரண்டு மூன்று பட்டையா மடித்து ஊக்குப் போட்டாத்தான் நிற்கும்." போட்டு முடித்தேன்.

"ம்ம் இப்ப பாருங்கள் எப்புடியிருக்குன்னு?" அத்தை பார்த்துவிட்டு

"அடேயப்பா! அருமையா செஞ்சிட்டே, நீ பெரிய ஆள்தான்! பொம்பளையா பிறந்து இத்தன வருஷமா எத்தனையோ தடவ இப்படிப் பாவாடையை கட்டி குளித்திருக்கிறேன், ஆனால் இப்படி ஒரு ஐடியா இது வறைக்கும் தோனவே இல்லடா!" மிகவும் வியந்து பாராட்டி பெருமை கொண்டாள்.

அப்படியே கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டாள். ஐயோ! இந்த அத்தை ஏன் இப்படி வாட்டுகிறாள்? அவர் மிடுக்கான முலைக்காம்புகள் முழுவதும் என்னத்தீண்ட என்னுள் ஜிவ்வென்று ஏதோ உணர்வுகள் தூண்டின. ஆனால் இந்த அத்தை எப்போதாவது ஓரிரு முறை மட்டுமே ஸ்பரிஸத்தூண்டலின் உணர்ச்சித்தாக்கத்தை வெளிக்காட்டுகிறாள், பல சமயங்களில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்துகொண்டு என்னைத் திண்டாட விடுகிறாள். ஆனால் ஒன்று திட்டவட்டமாகப் புரிந்தது, அவர் நேரிடையாகக் காமலீலைகளைத் தொடங்காமல் சுற்றி வளைக்கிறார், அல்லது என்னைத் தூண்டிவிட்டு ஆழம் பார்க்கிறார்.

அத்தை மிக உற்சாகமாய், சந்தோஷத்துடன் நீச்சல் பயிற்சியைத் தொடர்ந்தார். இதற்குமுன் பாவாடை அடிக்கடி விலகி இருவரின் பரிசமும் தொடும்/உரசும்போது மட்டுமே அவர் வெட்கத்தில் நெளிந்து சங்கடப்பட்டார். ஆனால் தற்போது அதுபோன்ற பிரச்சினையின்றித் தாராளமாய்த் தொடுவதும்/உரசிக்கொள்வதும்/கட்டிக்கொள்வதும் அதிக அளவில் செய்தார்.

மற்றபடி அவருடைய ஆடையற்ற தொடையை என் பரிசம் தொடும்போதோ அல்லது என் தம்பியின் மீது அவர் கை/உடல் உரசும்போதோ மட்டுமே வெட்கம் வெளிப்பட்டது, அச்சமயங்களில் ஷீலா அத்தை வெட்கப்பட்டுச் சிரிப்பது மிகக் கவர்ச்சியாகவும், ரம்மியமாகவுமிருந்தது. அதைவிட எனக்கு மேலும் மேலும் காம போதை ஊட்டியது. எனவே என் நிலைமைதான் மிகவும் சங்கடமாக இருந்தது.

அவர் உரசல் ஒவ்வொன்றும் என் உடலில் மேலும் மேலும் தீமுட்டியது. தம்பியை சாந்தப்படுத்தியதால் சற்று நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். தலைக்குமேல் பறக்கும் விமானத்தைக் குறிவைத்த கேனோன் (Cannon -பீரங்கி) குழல் போல் நெடுமரமாய் நின்றிருந்தான். தம்பியின் கோலத்தை மறைக்க அவனைத் தண்ணீருக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தேன்.

மெல்லிய மல் துணி அவர் உடலில் ஒட்டிக்கொள்ள அவர் உடல் முழுவதும் ஒளிவுமறைவின்றி என் கண்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் விருந்தளித்துக் கொண்டிருந்தன. இளைப்பாறும் ஒவ்வொருமுறையும் அவர் நீர் மட்டத்தின் மேல் படியில் அமர நான் அதற்கு அடுத்த படியில் மார்பளவு நீரில் அமர்ந்து அவரின் கிட்டத்தட்ட நிர்வாண மேனியின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

மெல்லிய துணியில் மறையாமல் வெளிப்படும் அழகு என் உணர்ச்சிகளைத்தூண்டுவது ஒருபுறமிருக்க இடுப்புக்குக்கீழே முழு நிர்வாண வசீகரமான தொடைகளும் மிக நேர்த்தியான வளைவுகளில்லாத நேரான கால்களும் என் மனதை மிகவும் அலைபாயவைத்தன. சற்று நேரத்திற்கு மேல் என் ஆசையை அடக்க முடியவில்லை, அந்த வாழைத்தண்டு போன்ற வெளிர் நிற தொடையிடையில் என் முகம் புதைத்து அழுந்த தேய்த்துக்கொள்ள என் மனம் துடித்தது.

தொடரும்.

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous