Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 3: வெள்ளி வெண்ணிலவே
பாகம் 7: இரவில் மலர்ந்தாள் பானு
"பின்ன இந்த நேரங்கெட்ட நேரத்ல வெளிய போன எங்க வீட்டுச் செல்லப்புள்ள பத்திரமா திரும்பி வந்து தூங்கினாத்தானே எங்களுக்கெல்லாம் நல்லாத் தூக்கம் வரும். ஆனால் எனக்கு எப்பவோ தூக்கம் வந்து நல்லா தூங்கிட்டேன்.
என்னமோ சட்டுன்னு முழிப்பு வந்து எழுந்து பார்த்தா சரியா நீ வந்து படுக்குற. அப்பாடி நல்ல அதிர்ஷ்டம் சரியான நேரத்ல எழுப்பி விட்டாரு கடவுள்னு நன்றி சொல்லித் தூங்கலாம்னு பார்த்தா நீ என்னடான்னா எழுந்து சுத்தி சுத்தி என்னத்த தேடுறன்னு தெரியல."
"எனக்கும் அதிர்ஷ்டம் தான். நான் படுத்துத் தூங்கப் போறப்ப உங்க ஞாபகம் வந்தது. நீங்க மாத்திரை சாப்பிட்டீங்களா? உங்களுக்கு வலி இப்ப எப்படி இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சிகிட்டு? நிம்மதியா தூங்கலாம்னு வந்து பார்த்தேன்."
"அப்படியா விஷயம். எனக்குத் தூக்கம் தூக்கமா இருந்துச்சி ஏதோ கனவு மாதிரி இருந்துச்சி யாரோ பக்கத்துல வந்தா மாதிரி இருந்துச்சி நான் கண்ணத் தொறந்து பார்த்தா நீதான் ஏதோ என்னை உத்து உத்து பார்த்துட்டு அப்புறம் இங்க அங்கன்னு ஏதோ தேடிக்கிட்டே இருந்தே. அப்புறம் வந்து இந்த ப்ரிஜ்ஜ (Fritz) தொறந்த அதுதான் என்ன வேணும்னு கேக்குறேன்."
அந்த ப்ரிஜ் விளக்கின் ஒளியில் அவள் அணிந்திருந்த மிக மெல்லிய இரவி (Nighty) முழுமையான ஊடுருவியாக அவள் உள்ளாடை ஏதுமின்றி மார்பக மாங்கனிகள் முழு ஸ்பரிசத்தை வெளிப்படுத்தின.
"அட நான் வந்து உங்களப் பாக்குறப்போ முழிச்சிகிட்டே கமுக்கமா இருந்தீங்களா? ரொம்பக் கெட்டியான ஆளுத்தான் நீங்க." சொல்லி அவள் இடுப்பைக் செல்லமாகக் கிள்ளினேன். அவள் இடுப்பிலும் உள்ளாடை ஏதுமின்றி வழுவழுத்தது. அவள் உள்ளாடைகள் ஏதுமின்றி இரவி மட்டுமே அணிந்திருக்கிறாளென்பது தெளிவாக மனதில் காம/சல்லாபம் துளிர்த்தது.
என் கையைப் பிடித்து "சீச்சீ அப்படி இல்லப்பா உனக்கு என்ன வேணும்னு தெரியல என் கிட்ட வந்தவன் நீ என்னை எழுப்பாம ஏதோ தேடவே நீ ஏதோ என்கிட்ட சொல்லாம ரகசியமா (இந்த ரகசியமா என்ற வார்த்தையை என் காதுக்கு மட்டும் கேட்கும் படி மிகக் கேலியாகக் கொஞ்சலாய் என் காதில் அவள் உதடுகள் உரசச் சொன்னாள்) தேடுறன்னு உன்னை ஏன் தொந்தரவு செய்யனும்னு; அது கிடக்கட்டும் இந்த ப்ரிஜ்-ல (Fritz) என்ன தேடுற?"
"ரகசியமா? அது சரி முதல்ல மாத்திரை எண்னிப்பார்த்ததுல மாத்திரைய சாப்டீங்கன்னு தெரிஞ்சிகிட்டேன்; அப்புறம் ஒத்தடம் கொடுக்க பனிக்கட்டி தயார் நிலைல இருக்கான்னு பார்த்தேன்; இல்ல; அதுதான் தண்ணிய ஊத்தி வெச்சேன்." சொன்னதும் அவள் கண்கள் ஒளிர ஒரு நொடியில் என்னைக் இறுகக் கட்டித் தழுவினாள்.
அவள் அணிந்திருந்த மெல்லிய இரவு ஆடையில் அவள் குத்திட்ட முலைக் காம்புகளை என் நிர்வாண மார்பில் உணரமுடிந்தது; இடுப்புக்கு மேல் முழு நிர்வாணமாயிருந்த என்னை முழுவதுமாக கட்டித் தழுவியள் என் கழுத்தில் முத்தமிட்டு, "ரொம்ப நன்றிப்பா ரெண்டு நாள் பழக்கம் தான் அதுக்குள்ள எவ்ளோ அக்கரையா பாத்துக்குற உன் கூடப் பொறந்தவங்க ரொம்பக் கொடுத்து வெச்சவங்க; உன்ன கட்டிக்கப் போறவ ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் செய்தவ."
"அட இந்தச் சின்ன விஷயத்துக்குப் போயி; ஒருத்தருக்கொருத்தர் செய்துக்குற உதவிய பெரிசா பாக்குறீங்க; நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீங்க செய்யமாட்டீங்களா!" சொல்ல மீண்டும் என்னை இறுகக் கட்டி அனைத்து கசக்கினாள்.
இம்முறையும் அவள் என் கழுத்தில் முத்தமிட நானும் அவள் கழுத்தில் ஆழ்ந்த முத்தமிட்டேன். இம்முறை அவள் தழுவல் சற்றே அழுத்திக் கசக்கி தன் மாதுளைகளை என் மார்பில் கூச்சமின்றி அழுத்தித் தேய்த்தாள்.
அதனுடனே கழுத்திலும் கன்னத்திலும் முத்தமிட்டாள். நானும் தொடர்ந்து அவளுடைய ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தமிட்டேன்; இப்படியே ஓரிரு வினாடிகள் தொடர என் தம்பி லுங்கியில் கூடாரமடிக்கத் தொடங்கினான்.
அதை உணர்ந்தாலோ என்னமோ சற்றே மெல்ல விலகி என் நெற்றியில் முத்தமிட்டு என் தலையைத் தன் மார்பில் அணைத்தாள் (முன்பு அத்தை அணைத்ததைப் போல) பின் மெல்ல விலக்கி என் தோளில் தன் கைகளை நிறுத்தி தன் மாதுளைகளை அழுத்தி உரசிக் கொண்டே
என் தலைமுடியைக் கோதியவாறு, "ஏய் செல்லப் பையா!"
"ஹும் சொல்லுங்க." என் தம்பி கூடாரமடித்து அவள் தொடைகளிலும் உரசக் காமத்தைப் பன்மடங்கு தூண்டியது அதே சமயம் அதை உணர்ந்தவள் என்ன நினைப்பாளோ என அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
"நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே? நான் சற்றே குழம்பினேன் அச்சத்துடன், "ஒரு அஞ்சி நிமிஷம் உன்னைக் கட்டிப்புடிச்சிகிட்டுத் தூங்கனும் ப்லீஸ்." சொல்லி என்னை ஆவலோடு நோக்கினாள்.
சற்றே நிம்மதி அடைந்து, "அட இதென்ன கேள்வி? எனக்கும் அந்த ஆசையிருக்காதா? ஆனால், அது தப்பில்ல! யாராச்சும் பார்த்துட்டா!"
"அதெல்லாம் ஒண்ணும் தப்பில்ல, இங்க யாரும் பார்க்க மாட்டாங்க; படுத்துத் தூங்கின பிறகு எல்லாரும் நாளைக்குக் காலைலத்தான் முழிப்பாங்க; அப்படியே யாராச்சும் பார்த்துக் கேட்டா நானும் கேப்பேன் என் தம்பியை நான் ஆசையா கட்டிக்கிட்டு தூங்கக் கூடாதான்னு?" சொல்லி சிறிதும் தாமதிக்காமல் என்னைத் தான் படுத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றாள்.
எனக்கு ஆசையை விடப் பயம் மேலோங்கியது. முதலில் அவள் மனப் போக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்பு/பாசம் கொண்ட தம்பியாகப் பழகுகிறாளா இல்லை ஒரு இளம் வாலிப ஆண்பிள்ளையாகப் பார்க்கிறாளா எனத் தெரியவில்லை.
அந்த நிலையில் அவள் உடல் தொடர்பு ஏற்படுத்தும் காமக் கிளர்ச்சிகளை மறைக்க முடியாமல் நான் திணறிக்கொண்டிருக்க; அதை எவ்வளவு நேரம் மறைக்க முடியும் என்பது ஒரு பெரிய சவால். என் மனதில் பயம் கலந்த குழப்பம் பரவியது. அட ஒரு அஞ்சி நிமிஷம்தானே சமாளிச்சிடலாம்.
அவள் படுக்கையை அடைந்ததும் அவள் தலையணைக்குப் பக்கத்தில் எனக்கென இன்னொரு தலையணை போட்டு என்னை நோக்கி வா எனச் சிறு குழந்தைகளை அழைப்பது போல் தன் இரு கைகளை நீட்ட நானும் அவள் அருகில் செல்ல என் இரு கைகளைத் தன் கைகளால் ஆசையுடன் பற்றி விரல்களைக் கோர்த்து என் உதட்டில் நேரிடையாக மென்மையாக முத்தமிட்டு, "பயப்படாத ரகு நான் உன்னை ஒண்ணும் செய்துட மாட்டேன்."
"எனக்கு அந்த மாதிரி பயமில்ல." சொல்லிக்கொண்டே படுத்தேன்.
தன் கூந்தலைச் சரி செய்து கொண்டு தன் இரவியை இடுப்பின் இரு பக்கமும் பற்றித் தூக்கி கிட்டத்தட்ட ஆண்கள் லுங்கியைத் தூக்கிக் கட்டும் அளவுக்கு உயர்த்த எனக்குச் சற்றே சிரிப்புடன் வியப்பாக நோக்கினேன்.
அவள் என்னை நோக்காமல் தன் இரவியைத் தூக்கிய நிலையில் பிடித்துக் கொண்டே என் பக்கத்தில் அமர்ந்து மெல்ல என்னை ஒட்டிப் படுத்து என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு என் தோளில் சாய்ந்து மெல்ல அப்பட்டமாக என்னை முகர்ந்து, "அப்பா சும்மா கமகமன்னு வாசனையா இருக்கியே தம்பி இதென்ன 'மைனர் செண்ட்'-டா." சொல்லிச் மென்மையாய் சிரித்தாள்.
"அதென்ன நீங்களும் அப்டியே சொல்றிங்க நான் எதுவும் வாசனைத் திரவியம் போடுறதில்லையே; எங்க ஊர்ல/வீட்ல வேர்வை மனம் போக்கியாக (Deodorant) ஒரு விதமான தெளிப்பு போடுவேன் அதுவும் காலைல குளித்ததும் ஒரு முறை தான்; அது அவ்ளோ பலன் குடுக்குதா? எனக்கு இத்தனை நாளா தெரியாதே!"
"வேற யாரு சொன்னது? இல்ல இல்ல அப்படி கேக்கக் கூடாது எனக்கு முன்ன யாரு உன்னை இப்படி நெருக்கமா." சொல்லி சத்தமாகச் சிரிப்பு வர அதை அடக்கத் தன் கையால் வாயை மூடிக் கொண்டவாறே சிரித்தாள்.
