நிஷா ஒரு பத்தினி Pt. 01

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஓ...அவனா... நல்லா திட்டிவிட்டுட்டேன்.

ஏண்டி... உன்ன எங்கயாவது பிடிச்சி கிள்ளிட்டானா?

கிள்ளுறதா... அப்படி பண்ணியிருந்தா கொன்னே போட்டிருப்பேன். திட்டிட்டு இருக்கமாட்டேன்.. என்றாள் நிஷா வேகமாக.

அப்போ ஏதோ டபுள் மீனிங்க்ல பேசியிருக்கான்

அப்படிலாம் இல்ல. வேலைக்கு போற வழிய பாருன்னு அட்வைஸ் பண்னினேன்

தன்ன சைட்டடிக்குற பையன் மேல இவ்ளோ அக்கறையா ஆஹா

அடி வாங்கப்போற நீ. சரி சரி அவன பத்தி சொல்லு. முழுக்க உன் பின்னாடியே திரிஞ்சிருக்கான். நீ அவன பார்த்து முறைக்கலையா?

எத்தன தடவதாண்டி முறைக்கிறது. போதாக்குறைக்கு என் இடுப்ப நல்லா பாத்துட்டான்.

அடப்பாவி... எப்படிடீ? - கண்கள் விரிய கேட்டாள் நிஷா. நிஷா எல்லாத்தையும் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள். கண்ணன் அவளிடம் படாத பாடு படுவார்.

ஜெர்க்கின் ட்ரை பண்ணுடின்னு பிட்டிங்க் ரூம் வேணாம்னு அங்கயே போட்டு பாக்க சொன்னாரு ஹப்பி. அப்போ இடுப்புல புடவை விலகியிருந்திருக்குது. என்னடா ஏ‌சி காத்து ஜில்லுனு படுதேன்னு குனிஞ்சி பாத்தா ஜெர்க்கின் புடவைய விலக்கிவிட்டிருக்கு. பக்கத்துலயே நின்னு அவன் நல்லா பாத்துட்டான். கூச்சப்படாம பாத்துக்கிட்டே இருக்காண்டி. ஆனா அதுக்குப்பிறகு அவனுக்கு சுத்தமா காட்டலை. நல்லா அலையவிட்டேன்.

போடி... நல்லா காட்டிட்டு... பேச்சப் பாரு

ஒரு பையன் நமக்காக அலையுறான்கிறதெல்லாம் செம ஃபீல்டி. உனக்கு இதெல்லாம் புரியாது.

நிஷா எச்சில் விழுங்கினாள். ஏண்டா சீனுவை திட்டினோம் என்றானது அவளுக்கு. இப்போது அவன் ஒழுங்காக பேசுவதுமில்லை, முன்புபோல் வட்டம்போடுவதுமில்லை. பாவம் பயந்துவிட்டான்!

ஈவினிங் - சீனு நிஷாவின் கண்ணில் படாமல் அலைந்தான். நிஷாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏதாவது சாக்கு சொல்லிட்டு வந்து வந்து நிப்பான். ஆள் இருக்கிறானா இல்லை எங்கேயும் எஸ்கேப்பா...?

சீனுவுக்கோ நேற்றிலிருந்து நிஷாவின் குலுங்கும் மார்புகளே அவன் கண்முன் வந்து வந்து நின்றன. இரவில் தூங்கமுடியாமல் தவித்தான். நைட்டியை முட்டிக்கொண்டு ஷார்ப்பாகத் தெரிந்த அவள் காம்புகளும், அவளது வாளிப்பான தொடைகளும், தொடைகளுக்கு நடுவில் தெரிந்த பள்ளமும்..... ச்சே... அல்ரெடி ஒருதடவை கைவேலை செய்தாயிற்று. அப்படியிருந்தும் தொந்தரவு பன்றியேடி நிஷா... என்று புலம்பினான். அவளை பற்றி தப்பாக நினைக்கக்கூடாது என்று கவனத்தை திசை திருப்ப வேறு வழியில்லாமல் மொபைலில் டிக் டோக் ஓப்பன் பண்ணினான். அவனுக்குப் பிடித்த வீணா ஆனந்த் ப்ரோபைலை பூலை தடவிவிட்டுக்கொண்டே ஓப்பன் பண்ணினான்.

ஆனந்த் - அந்தப் பகுதியின் முக்கியமான வசதியானவர்களில் ஒருவர். அவருடைய காதல் மனைவிதான் வீணா. இவளையெல்லாம் நாள் முழுக்க வச்சி செஞ்சிக்கிட்டே இருக்கலாம் என்று ஆண்களை ஏங்கவைக்கும் அழகி. நடையிலும் உடையிலும் பாவனைகளில் பணக்காரத் தோரணை மிளிரும். ஆனந்துடன் மேடையில் இருக்கும்போதும், குத்துவிளக்கு ஏற்றும்போதும் சீனுவும் அவன் நண்பர்களும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிப்பார்கள். .

ஒருநாள் இவன் நண்பன் பரத் இவர்களுக்கு ஒரு அரிய தகவலைக் கொண்டுவந்தான்.

மச்சி.. அவ டிக் டோக்ல இருக்குறாடா

என்னடா சொல்ற? உண்மையிலேவா? அதெல்லாம் வேல வெட்டி இல்லாம இருக்குறவளுங்க பண்றது இவ எப்படி பண்ணுவா? லைக்ஸுக்காக பன்றாளோ என்னமோ

விடீயோக்களை பார்த்தபின்புதான் மொத்த கும்பலும் நம்பியது. விதம் விதமான புடவைகளில்... அவள் முன்னழகையும் பின்னழகையும் இடையழகையும் பார்த்து வாய் பிளந்தார்கள்.

அவள் கணவனோடு சேர்ந்து அவள் போட்டிருக்கும் சில விடியோக்கள் பார்த்து அனைவருக்குமே சாமான் தூக்கிக்கொண்டது.

நிஷாவின் மாங்கனிகளை மறக்க, வீணாவின் சிணுங்கல்களை, இடுப்பசைவை, முறைப்பை, சைடில் தெரியும் அவள் காயை...பார்த்துக்கொண்டே தூங்கிப்போனான் சீனு.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சில கம்பெனிஸ் ஹெச் ஆர் ஈமெயில் ஐடிஸ் கொடுக்கிறேன் வா என்று வரச்சொல்லியிருந்தார் கண்ணன். சீனு வந்தபோது மதிய நேர சமையலை முடித்து அப்போதுதான் ஓய்ந்துபோயிருந்தாள் நிஷா.

வா சீனு... உட்காரு. அவரு ஷேவிங்க் பண்ணிட்டிருக்காரு.

ம்..... - சீனு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான். அவளைப் பார்த்தான். அக்குள் வியர்வை பிளவுசை நனைத்திருக்க... செக்ஸியாக இருந்தாள்.

ரொம்ப வேலையா... நல்லா வியர்த்திருக்கு? Fan போடாம ஏன் வேலை செய்றீங்க? - அக்கறையாகக் கேட்டான்.

ஓ... Fan போடலையா... என்று அழகாக உதட்டைச் சுழித்து தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள், இவன் சோபாவுக்கு பக்கத்தில் வந்து ஸ்விட்ச் ஆன் செய்ய... லேசாக திரும்பி ஓரக்கண்ணால் அவளது பின்னிடையில் தேங்கியிருந்த வியர்வைகளை ரசித்தான் சீனு.

டி‌வி வேணும்னா ஆன் பண்ணிக்கோ... என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் போனாள் நிஷா. அவளது பின்புற அழகின் அசைவுகளை ரசித்துப் பார்த்துக்கொண்டே டி‌வியை ஆன் செய்தான். பாடல் சேனல் வைத்தான். முகத்தை துடைத்துக்கொண்டே வந்த நிஷா அவனுக்கு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.

இன்டர்வியூ ரிசல்ட்ஸ் ஏதாவது கிடைச்சதா?

ரிசல்ட்ஸ் சொல்லிட்டாங்க. ஆனா எதுவும் செட்டாகல. ஏதோ ஒரு நல்ல கம்பெனி எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்குன்னு நினைக்கிறேன்.

குட். இப்படித்தான் பாசிடிவ்வா யோசிக்கணும்.

சீனு சிரித்தான்.

அப்போது ஷேவிங்க் முடித்துவிட்டு அங்கு வந்த கண்ணன், ஓ... பேசிட்டிருக்கீங்களா... ஓகே நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.. நிஷா கொஞ்சம் அந்த துண்டை எடுத்துக்கொடேன்....என்று சொல்லிவிட்டு பாத்ரூம் நோக்கி நடக்க... நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள்.

என்னங்க... சீனு வெயிட் பண்ணிட்டிருக்கான். சாப்பாடு ஆறுது.... என்று இவள் எழுந்து நின்று சொல்ல... அங்கிருந்து சத்தமில்லை. சீனு அவளை நிமிர்ந்து பார்க்க, அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. காரணம் அவளது வளைந்த இடுப்பு வெண்ணெய் கட்டிபோல வழுவழுவென்று அவனுக்கு காட்சிகொடுத்துக் கொண்டிருந்தது. சீனு அதை ரசித்துப் பார்ப்பதற்குள் அடுத்த விநாடியே அது மூடப்பட்டது. நிஷா துண்டை எடுத்துக்கொண்டு போனாள்.

ஏங்க உங்களுக்கு அறிவே இல்லையா.... அவன அனுப்பிட்டு இதெல்லாம் பண்ணவேண்டியதுதானே....

அவன் இருக்கும்போது பண்றதுலதாண்டி கிக்கு..... சொல்லிக்கொண்டே கண்ணன் அவளது இடது முலையை சைடீலிருந்து கொத்தாகப் பிடிக்க.... ஸ்‌ஸ்... என்று மெதுவாக முனகினாள் நிஷா. திடீரென்று தோன்றிய வெட்கத்தோடு அவன் கையை தட்டிவிட்டுவிட்டு குறும்பாக அவனைப் பார்த்து முறைத்தாள். அவன் மறுபடியும் பிடிக்க வர, சரியான லூசு... என்று திட்டிக்கொண்டே திரும்பி நடந்தாள். அவளது இடப்பக்கம் தெரியாதவாறு, சீனுவின் இடதுபுறமாக வந்து உட்கார்ந்தாள். அப்போது டிவியில் வண்ண நிலவே பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ரம்பா இடுப்பைக் காட்டிக்கொண்டிருந்தாள். இவன் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

ரம்பானா ரொம்ப பிடிக்கும் போல... வச்ச கண்ணு வாங்காம பாக்குற?

சீனு அப்போதுதான் அவள் வந்து உட்கார்ந்ததையே கவனித்தான். ஆ... ஆமாக்கா... பிடிக்கும். முடிக்கும்போது வார்த்தையை விழுங்கினான்.

வேற எந்த ஹீரோய்ன்ஸ்லாம் பிடிக்கும்? ஸாருக்கு...

சீனு சிரித்தான். சிம்ரன் ரொம்ப பிடிக்கும். இப்போ காஜல், தமன்னா பிடிக்கும். உங்களுக்கு? எந்த நடிகர் பிடிக்கும்?

நான்... சூர்யா படம் விரும்பிப் பார்ப்பேன். அவர் நடிப்பு பிடிக்கும்.

டிவியில் அப்போது காதல் கடிதம் தீட்டவே பாட்டு வரவே.... பார்ரா... உன்னோட ஆளு பாட்டு போட்டுட்டான்!!!

‌நிஷா சகஜமாகப் பேசுவது அவனுக்குப் பிடித்திருந்தது. இப்படி எப்போதாவது ஒருசில நேரங்களில்தான் பேசுவாள். அப்புறம் சுத்தமாக கண்டுகொள்ள மாட்டாள். ஆனால் பேச்சு இப்போது நடிகையைப் பற்றிப் போனதும்... ஒப்பனா பேசலாமா வேணாமா என்று தயங்கினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் படிப்பு, வேலை தவிர ஜெனரலாக பேசுவது சீனுவுக்கு ஆறுதலாயிருந்தது.

என்னடா... பேச்சையே காணோம்?

ஆங்... என்ன கேட்டீங்க? என்னோட ஆளா... சும்மா ஓட்டாதீங்கக்கா.... சிம்ரன் புடவைல ரொம்ப அழகா இருப்பாங்க.அதுனால விரும்பிப் பாக்குறது. அவ்வளவுதான்.

ஏன்... எல்லா ஹீரோயினும்தான் புடவை கட்டுறாங்க. அவங்கல்லாம் நல்லால்லயா?

எல்லாரும் புடவை கட்டுறாங்கதான், ஆனா உங்கள மாதிரி நம்ம ஏரியாவுல யாராவது அழகா இருக்காங்களா? அதுமாதிரிதான்... சிம்ரன் கட்டியிருக்கறது கொஞ்சம் கிரேஸியசா இருக்கும். அவங்க கட்டியிருக்கிற விதம்.. அவங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும். இங்க பாருங்க... எவ்ளோ பியூட்டிபுல்லா இருக்காங்கன்னு. ( டிவியைக் காட்டினான் ). உங்களை மாதிரியே ஸ்ட்ரக்சர் இல்ல?

நிஷா புருவத்தை உயர்த்தினாள். அடப்பாவி.... சட்டுனு என் ஸ்ட்ரக்ச்சர் பத்தி பேசுறான்!! அவளுக்கு பசங்களோட சைக்காலஜியை தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

அதென்ன... புடவை கட்டுற விதம்.... ஏன் கீர்த்தி சுரேஷ் கட்டுறதெல்லாம் நல்லாதானே இருக்கு. இப்போ கூட ஒரு பொண்ணு...ஆங்... ஐஸ்வர்யா ராஜேஷ்...

அது.. அது.. எப்படி சொல்றது.... - தயங்கினான் சீனு.

