பாகம் 18: உல்லாச மாளிகையின் பின்னனி

Story Info
உல்லாச மாளிகையா? மர்ம மாளிகையா?
1.3k words
0
11
00

Part 77 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு

பாகம் 18: உல்லாச மாளிகையின் பின்னனி

"ஏய் அழகுச் சிலையே... (சற்றே தயங்கி பின் மெல்ல) இனிமேல் நாம தனியா இப்படி காம சுகம் அனுபவிக்கிற வரைக்குமாவது என்னை உன் தோழனாக நடத்தனும் ஐயா/எஜமான் எதும் இல்லாம என்னை ரகு / தம்பி -ன்னு!"...

நான் சொல்லச்சொல்ல அவள் அதிர்ந்து வியந்து தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் "அடி ஆத்தி இதென்ன இப்படிச் சொல்லிட்டீங் (என் முகம் சுளிப்பைக் கவனித்து அப்படியே மென்று விழுங்கியவள்) சரி... ஐ... தம்பி (சொல்லி தன் கைகளால் தன் கண்களை மூடி) ம்ம்ஹூம் இது ரொம்ப கஷ்டம்ப்பா." நான் அவள் கைகள் மீதே என் உதடுகளைப் பதிக்க உடனே தன் கைகளை விலக்கி முதல் முறையாக அவளே எனக்கு முத்தமிட்டபடி தன் கைகளால் என் கழுத்தை சுற்றி வளைத்தாள்.

பின் மெல்ல, "இது பெரிய சவால்தான்."

மீண்டும் நான் முத்தமிட்டு "உன்னால் முடியும் தாமரை." சொல்லி மீண்டும் அவள் முலைகளில் முத்தமிட என் தலையை முதல் முறையாக முழுச் சுதந்திரமாக தன் மாதுளையில் அழுத்திப்பிடித்து "ம்ம்ஹ்ம் அப்படித்தான்." தொடர்ந்து அவள் முலையைச் சப்பி உறிஞ்ச

தாமரை "ஹாங்ம்ம்ம்மா... அப்படிதான் செய்ங்... அப்படியே செய் அப்படியே செய்." சொல்வதுடன் என் தலையை விடாமல் மிகத் திடமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டாள்.

நான் தொடர்ந்து கீழிறங்கி அவள் தொப்புளில் முத்தமிட்டு விட்டு மேலும் தொடர்ந்து அவள் அடிவயிறு எனத் தொடர்ந்து இன்னும் சற்றே கீழிறங்கி அவள் கூதியில் முத்தமிட "ஹான்ம்ப்ப்மா." தன்னையும் மீறி தன் தொடைகளால் என் தலையை இறுக்கினாள் சில வினாடிகள்.

பின்னர் மெல்ல தளர்த்தினாள், நான் உடனே அவள் கூதியிதழ்களைப் பிரித்து என் நாக்கால் தீண்ட "ஐய்ய்யோம்ம்மா." கட்டுப்பாடின்றி மீண்டும் என் தலையைத் தன் கைகளால் இறுகப்பிடித்துத் தன் தொடைகளால் நசுக்கிய வண்ணம் சில வினாடிகள் தொடர்ந்தாள்.

பின் சட்டெனத் தன் நிலை உணர்ந்தவளாய் அதிர்ந்து என்னிடமிருந்து விலகி தன் கையால் தன் வாயைப் பொத்திய வண்ணம் இல்லை இல்லை எனத் தன் தலையை அசைத்துக் கொண்டே! ஏதோ செய்யக் கூடாத பெரும் தவற்றைச் செய்தவளாகப் பயந்து நடுங்கினாள்.

நான் எவ்வித சஞ்சலமும் வெளிப்படுத்தாமல் சில வினாடிகள் அவளைப் புன்னகையுடன் நோக்கியபடி மெல்ல அந்த நீண்ட மர இருக்கையில் அனாயாசமாகச் சயனித்த வண்ணம் அவளை என்னை நோக்கி அழைக்க அவள் மெல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டு என்னை அணுகினாள்.

நான் என் மீது படுக்கும்படி சைகை செய்ய; அவளும் மிகுந்த ஆவளுடன் படுத்து என் மார்பில் முத்தமிட்டு, "அடக்கடவுளே இப்படியா செய்றது... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை."

அவள் முதுகை மெல்ல அன்புடன் இழைத்து வருடிய வண்ணம், "நான் ஒண்ணும் கேட்கலையே!" என கடி ஜோக்காக முடித்தேன்

அவள் புரிந்தவளாய், "ச்சீப் போப்பா." வெட்கத்துடன் என் மார்பில் முகம் புதைத்தவள் மெல்ல "ஏன் ஐயா என்னை இப்படிப் பாடாய்ப் படுத்துறீங்க."

நான் உடனடியாகக் குறுக்கிட்டு, "சரி இனி நான் அப்படிச் செய்யமாட்டேன்."

அதிர்ந்தவள் "இல்லை இல்லை நான் அந்த அர்த்ததுல சொல்லலை தம்பி."

நான் மீண்டும் அதிரடியாக முத்தமிட்டு அவள் வாயை அடைத்து அவள் சூத்துப் புட்டங்களை மிருதுவாகப் பிசைந்து கொண்டே "ஏய் அழகு தாமரை... ரொம்ப நன்றி; நான் சொன்னபடி ஓரளவு நல்லபடியா எனக்குப் புடிச்ச மாதிரி நடந்துகிட்ட. அது அவ்ளோ சுலபமில்லைன்னு எனக்குத் தெரியும் அதுக்குத்தான் உனக்கு என் நன்றி."

அவள் என் கண்களை அன்புடன் நோக்கியவள் பின் என் கழுத்தை மிகுந்த ஆசையுடன் தன் கைகளால் வளைத்து "என் மனசை ரொம்ப கெடுத்துட்ட தம்பி; என்னை மீறி பெரிய ஐயா முன்னாடி ஏதாவது எக்குத்தப்பா செய்து தொலைக்கப்போறேன்."

"அதெல்லாம் செய்யாது இந்த அழகிய தாமரை; நல்லா பொறுமையா நிதானமா ரசித்து அனுபவிக்கத் தெரிந்து கொண்ட திருப்தியோடு அமைதியா நடந்துகிட்டா போதும். நம்ம காமக் களியாட்டம் ஆடும் போது மட்டுமாவது இப்படி இருக்கனும் சரியா."

"ஹும் புரியுது அதுதான் நிறையக் கத்துக்கனும்."

குளித்து முடித்து விடை பெற்றவள் கதவைத் திறக்கும் முன் மீண்டும் அதிரடியாக இறுக்கி அணைத்தாள். பின்னர் சிறிது விசும்பலுடன் முத்தமிட்டு சற்றே பின் வாங்கி தன் கைகளைக் கூப்பி "ஐயா ஆண்டவன் உங்களுக்கு எல்லாச் செல்வத்தையும் கொடுத்து மகாராஜாவாக வாழ வைப்பார்." சொல்லி வெளியேறினாள்; அவள் கை கூப்பி எனக்கு மரியாதை செலுத்தி என்னை வாழ்த்தியது மிக வித்தியாசமான செயல்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டையும் ஊரையும் சுற்றிக் காட்டினாள் பானு. அது ஒரு இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு; தரைப் பகுதியில் விசாலமான கூடம் உணவுக் கூடம் சமையலறை குளியலறை மற்றும் சில அறைகள்.

அடுத்து முதல் மாடியில் மிதமான அளவில் ஒரு கூடம் மேலும் பல அறைகள்; அவற்றில் சில குளியல் மற்றும் கழிவறைகளை உள்ளடக்கிய பெரிய அறைகள்; அதில் ஒன்று பானுவின் தாயாருக்கும், ஒன்று பானுவுக்கும் மற்றொன்று எனக்கும் எனச் சுட்டியவள்; பின் திருத்தி நடு இரவுக்குப் பின் நம்ப இரண்டு பேருக்கும் எனச் சொல்லி குறும்பாகச் சிரித்தாள்.

அடுத்து மேல் மாடிக்குச் செல்ல அதில் பரந்து விரிந்த கூடம்; பெரிய உப்பரிகை அதை ஒட்டிய படி இரு பக்கமும் இரு பெரிய அறைகள் அந்த இரண்டும் சற்றே வசதியான உள்ளடக்கிய உல்லாச அறைகளாகத் தென்பட்டன. அந்த வீட்டின் பின் புறம் வீட்டை ஒட்டியபடி ஒரு சிற்றாறு போன்ற பெரிய நீர்ப்பாசன கால்வாய்.

அந்த வீட்டின் மேல் இருந்து நோக்க கிட்டத்தட்ட அந்த ஊர் முழுவதும் பார்க்க முடிந்தது. நான் பானுவிடம் அந்த மாடி அறையில் தங்க எடுத்துக் கொள்வோமெனப் பரிந்துரைக்க ஆனால் அது சாத்தியமில்லை எனப் புரிந்தது. அதாவது இரவில் அந்த மாடிக்குச் செல்லத்தடை.

சரியான காரணம் தெரியாது ஆனால் ஓரளவு அவள் அறிந்த உண்மை அது ஜமீன் மாமா போன்ற முதலாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் இடம் எனவே அதில் தங்க யாருக்கும் அனுமதி இல்லை.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் பானுவின் அம்மா பானுவைக் கோவிலுக்குச் செல்ல நினைவு கூர்ந்தார்; பானுவும் உடனே உற்சாகமாக என்னை நோக்கி

பானு "உனக்கு ஒரு ஆச்சரியம் காட்டப்போறேன்; இப்போ நான் வடை பாயசம் செய்து இந்த ஊர் எல்லையில் இருக்கும் கோவில் சாமிக்குப் படைத்து அப்புறம் அந்தப் பாயசம் உனக்குத்தறேன் நீ சுவைத்துப்பார்.

இதுக்கு முன்ன அப்படியொரு சுவையான பாயசத்தை ருசித்திருக்கவே மாட்டாய்; அவ்ளோ ருசியா இருக்கும் பார்; சரி நான் அந்தப் பூஜைக்குத் தயார் செய்யனும் அதுவரைக்கும் நீ இங்கேயே தங்கி இளைப்பாரு."

நான் தனியாக இருக்க விருப்பமின்றி அவளைப் பின் தொடர எதிர் வந்த பானுவின் தாயார் எங்களைத் தடுத்து அது பெண்கள் பூஜை செய்யும் வேலை அதில் ஆண்கள் கலந்து கொள்வது சரியில்லை எனச் சொல்லி பானுவைச் செல்ல விட்டார்.

என்னை மீண்டும் மாடிக்கு அழைத்துச் சென்ற பானுவின் தாயார் "இந்த மாடியில் தான் உங்க இரவு கொண்டாட்டம்; ஜமீன் ஐயா உங்களுக்கு விவரமா சொல்லி இருப்பார். இருட்டிய பின் இங்கே இந்த மாடிக்கு யாரும் வரமாட்டார்கள்.

எந்தத் தொந்தரவும் இல்லாமல் உலகை மறந்து நீங்கக் கொண்டாடலாம். நீங்க கொண்டாட்டம் முடித்து இங்கேயே தூங்குங்க; அப்படி வேறு ஏதாவது வேணும்னா தாமரையை கேளுங்க அவள் எல்லா உதவியும் செய்து உங்களை அக்கரையாகப் பார்த்துக்குவா.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் பானு பூஜை முடித்து நாம எல்லாரும் இரவு விருந்து சாப்பிடலாம் பிறகு பானுவும் நானும் தூங்கப் போயிடுவோம். உங்களுக்குத் தெம்பு இருக்குற வரைக்கும் நல்லா கொண்டாடி அனுபவிங்க. நாங்க உங்களை நாளை காலையில் சந்திக்கிறோம்." சொல்லி என் கருத்தைக் கேட்டுப் பின் சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

இது ஜமீன் மாமாவின் ஏற்பாடு; நான் அவருடைய பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வழிசெய்து, அது எதிர்பாராத பெரும் நன்மைகளை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலனாக எனக்குத் தன் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஏற்பாடு எனத்தோன்றியது. ஆக இது அவர் வழக்கமாகக் கொண்டாடும் ஒரு ஏற்பாடு; அதில் இந்த முறை என்னை அனுபவிக்கும் படி வழி செய்துள்ளார்.