பின் தன் வலது காலை என் மீது போட்டு; அதற்குச் சற்றுத் தடையாயிருந்த தன் இரவியை மேலும் மேல் உயர்த்தி கிட்டத்தட்ட மேல் தோடை வரை முழுவதும் நிர்வாணமாக்கினாள். அப்படியே என் இடது மார்பில் தன் வலது மாங்கனியை முழுவதும் அழுந்த சாய்ந்தாள்.
இப்பொழுது என் வலது கை முழுவதும் அவள் உடலுக்கு அடியில். அதாவது என் வலது தோள் அவள் மார்பக பிளவில் (Cleavage) மற்றும் அவள் இடது மாதுளையின் அழுத்தத்தில். அதைத் தொடர்ந்து என் முழங்கை அவள் தொப்புள் வயிறு அழுத்தத்தில்.
அதைத் தொடர்ந்து என் கை மணிக்கட்டு அவள் கூதி அருகே இடையில் மெல்லிய திரையாக அவள் இரவியின் விளிம்பு என அவள் தொடை இடையில் அவள் அந்தரங்கத்தால் சூழப்பட்டு மெலிதாய் தொட்டும் தொடாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து என் கை விரல்கள் அவள் நிர்வாணத் தொடைகளால் சூழப்பட்டு நன்றாகவே பல முறை உரசச் செய்தாள்.
இதனால் தம்பி அசுர வளர்ச்சி பெற்று கொடிக் கம்பமாய் லுங்கியில் கூடாரம் அடிக்க எனக்கு அவமானம் தாங்காமல் வெட்கம் என் உயிரைப் பிடுங்க, நான் என் இடது கையால் அப்பட்டமாக என் தம்பியை அழுத்திப்பிடித்து அவன் எவரெஸ்ட் உயரத்தைக் குறைக்கப் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தேன்.
ஆனால் அவளோ தன் வலது காலை என் மீது சரியாக அவள் நிர்வாண வலது தொடை தம்பியின் கூடாரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த என் இடது கை மீது போட்டவாறு அழுந்த தேய்த்துக் கொண்டிருந்தாள்.
"அட நீங்களாச்சும் இவ்ளோ கிட்ட வந்து மோந்துப் பாத்துட்டு சொல்றீங்க; ஆனால் பண்ணைல வேலை செய்றாங்களே கருத்தம்மா, ஒரு சமயம் நான் அவங்க பின்னாடி ஒரு அஞ்சடி தூரத்துல இருக்குறப்பவே என்ன திரும்பிப் பாக்காமலேயே 'வாங்க சின்னய்யா'-ன்னு சொன்னாங்க; அப்பக் கேட்டதுக்கு இப்ப நீங்கச் சொன்ன மாதிரி சொன்னாங்க, ஆனால் எனக்கு அப்படி ஒண்ணும் உணர முடியல."
"அட கருப்பு சொல்லிச்சா நான் யாருடா அது நமக்கு முன்ன இந்தச் செல்லத்த தல்லிக்கிட்டு போனதுன்னு பொறாமையா நெனைச்சேன், சரியாத்தான் சொல்லி இருக்குக் கருப்பு. இதே மாதிரி அந்த டாக்டர் பொன்னு மேலையும் நல்ல வாசனை அடிக்குது. அந்தப் பொன்னைவிட உன் மேல அடிக்குற வாசனை நல்லா மனசுக்கு இதமா இருக்கு."
சொல்லி என் நிர்வாண மார்பில் தன் வலது கையைப் படர விட்டாள். அந்த மிருதுவான கை செய்த ஜாலங்கள் என்னால் தாங்க முடியவில்லை. சட்டை அணியாமல் விட்டது மாபெரும் தவறென முதல் முறையாக மனம் நொந்தேன். ஆனால் அவள் நடந்து கொண்ட விதம் மிக ஆச்சரியமாக இருந்தது.
