பாகம் 06: கால் பிடிக்க! பூல் தடிக்க

Story Info
கள்ளியின் பொய்க் கோபம் காம/காதல் பரிமாற்றம்
919 words
4
37
00

Part 7 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 1: ஆண்ட்டி; என் மானசீக..

பாகம் 6: அத்தையின் கால் பிடிக்க! என் பூல் தடிக்க!

மெல்லிய மல் துணி அவர் உடலில் ஒட்டிக்கொள்ள அவர் உடல் முழுவதும் ஒளிவுமறைவின்றி என் கண்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் விருந்தளித்துக் கொண்டிருந்தன. இளைப்பாறும் ஒவ்வொருமுறையும் அவர் நீர் மட்டத்தின் மேல் படியில் அமர நான் அதற்கு அடுத்த படியில் மார்பளவு நீரில் அமர்ந்து அவரின் கிட்டத்தட்ட நிர்வாண மேனியின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

மெல்லிய துணியில் மறையாமல் வெளிப்படும் அழகு என் உணர்ச்சிகளைத்தூண்டுவது ஒருபுறமிருக்க இடுப்புக்குக்கீழே முழு நிர்வாண வசீகரமான தொடைகளும் மிக நேர்த்தியான வளைவுகளில்லாத நேரான கால்களும் என் மனதை மிகவும் அலைபாயவைத்தன. சற்று நேரத்திற்கு மேல் என் ஆசையை அடக்க முடியவில்லை, அந்த வாழைத்தண்டு போன்ற வெளிர் நிற தொடையிடையில் என் முகம் புதைத்து அழுந்த தேய்த்துக்கொள்ள என் மனம் துடித்தது.

அந்த அழகிய கால்களையும், மிருதுவான பாதங்களையும் என் உடலைச்சுற்றி மாலையாக்கி என் கைகளால் மெல்ல வருடிக் கொண்டிருக்க என் மனம் ஏங்கியது. மெல்ல மெல்ல என் மனம் கட்டுப்பாடுகளை மீரத்துடித்தது. அவர் இளைப்பாறும்போது கால் வலி என்று சொல்வாரா. என ஏக்கத்திலிருந்தேன், அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அவர் அனுமதியின்றிப் பதில் காத்திராமல் அவர் கால்களைப் பறித்து (grab) பற்றி மெல்ல இதமாக அமுக்கிவிட ஆவலாயிருந்தேன்.

பொறுமையிழந்து மெல்ல நானாகவே, "அத்தை உங்கள் கால் வலிக்கிறதா? அசதியாயில்லை!"

"இல்லையே! உனக்கு வலிக்கிறதா?"

"ச்சேச்சே! நாங்கெல்லாம் ஒரு நாள் பூராவும் விளையாடுவோம்!" பெருமையாக மார்தட்டிக்கொண்டேன்.

"இல்ல அவ்ளோவா தெரியவில்லை." ஏமார்ந்தேன். கால் வலி என்று சொன்னாலாவது பிடித்து விடுகிறேன் (massage) என்கிற சாக்கில் ஏதாவது செய்யலாம். என் மனதில் பெரும் போராட்டம். என் மனம் இருவிதமாய்ப் பிரிந்தது,

ஒன்று: தடாலடியாகச் செயலில் இறங்கச் சொன்னது. இதற்குமேல் எந்தப் பெண்ணும் வெட்கத்தைவிட்டு நடந்து கொள்ளமாட்டார் என்றும், இனியும் பொறுத்தால் அது ஆண்மைக்குச் சவால் என்றும் கருதியது.

மற்றொன்று: பொறுமையாய் இப்படியே காம கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர எண்ணியது, அதற்கு முக்கியக்காரணம் பயம்.

ஆனால் என் மனம் எந்த நேரமும் கட்டுப்பாட்டை இழக்கும் நிலையிலிருந்ததை நான் நன்கு உணர்ந்தேன்.

"அத்தை,"

"ம்ம்"

"உங்கள் கால்... ரொம்ப... நல்லா!"... தயங்கினேன்.

"ம்ம் நல்லா! என்ன நல்லா?"

"பளிச்சின்னு... ரொம்ப அழகா இருக்கு!" கேட்டதும் பட்டென்று சிரித்தார்.

"கால்ல என்ன அழகு?"

"இல்ல அத்தை, கால்ல எந்த வளைவுமில்லாமல் நேரா, பாக்க ரொம்மா அழகா இருக்கு." லேசாகப் புன்னகைத்து மௌனமானார்.

"அத்தை... உங்கள் கால, இங்க... (என் மடியைக் காட்டி) நீட்டுங்களேன்." எப்படியோ தைரியமாய்ச் சொல்லிமுடித்தேன். அத்தையின் முகத்தில் வெட்கம் கலந்த ஆச்சரியம்.

"ஐயோ! ஆம்பளப்புள்ள, பொம்பளை கால... ச்சீச்சீ... அசிங்கம், நீ அப்படியெல்லாம் செய்யக் கூடாது, ராஜா மாதிரி இருக்கனும்."

"நான் ராஜாவோ இல்லையோ ஆனால் நீங்க உண்மையில் ராணி போலதான் இருக்கீங்க, உங்கள் காலப் பிடிக்கக் கொடுத்து வெச்சிருக்கனும்." அவர் கை என் வாயை மூடின.

அவர் மிருதுவான விரல்களை மெல்ல விலக்கி என் கையால் பிடித்து மெல்ல வருடிக் கொண்டே, "நெஜமா அத்தை... நீங்க சாண்டில்யன் கதையில் வர கதாநாயகியாட்டம் இன்னும் சரியா சொல்லனும்னா யவன ராணியாட்டம் (யவன ராணியைப்போல என ஒப்பிட்டேன்) இருக்கீங்க!" நான் சாண்டில்யனின் தீவிர ரசிகன். அத்தை, சியாமளா மற்றும் சாந்தி ஆகிய மூவரும் சாண்டில்யன் தீவிர விசிறிகள் என்று காலையில் பேசும்போது தெரிய வந்தது.

அவர் முகத்தில் வெட்கம், கன்னங்கள் லேசாகச் சிவந்தது (pinkish colour) மெல்லப் புன்னகைத்து "நெஜம்மாவா... அந்த வெள்ளைக்காரி... யாட்டமா!! அடேயப்பா!... ச்ச்சீப் போடா... நீ.. நீ என்னை... ரொம்ப....ச்சீப் போடா!" தலை குனிந்தார் பின்னர் மெல்ல ஓரக்காண்ணால் என்னை நோட்டமிட்டார்.

எனக்கு சற்றே தைரியம் துளிர்க்க "அத்தை... இங்குதான் யாருமில்லயே தயவுசெய்து உங்க(ள்) காலைக் கொஞ்சம் இப்டி,"... மீண்டும் என் மடியைச் சுட்டியவாறே மெல்ல வற்புறுத்தினேன்.

"ஐயோ... தம்பு உனக்கு நான் மாட்டேன்னு சொல்வேனா... எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு... ஆண்பிள்ளை என் காலத் தொடரது... ஒரு மாதிரியா இருக்கு." மெல்ல என் பக்கம் திரும்பினார், கால்களை நீரிலிருந்து மேலே தூக்க, நான் மெல்லப் பற்றி என் மடிமீது வைத்தேன், அவர் பாதங்கள் மிக மிருதுவாக இருந்தது, மெல்லத் தொட்டு வருட, அத்தை கூச்சத்தில் நெளிந்தார்.

என் கைகளைப் பற்றி நிறுத்தினார். பாதங்களை விட்டு முன்னேறி கணுக்கால்களை மெல்ல வருடி என் கன்னங்களையும் மார்பையும் இழைத்தேன். அத்தை கண்களை மூடி வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். நான் மெல்ல என் உதடுகளை உரசிப் பதித்தேன், அத்தை பெரிதும் சங்கடப்பட்டு என் தலையை இருகபற்றினார்.

நானே நானா!! துரியோதனா?

நான் மெல்ல மெல்ல என் கன்னத்தை அவரின் பளிங்கு போன்ற வெளிர் நிற கால்களில் இழைத்தவாறு, என் உதடு பதித்துக் கொண்டே மேலே முன்னேறி தொடை இடையில் என் முகத்தைப் புதைக்க, அத்தை வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு, "வேண்டாம் தம்பு, அங்க (தொடையில்) வேண்டாம். என்னால தாங்க முடியல." என்று என் தலையைப் பிடித்துத் தடுத்துவிட்டார்.

நான் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே, "அங்க (தொடையில்) ஒரே ஒரு முத்தம், ப்லீஸ்!"

அவர் உடல் நடுங்கியது, மெல்ல தன் பிடியைத் தளர்த்தி மெல்லப் படியில் சாய்ந்தவாறு, "சரி ஒன்னுதான், சீக்கிரமா தம்பு எனக்கு என்னனென்னமோ ஆகுது, தயவுசெய்து என்னால தாங்க முடியல."

நான் பொறுமையாய் என் இதழ்களைப் பதிக்க அத்தை உணர்ச்சி மிகுதியில் தன் வலது கையால் என் தலையைத் தன் தொடையுடன் இறுக அழுந்திப் பற்றியவாறு பின் புறமாகப் படியில் மேலும் சாய்ந்து தன் இடது கையைப் படியின் விளிம்பில் ஊன்ற, கை இடறி நிலைகுலைந்து திடீரெனக் கிணற்றுக்குள் சரிந்தார்.

நான் வேகமாய் எழுந்தவாறு கை நீட்டி அத்தையைப் பிடிக்க முயன்றேன், முடியவில்லை, கையில் சிக்கியது அவர் ஆடை, அதுவும் நாடாவுக்கு அருகிலுள்ள பிளவு (slit) பகுதி. அவ்வளவுதான் அந்த மெல்லிய நோஞ்சான் ஆடை தன்னால் தாங்கமுடியாது என்று கிழிந்து விலகியது, அத்தை முழுவதும் நீருக்குள். உடனடியாக நானும் பதற்றத்துடன் தண்ணீரில் பாய்ந்தேன், அத்தை படுவேகமாய் நீர் மட்டத்துக்கு வந்து படிப் பாறையைப் பிடித்து நின்றிருந்தார்.

"ஆச்சச்சோ! அத்தை அடி படுதா?" பயந்து வினவ.

"ஒன்றும் ஆகல. சொல்லி முடித்தவர் இப்போது தான் தன் ஆடை கிழிந்திருப்பதை உணர்ந்தார். "அட என்னாச்சு? நீ போட்ட ஊக்கெல்லாம் கழன்டுகிச்சா?... ஐயோ! இதென்ன இப்பிடி... கிழிஞ்சே போச்சா?" முகத்தில் சிறிது கவலை தெரிந்தது.

"இல்ல அத்தை நான் உங்கள பிடிக்கறச்சே கைல மாட்டி... கிழிஞ்சிடிச்சி." நான் தயக்கத்துடன் சொல்லிமுடித்தேன்.

"அட நீதான் கிழிச்சேன்னு... இல்ல துகிலுறிஞ்சேன்னு சொல்லு, பரவாயில்லை தைரியமா சொல்லு அதுக்கு ஏன் இப்படித் தயங்கற?" சொல்லி கலகலவென நகைத்தார்.

"ஐயோ, இல்ல அத்தை எதிர்பாக்காம நடந்துச்சி" நான் பம்பினேன்.

அத்தை சிரித்துக் கொண்டே, "சரி சரி உன் காட்டில மழைதான். என்று சொல்லிச் சிரித்தார். பிறகு மெல்ல யோசித்தவாறு "சரி இப்ப ஒன்றும் செய்யமுடியாது, பரவாயில்லை, இவ்ளோ நேரம் உன்னோடு விளையாடிகிட்டே நீச்சல் கத்துக்கிட்டது நல்லா ஆனந்தமாயிருந்தது, ஹு ம் இன்னிக்கி அவ்ளோதான்னு எழுதியிருக்கு. அதுக்கென்ன நாளைக்கு இன்னும் நல்லா விளையாடலாம். சரி வா மேலே போகலாம்." படியேறினார்.

அத்தைக்குப் போக மனமில்லை என்று தெரிந்தது, நானும் ஏக்கமாய்க் கேட்டேன், "அத்தை. வேற டிரஸ் இல்லையா?" அத்தை மெல்லச் சிரித்தபடி என்னைப் பார்த்தார், என் ஏக்கத்தை முழுவதும் புரிந்தவராய், என் ஏக்கம் நிறைந்த கண்களைப் பார்த்தார், அவர் கண்களிலும் சிறிது ஏக்கம் தெரிந்தது.

அடுத்து அது அவர் வார்த்தையிலும் வெளிப்பட்டது, "அவ்ளோ ஆசையா? ஏக்கத்தபாரு. ஹுக்கும் எனக்குந்தான் ரொம்ப ஆசையாயிருக்கு! ஆனால் என்ன செய்கிறது? இப்புடி ஆயிடுச்சே!"

இப்படி ஒரு நல்ல அதிர்ஷ்டம் கை நழுவுவதை ஏற்க மனமின்றி நான், "அத்தை இந்த டிரஸையே! கொஞ்சம் சரி செய்யலாமா?"

"இத்தையா? (க்ளுக்கென சிரித்தவர்) ஆம்பளைங்க கட்டற கோமணம் மாதிரி கட்டிக்கச்சொல்றியா? சொல்லி கலகலவென சிரித்தாள். "சரி சரி என்ன செய்யலாம்னு சொல்லு!"

"இத டூ-பீஸ் ஆக்கிடலாமா?"

"ம்ம் அதென்ன டூ-பீஸ்? அப்டீன்னா?"

"அது வந்து அத்தை இந்த மார்புக்கு ஒரு துண்டு அப்புறம் இடுப்புக்கு ஒரு துண்டு; அதாவது ரெண்டு துண்டு துணி அதைத்தான் டூ-பீஸ்னு."

புரிந்து கொண்ட அத்தை "அதாவது இந்த ஆங்கிலப்படத்துல பொன்னுங்க எல்லாம் நீச்சலுக்கு போட்டுக்குற மாதிரின்னு சொல்ற (நான் ஆமெனத் தலையாட்ட) ம்ம் அது சரி இப்பத்தான் யவன ராணியாட்டம்னு சொல்லி அத்தோட நிக்காமல் என்னை ஆடைலையும் மேற்கத்தியப் பொன்னாட்டாம் மாத்திட உத்தேசமா? அது சரி அதெப்படி செய்வேன்னு கொஞ்சம் சொல்லு!"

"ஒரு துண்டு மேல கச்சை மாதிரி, மிச்சத்துண்டை இடுப்பில் சின்னப் பாவாடையாக்கிடலாம்."

"அடா!! அடா!! அறிவுக்கொழுந்தே!! எங்கேர்ந்துதான் இப்படி ஐடியா பிச்சிகிட்டுவருதோ?"

அத்தையின் குரலில் கிண்டல் எதிரொலித்தாலும், அவர் முழுமனதுடன் இசைந்தார். என் மனம் சந்தோஷத்தில் மிதந்தது, அத்தையை 2-பீஸ் டிரஸ்ல, ஆஹா! அதுவும் நானே உடையத் தயார் செய்யவேண்டும். அத்தை கழுத்தளவு தண்ணீரில் நின்று கிழிந்த பாவாடையைக் கலைந்து என்னிடம் கொடுத்து வெட்கப்பட்டு நின்றிருந்தார்.

தொடரும்.

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous