நிஷா ஒரு பத்தினி Pt. 03

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அந்த முரட்டு பூலை முன்னும் பின்னுமாக அவள் வாய்க்குள் விட்டு விட்டு எடுத்தான். திடீரென்று அவன் தன் வாய்க்குள் ஓக்க ஆரம்பித்ததும் நிஷா லேசாக திணறினாள். பின்பு அப்படி குத்து வாங்குவது பிடித்துப்போகவே....தன் வாய்க்குள் அவனது சூடான பூல் அசைவதை நிஷா ரசித்து அனுபவித்தாள். அவனுக்கோ அவளது வாயின் கதகதப்பு அவனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது. அவளது தலையை நன்றாக பிடித்துக்கொண்டு அவள் வாய்க்குள் வேக வேகமாக முரட்டுத்தனமாக ஓக்க ஆரம்பித்தான்.

திடீரென்று அவன் பூல் வேகமாய் வந்து தன் தொண்டையை முட்டியதும் திணறிப்போய் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள் நிஷா. ஆனால் அவனோ அவளை நிமிரவிடாமல் தலையை பிடித்துக்கொண்டு விடாமல் அவள் தொண்டை வரை பூலை விட்டு முரட்டுத்தனமாய் ஓக்க....

நோ.... என்று நிஷா தன் வாயை அவன் கோலிடமிருந்து விடுவித்துக்கொள்ள தலையை இப்படி அப்படி அசைக்க முயன்றாள். ஆனால் சீனு கண்களை மூடிக்கொண்டு இரக்கமில்லாமல் அவள் தொண்டையை பதம் பார்த்தான்.

ம்ம்ம்ம்ம்ம்....உம் உம் உம் ம்ம்ம்.... என்று திணறினாள் நிஷா. அவள் வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. சீனுவுக்கு விந்து வருவதுபோல்.... சுன்னி வெடிக்கப்போவதுபோல் இருந்தது. ஓப்பதை நிறுத்தினான்.

நிஷா அவன் பூலிலிருந்து வாயை எடுத்துவிட்டு மூச்சுவாங்கினாள். அவனை காமத்தோடு பார்த்தாள்.

அவள் ஊம்பிய ஊம்பலில் சீனுவின் சுன்னி நரம்பு புடைக்க வெடித்துவிடுவதுபோல் நிற்க... அய்யோ... எனக்கு மறுபடியும் கஞ்சி வருதுடி.....எங்கயாவது கஞ்சிய விடணும்டி... வாய நல்லா திறடி.... என்றான்.

சீனு வேணாம் ப்ளீஸ்... வேணும்னா முன்னாடி மாதிரி என் முகத்துலயே ரிலீஸ் பண்ணு

அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் மறுபடியும் அவளது அழகான வாய்க்குள் பூலை நுழைத்து, நிஷா... நிஷா... என்று கத்திக்கொண்டே மறுபடியும் ஓத்தான். அவனது பூலின் உரசலும், தொண்டையில் அது இடிக்கும் விதமும், அதன் கதகதப்பும் சுவையும்... நிஷாவுக்கு அளவில்லா சுகத்தைக் காட்ட... கண்ணனுக்கு மட்டுமே ஊம்பிவிடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்த அவள் வாய்க்குள், சீனுவின் பூல் வெடித்துப் பொங்கியது. அவள் தொண்டையை நிரப்பியது.

அவன் சுன்னி துடி துடிப்பதை நிஷா அனுபவித்து ரசித்தாள். அவளுக்குப் பிடித்தமான பூல் முழுவதுமாக துடித்து அடங்கும்வரை அவன் தீர்த்தத்தை வாய்க்குள் வைத்துக்கொண்டு காத்திருந்தாள். பூல் அடங்கியதும் ஆசையோடு அவன் விந்துவை ருசித்து விழுங்கினாள். பூலையும் சப்பி உறிஞ்சி விழுங்கினாள்.

பூலை விட்டுவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். சீனு அவளது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தான்.

ரொம்ப நல்லாயிருந்ததுடி..... - சீனு அவள் முடிகளை ஒதுக்கிவிட்டான்

நிஷா சுருங்கிக்கொண்டிருந்த அவன் பூலின் நுனியில் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருந்த விந்துத் துளிகளை நக்கி நக்கி எடுத்தாள். பின் தன் உதடுகளின் ஓரத்தில் வழிந்த துளிகளையும் நாக்கை நீட்டி நக்கி எடுத்தாள். அவள் நாக்கை நீட்டி சுழட்டும்போது அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க...அதைக் கவனித்ததும் அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.

சரியான திருட்டு கள்ளிடி நீ - சீனு அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான்.

தாழிட்டு, மனதுக்குள் பொங்கிய சந்தோசத்துடன்..... குளித்தாள்.

காம்புகளில் சோப்பு போடும்போது லேசாக வலிக்க..... ச்சே... இப்படியா போட்டு கசக்கி பிழிவான்...... பொறுக்கி... விடாம போட்டு கடிச்சி இழுத்துட்டான்!... என்று சந்தோசத்தோடு அவனை திட்டிக்கொண்டாள்.

குளித்து முடித்துவிட்டு டவலை மார்புவரை கட்டிக்கொண்டு கதவை திறக்க.... சீனு அவளது ஷெல்பில் நோண்டிக்கொண்டிருந்தான்.

டேய்... நீ இன்னும் போகலையா... பொறம்போக்கு உங்க அம்மாவும் அப்பாவும் என்ன நினைப்பாங்க

சீனு அவள் ஷெல்பில் இருந்து ஒரு ப்ளூ கலர் ப்ராவையும் அதே கலர் பேண்டியும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.

நீ ட்ரெஸ் பண்ணிக்க லேட் ஆகக்கூடாதுல்ல... அதான். இன்னைக்கு இதை போட்டுக்கோ. சரியா?

அதெல்லாம் எனக்கு தெரியும் நீ முதல்ல கிளம்பு

என்று அவன் முதுகில் கைவைத்து அவனை கதவுக்குத் தள்ளிக்கொண்டு போனாள்.

ஏய்.....

கதவை திறந்து அவனை வெளியே தள்ளிவிட்டு, கதவை அடைக்க.... அவன் காலை வைத்துத் தடுத்தான்.

காலை எடுடா... எருமை மாடு

ம்ஹூம்.... நீ அந்த துண்டை அவுத்துக் காட்டினாத்தான் காலை எடுப்பேன்.

உதை வாங்குவே... போடா - அவள் மார்புகளுக்கு நடுவில் துண்டை பிடித்துக்கொண்டு சொன்னாள்.

ஒரே ஒரு தடவை காட்டுடி.... பாத்துட்டுப் போயிடுறேன்... ப்ளீஸ்...

நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. என்ன முழுசா நிர்வாணமா இன்னும் பாக்கலைல்ல.... அதான் பயல் ஏங்குறான். இவனை நல்லா அலையவிடனும்.

ம்ஹூம்.... அதெல்லாம் முடியாது - விரலைக் காட்டிச் சொன்னாள்.

இதைக்கேட்டதும், நீ சரிப்பட்டு வரமாட்ட... என்றவன் சட்டென்று கீழே குனிந்து அவள் டவலின் கீழ் நுனியை உறுதியாகப் பிடித்து இழுத்தான்.

ஒரு நொடியில் அவளை மூடியிருந்த டவல் அவன் கையிலிருக்க.... ஏய்!!!! என்று பதறிய நிஷா சட்டென்று தன் புண்டையை பொத்திக்கொண்டு திரும்பி நின்றாள்.

தேங்க்ஸ்டி.... என்று சொல்லிக்கொண்டே கதவை சாத்திவிட்டு அவள் டவலோடு ஓடினான் சீனு.

நிஷா கதவை கொண்டி போட்டுவிட்டு அப்படியே அதில் சாய்ந்து நின்றாள். வாசலில்... முழு நிர்வாணமாக.. அவள் எப்போதும் இப்படி நின்றது கிடையாது. இன்று... தன்னை ரசித்து ரசித்து தன் பின்னால் அலைந்த ஒருவன்.

நிஷாவின் புண்டையில் புதுசுகம் பரவியது. அப்படியே போய் கட்டிலில் விழுந்தாள். ச்சே... என்ன என்னலாம் நடந்துவிட்டது என் வாழ்க்கையில்..... எவ்வளவு சுகம் கொடுத்துவிட்டான் இந்த கொஞ்ச நாட்களில்....!

அவன் எடுத்துக்கொடுத்த ப்ரா, பேண்ட்டியைப் வெட்கத்தோடு போட்டுக்கொண்டு புடவை கட்டி இழுத்துப் போர்த்திக்கொண்டு நிஷா சீனுவின் வீட்டுக்கு வந்தாள். அவனை வழியனுப்பி வைக்கவேண்டுமே! அவன் தன் முலைகளை கசக்கிப் பிழிந்தது, தொப்புளுக்குள் விட்டு ஓத்தது, எல்லாவற்றையும் நினைத்து..... சந்தோசத்தில் பூரிப்புடன் வந்தாள்.

சீனு தயாராகி வந்தான். அழகாக இருந்தான். அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். அவள் நிஷாவை புகழ்ந்தாள்.

என்ன மாயம் செஞ்சியோம்மா... இப்போல்லாம் உன் பேச்சுக்கு மட்டும்தான் கட்டுப்படுறான்...

நிஷா சிரித்துக்கொண்டே தலையைக் குனிந்துகொண்டாள்.

போலாமா?

சாமி கும்பிட்டியாடா

ம்ஹூம்

ப்ச்... உனக்கு எல்லாமே சொல்லித்தரணுமா? - கோபமாகக் கேட்டாள். அவன் வழக்கம்போல, ஸாரி.. என்றான்.

ம்க்கும். இப்போ மட்டும் பவ்யமா பேசு. தனியா இருக்கும்போதெல்லாம் நல்லா நாக்கை நீட்டி நக்குறது.... - உதட்டுக்குள் சொன்னாள்.

நிஷா அவனை பூஜை ரூமுக்குள் கூட்டிக்கொண்டு போனாள். அவன் சாமி கும்பிட்டதும், அவனுக்கு திருநீறு பூசிவிட்டாள். சீனு அவளுக்கு குங்குமம் வைக்கப் போக... அவள் முறைத்தாள். இதெல்லாம் கண்ணன் பாத்துக்குவாரு என்றாள்.

அப்போ சந்தனமாவது பூசிக்கோ.. என்று விளையாட்டாக அவளது கன்னத்தை நோக்கி கையை கொண்டுவந்தான்.

தடிமாடு... சும்மா இரு - அவள் அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அவனுக்காக கண்மூடி சாமி கும்பிட்டாள். சீனு அவளையே ரசித்துப் பார்த்தான்.

கண்ணைத் திறந்த நிஷா அவன் சந்தனத்தோடு இவளையே பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஆ... ஊன்னா வாய பொளந்துக்கிட்டு சைட் அடிக்குறான்! என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

இப்போ எதுக்கு என்ன முழுங்குற மாதிரி பாக்குற? - அவன் தோளில் ஒரு அடி கொடுத்தாள்.

நீ செம்ம அழகுடி. என் கண்ணே பட்டுடும்போல இருக்கு

உன் கண்ணு பட்டு பட்டுத்தான் எனக்கு முடியெல்லாம் கொட்டுது

அப்போ திருஷ்டி பொட்டு வச்சுக்கோ

சின்ன புள்ளைங்களுக்குத்தான் திருஷ்டி பொட்டுலாம் வச்சு விடுவாங்க

பெரிய பொண்ணுங்களுக்கும்தான்

நான் பார்த்தது இல்லையே

மண்டு... உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு கன்னத்துல வச்சா நல்லாவா இருக்கும்? அதுக்கு வேற இடம் இருக்கு

எந்த இடம்? - அவனைப் பற்றித் தெரிந்தும் நிஷா துடுக்காகக் கேட்டுவிட்டாள். ஏய்... ச்சீ.... என்று துள்ளினாள். சீனு இடது கையால் அவளது இடுப்புச் சேலையை விலக்கிப் பிடித்திருந்தான். வலது ஆள்காட்டி விரலை அவள் தொப்புளுக்குள் விட்டு, துழாவி துழாவி, சந்தனத்தை எல்லா பக்கங்களிலும் தடவிக்கொண்டிருந்தான்.

ஹான்... ம்ம்ம்..... - நிஷா முனகிக்கொண்டே அவனைப் பார்த்தாள். சீனு... விரலை எடு!! - கசங்கிய முகத்தோடு சொன்னாள். ரூம் வாசலைப் பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

ஸாரிடி... உணர்ச்சிவசப்பட்டு குத்து குத்துன்னு குத்திட்டேன். உனக்கு வலிச்சிருக்கும்ல.... இப்போ இதமா இருக்கும் பாரு.... என்று சொல்லிக்கொண்டே பாத்திரத்தில் மிச்சம் மீதி இருந்த சந்தனத்தை வழித்து, குழப்பி, எடுத்து, அவளது தொப்புள் குழியை நிரப்பினான்.

அதை ஏண்டா இப்போ ஞாபகப்படுத்துற... பொறுக்கி... என்று மெதுவாக சொன்னாள் நிஷா

பத்திரமா வச்சிரு. சாயந்தரம் வந்து க்ளீன் பண்ணிடுறேன். - சொல்லிவிட்டு நடந்தான். நிஷா அவன் பின்னாலேயே நடந்து வந்தாள். ச்சே.. பேசி மயக்கி என்னை அம்மணமா பாத்துட்டான்! பொண்டாட்டி மாதிரி நடத்துறான்! இப்போ தொப்புள்குள்ள சந்தனம் வச்சிட்டு, சாயந்திரம் வரை இப்படியே இருடி என்கிறான். உரிமையா ஹேண்டில் பன்றான்!

பூஜை ரூமிலிருந்து தலைகுனிந்து வந்த நிஷாவைப் பார்த்து பார்வதி கேட்டாள். என்னம்மா நீ திருநீறு குங்குமம் எதுவும் எடுத்துக்கலையா?

அக்காவுக்கு சந்தனம்தான் புடிக்குமாம். அத மட்டும் எடுத்துக்கிட்டாங்க.... என்று சீனு உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே சொல்ல... அவள் அவனை முறைத்தாள்.

காலைலர்ந்து ஒன்னும் சாப்பிடாம வம்பு பண்ணிட்டியேடா... ஏதாவது சாப்பிட்டுட்டுப் போடா

ஒன்னும் வேணாம்மா. நிஷா மாம்பழம் கொடுத்தா

சீனு நிஷாவின் முலைகளை பார்த்துக்கொண்டே சொல்ல.... நிஷா பொங்கிவந்த வெட்கத்தோடு அவனுக்குப் பழிப்பு காட்டிவிட்டு திரும்பிக்கொண்டாள்.

சீனு அந்த மிகப்பெரிய கம்பெனியின் முன் வந்து இறங்கினான்.

குளிரூட்டப்பட்ட அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்த சீனு இன்ப அதிர்ச்சியாகி நின்றான். இறைவா... இவ்வளவு அழகான பெண்ணா இங்கே HR மேனேஜர்... வந்தனா.

HR ஐ பார்த்து, பார்மாலிட்டிகள் நடந்தன.

அவனிடம் பிரபு என்ற கொலீக் கேசுவலாக, அக்கறையாக பேசவே... அவனைப் பிடித்துப்போனது.

அப்போது வந்தனா அந்தப்பக்கம் வேகமாக ஒரு மீட்டிங்குக்காக நடந்துபோய்க்கொண்டிருக்க.... சீனு கண்கள் விரிய அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அழகா இருக்காங்கள்ல?... என்றான் பிரபு.

செம்ம கட்டை.... என்றான் குறும்பாக.

ராஜ் நல்லா வச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கார்

எ... என்னது???