அவள் என்னை முதல் முறையாகத் தொடுவதாக என்னாலேயே நம்ப முடியவில்லை. அவள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் ஏதோ முறையாகத் திருமணம் செய்த தன் கணவனுடன்; அதுவும் சில ஆண்டுகள் தாம்பத்திய உறவு கொண்ட தன் ஆசைக் கணவனுடன் நெருக்கமாகச் செல்லங் கொஞ்சும் விதமாக இருந்தது.
"சரி அதை விடு நான் பயப்படாதேன்னு சொன்னதுக்கு ஏதோ 'அந்த மாதிரி பயமில்லைன்னு' சொன்னியே அப்போ... வேற எந்த மாதிரி பயம்?"
"அது... வந்து... அது; நான் உங்கள முதல்ல கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி செய்யனும். சரி நான் ஒரு பொதுவான கேள்வி கேக்கறேன். ஒரு அக்கா தம்பி வாலிப வயசுல இருக்குற நம்பள மாதிரின்னு வெச்சிக்கோங்க; அக்காவுக்கு அந்தத் தம்பி மேல உண்மையான அன்பான சுத்தமான பாசத்தோட... அதாவது துளிகூடக் காமமில்லாமல்... கட்டிப் புடிக்குறப்போ அந்தத் தம்பிக்கு... அந்த அக்காவோட உண்மையான பாசம்னு அவனுக்குத் தெரிந்தும்... (என் கண்ணை மூடிக்கொண்டு) அவனுக்குக் காம உணர்ச்சி வந்தால்!" அதற்கு மேல் பேச முடியாமல் நா தடைப்பட நிறுத்தி மௌனமானேன்.
ஒரு சில வினாடிகள் பொறுத்தவள் மெல்லமெல்ல என் மீது தவழ்ந்து மிகவும் மெதுவாக முழுவதுமாக என் மீது படுத்தாள். இந்த முயற்சியில் அவள் ஆடை மேலும் மேலேறிக் கிட்டத்தட்டத் தொப்புளுக்குக் கீழே முழு நிர்வாணமானதை என் கை உணர்த்தியது.
தம்பியை அழுத்திப் பிடித்திருந்த என் இடது கை முழங்கைக்குச் சற்று கீழே அவள் முழு நிர்வாணத் தொப்புள் தடவின. அதைத் தொடர்ந்து அவள் முழு நிர்வாண அடிவயிறு என் கை மீது. அதன் தொடர்ச்சியாகக் கை பின்புற மணிக்கட்டு சரியாக அவள் கூதியால் அழுந்திய நிலையில். என் விரல்கள் அவள் நிர்வாணத் தொடைகளால் சூழப்பட்டு; அதைத் தொடர்ந்து என் லுங்கியில் கூடாரமடித்த தம்பியின் மொட்டுப்பகுதியை அவள் நிர்வாணத் தொடையால் அழுத்தி உரசினாள்.
அவள் சில வினாடிகள் மெல்ல அசைந்து உரசிக் கொண்டிருந்தவள் மெல்ல என் வலது கையை எடுத்து அவள் முதுகில் போட்டு, "என்னை கட்டிக்கோ தம்பு." சொல்லி என் கண்களில் இடது வலது என ஒவ்வொரு கண்ணிலும் மிக நிதானமாய் அன்பு மிகுந்த முத்தமிட்டாள்.
நான் சற்றே மன நிம்மதியுடன் கண் திறந்து நோக்க அவள் கண்களில் காமமற்ற தூய அன்பும் அமைதியும் குடி கொண்டிருக்க மெலிதாய் புன்னகைத்தாள். நான் முதல் முறையாக என் வலது கையால் அவள் முதுகைக் கட்டித்தழுவ அவளிடம் எந்தவித காமத்தின் அறிகுறியின்றி அமைதியான நிதானம் என்னை மேன்மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடரும்