Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click here"மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும்போது,
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது?"
டப்பென்று சிடி ப்ளேயரை நிறுத்தினாள் நீலா என்கிற நீலாயதாட்சி.
"கருமம் கருமம் பாட்டப் பாரு பாட்ட, இங்க எரியிற நெருப்புல எண்ணை ஊத்தற மாதிரி,டேய் இவனே தாஸூ, எங்கேடா போய்த்தொலஞ்ச"
நீலாவுக்கு வயது இருபத்தேழு கல்யாணமாகி நான்கு வருடம் ஆகிறது. திமுசுக் கட்டை மாதிரி உடம்பு. கும்மென்ற முலைகளும் கொழுத்த குண்டிகளுமாக கொழு கொழுவென்று ஐந்தரை அடி உயர செப்புச் சிலை. சிவராமன் என்கிற சிவா கல்யாணமான கடனுக்கு என்னென்னவோ பண்ணிப் பார்த்தும் இந்த செப்புச் சிலையை ஒன்றும் பண்ணமுடியாமல் தேமே என்று தன் வேலை உண்டு தானுண்டு என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.
இவர்கள் தனிக் குடித்தனத்தில் ஒரு மூன்றாவது ஜீவனும் இருந்தது. தாஸ் என்கிற மோகன் தாஸ் வயது இருபத்தைந்து படிப்பை முடித்து விட்டு அத்தை நீலா வீட்டில் தங்கி வேலை பார்த்து குப்பை கொட்டிக் கொண்டிருந்தான்
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாததாலும் இருந்த ஒரே சொந்தமான வயதான தாயாரும் போய்ச் சேர்ந்துவிட்டதாலும் தூரத்து சொந்தமான அத்தை நீலாவின் வீட்டில் தங்கிக் கொண்டான் என்றாலும் நீலா அவனுடைய அறை வாடகையும் சாப்பாட்டு செலவுக்குமாக மாதா மாதம் ஒரு தொகையை கறந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவளை விட இரண்டு வயது சின்னவன் என்பதால் அவனை சின்னப் பையனாகவே நடத்தினாள்.
அப்பாவி தாஸுக்கு அவளை விட்டால் வேறு கதியில்லை என்பதால் இதுவரை நீலாவின் சாசனம் எழுதப்படாத அடிமையாகவே இருந்து வந்தான்.
சிவராமன் பரிதாபப் பட்டு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விட்டால் இவனை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து விடலாம் என்று இன்று பெண் பார்க்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான்.
என்னதான் சிவாவின் பூல் நீலாவை சின்னாபின்னப்படுத்த வில்லை என்றாலும்,சனியன் இதுதான் நம் தலைவிதி என்று டிவி சீரியலிலிருந்து, வத்தல் வடாம்,அக்கம்பக்கத்து வீட்டு அரட்டைக் கச்சேரி என்று பொழுதை போக்கினாளே தவிர இந்த இருபத்தைந்து வயது வாலிபன் அவள் கண்ணில் ஒரு ஆணாகவே தெரியவில்லை.
இன்னும் சொல்லப் போனால் சில சமயங்களில் தாஸின் கண்களில் அவளது அரை குறை நிர்வாண உடல் பட்டாலும் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. இந்தப் புண்ணாக்கு மடையனும் அவள் முலைகளையும் தொடைகளையும் பார்த்தாலும் அவள் கூச்சலுக்கு பயந்து சுன்னி எழுந்துவிடாமல் பார்த்துக் கொண்டான்.
"ஏம்மா என்ன வேணும்?" என்ற சிவராமனின் கேள்விக்கு,
"ம் என்ன வேணும்னு சொன்னா மட்டும் குடுத்துறவா போறீங்க,மணி நாலாச்சு எங்கேங்க அந்த கடங்காரன்?"
"அவன் ரெடியாயிட்டாம்மா, நீதான் இப்ப லேட்டாக்கற"
"நானா லேட்டாக்கறன்,சரி வாங்க போலாம்"
நீலாவின் அலங்காரத்தால் காத்து காத்து அலுத்துப் போன தாஸ்,வெக்கை தாங்காமல் தண்ணீரை குடித்துக் கொண்டு பொழுதை ஓட்ட மூத்திரம் போகணும் போல உணர்ந்த தாஸ், பாத்ரூம் போக நினைத்து வெளியே வரவும்,
"வாப்பா அத்த ரெடியாயிட்டா, போயிட்டு வந்துரலாம்", என்ற சிவராமனுக்கு என்ன பதில் சொல்வதென்று பேய்முழி முழிக்க,நீலாவின் முகத்தைப் பார்த்து விட்டு ஆட்டுக்குட்டி போல அவர்களின் பின்னால் நடந்தான்.
கொஞ்ச தூரம் நடந்து ஆட்டோ பிடித்து பெண் வீட்டுக்கு போனார்கள். பெண் வீட்டை அடைந்ததும், நீலா இறங்கி முன்னால் நடக்க,
"சித்தப்பா எனக்கு பாத்ரூம் போவணும் சித்தப்பா" என்றான்.
சிரித்தபடி சிவராமன்
"டேய் டென்ஷன்ல இருக்கியா?. கொஞ்சம் பொறுத்துக்க இங்கேயே போலாம் என்ன?" என்றார். ம்ம்ம் என்று தலையாட்டிய தாஸ், வீட்டுக்குள் நுழைய, நீலா ஏற்கனவே பழகியவள் போல எல்லாருடனும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாள்.
தாசின் அழகிய ஆண்மை ததும்பும் தோற்றம் எல்லாருக்கும் பிடித்துப் போயிற்று. மணப் பெண் வாசுகி எல்லாருக்கும் காபி கொண்டு வந்தாள். அழகிய கண்கள், நல்ல நிறம், நீலா அளவுக்கு இல்லை என்றாலும் சிக்கென உடல்கட்டு, சின்ன முலைகள் என சூப்பராக இருந்தாள்.
மாப்பிள்ளை சம்மதம் என்று தலையாட்டி வைத்தான். அடிவயிறு வெடித்துப் போகும் போல தெறித்தது. ஒரு சின்ன தும்மல் போட்டாலும் பாண்ட் நனைந்து விடும் போல ப்ளாடர் விஸ்வரூபம் எடுத்திருந்தது. போறாத குறைக்கு குடித்த காபி வேறு கணக்கில் சேர்ந்து ப்ரச்சினையை பெரிதாக்கியது.
"தாஸ், வாசுகிகிட்ட எதானும் பேசனும்னா பேசிக்கோடா, அப்புறம் வீட்டுக்குப் போய் என்னெ குத்தம் சொல்லாதே ஆமா சொல்லிட்டேன்" என்ற நீலா சகஜமாக பெண்ணின் தாயாரிடம், என்னங்க நான் சொல்றது என்றாள். பிக்கல் பிடுங்கல் இல்லாத நல்ல இடம் தகைந்தால் போதும் என்றிருந்த பெண்ணின் தாய்
"ரெண்டு பேருக்கும் சம்மதம்தானே, அப்புறம் என்ன பேசிக்கட்டுமே, அம்மா வாசு மாப்பிள்ளைய தோட்டத்து பக்கம் அழச்சிட்டு போம்மா" என்றார்.
ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு மெல்ல புழக்கடைக்கு போன தாஸ் தத்து பித்தென்று எதை எதையோ கேட்க, வாசுகி வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்த வேளையில்,
சிவராமன் ஹாலில் நீலாவின் காதில் தாசின் பாத்ரூம் பிரச்சினையை போட, நீலா ஒரு முறைப்பு முறைத்து விட்டு பெண்ணின் தாயாரின் காதில் கிசுகிசுத்தாள். தாசின் பொறுமை எல்லை கடந்து போக வெட்கத்துடன் நின்ற வாசுகியிடம்,அவசரமாக,
"வாசுகி ஒண்ணுக்குப் போற இடத்தை காட்டேன்" என்றான்.
திடுக்கிட்டு அவனை பார்த்தவளின் கன்னங்களில் வெட்கம் சிவப்பை அப்பியிருந்தது.
என்ன மனுஷன் இவர், இன்னும் நிச்சயம் கூட ஆகவில்லை, அதை காட்டச் சொல்கிறாரே, அய்யோ நாம் எதாவது சொன்னால் ஏடாகூடமாக ஆகிவிடுமோ, சே என்ன பண்ணலாம் என்று குழம்பியவளாக, மெதுவாக சொன்னாள்
"சீ போங்க எனக்கு வெக்கமா இருக்கு, நீங்க ஆம்பளதானே நீங்க காட்டுங்களேன் பார்க்கலாம்" என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
"உங்க வீட்ல நீதான் காட்டணும்", என்றான் ஈனசுரத்தில்,
"ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு", என்றவளை புழக்கடை வாயிலில் நின்ற அவள் தாயின் குரல் அழைத்தது, திரும்பி பார்த்தவளை நோக்கி அவள் தாயார், பாத்ரூம் பக்கம் கைகாட்டி போகும் படி சைகை செய்தது அவளை மேலும் குழப்ப,
சரி அம்மாவே சொல்லும் போது இனி யோசிக்க ஒன்றுமில்லை என்று தீர்மானித்தவளாக,சரி வாங்க என்று தாசை அழைத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனாள்.
இவள் எதற்கு நம்மோடு வருகிறாள், பாத்ரூமை காட்டினால் போதுமே என்று குழம்பியவனாக அவள் பின்னால் போனான் தாஸ். அவசரமாக உள்ளே நுழைந்தவன் கதவை தாழ் போட நேரமில்லாமல் ஒருக்களித்து வைத்து விட்டு சரக்கென்று பேண்டின் ஜிப்பை இறக்கியவன் அவனைத்தொடர்ந்து உள்ளே வந்த வாசுகியை கவனிக்க வில்லை.
சரக்கென்று ஜிப்பை இறக்கிய ஓசையைக் கேட்ட வாசுகி மனதுக்குள் ம்ம் ஆள் தைரியசாலிதான், காட்டுன்னு சொன்னதுமே ஜிப்பை இறக்கி விட்டுட்டாரு என்று மனதுக்குள் எண்ணியதன் விளைவாக களுக்கென்று சிரிக்க,
ஜட்டிக்குள்ளிருந்து சுன்னியை எடுத்த தாஸ் நிலைமையை புரிந்து கொள்ளாமல் சட்டென்று திரும்ப, பாதி முன் தோல் சுன்னி மொட்டை மூடியிருக்க மூத்திர அவஸ்தையில் ப்ளாடர் ப்ராஸ்டேட்டை அழுத்தியதால், சுன்னி பாதி விரைப்பிலிருக்க, அவன் சுன்னியை பார்த்த வாசுகி கதவின் மேல் சாய்ந்தபடி தன்னையுமறியாமல் சேலையை உயர்த்தினாள்.
வழுவழுத்த தொடைகளும் ஷேவ் பண்ணி லேசாக முடி வளர்ந்த உப்பிய புண்டையும் தாசின் கண்களில் தாக்கி மூளையின் உடனடி நடவடிக்கையால் பாதி விரைப்பிலிருந்த தாசின் சுன்னி முழு விரைப்பில் விடைத்துக் கொண்டது.
ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் தன் புண்டை தரிசனம் தந்த வாசுகி சிரித்தபடி ஓடி மறைந்தாள். மூத்திரம் முட்ட, விரைத்த சுன்னி வழிவிட மறுக்க, ஒருவழியாக சிறுக சிறுக அடிவயிற்று பாரத்தை காலியாக்கிய தாஸ், பேயடித்தவன் போல வெளியே வந்தான். சிவராமன்
"என்னப்பா பேசி முடிச்சிடலாமா?" என்று கேட்க, தலையாட்டினான். யார் பேசினார்கள் என்ன பேசினார்கள் என்று ஒரு இழவும் தெரியாமல், மனக்கண்ணில் உப்பிய புண்டை மின்னலடிக்க, பேச்சிழந்து உட்கார்ந்திருந்தான் தாஸ்.
(பாகம் 2-ல் தொடரும்.)