ராஜ் ஸார்தான் அவங்களை வச்சிருக்கார்

ராஜ் மேல் பொறாமையாக இருந்தது. ச்சே.... இவ்வளவு அழகான ஹாட் லேடியை ஒருத்தன் வச்சிருக்கான்னா அவன் எவ்வளவு கொடுத்து வச்சவன்....

ரா... ராஜ் எப்படி?

ப்ச்... அவன் ஒரு க்ராக். பொண்ணுங்ககிட்ட மட்டும் நல்லா பேசுவான். நம்மளை மதிக்கவே மாட்டான். அப்புறம் இன்னொரு விஷயம்... நம்ம ஆபிஸ்ல இன்னொரு குயீன் இருக்காங்க

யாரு? - ஆர்வமாகக் கேட்டான் சீனு.

காமினி. ராஜ்க்கு அடுத்ததா எல்லாம் அவங்கதான். இப்போ குழந்தை பெத்துருக்காங்க. லீவுல இருக்காங்க.

ஓ... ஆள் நல்லா இருப்பாங்களா

நல்லா இருப்பாங்களாவா.... அவளையெல்லாம் பா(ஓ)த்துக்கிட்டே... இருக்கலாம். நம்ம மொத்த கம்பெனியிலுமே இவளுங்க ரெண்டு பேரும்தான் கனவுக் கன்னிங்க.

வீட்டுக்கு வந்த அவனுக்கு நிஷாவிடம் நிறைய வேலை இருந்தது.

அங்கே, ஹாலில் கண்ணன் அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்தான். இவர் எப்போ வந்தார்?

வா சீனு... வேலை எப்படி இருந்தது? ஆபிஸ் பிடிச்சிருக்கா?

நல்ல வேலைதான்ணா... பிடிச்சிருக்கு.

வேலைதான் முக்கியம் சீனு. சீக்கிரம் வந்து என்ன செய்யப்போற? ஆபிஸ்ல நல்ல பேரு எடு போதும்.

அவனையும் உங்களைமாதிரி ஆகச்சொல்றீங்களா?? - கேட்டுக்கொண்டே கிச்சனிலிருந்து வந்தாள் நிஷா.

என்னடா.... உன் பாஸ் எப்படி?

இன்னைக்கு அவரை பாக்கல. பட் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு போல.

ஓ..

நீ எவ்வளவு பெரிய ஆளுன்னு இன்னைக்குதான்டி தெரிஞ்சது. - கண்ணனுக்கு கேட்காதவாறு மெதுவாகச் சொன்னான்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல. அப்பாவுக்கு இந்த வசதியெல்லாம் இப்போ ஷார்ட் டைம்ல வந்ததுதான். அவர் ரொம்ப எளிமையானவர். நாங்களும் எளிமையான குடும்பம்தான்.

இருந்தாலும்... நீ எனக்கு கிடைச்சதுலாம்... என் அதிர்ஷ்டம்டி. வெட்டிப் பையன் எனக்கு நீ கொடுத்திருக்கிற இடம்.... ஐ ஆம் ஸோ லக்கி. நீ பண்ணதை நினைச்சா..... ம்ம்ம்ம்....

நான் என்ன பண்ணேன்?.... - நிஷா குறும்பாகக் கேட்டாள்

நல்லா உறிஞ்சி உறிஞ்சி இழுத்தியே...

நிஷா வெட்கத்தில் முகம் சிவந்தாள். ராஸ்கல்..... நான் வேலை வாங்கிக் கொடுத்ததை சொல்லுவேன்னு பார்த்தேன். நீ என்னடான்னா அசிங்கமா அதையே நினைச்சிட்டிருக்கியா....

அத மட்டுமில்ல. இந்த கதவு பக்கத்துல டவலை உருவிட்டு....

ச்சீய்....

செம்ம டேஸ்ட்டுடி...

பொறுக்கி... ஏண்டா அப்படி பண்ண?

உன்ன அங்கலாம் நக்கிப் பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை.

அப்போது கண்ணன் அவர்கள் அருகில் வர.....நிஷா அவன் வாயைப் பொத்தினாள்.

இதையே நினைச்சிட்டிருக்காம எல்லார்கிட்டயும் நல்ல பேரு எடுக்கணும். சரியா? என்றாள்

சரி..

சரி சீனு... காலைல நல்லா சாமி கும்பிட்டுட்டுப் போனியா?

ம்... கும்பிட்டுட்டு ( உங்க பொண்டாட்டி தொப்புள்ள சந்தனம் வச்சிட்டு) தான் போனேன்

வேலைல ஜாயின் பண்ணியிருக்க.. எங்களுக்கு கிப்ட்லாம் கிடையாதா

நிஷாகிட்ட கொடுத்தேனே....

நிஷா முழித்தாள். என்னது?

ஐஸ் க்ரீம் கொடுத்தேனே...

என்ன நிஷா... சீனு ஐஸ் க்ரீம் கொடுத்தானா? சொல்லவே இல்லையே

கொ... கொடுத்தான்ங்க... ( நிஷா எச்சில் விழுங்கினாள். அவனது ஸ்டிப்பான நீளமான தடியான சுன்னி அவள் கண்முன் வந்துபோனது)

நல்லாயிருந்ததான்னு கேட்டேன். சொல்லவே மாட்டேங்குறா - சீனு இப்படி சொன்னதும் நிஷா அவனை முறைத்தாள்.

நல்லாயிருந்தது. - நிஷாவின் பெண்மை திறந்து மூடியது. ச்சே... புருஷன் முன்னாடியே அவன் பூலை ஊம்பினதை பத்தி பேசவைக்குறானே!

திரும்ப வேணுமா?

நிஷா அவனை முறைத்தாள். அவருக்கு டவுட் வந்துடும்... என்று பார்வையாலே அவனைக் கெஞ்சினாள்.

சீனு ஏதாவது சாப்பிடுறியா? நிஷா அவனுக்கு காஃபி கொடு.. என்றார் கண்ணன்

பரவால்ல... இருக்கட்டும். நிஷாகிட்ட கொஞ்சம் சந்தனம் மட்டும் கொடுக்கச்சொல்லுங்க.

நிஷா அவனை நிமிர்ந்து பார்த்தாள். பொறுக்கி... எல்லாமே டபுள் மீனிங்க்!

நிஷா... நம்மகிட்ட சந்தனம் இருக்கா என்ன?

ம்ஹூம்... - நிஷா வேகமாகத் தலையாட்டினாள்.

இருந்ததே... கிண்ணத்துல பாத்தேனே

டேய்... நான்தான் இல்லைன்னு சொல்றேன்ல?

இருக்கு... நான் காட்டட்டுமா?

நிஷா எச்சில் விழுங்கினாள். படுபாவி என் மானத்தை வாங்கிடுவான் போலயே.... இவன் பேச்சை கேட்டு நான் வேற தொப்புள் குள்ள அத வச்சிக்கிட்டே திரியுறேன்!

நீ ஒன்னும் காட்டவேணாம். வீட்டுக்குப் போ

ஏண்டி அவனை விரட்டுற. இருக்குதான்னு பாரு. எனக்கும் தேவைப்படுது ...

ம்க்கும். அவன் உங்க பொண்டாட்டியோட தொப்புளுக்கு அடி போடுறான்.... - நிஷா உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டே கிச்சனுக்குள் போக, சீனு பின்னாலேயே வந்தான். நிஷா கோபமாகக் கேட்டாள்.

உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அவர் முன்னாடியே ஐஸ்க்ரீம் சந்தனம் அது இதுன்னு?

அப்புறம்? நானே உன் தொப்புள் பாக்க ஆசை ஆசையா வந்தா... நீங்க என்னடான்னா மாத்தி மாத்தி அட்வைஸ் பண்ணிக்கிட்டு...

அவன் நிஷாவின் இடுப்பை இருபுறமும் பிடித்து அழுத்திப் பிசைந்துகொண்டே பேசினான்.

காட்டுடி....

ம்ஹூம்....