சற்றே யோசித்த வண்ணம் வெளியில் எட்டிப் பார்க்கப் பானு மற்றும் இரு பணிப் பெண்களுடன் எல்லை அம்மன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாள். பானுவின் தாயார் நடந்து கொள்வது சற்றே குழப்பமாக இருந்தது.

முதன்மையாக அவர் எனக்கு அளிக்கும் அளவு கடந்த மரியாதை அதேசமயம் அவர் வெளிப்படுத்தும் அன்பு/கனிவு/பரிவு எல்லாம் இயல்பாக இல்லாமல் சற்றே செயற்கையாக அல்லது ஏதோ குறைவாகத் தோன்றியது.

அடுத்து அவர் அந்த வீட்டின் எஜமானி என்ற கம்பீரமோ மிடுக்கோ சிறிதும் தென்படவில்லை. ஒரு வேலை அது அவர் பணிவான மனப்பாங்கு கொண்டவராக இருக்கலாம். ஆனால்... ஏதோ சரியில்லை!!

குழப்பதுடன் திரிந்த என்னை அந்தச் சிற்றாற்று வனப்பு ஈர்க்க அதன் கரையோரத்தில் உலவியபடி காற்று வாங்க எத்தனித்துப் பானுவின் தாயாரிடம் தெரிவித்து வெளியேறினேன்.

அது ஒரு மிக மிகச் சிறிய ஆறு அல்லது நீர்ப்பாசன கால்வாய். கிட்டத்தட்ட நூறு மீட்டர் அகலம், அதை நீந்திக் கடக்ககூடியதே. அங்குமிங்குமாக ஓரிரு பரிசல்கள் கவிழ்த்து வைக்கப் பட்டிருந்தது. மக்கள் அக்கடியோ அல்லது எப்போழுதாவது கரையைக் கடப்பது வழக்கம் எனத் தெளிவு படுத்தியது.

கரையின் மறு பக்கமும் வயல்வெளிகள் சில மரத்தோப்புகள் எனப் பசுமையாகக் கண்ணைக் கவர்ந்தன. அவற்றைத் தாண்டி சற்று பரபரப்பான மக்கள் குடியிருப்பின் அறிகுறித் தென்பட்டது.

சிறிது நேரம் காற்று வாங்கி உலவிய பின் நான் வீடு திரும்பினேன் பொழுது போகாமல் சளிப்படைய மீண்டும் பானுவின் தாயாரை அணுகிப் பேச எத்தனிக்க அவர் தென்படவில்லை. சளிப்பின் உச்சத்தில் அந்த வீட்டை நோட்டமிடக் கையில் சிக்கியது ஒரு நிழற்பட செருகேடு (Photo Album).

அதை நோட்டமிடப் பலர் தெரியாத முகங்கள் சிலர் தெரிந்த முகங்கள். மாமா இளம் வயது திருமணத்திற்கு முந்தைய வாலிப பருவப் படங்கள். சில மாமா வீட்டில் பார்த்தது. ஒரு படம் சற்றே குறிப்பிட வேண்டியது.

அதில் மாமா வாலிப வயதில் இரு பெண்கள் பருவ வயதில்; கிட்டத்தட்ட இரட்டையர்கள் எனத்தோற்றம் அளித்தது, சிறிதளவே வித்தியாசம். ஒரு பெண் மாமாவின் முதல் மனைவி; அதாவது சியாமளாவின் தாய்.

அதில் குறிப்பிட வேண்டியது; மாமா தோளில் கை பொட்டு மிக நெருக்கமாக இருந்தது அந்த அடையாளம் தெரியாத பெண் மீது பக்கத்தில் இருக்கும் மாமாவின் மனைவி சதாரணமாகச் சற்று தள்ளியே மிக நாகரீகமாக இருந்தார்.

இதிலிருந்து நான் புரிந்து கொண்டது/யூகம் மாமா அந்த அடையாளம் தெரியாத பெண்ணுடன் நெருங்கிப் பழகி ஆனால் ஏதோ காரணத்தால் அவரை மணக்காமல்... அல்லது அது அவர் சகோதரியாக இருக்கலாம்.

