Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 4: பானு ஒரு கிருஷ்ண-பானு
பாகம் 17: வியக்கவைத்த வெகுமதி
நான் கண்டு ரசிப்பதைக் கவனித்த பானு சற்றே செல்லமாகக் கோபித்து, "ஏய் வாலு." சற்றே கண்ணியமாகக் கண்டித்த வண்ணம் என் காதைச் செல்லமாய்த் திருகினாள்.
ஒரு கணம் பானு தன்னைத்தான் ஏதோ கண்டிக்கிறாளென நினைத்து பயந்த பணிப்பெண் பானு என்னைக் கண்டிப்பதை உணர்ந்ததும் மிகுந்த மரியாதையாகப் புன்னகைத்த வண்ணம், "ஐயோ! சின்னம்மா இதுக்குப் போய் ஐயாவை நீங்க இப்படிச் செய்யலாமா? சொல்லி நொடியில் தன் ஆடையை இழுத்து மறைத்து "ஐயாவும் சின்னம்மாவும் மன்னிக்கனும்."
அதற்குள் விவரம் முழுவதுமறியாத பானுவின் தாயார், "பானுவைச் சற்றே கண்டித்த வண்ணம், "பானு!! என்ன இது இப்படி மரியாதை இல்லாமல்."
தாமரை மிகுந்த மரியாதையுடன் கெஞ்சலாக, "தப்பு சின்னம்மா."
நான் குறுக்கிட்டு பானுவின் அம்மாவை நோக்கி, "பானுவுக்கு எல்லா உரிமையும் இருக்கும்மா. பானுவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அதனால இப்படித்தான் அடிக்கடி செய்வாங்க. நாங்க ஒருத்தரையொருத்தர் இப்படிச் சேட்டையெல்லாம் செய்துக்குவோம். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க."
பானுவின் அம்மா, "அப்படி இல்லை தம்பி; பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கனும் ஆம்பளை புள்ளையை இப்படிக் கை நீட்டுறது சரியில்லை இதெல்லாம் ரொம்பக் கெட்டப் பழக்கம்."
"அப்படீன்னா நீங்க என்னைத்தான் திட்டனும். ஏன்னா நான்தான் அவுங்க மனசை மாத்தி அந்த மாதிரி ஆம்பளை பொம்பளை வித்தியாசம் பார்க்காம சரி சமமா பழகுங்கன்னு மாத்திக்கிட்டிருக்கேன். அதனால அவுங்க மனசை மாத்தினதுக்கு எனக்குத் தண்டனை கொடுங்க பாவம் அவுங்களைத் திட்டதீங்க."
அப்போது தொலைப்பேசி அலறி எங்கள் கவனத்தை ஈர்த்தது. முதலில் பானுவின் அம்மா பேச சில நிமிடங்களில் என்னைப் பேச அழைத்த பின்னரே தெரிந்தது மறுபக்கம் ஜமீன் மாமா என.
மாமா, "ரகு எனக்கு ஒரு சின்ன உதவி செய்யனும். பானுவோட அம்மா எனக்காகச் சின்னக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருக்கா நான் வர முடியாமல் போனதால் அவள் வருத்தப்படுறா; நான் கொஞ்சம் சமாதானப்படுத்தி இருக்கேன். நீ எனக்காக அவள் சொல்றபடி இன்றைக்கு ராத்திரி ஏற்பாடு செய்திருக்கிற சின்னக் கொண்டாட்டத்தில கலந்து நல்லா திருப்தியா அனுபவிக்கனும்."
"சரி மாமா, இது நல்ல விஷயம்தானே நாங்க எல்லாரும் திருப்தியா கொண்டாடுறோம் கவலைய விடுங்க."
"இல்ல மாப்ள இது ஆம்பளைக்கான கொண்டாட்டம்; மது, மாது சம்பந்தப்பட்டது. பானுவுக்குத் தெரியாமத் தான் இதெல்லாம் நடக்கும். அநேகமாகப் பானு அவள் அம்மா கூட நல்லா தூங்கிடுவா; உங்களுக்குப் புரியும்னு நினைக்குறேன். முக்கியமா நீங்கதான் ராஜா; நீங்க என்ன சொன்னாலும் அவுங்க செய்வாங்க, என்ன சொன்னாலும் (திரும்ப அழுத்திச் சொன்னார்); கூச்சப்படாமல் நீங்க நல்லா அனுபவியுங்க; உங்க சந்தோஷத்தை பொருத்துத்தான் அவுங்க திருப்தி."
"சரி மாமா புரியுது; நீங்கக் கவலைப் படாதீங்க; என் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு நிச்சயம் உண்டு." நான் பேசி முடித்த பின் பானுவிடம் தொடர்ந்தார் பல நிமிடங்கள்.
மாமாவின் ஏற்பாடு எனக்கு ஏதோ சிறிது எதிர்பாராத விதமாக வித்தியாசமாக நடப்பதாகத் தோன்றியது; பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்; நான் சற்றே யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது என்னை அணுகிய பானுவின் அம்மா, "தம்பி நீங்கக் கொஞ்சம் தளர்ச்சியா குளித்து ஓய்வெடுத்து அப்புறம் விருந்துக்குத் தாயார் ஆகுங்க. பெரிய ஐயா உங்களுக்கு விவரமா சொல்லி இருப்பார். இரவு விருந்து முடிந்ததும் பானு என் கூடத் தூங்கிடுவா. நீங்க உங்க கொண்டாட்டத்தைத் தடையில்லாமல் அனுபவிக்கனும் உங்க சந்தோஷம் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்."
நான் சரி எனச் சம்மதிக்க அதே சமயம் பேசி முடித்த பானு தொலைப்பேசியை மீண்டும் தன் அம்மாவிடம் கொடுத்தாள்; அவர் பேச ஆரம்பித்ததும் சோகமாக என்னை அணுகி சற்றே ரகசியமாக, "ஏய் இன்னைக்கி ராத்திரி நான் எங்க அம்மாவோட தூங்கப் போயிடுவேன்; ஆனால் கவலைப் படாத கொஞ்ச நேரத்தில் எங்க அம்மா தூங்கினதும் நான் உன் அறைக்கு வந்துடுறேன். அப்புறம் நாம இஷ்டப்படி கூத்தடிக்கலாம்." அவள் சொல்வதில் ஏக்கமும் குதூகலமும் வெளிப்பட்டது.
அடுத்து நான் குளிக்க ஆயத்தமாகப் பானுவின் அம்மா அந்தப் பணிப்பெண் தாமரையை நோக்க உடனே தாமரை என்னை வணங்கி, "இதோ மிதமான வெந்நீர் எல்லாம் தயாரா இருக்கு இப்படி வாங்க ஐயா."
குளியலறைக்கு என்னை வழி நடத்த தொடர்ந்த நான், "இந்த அடிக்கிற வெயிலுக்குப் பச்சை தண்ணீர் தான் சரிப்படும்."
தாமரை, "சரி சின்னைய்யா இதோ நீங்கத் தொட்டுப் பார்த்து சொல்லுங்க." ஒரு பெரிய குளியலறையில் இரண்டு மூன்று அண்டாக்களில் முழுவதும் நீர் நிரப்பி இருக்க நான் அதைத் தொட்டுணர; அதே சமயம் குளியலறை கதவு சாத்தப்பட்டது.
நான் அனிச்சையாய் திரும்பி நோக்க கதவை தாழிட்டு என்னை நோக்கி வந்தாள் தாமரை; நான் சற்றே ஆச்சரியமாக நோக்க அவள் என்னை நெருங்கி வந்து, "சின்னைய்யா நீங்க இப்படி உட்கார்ந்தா உங்களுக்கு சௌகரியமா இருக்குமா?" ஒரு மேடையைச் சுட்டினாள்.
நான் குழப்பத்துடன் அவளை நோக்கி, "தண்ணீர் எல்லாம் தயார் செய்ததுக்கு மிக்க நன்றிங்க நான் குளிச்சிக்குவேன்."
அதைக்கேட்டதும் தாமரை, "அடி ஆத்தி (அவள் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி பயம் என்னைக் கை கூப்பி வணங்கி) சின்னைய்யா நான் ஏதாவது தப்பு செய்திருந்தா மன்னிச்சிடுங்க."
நான் உடனடியாக அவள் கைகளைப் பிடித்துத் தடுத்து, "என்ன ஆச்சி உங்களுக்கு ஏன் இவ்ளோ அதிர்ச்சி பயம்? நான் உங்க உதவிக்கு நன்றி தானே சொன்னேன்; நான் தப்பா எதுவும் சொல்லலையே!"
தாமரை, "என்னை மிதிச்சி உதைங்க சின்னைய்யா ஆனால் என்னைத் துரத்தாதீங்க சின்னைய்யா."
அவள் கைகளைப் பற்றி மெல்ல அவள் கைகளில் முத்தமிட்டு, "சரிசரி நான் உங்களைப் போகச் சொல்லலை நீங்க இங்கேயே இருங்க; முதல்ல கொஞ்சம் பதற்றப் படாமல் இந்த அழகான சிரித்த முகத்தில இந்த அதிர்ச்சி பயம் அவ்ளோ நல்லா இல்லை (சற்றே அமைதியானதின் அறிகுறி தென்பட; நான் அவள் தோள்களில் தொடங்கி அவள் முழங்கை வரை ஆதரவாய் வருடியபடி மெல்ல) இப்போது உங்களுக்குப் பயமில்லையே?"
"சின்னைய்யா இந்த அடிமையைத் தாமரைன்னு அதட்டிக் கூப்பிடுங்க எஜமான்." எனக்கு ஓரளவு புரிந்தது.
"சரி தாமரை முதல்ல உங்... உனக்குப் பயம் போயிடுச்சா (சிறிது முகம் மலர ஆமெனத் தலையசைக்க) சரி நான் பட்டணத்தில் வளர்ந்த பையன். எனக்குக் கிராமத்துப் பழக்க வழக்கம் தெரியாது; நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் (மீண்டும் சற்று பயந்து இல்லையெனத் தலையசைக்க) அடடா போச்சி திரும்பப் பயம் தான் முந்திக்கிட்டு வருது."
நான் சற்றே பதற்றத்துடன் அவள் கன்னத்தை வருட எண்ணி என் கைகளை நகர்த்த என் கை விரலில் சிக்கி அவள் இடது பக்க மாராப்பு சற்றே விலகி அவள் குத்திட்ட முலையுடன் நின்ற மார்பகம் வெளிப்பட; நான் மீண்டும் பதற்றப்பட்டு மிக விரைவாக அவள் ஆடையைச் சரி செய்து மன்னிப்பு கோரினேன்.
அதே சமயம் அவளிடம் எவ்வித பதற்றமுமின்றி சற்றே பெருமித புன்னகை வெளிப்படுத்தி, "என்ன சின்னைய்யா அதுக்குப் போய் இப்புடி கூச்சப்படுறீங்க." அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் என் மனதில் பளிச்சிட்டது ஒரு யோசனை
"இல்லை தாமரை உனக்குப் புடிக்குமான்னு!"...
தாமரை, "என்ன சின்னைய்யா இப்புடி சொல்லிட்டீங்க உங்களுக்குச் சேவை செய்றது எங்க பாக்கியம்."
உடனே நான் கீழிறங்கி அவளைச் சட்டெனத் தூக்கி அந்த மேடையில் அமர்த்தி அவள் மாராப்பை மெல்ல விலக்க அவள் மீண்டும் எவ்வித அதிர்ச்சியுமின்றிப் பெருமிதம் கலந்த வெட்கப் புன்னகையுடன் என்னை நோக்கிய வண்ணம் தன் பின் புறம் செருகி இருந்த மாராப்பு நுனியை விலக்க அவள் மார்புக் கலசங்கள் சுதந்திரமாக முழுமையாக வெளிப்படுத்தினாள்.
அவ்வளவு திடமாகக் குத்திட்டு நின்ற முலையழகை பருகிய வண்ணம் அவள் முகத்தில் நிறைந்த புன்னகை அழகை ரசித்தேன். மீண்டும் முலையழகை கூர்ந்து நொக்கி பின் மீண்டும் அவள் கண்களை நோக்க
"ஏன் சின்னைய்யா அப்புடி பாக்குறீங்க." சொல்லி தன் கண்களைத் தரையை நோக்கவிட்டு வெட்கத்துடன் வினவினாள்.
நான் அவள் குத்திட்ட முலையை நோக்கி, "அட நீ ஏன் உன் மிடுக்கான கம்பீரத்தைக் கொஞ்சம் உன் எசமானிக்குக் கொடுக்கக்குடாது." நான் மிகத் தீவிரமாக அவள் முலையருகே நெருங்கி அதனுடன் கேள்வி எழுப்பினேன்.
அவள் சற்றே குழம்பி என்னை நோக்க, "இந்த முலை இவ்ளோ மிடுக்கா இருக்குற அழகு சிறப்பு! ஆனால் உன் முகம் இதைவிட அழகா இருந்தாலும் இந்தப் பயம் வந்ததும் எல்லாம் மறைந்துப் போகுது அதனால கொஞ்சம் தைரியமா பயப்படாம இருந்தாள் ரொம்ப நல்லா இருக்கும்."
"புரியுது சின்னைய்யா; நான்,"...
"கவலைப்படாத தாமரை; எனக்கு முதல்ல கொஞ்சம் புரியலை ஆனால் நீ என்னைக் குளிப்பாட்டி விட வேண்டியது உன் வேலை/கடமைன்னு இப்போதான் புரிஞ்சிக்கிட்டேன். அதனால சின்ன குழப்பம்; சரி விடு நாம ஏற்கனவே ரொம்ப நேரம் வீணாக்கிட்டோம் இன்னமும் நேரத்தை வீணடிக்காம சட்டுபுட்டுன்னு குளிக்க... இல்லை குளிப்பாட்டி விடு; அவுங்க சந்தேகப்பட்டுத் தப்பா நினக்குறதுக்குள்ள நாம் போயிடனும்."
"அப்புடி இல்லை சின்னைய்யா! நீங்க கொஞ்சம் புரிஞ்சிகிட்டீங்க ஆனால் முழுசும் புரிஞ்சிக்கலை. நேரம் அதிகமாச்சின்னா நான், அம்மா எல்லாரும் சந்தோஷப் படுவோம் நீங்க நல்லா பொறுமையா அலுப்பு தீர."...
எனக்கு மெல்ல நிலைமை விளங்கியது, "ஓஹ் அப்படியா சரிசரி நீங் இல்லை நீ உன் செவையைத் தொடங்கு; நான் இப்போது என்ன செய்யனும்?"
மீண்டும் தாமரை, "நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க! சரி நீங்க இப்புடி இந்த நீலமான மர இருக்கையில வசதியா குந்திகிட்டாலும் சரி இல்லை படுத்துக்கிட்டாலும் சரி உங்களுக்கு வசதி எப்படியோ அப்படிச் செய்ங்க; நான் உங்க கை கால் உடம்பு எல்லாம் பிடித்து/உருவி விட்டு அப்புறம் உங்களைக் குளிப்பாட்டி விடுறேங்க." சொல்லி நான் அமர அவள் என் சட்டை கால்சட்டையைக் கழற்றத்தொடங்கினாள்.
ஓரளவு புரிந்த நான், "ஆனால் ஒரு நிபந்தனை; நீ எனக்கு என்னென்ன செய்யுறியோ அதே மாதிரி நானும் உனக்குச் செய்து விடுவேன் அதுக்குச் சம்மதம்னா நீ தொடங்கலாம்." நான் ஏதோ நிபந்தனை போட்டு அவளுக்குக் கைம்மாறு செய்யத் திட்டமிட்டு செயல் படுத்தியதாகப் பெருமை கொண்டேன்.
அவளோ சிறிதும் கண்டுகொள்ளாமல், "என்ன சின்னைய்யா இதைப் போய் என்னைக் கேக்குறீங்க அதுக்குத்தானே இந்த அடிமை இங்க இருக்கேன்; நீங்கக் கொஞ்சமும் தயங்காமல் அனுபவியுங்க நான் எந்தச் சத்தமும் போடாமல் நல்ல பொன்னா இருப்பேன்."
சொல்லித் தொடர்ந்து என் ஜட்டியைக் கழட்ட முயல நான் சற்று தடுத்து அதைக் பிறகு செய்யலாமெனச் சொல்ல அவளும் மறு வார்த்தை பேசாமல் தன் ஆடையைக் கலைந்து முழு நிர்வாணமானாள். நான் ஒரு கனம் அதிர்ந்தேன்.
அவள் அதிசய உடல்வாகின் அழகில் வியந்து நின்றேன். அவள் மிக நெளிவுடன் என் கைகள் முதுகு என ஒவ்வொன்றாக மிக மென்மையா உருவி விட்டுப் பின் மெல்ல என் முன்னர் வந்து என் மார்பைத் தொட; நான் தடுத்து அவளை மெல்ல இழுத்து என் மடி மீது அமர்த்தினேன்.
அவள் மென்மையாய் புன்னகைத்து என்னை நோக்க; நான் அவள் கன்னங்களை மிருதுவாய் வருடி, "உன் புன்னகை ரொம்பச் சிறப்பாக இருக்கு; இப்படி வா." எனச் சொல்லி என் முழங்கால்களை மடித்து சரியாக சாய்வு மேடையாக்கி அதில் சாய்த்தேன்.
அவள் மாதுளைகளைத் தொட்டு, "இது உண்மையிலேயே ஒரு அதிசயம்; அப்பா என்ன ஒரு திடமான மிடுக்கு; உன் எஜமானி நின்றாலும் படுத்தாலும் உன் வடிவம் மாறாமல் அதே மிடுக்குடன்; இதென்ன ஏதாவது மாய ஜாலமா?" வியந்து விரும்பி மெலிதாய் முத்தமிட அவளோ அவள் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்தினாள்.
நான் மேலும் தொடர்ந்து என் கைகளால் மிக மென்மையாக வருடிப் பிசைய அவள் மாதுளைகள் மேலும் திடப்பட்டு இறுகின; அவள் மாநிற மேனியின் சருமம் மிகவும் மென்மையாக எவ்வித தழும்பு/குறியற்று மிகப் பொலிவாக இருக்க வியந்தேன்.
என் மனது மயங்கி என்னையும் மீறி அவள் உடலெங்கும் முத்தமிட்டு வருடியபடி தொடர்ந்தேன். அவளோ உணர்ச்சிக் கொந்தளிக்க அதை வெளிப்படுத்தாமல் மிகச் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினாள். அதைப் பல முறை கவனித்த நான் சற்றே சந்தேகம் கொண்டேன்.
மெல்ல அவள் காதோடு கொஞ்சலாக, "என்ன தாமரை நான் செய்றது உனக்குப் புடிச்சாலும் அதை வெளிக்காட்டாமல் ரொம்பச் சிரமப்பட்டு அடக்கிக்குற! வெளியே சத்தம் கேட்கும்னு பயமா?"
"அடிமைங்க நாங்க சத்தம் போடக்கூடாதுன்னு எனக்கு நல்லா தெரியும் சின்னய்யா! நீங்க சங்கடப்படாம நல்லா அனுபவிங்க சின்னய்யா."
சற்றே புன்னகைத்து, "சரியாச் சொன்ன தாமரை எனக்குச் சங்கடமாத்தான் இருக்கு... நான் ஏதோ வாய் இல்லா ஜீவனை அதாவது ஏதோ பொம்மைய செய்யுறமாதிரி!"
சட்டெனச் சிரிப்பு வர அதையும் அடக்கிக்கொண்டவள், நாங்க அடிமைகள் உங்களைத் திருப்தி செய்றதுதான் எங்க முக்கியக் கடமை. பெரிய ஐயாவுக்கும் மத்தவங்களுக்கும் இப்புடி எதுவும் பேசாமல் எந்தச் சத்தமும் செய்யாமல் அமைதியா இருந்தால்தான் புடிக்கும், திருப்தி ஆவாங்க. உங்களுக்கு எப்படி நடந்துக்கனும்னு சொன்னா நான் அதன்படி ம்ம்ம்ம்!"
உடனே அவளை முத்தமிட்டு வாயடைத்தேன் பின் மெல்ல விலக்கி, "தாமரை! கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கவனமாக் கேளு." என நான் சற்று விரிவாக விளக்க ஆரம்பித்தேன்.
என்னைப் பற்றி முழு விவரத்தையும் சுருக்கமாக விளக்கிப் புரியவைத்தேன். முக்கியமாக அடிமைத்தனம் மற்றும் காம சேவை இவை இரண்டையும் எதிர்ப்பவன். அதே சமயம் அவள் தனக்குக் காம சேவை செய்ய வேண்டிய கட்டாய நிலையை நன்கு உணர்ந்தவன். இந்தச் சூழ்நிலைக்கு நல்ல தீர்வு என இரண்டு வழிகளைப் பரிந்துரைத்தேன்.
1. என்னை உன் தோழனாக அல்லது உன்னோடு பள்ளியில் பழகிய நண்பனாகச் சரிசமமாக ஏற்றுக் காமம் அனுபவிக்க விரும்பினால் செய்யலாம்.
அது சிரமம் என்றால்
2. காமத்தைத் தவிர்த்து மற்ற சேவைகளை மட்டும் செய்தால் போதும்.
இதில் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் என் முழுமையான திருப்தியைப் பெரிய ஐயாவுக்குத் தெரிவிப்பதில் மாற்றம் இருக்காது எனச் சத்தியம் செய்தேன்.
இப்படி விரிவாக விளக்கியதும் என மனநிலையைச் சரியாகப் புரிந்து கொண்ட தாமரை, "புரியுது சின்னய்யா! நான் என் நிலைமையைக் கொஞ்சம் சொல்லலாமா?" எனக் கேள்வியைத் தொடுத்தாள்.
"தயங்க வேண்டாம், நான் தான்... உன்னுடன் உன் பக்கத்து வீட்டில் வளர்ந்த சிறுவன்; சமஉரிமையோடு கேள் தாமரை."
"ரொம்ப நன்றி சின்னய்யா! உங்க நல்ல மனசு எனக்கு நல்லாப் புரியுது. நீங்க என்னைத் தொட்டு நடத்தின விதம் ரொம்ப நல்லா சொகம்மா இருந்துச்சி. இப்படி எங்களை யாரும் தொட்டு நடத்தினதே இல்ல. அதுதான் நீங்க சரியா சொல்லிட்டீங்களே! வாயில்லா ஜீவன்/பொம்மைன்னு.
ஆமாம் அப்படியே எங்களைப் பழக்கிட்டாங்க நாங்களும் எங்க உணர்ச்சிகளை அடக்கிக்கப் பழகிட்டோம். இதுவரை எங்களுக்குக் காமம் ஒரு வேதனையான செயல். ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீங்க என்னைத் தொட்டு நடத்தின விதம் ரொம்பச் சுகமா நல்லா இருந்துச்சி.
உண்மையச் சொல்லனும்னா என்னால அந்தச் சுகத்தை வெளிக்காட்டாமல் எப்படி அடக்கிக்க முடியும்னு பயமா இருந்துச்சி. நான் அந்தக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும் இப்படி ஒரு நல்ல புள்ளைய அனுப்பி வெச்சதுக்கு. நீங்க என்னென்ன செய்வீங்களோன்னு ஏக்கமா இருக்கு சின்னய்யா.
இது என் காம சேவை இல்லை நான் கேட்குற காம பிச்சை ஐயா. என் வாழ்கைல முதல் முதலா காமம் இவ்ளோ சுகம்னு உணர வேச்ச ஆண்பிள்ளை நீதான். உனக்கு அந்த ஆண்டவன் எல்லா நல்லதையும் கொடுப்பார்."
"எனக்கு நீ முழுச் சுதந்திரமா சுகத்தை அனுபவித்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நல்லா சத்தம் பொட்டு அனுபவிக்கிறதுதான் எனக்குப் புடித்த சந்தோஷம்."
"அடி ஆத்தி இனி நான் உங்க இஷ்டப்படி என் உணர்ச்சியை அடக்காமல் நல்லா அனுபவிக்கிறேன் சின்னைய்யா."
நான், "சரிசரி பார்க்கலாம்." என அதிரடியாக அவளை இழுத்து அந்த நீண்ட மர இருக்கையில் படுக்க வைத்து அவள் கால்களைப் பிரித்த வண்ணம் அவள் மேல் பாய்ந்து அவள் தொப்புளில் முத்தமிட்டு என் நாக்கை துருத்தி தீண்ட
"ஐயோ! என்ன இப்புடி செய்றீங்க ம்ம்ம்ம் ரொம்ப கூசுது என் வயிரு துடிக்குது; அப்பா." என முதல் முறையாகச் சற்றே தைரியமாகத் தன் உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிப்படுத்தினாள்; நான் அப்படியே மெல்ல ஊர்ந்து அவள் உதட்டில் முத்தமிட்டு அவள் கண்களை நோக்க; முதல் முறையாகத் தன் கண்ணால் ஏக்கப் பார்வையை வீசி என்ன என ஜாடையாகக் கேட்டாள்.
தொடரும்