ப்ச். காட்டுடி..... - சீனு அவளது இடது முலையில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்.

ஸ்ஸ்ஸ்ஸ்..... இருடா... காட்டுறேன்

நிஷா புடவையை விலக்கி... தன் தொப்புளை காட்டினாள். சந்தனம் காய்ந்து, பாதி உதிர்ந்து பாதி ஒட்டிக்கொண்டிருந்த அந்த அழகு தொப்புளை ரசித்துப் பார்த்தான்.

என்னடி.... சந்தனம் இருக்கா? - குரல் கொடுத்தார் கண்ணன்.

சொல்லுடி... என்று அவள் அடிவயித்தை பிடித்து இழுத்தான். ஸ்ஸ்ஸ்.... ம்ம்...

இருக்குங்க..... - குரல் கொடுத்தாள் நிஷா

அப்போ எனக்கும் கொஞ்சம் கொடுடி.... முகத்துல ஒரு பரு இருக்கு அதுல வைக்கணும்

சீனு சிரித்தான். அவருக்கு வேணுமாம் என்று அவள் கன்னத்தில் தட்டினான்.

ரொம்ப இல்லைங்க. கொ... கொஞ்சமாத்தான் இருக்கு

ஏண்டி ஒரு பருவுக்கு அவ்ளோ போதாதா? - அவர் விடுவதாக இல்லை

இப்போ எ... என்ன பண்ணுறது சீனு...

சீனு அவளது பதட்டத்தை ரசித்துக்கொண்டே... டேப்பிலிருந்து கொஞ்சம் தண்ணீர் பிடித்தான். உள்ளங்கையிலிருந்த அந்த நீரை... அங்கிருந்தபடியே அவள் தொப்புளுக்குள் அடித்தான்.

ஹான்....ம்ம்ம்ம்....... - நிஷா தன்னை மறந்து முனகினாள்.

அவன் அடித்த தண்ணீர் அவள் தொப்புளுக்குள் பட்டு, சிதறி, சந்தனத்தோடு

சேர்ந்து கீழ்நோக்கி வழிந்தது. தொப்புளுக்குள்ளிருந்த சந்தனம் தண்ணீரில்

ஊறியது. சீனு அவள் தொப்புளுக்குள் விரல்விட்டு, சந்தனத்தை

உள்ளங்கையில் வைத்தான்.

போய் அவருக்கு கொடுத்துட்டு வா...

நிஷா புடவையால் தொப்புளை நன்றாக மறைத்துக்கொண்டு, சிவந்த முகத்தோடு கண்ணன்

முன்னால் போய் நின்றாள். உள்ளங்கையை நீட்டினாள்.

அவன் கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கான். எங்கடி இருந்துச்சு?

அங்க வட்டமா ஒரு கிண்ணம் இருந்தது. அதுலதான் வச்சிருந்தாங்க. - சொல்லிக்கொண்டே

வந்தான் சீனு. நிஷா இன்னும் முகம் சிவந்தாள்.

குட்..... பாத்தியா நிஷா... இவன் கவனிச்சு பாத்திருக்கான்...

நிஷாவோட கிண்ணத்தை யாராவது கவனிக்காம இருக்க முடியுமா

அவ எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்குவா. அவ வாங்குற பொருள் எல்லாமே அழகா

இருக்கும்.

எனக்கு இந்த கிண்ணம் ரொம்ப பிடிச்சிருக்குனா... நா அத எடுத்துக்கட்டுமா..

அப்பப்போ அதுல ஏதாவது போட்டு சாப்பிட்டுப்பேன்

ஹேய்... இதையெல்லாமா கேட்டுக்கிட்டு.... எடுத்துக்கோ.... என்றவர், நிஷாவிடம்

திரும்பினார். நிஷா... அவனுக்கு கொடு

சொல்லிவிட்டு கண்ணன் முகப்பருவை தடவிப்பார்த்துக்கொண்டே கண்ணாடியை நோக்கிப்

போக... சீனு அவளது இடுப்பு சதையை பிடித்து அவளை தன்பக்கம் இழுத்தான்.

ஏய்...ம்ம்ம்ம்....

கொடுக்க சொல்லிட்டாருடி. இனிமே உன் கிண்ணம் எனக்குத்தான்.

ம்ஹூம்.... அது கண்ணனோடது

சீனு நிஷாவின் குண்டியில் ஓங்கித் தட்டினான். சத்தம் கேட்டு கண்ணன் திரும்பிப்

பார்க்க.... நிஷா தலையை நிமிர்த்தாமல் நின்றுகொண்டாள். அவளுக்கு இது

பிடித்திருந்தது. ச்சே... புருஷன் முன்னாடியே என்னை ஆள்கிறான்!

கண்ணன் ஒன்றும் புரியாமல் திரும்பிக்கொள்ள.... சீனு நிஷாவின் குண்டியில்

இன்னொரு அடி கொடுத்தான். நிஷா கண்களை மூடிக்கொண்டாள். சுகத்தை அனுபவித்தாள்.

உன் கிண்ணம் என்னோடதா அவரோடதா??

உ.. உன்னோடதுதான்... அடிக்காதே.... ப்ளீஸ்... - அவள் சரணடைந்தாள்.

என்னப்பா அங்க சத்தம்?

அக்கா பின்னாடிதான் சத்தம் கேட்குது. எங்கிருந்து வருதுன்னுதான் தெரியல

கண்ணன் அவளுக்கு பின்னாடி... எங்கேயோ பார்த்தார்.

என்னங்க... அவன் உங்க பொண்டாட்டி குண்டில அடிச்சிட்டிருக்கான். நீங்க எங்கயோ பாக்குறீங்களே..... என்று முணுமுணுத்துக்கொண்டே நிஷா வேகவேகமாக கிச்சனுக்குள் நுழைந்தாள். கிச்சனுக்குள் நுழைந்தபின்னும் சீனு அவள் குண்டிகளில் தட்ட....

நிஷா சிணுங்கினாள்.

வேணாம்டா... அவருக்கு கேட்கும்... என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள்.

சரி தொப்புள் காட்டு. க்ளீன் பண்ணிட்டு போயிடுறேன்

ம்ஹூம்... அவரு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாரு. அப்புறமா காட்டுறேன்.

உன்கிட்ட கேட்டதே தப்பு

சீனு சட்டென்று குனிந்து அவள் தொப்புளை நக்கினான். தொப்புளை சுற்றிலும்

நக்கிக்கொடுத்தான்.

ஏய்... ஏய்.... - நிஷா பதட்டத்தோடு திரும்பி நின்றுகொண்டாள். இதற்குள்

கண்ணன், நிஷா... என் வாட்ச் எங்கடி??? என்று குரல் கொடுக்க... மூடிக்கொண்டு

நிஷா அவனிடமிருந்து தப்பித்து ஓட முயற்சிக்க.... சீனு அவள் கையைப் பிடித்து

நிறுத்தினான்.

ப்ச்.. விடு

சீனு மறுபடியும் அவள் புடவையை விலக்கி தொப்புளுக்குள் முத்தம் கொடுத்தான்.

தொப்புளுக்கு கீழே நக்கினான்.

அய்யோ.... அவரு கூப்பிடுறாரு... - நிஷா அவனை தள்ளிவிட்டுவிட்டு, தொப்புளை

மூடினாள்.

அவள் மூட மூட, புடவையை விலக்கி விலக்கி அவள் தொப்புளைப் பார்ப்பது சீனுவுக்கு கிக்காக இருந்தது. அவன் திரும்பத் திரும்ப அவள் தொப்புளை நக்க, அவனது கன்னத்தில் அடித்து, அப்புறமா வா.. என்றுவிட்டு துள்ளி ஓடினாள் நிஷா.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

சுஜாதா A Tamil story.in Group Sex
Mayungukiral En Thozhi Friends swap their husbands.in Loving Wives
Earthy stories: Muthu Muthu, a youth comes to terms with his first sex experience in First Time
Pillai Dhanam (Tamil) Kamala's marriage is in crisis. She solves it with help.in Loving Wives
More Stories