இவன் ஏதோ விவகாரமாய் சொல்லப்போகிறான் என்று தோன்றியது அவளுக்கு. இருந்தாலும் அவளுக்கு அவன் மனதில் என்னலாம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

நான்தான் உண்ண ஃப்ரீயா பேசுன்னு சொல்லியிருக்கென்ல

அது ஒண்ணுமில்லக்கா... புடவைய.. மறைச்சும் மறைக்காமயும் கட்டியிருப்பாங்க.... முக்கியமா அவங்க இடுப்ப பாருங்களேன்.... காட்டுறமாதிரியும் இருக்கும், காட்டாத மாதிரியும் இருக்கும்.

நிஷா ஆச்சரியப்பட்டாள். அடப்பாவி... ஒண்ணும் தெரியாதமாதிரி இருந்துக்கிட்டு, அக்காக்காரி என்கிட்ட இடுப்ப பத்தி பேசுறான்!!! நல்லா வருவீங்கடா

ஓ... இப்படியிருந்தாதான் உங்களுக்கெல்லாம் பிடிக்குமா?

பொதுவா லோ ஹிப்னாலே... பசங்களுக்கு பிடிக்கும். அதுலயும் இப்படி இலைமறை காயா... ப்ச்.., சிம்ரன்தான் பெஸ்ட்.

ம... போதும்டா... ரொம்பத்தான் உருகுற. ரம்பாவையும் ஆன்னுதான் பாத்துக்கிட்டிருந்த...

ஓ அதுவா... அது வேற மேட்டர் . சரி நீங்க சொல்லுங்க. சூர்யாகிட்ட என்ன பிடிக்கும்?

அது என்ன வேற மேட்டர்... முதல்ல அத சொல்லு

அவளுக்கு மச்சம் இருந்ததே... கவனிச்சீங்களா?

மச்சமா.....? இல்லையே....

இருங்க... காட்டுறேன். சீனு அவள் போனை வாங்கி, கூகுளில் தேட... வீடியோ ஓடியது. ரம்பாவின் இடுப்பு வந்ததும் பாஸ் பண்ணி அவளுக்குக் காட்டினான்.

நிஷா எச்சில் விழுங்கினாள். பாவிமக.. ஒருத்தி இப்படியா திறந்துபோட்டு காட்டுவாள்??? அவள்தான் அப்படி காட்டுகிறாள் என்றால் அதை நாக்கைத் தொங்கப்போட்டு பார்த்ததுமில்லாமல் எனக்கும் காட்டுகிறான் இந்த பொறுக்கி!!

இதத்தான் சொன்னேன். இப்படி வயித்துல இந்த 'குழிக்கு' கீழ மச்சம் இருந்தா... வறுமையும் செல்வமும் மாறி மாறி வருமாம். (இந்த குழிக்கு... என்று சொல்லும்போது ரம்பாவின் தொப்புளில் விரல் வைத்து சொன்னான். நிஷா எச்சில் விழுங்கியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள் ). சீனு அவளைப் பார்க்காமல் தொடர்ந்தான். இந்த குழிக்கு, மேல மச்சம் இருந்தா வசதியான வாழ்க்கை அமையுமாம். செல்வம் சேருமாம்.

அவன் தயங்கி தயங்கி குழி என்றது நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. ச்சே... ஒரு பையன் வாயால் இதையெல்லாம் கேட்கும்போது இவ்வளவு சுகமா!!

இதையெல்லாமா ஒரு பொண்ணு காட்டுவா... ச்சீ... கருமம் - முதன்முறையாக நிஷா சீனுவின் முன் வெட்கப்பட்டாள்.

காலேஜ்ல பொண்ணுங்க சர்வ சாதாரணமா லோ ஹிப் கட்டிட்டு வர்ராங்க. இதாங்க்கா இப்போ டிரெண்டு.

அய்யோ இவன் புட்டு புட்டு வைக்கிறானே...... நானும் லோ ஹிப்தான் கட்டுறேன்னு இவனுக்கு தெரியுமோ?? நாமதான் 'இவனுக்கு என்ன தெரியும்'னு நினைச்சிட்டிருக்கோம்!!

காலேஜ்ல... அதெல்லாம் டீன் ஏஜ் பொண்ணுங்க....

டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல... எல்லாருக்குமே இப்படிக் காட்டினா அழகாத்தான் இருக்கும். நீங்கல்லாம் லோ ஹிப் கட்டிட்டு வந்தீங்கன்னா செமையா இருக்கும்.

(டேய்... நான் லோ ஹிப்தாண்டா கட்டியிருக்கேன்... ஆனா உன்ன மாதிரி பொடியன்கள் நினைக்குறமாதிரி காட்டுறதுக்காக இல்ல. கம்பர்ட்டபிளுக்காக !)

என்னக்கா பேசாம இருக்கீங்க.... எதுவும் தப்பா பேசிட்டனா?

சேச்சே...அப்படிலாம் இல்லடா... எனக்கு இதெல்லாம் புடிக்காது. இப்படி பப்ளிக்கா.... அசிங்கமா இருக்காதா. பாக்குரவங்க என்ன நினைப்பாங்க

பசங்க சில நேரம் மேல்சட்டை பட்டனை திறந்துபோட்டுக்கிறது இல்லையா... அது மாதிரிதான் இதுவும். இதுல என்ன அசிங்கம்??

நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள். டேய்.... மேல் சட்டை பட்டனும் இதுவும் ஒண்ணா?? உதை வாங்கப் போற நீ....

நிஷா எழுந்தாள்.

என்னங்க... சாப்பிடலாம். நேரமாச்சு... என்று குரல் கொடுத்துக்கொண்டே கிச்சனுக்குள் போனாள். கண்ணன் வந்து இவனுக்கு தேவையான டீட்டெயில்களை கொடுத்தார். கொடுத்ததும் இவன் கிளம்ப எத்தனிக்க.... டேய்... நீயும் சாப்பிடு... என்றாள் அருகில் வந்து.

இல்லக்கா... அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க.

சரி... டி‌வில பாத்ததையே நினைச்சுக்கிட்டு இருக்காதே.... வேலை வாங்குறதுல கான்சன்ட்ரேட் பண்ணு. புரிஞ்சதா?? - கண்டிப்பாக சொன்னாள்.

சரி அக்கா என்று சொல்லிவிட்டு படியிறங்கியவன், அவள் கதவை சாத்தும்போது வழக்கம்போல அவள் இடுப்பைப் பார்க்க.... அது எப்போதும்போல மூடியிருந்தது.

மறுநாள் -

இன்று காயத்ரி பேச்சை ஆரம்பித்த விதமே நிஷாவை வம்புக்கிழுப்பதாக அமைந்தது.

இந்த பசங்க ரொம்ப மோசம்டி...

ஏண்டி... என்னாச்சு? என்றாள் நிஷா ஆர்வமாக.

நான் இந்த டைம்லதான் வர்றேன்னு தெரிஞ்சிக்கிட்டு துரத்துறானுக. ரெண்டு பைக் தினமும் என்ன பாலோ பண்ணுதுடி

அப்படியா... எதுக்கு?

ம்... இடது பக்கமாவே வண்டில வர்றானுங்க. வேற எதுக்கு?

ஓ... நீ இழுத்து சொருகிக்க மாட்டியா?

அது அப்பப்போ காத்துல பறந்திடுது. நான் என்ன செய்ய....

ச்சீய்....

நீ மட்டும் எப்படி அப்படியே வந்து சேருகிறாயோ...

அப்படி என்னடி இருக்கு அதுல? இப்படி அலையுறானுங்க?... காயத்ரி என்ன சொல்கிறாள் என்று கேட்டுப்பார்த்தாள் நிஷா

அதாண்டி எனக்கும் தெரியல

கண்ணன் இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டாரு. அவரு கண்ணு எப்பவும் பின்னாடிதான். பின்னாடியேதான் முகத்தை தேச்சிக்கிட்டு இருப்பாரு. அவருக்கு அதுதான் தலையணையாம் - நிஷா ஒரு மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை சொல்வதுபோல் சொன்னாள்.

அப்போ என் புருஷன் பரவால்லடி. அவரு குழந்தை மாதிரி

ஓ... பால் கேட்டு அழுவாரா?

நீ தேறிட்டடி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்டுடி. ஒவ்வொன்னு மேல கிரேஸ்

அப்படித்தான் போல.... அந்த சீனு.. இடுப்பை பாக்குற டைப்

என்னடி... உன் இடுப்பை முழுசா பாத்துட்டானா? - கண்களை உருட்டிக் கேட்டாள் காயத்ரி

அடச்சீய்... நான்தான் யார்கிட்டயும் காட்டமாட்டேன்னு உனக்கே தெரியும்ல

ஆமா... அது அசிங்கம்... நம்மள சீப்பா நினைப்பாங்கன்னு சொல்லுவியே...சொல்லப்போனா நீ கட்றதுலாம் லோ ஹிப்பே இல்லடி...சரி சரி விஷயத்தை சொல்லு. எப்படி சொல்ற அவன் அந்த டைப்னு?

டிவி பாத்துக்கிட்டு இருந்தான்... கொஞ்சம் பேச்சு கொடுத்தேன். சிம்ரன் புடிக்குமாம். ஏன்னு கேட்டா இடுப்பு அழகா இருக்குமாம்.

என்னடி சொல்ற... சரியான அம்மாஞ்சின்னு நினைச்சேன்...விவரமான பையன்தான் உன்ன சைட் அடிக்குறான்

அதாண்டி எனக்கும் நம்பமுடியல. இதுல ரொம்ப ஆராய்ச்சி பண்ணவன் மாதிரி அங்க இருக்கற மச்சத்துக்கு ராசிபலன்லாம் சொல்றான்

வெரி இண்ட்ரஸ்டிங். என்னடி சொன்னான்?

அந்த... குழி இருக்குல்ல....

எந்த குழி?

அதாண்டி... சென்டர்ல...

ஓ... தொப்புளா?

நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. அய்யோ.. இப்படித்தான் இருந்தது நேற்றும்!

ம்.... என்று தலையசைத்தாள் நிஷா

ஓ... தொப்புளுக்கு ஜோசியமா

இல்லடி... அதுக்கு மேல மச்சம் இருந்தா அமைதி கலந்த வாழ்க்கையாம். பிறரால் போற்றப்படுவாளாம். கீழ மச்சம் இருந்தா வறுமையும் செல்வமும் மாறி மாறி வருமாம்

இதெல்லாம் அவன் உன்கிட்ட சொன்னானாடி??

ம்...

என்னடி கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவனை திட்டினேன்னு சொன்ன... இப்போ அவன் உன் தொப்புள் பத்தி கதை கதையா சொன்னான்கிற?

அய்யோ ஏண்டி மாத்தி மாத்தி பேசுற... என்னோட தொப்புள் பத்தியா சொன்னான்?? அது டீவில ரம்பாவோட தொப்புள் பத்தி அப்படி சொன்னான். இல்ல இல்ல... மச்சம் பத்திதான் சொன்னான். - பதறியபடி சொன்னாள் நிஷா.

ஆனால் அவள் இப்படி சொல்லும்போது ஒரு வினாடி சீனு தன்னுடைய தொப்புளை பார்த்து ராசிபலன் சொல்வதுபோல் ஒரு காட்சி தோன்றி மறைய... உடல் சிலிர்த்தது. ஒருவிதமான சுகம் உடம்புக்குள் பரவியது. அது அவளுக்கு பிடித்திருந்தது.

என்னவோடி... அவன் என்னைக்கு உன் தொப்புளுக்கு ஜோசியம் சொல்லப்போறானோ தெரியல....

நிஷா தலை குனிந்தாள். உன்கிட்ட போயி சொன்னேன்பாரு... என்றாள் பொய்யான முறைப்போடு.

சரி சரி கோவிச்சுக்காதே... தொப்புளுக்கு மேல, கீழ மச்சம் இருந்தா அவ எப்படி இருப்பான்னு சொன்னான். தொப்புளுக்கு உள்ள மச்சம் இருந்தா எப்படியிருப்பாளாம்?

தெரியலையே....

ஏன்.. நீ கேட்கலையாக்கும்

ஏண்டி... நானா இதெல்லாம் அவன்கிட்ட கேட்டேன்? அவனா சொன்னான்

காயத்ரி அவளை பார்த்து குறும்பாகச் சிரித்தாள். ஒரு நல்ல ரசனைக்காரன்தாண்டி உன்ன சைட் அடிக்கிறான். உன்னையே வெட்கப்படவச்சிட்டானே....

போடீ.. இனிமே உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று அவளை பிடித்து தள்ளிவிட்டாள் நிஷா.

அன்று சாயந்திரம் அவள் சாமி படங்களுக்கு பூ கோர்த்துக்கொண்டிருந்தபோது பார்வதி வந்தாள்.

வாங்கக்கா... என்ன சமையல் இன்னைக்கு?

மீன் குழம்பு வச்சேன்மா? வேணுமா?

இன்னைக்கு அவர் நான்வெஜ் சாப்பிடமாட்டார். நீங்க நாளைக்கு வச்சிருக்கக் கூடாதா...

நாளைக்கும் வச்சிட்டா போச்சு... என்றவள் நிஷாவுக்கு ஒத்தாசையாக தானும் கொஞ்சம் பூ எடுத்துக் கோர்த்தாள்.

நீ இங்கிலிஷ் டீச்சர்தானே.... சீனுவுக்கு கொஞ்சம் இங்கிலிஷ் சொல்லிக்கொடுத்தா நல்லாருக்கும்... உன்னால முடியுமாம்மா...அதுக்கு நேரம் இருக்கா...

அவன் இன்ஜினியரிங் படிச்சிருக்கான். அப்புறம் என்னக்கா... இப்போ போயி....

இன்டெர்வியூல எல்லாம் இதுதான் சொதப்புதுன்னு சொல்லிட்டிருந்தான். நான்தான் உன்கிட்ட கேட்கலாம்னு வந்தேன். அவன்கிட்ட சொல்லல. நீ சொன்னா அத கவனமா பன்றான். அதான் கேட்டேன் தப்பா எடுத்துக்காத கண்ணு...

சேச்சே... அப்படிலாம் இல்லக்கா... நான் ஒரு வார்த்தை அவர்கிட்ட கேட்டுக்குறேனே...

சரிம்மா கேட்டுட்டு சொல்லு.

இருங்க... இப்பவே கேட்குறேன். நிஷா போனை எடுத்து கண்ணனுக்கு போன் பண்ணினாள். விஷயத்தை சொன்னாள். உதவி செய்வது நிஷாவுக்கு பிடித்த விஷயம்.

சாயந்திரம் இவள் எங்கேஜ்டாக இருந்தால் நமக்கு போன் பண்ணி தொந்தரவு செய்யமாட்டாள் என்று அவர் உடனே ஓகே சொல்ல...

சரிக்கா... நாளைலேர்ந்து சொல்லித் தர்றேன். பட் இது டூ லேட். அவன் இங்கிலிஷ்ல வீக்குன்னு ஏன் முன்னாடியே சொல்லல?

அந்தத் தறுதலை சொன்னாத்தானே தெரியும் என்று பார்வதி கோபத்தோடு அவனைத் திட்ட... நிஷா சிரித்தாள்.

பார்வதி வீட்டில் - இதைக் கேள்விப்பட்டதும் சீனு அம்மாவை முறைத்தான். ஏன்மா என் மானத்தை வாங்குற? எனக்கு ரெகமண்ட் பண்றவங்கட்ட போயி இப்படித்தான் சொல்லுவியா?

அடடா தப்பு பண்ணிட்டேனா... ஸாரிப்பா... ஆனா இப்போ நீ போகலைன்னா நல்லாயிருக்காதே...

சரி போய் தொலைக்கிறேன்.

சீனுவுக்கு அவளை பக்கத்திலிருந்து பார்த்து ரசிக்க இது நல்ல சான்ஸ் என்று ஒருபுறம் சந்தோசம். மறுபுறம் தன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடுமே... மதிப்பாளா? என்று வருத்தம்.

மறுநாள் மாலை -

நிஷா குளித்து முடித்துவிட்டு, பார்த்துப் பார்த்து நல்ல புடவையாக எடுத்துக் கட்டிக்கொண்டாள். லேசாக அலங்கரித்து புருவத்தை சரிசெய்துகொண்டு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டாள். 6 மணிக்கு சீனு வர, அவள் எதிர்பார்த்தபடியே அவன் அவளை கண்கள் விரிய இமைக்காமல் பார்த்தான்.

என்னடா அப்படிப் பாக்குற?

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. சான்ஸே இல்ல

நிஷா உதட்டுக்குள் எழுந்த புன்னகையை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், வழியாத... படிப்புல கான்செண்ட்ரேட் பண்ணனும். சரியா? உட்காரு.

ஸாரிக்கா.. உங்களை கஷ்டப்படுத்துறேன்...

இப்பவாவது இம்ப்ரூவ் பண்ணனும்னு உனக்கு தோணிச்சே... பர்ஸ்ட் நீ எந்த லெவல்ல இருக்கன்னு தெரிஞ்சிக்கிடனும். first tell me about yourself.

சீனு சொன்னான். நிஷாவுக்கு தலை சுற்றியது. இவன் எப்படி பாஸானான்?

அவள் அவனுக்கு பேஸிக் சென்டென்ஸ் மேக்கிங் சொல்லிக்கொடுத்தாள். சீனுவால்தான் கவனிக்க முடியவில்லை. அவளிடமிருந்து வந்த வாசம் அப்படி. ப்பா...எவ்வளவு மனமாக இருக்கிறாள் என் தேவதை!!! அவளது உதடுகள் அசைவதை, குவிவதை... கண்கள் விரிவதை.... காதோரம் விழும் முடியை ஒதுக்குவதை... அழகான புருவங்களை... காதில் நளினமாய் அசைந்தாடும் தொங்கட்டத்தை....பார்த்து பார்த்து, இப்படி ஒரு பேரழகி என் பக்கத்தில் இருக்கிறாள் என்று அந்தரத்தில் மிதந்தான். அவன் தலைதான் ஆட்டிக்கொண்டிருக்கிறான் ஆனால் தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று நிஷாவுக்கு புரிய... அவனை முறைத்தாள்.

இதை எழுது. எழுதி முடிச்சிட்டு அதை பேசிப்பாரு... என்று பேப்பரை நீட்டினாள். அடுத்த நோட்ஸ் ரெடி பண்ண ஆரம்பித்தாள்.

சீனுவின் கை எழுதியது. ஆனால் அவனது கண்??... தலையை தூக்காமல் மேல் கண்ணால் அவளை மேய்ந்தான். தரையில் சம்மணமிட்டு அவள் உட்கார்ந்திருந்த நிலையில் அவளது இடுப்பு சதை பிதுங்கிக்கொண்டு வெளியே தெரிய....அய்யோ இதை அப்படியே வாயில் கவ்விப் பிடித்து சப்பி விட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும்!! என்று அவன் புத்தி கண்டபடி அலைபாய... கஷ்டப்பட்டு பார்வையை விலக்கினான். ச்சே... அக்காவைப் பார்த்து இப்படி நினைப்பது தப்பு.

பேசிப் பாத்துட்டு இரு... நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்.. என்று நிஷா எழுந்து கிச்சனை நோக்கிப் போக....அவளது பின்னழகு அசைந்த அசைவில் இவன் உயிர் ஊசலாடியது. சீனு தலையை உலுக்கினான். நோ... இது தப்பு... அவள் எனக்கு உதவி செயகிறாள். அவளை இப்படி நினைக்காதே. படி... படி.... மனது உரக்க சொல்லியது.

அடுத்த நாள் அவனுக்கு மீண்டும் சோதனையாக அமைந்தது. இன்று சோபாவில் இருந்தாள். ஆனால்... எப்போதும்போல் இல்லாமல்.. இன்று...இடுப்பை மறைத்தவள் இதை எப்படி கவனிக்காமல் விட்டாள்?? அவள் குனிந்து தன் முன்னால் இருந்த பீப்பாயில் பேப்பரை வைத்து எழுதிக்கொண்டிருந்தாள். அவளது இடது முலை... புடவை மறைப்பின்றி ப்ரீயாக தொங்கிக்கொண்டிருந்தது. சீனுவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. எச்சில் விழுங்கினான். இறைவா... என்ன ஒரு அழகு... என்ன ஒரு வடிவம்!!

அவள் தன்னை கவனிக்கிறாளா என்று ஒருமுறை அவளை நோட்டம் விட்டான் சீனு. அவளோ இப்போது கொஞ்சம் நிமிர்ந்தாள். ஆனால் எழுதுவதிலேயே கவனமாக இருக்க... இவன் தலையை லேசாக அவள்பக்கம் திருப்பி அவள் பால் குடத்தை ஆற அமர பார்த்தான். முலையை அளவெடுத்துத் தைத்ததுபோல் இருந்த அந்த ப்ளௌஸில் முலை தூக்கிக்கொண்டு நின்றதால் அதன் வடிவமும் கனமும் அப்பட்டமாகத் தெரிய....சீனுவுக்கு அப்படியே அவள் மார்பில் முகத்தை வைத்து முகர்ந்து அவள் வாசனையை இழுத்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. காமம் தலைக்கேற...இதை ரெண்டு கையிலும் பிடித்துக் கசக்கி வாய்க்குள் வைத்து சப்பினால் எப்படியிருக்கும்....என்று ஆசை பற்றி எரிய... நரம்புகளில் போதையேறியதுபோல் இருந்தது. இதற்குள் நிஷா பெண்ணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வுடன் அவனைத் திடீரென்று திரும்பிப் பார்க்க... சீனு சட்டென்று முகத்தை கவிழ்ந்துகொண்டான். அப்போதுதான் தன் மார்பை அவன் பார்த்துவிட்டான் என்பதை உணர்ந்த நிஷா பதட்டத்தோடு மாராப்பை இழுத்துவிட்டு அதை மறைக்க...இங்கே சீனு கண்களை மூடிக்கொண்டான். ஆனாலும் கண்முன் அவளது மாங்கனியே வந்து நின்றது. இறைவா...எவ்வளவு கண்ட்ரோலாக இருந்தாலும் என்னால் முடியவில்லையே.... இது தப்பு... நோ..நோ....

ச்சே... எவ்வளவு நேரமா பாத்தானோ... நேத்து இடுப்பையே பார்த்தான் என்று அதை இழுத்து இழுத்து மறைத்தேன் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேனே.. நல்லா பிரீ ஷோ பாத்திருப்பான்!! அக்காவோடத பாக்குறது தப்புன்னு தெரியவேண்டாமா இவனுக்கு?? என்று உதட்டுக்குள் முணுமுணுத்தாள் நிஷா. ஆனாலும் இந்த நிகழ்வு அவளுக்குள் ஒரு கிளர்ச்சியை உண்டாக்க...அவனைப் பார்த்தாள். அவனோ தலையை குனிந்துகொண்டு இருக்க.... டேய் என்ன பண்ணிட்டிருக்கே... படிச்சிட்டுதானே இருக்கே என்று அதட்ட.. ஆமாங்க்கா என்று சொல்லும்போது குற்ற உணர்வில் தவித்தான் சீனு. இதற்குமேல் தன்னால் முடியாது பாத்ரூம் போய் அடித்து ஊத்தினால்தான் சரிப்பட்டு வரும் என்று தோன்ற... நான் கிளம்புறேன்கா... என்றான். அவனது அவஸ்தையைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்த நிஷா ம்... சரி என்றாள்.