ஏதேதோ யோசனைகளுடன் மீண்டும் மாடிக்குச் சென்று பானுவை நோட்டமிட; தென்படவில்லை அப்படியானால் அவர்கள் பூஜை முடித்து வீட்டுக்குள் வந்திருக்க வேண்டும். நான் நினைத்தபடி என்னை அழைத்தவாறு வந்தாள் பானு.

சற்று நேரத்தில் சென்று இரவு விருந்து உண்ண ஆரம்பித்தோம். உணவு உண்ணும் முன் கை கழுவ வழி நடத்திய தாமரை கிடைத்த தனிமையில் 'கொஞ்சமா தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்க தம்பி பிறகு இரவு கொண்டாட்டத்தில இன்னும் அனுபவித்துச் சாப்பிடலாம்' எனக் கிசுகிசுத்தாள்.

நானும் மற்றவர்கள் காணாத போது அவள் இடுப்பைக் கொஞ்சலாகக் கிள்ளி பின் அவள் மாதுளையைச் சுட்டி 'இதை முழுசா சாப்பிட வயித்துல இடம் வெச்சிக்கனுமா'? கேலிக் கொஞ்சலாய் கேட்க மோகப் புன்னகையுடன் வெட்கித் தலை குனிந்தாள்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த பானு என்னை அக்கரையுடன் உபசரித்து அதிகம் உட்கொள்ள வற்புறுத்தினாள். அதே சமயம் தாமரை வேண்டாமெனச் சைகை செய்தாள். தாமரையின் பரிந்துரையைப் பானுவின் பரிந்துரையாக மாற்றினேன்.

பானுவிடம், "எனக்கு இது (உணவைச் சுட்டி) கொஞ்சம் போதும் மிச்சம் இது; (என அவள் தொடையை அழுத்தி) வேண்டும்." என ரகசியக் கொஞ்சலாய் வெளிப்படுத்த 'ச்சீச்சீ' வெட்கி தலை குனிந்தாள் மோகனப் புன்னகையோடு.

பின்னர் அதிகம் உண்ணச் சொல்லி வற்புறுத்துவதைக் கைவிட்டாள். விருந்து உண்டு முடித்துப் பாயசம் பரிமாற நான் சற்றுச் சுவைத்ததும் என் முகத்தை ஆவலுடன் நோக்கிய பானு "எப்படி இருக்கு சுவை?"

"ஆமாம் நல்லாச் சுவையா இருக்கு; இன்னும் கொஞ்சம் குடு."

சற்றே பெருமிதத்துடன் நோக்கியவள் "இது சிறப்பானது; நான் செய்ததும் குடித்தால் சுவை கொஞ்சம் சாதாரணமாத் தான் இருக்கும் ஆனால் அந்தக் கோவிலில் பூஜை செய்ததும் நல்லாச் சுவையாகிடும்; அந்தச் சாமி நல்லாச் சக்தியுள்ள சாமி."

"என்ன பூஜை செய்த பிறகு சுவை கூடுதா; கேட்கவே ஆச்சரியமா இருக்கே."

"ஆமாம் அதுதான் அதிசயம்; எனக்கு ரொம்பப் புடிக்கும் நான் தூங்குற வரைக்கும் இன்னும் குடிப்பேன்."

என் மனதில் பல யோசனைகள் உழண்டன. அவளுடன் தனித்துப் பேச வாய்ப்புக் கிடக்காமல் தவித்தேன். சரி தூங்கப் போகும் முன் அந்த ஆற்றின் கரையோரத்தில் நான் மாலையில் சென்று வந்ததைப் போலப் பானுவுடன் சற்றே உல்லாச நடை போகலாமென எத்தனிக்க; பருவ வயதினர் இந்த இரவு வேலையில் அங்குச் செல்வது சரியில்லை எனப் பானுவின் தாயார் மறுத்து விட்டார்.

'அடடா வடை போச்சே' என வடிவேலு துணுக்கு பாணியில்; இருந்த ஒரே வாய்ப்பும் பரி போனது. வேறு வழியின்றி நான் மாடிக்குச் செல்ல அவள் தன் தாயாருடன் உறங்கச் சென்றாள்.

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous