Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereகணவனுக்கு துரோகம் டீனேஜ் பையனுடன்-2
வீடு வரும் வரை சள சளவென்று பேசிக் கொண்டு வந்தாள் நீலா. ஆட்டோ வீட்டை அடைந்ததும் நேராக தன் அறைக்குப் போய் கட்டிலில் விழுந்தான் தாஸ். என்னவோ நினைக்க என்னவோ நடக்க தான் வாய் தவறி வாசுகியிடம் ஏதோ உளற அதை அவள் தவறாக புரிந்து கொள்ள, நடந்த கூத்துக்கெல்லாம் இவந்தான் காரணம் என்ற உண்மையே உறைக்காமல், பிரமை பிடித்தவன் போல கூரையை பார்த்துக் கொண்டு கிடந்தான்.
மின்னல் மின்னி மறைந்தது போல கண்ணில் தெரிந்த வாசுகியின் கூதி மட்டும்தான் அவன் மூளையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. அவனையுமறியாமல் அவனுடைய கை போர்வைக்குள் போய் ஜிப்பை இழுத்து பூலை விடுவித்து மெல்ல ஆட்டிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த நீலா
"ஏய் என்ன பண்ற மணி பத்தாச்சு,வாடா சாப்டுட்டு விடு, எனக்கு வேல கிடக்கு, உங்க மாமா கூட தூங்க போயாச்சு இன்னும் என்ன சிந்தன ஒனக்கு, ம்ம் வாசுகி நெனப்பு வந்தாச்சா" என்று கேட்டாள்.
"எனக்கு சாப்பாடு வேண்டாம் அத்தை, நீங்க போய்த்தூங்குங்க"
"டேய் சாப்ட்டுட்டு அப்புறம் கனவு கண்டுகிட்டே தூங்கு, சரியா, வாடா கண்ணா வா" என்று குறும்பாக சிரித்துக் கொண்டே போர்வையை இழுக்க,தாசின் கையில் ஆடிக் கொண்டிருந்த சுன்னியைக் கண்டு ஒரு வினாடி திகைத்து,
"சீ கழுத,எக்கேடோ கெட்டுப் போ, என் புத்திய செருப்பாலடிக்கணம்" என்று புலம்பியவாறே வெளியேறினாள். அவள் வெளியே போனாலும் அவள் மனக்கண்ணில் நீண்டு விரைத்த சுன்னிதான் இருந்தது.
போட்டது போட்ட படி இருக்க விளக்கை அணைத்து விட்டு சிவராமனின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். தூக்கம் வரவில்லை,தொடைகளின் சங்கமத்தில் குறுகுறுப்பை உணர திரும்பி சிவராமன் மேல் ஒரு கையையும் காலையும் போட்டுக் கொண்டாள்.
கூதிக்குள் ஒரு பூகம்பத்தின் அறிகுறியாக அதிர்வலைகள் எச்சரிக்கை விட்டன். நல்ல உறக்கத்திலிருந்த சிவராமன் ஏதோ கனமாக உணர்ந்து விழித்துக் கொண்டு
"இந்த புழுக்கத்துல இவ வேற தள்ளிப் படேண்டி" என்றான். சட்டென்ற அவமான உணர்விலும் தன் நிலையை புரியாத கணவனின் போக்காலும், மனம் காயப்பட்டுப் போக குப்பென்று இரு கண்களிலும் சூடான கண்ணீர்த்துளிகள் வழிந்தோட எதிர்ப்பக்கம் திரும்பி சுருண்டு படுத்துக் கொண்டாள் நீலா.
எப்போதும் அவன் விழித்துக் கொண்டிருந்தாலும் நீலாவின் உணர்வுகளை புரிந்து கொண்டதில்லை. பகிர்ந்து கொண்டதுமில்லை, அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு ஓயாத தொல்லை. பொங்கிய கண்ணீர் வழிந்து சூடாக கன்னங்களை நனைக்க, விசும்பல்களை விழுங்கியவாறு கிடந்தவள் எப்போது தூங்கினாள் என்று தெரியாமலேயே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவள் முந்தைய இரவின் பாதிப்பு கிஞ்சித்தும் இல்லாமல் பரபரவென வீட்டு வேலைகளில் மூழ்கினாள்.
சிவராமன் எழுந்து குளித்து டிபன் முடித்து வேலைக்கு போன பிறகுதான் காலையிலேயே காப்பிக்கு அலையும் தாஸ் கண்ணிலேயே படாததை உணர்ந்து, சனியன் எப்பவாவது வந்து கொட்டிக்கொள்ளட்டும், என்று மனதுக்குள் திட்டிக் கொண்டு மற்ற வேலைகளைப் பார்த்தாள்.
"அம்மா நா போவட்டுமா" வேலைக்காரி செண்பகம் பந்தயக்குதிரை போல ரெடியாக நின்றாள்.
"ஐயோ இன்னக்கி செவ்வாக்கிழம கொஞ்சம் தலைல எண்ணெய் தேச்சு விட்டுட்டுப் போயேன் செண்பகம், அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு"
"இல்லம்மா இன்னக்கி வக்கீல் ஊட்டம்மா கொஞ்சம் சீக்கிரமா வரச் சொன்னிச்சு, சொல்லியும் லேட்டா போனா கத்தும்மா, இன்னக்கி நீயே தேச்சுக்கம்மா, நா போறேன்" என்றவள் பதிலை எதிர்பார்க்காமல் வரட்டா என்று சொல்லியபடி நடையைக் கட்டினாள். லேசாக கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்த தாசை ஒரு முறை முறைத்து விட்டு திரும்பினாள்.
"அத்த ஏந்த்த பேச மாட்டேங்கறீங்க அத்த காலைலருந்து என்ன கூப்பிடவே இல்ல, எந்த வேலையும் சொல்லல, எம்மேல கோபமா அத்த"
"டேய் என் வாயக் கிளறாத ஆமா சொல்லிட்டேன், நல்ல பையன்ன்னு நான் நினைச்சிட்டிருக்கேன், போடா போ போய் கொட்டிக்க"
"அத்த என்ன ஏதுன்னு கேக்க மாட்டிங்களா, நீங்களே என்ன வெறுத்தா நா எங்கத்த போவேன்"
அவன் குரலில் தெரிந்த துக்கம், அவன் முக தோரணை இரண்டும் நீலாவை கட்டிப் போட,
"என்னடா பொல்லாத கதை, பொண்ணு பாத்து ஓகே பண்ணியிருக்கோம், அதுக்குள்ள நீ இப்படியா பண்ணுவ அவ்ளோ பொறும இல்லாத நீ என்னடா சொல்லப் போற?"
குற்ற உணர்வில் கண்ணில் நீர் எட்டிப் பார்க்க நேற்று கிளம்பியதிலிருந்து எல்லாவற்றையும் மடமடவென ஒப்பித்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான். வாய் விட்டு குலுங்க குலுங்க சிரித்த நீலா
"அடப்பாவிப் பயலே பாத்ரூம் எங்கன்னு கூட கேக்கத்தெரியலயாடா உனக்கு ஒண்ணுக்குப் போற எடத்த காட்டுன்னதும் அந்த சிறுக்கியும் காட்டிட்டா, அத பாத்துதான் இந்த காரியம் பண்ணினியா?" என்று கேட்டுக் கொண்டே அடக்க முடியாமல் சிரித்தாள் நீலா.
"இன்னும் எம்மேல கோபமா அத்த"
"சீச்சீ கிறுக்கா, நீ வேலைக்கு போகலியா?"
"மனசு சரியில்லத்த அதனாலதான் போகல, மார்க்கெட்டுக்கு போய்ட்டு வரட்டுமாத்த?"
"எல்லாம் இருக்கு டிபன் சாப்பிடு போ"
"இல்லத்த இன்னும் எம்மேல கோபமாத்தான் இருக்கீங்க, எதாவது வேல சொல்லுங்கத்த செய்யறேன்"
"இவன் ஒருத்தன்,செம்பகம் போய்ட்டா என் தலைக்கு கொஞ்சம் எண்ணை தேச்சுவிடு" என்றாள் சிரிப்பு மாறாமலே.
"சரித்த உக்காருங்களேன்"
"இரு இரு வர்றேன்" என்றவள் குளியலறைக்குள் போய் சேலை ஜாக்கெட் ப்ரா எல்லாவற்றையும் கழட்டி கொடியில் போட்டுவிட்டு பாவாடையை முலைகளுக்கு மேல் உயர்த்திக் கட்டிக் கொண்டு கையில் ஒரு குட்டையான பிளாஸ்டிக் ஸ்டூலையும் எடுத்துக் கொண்டு வந்தாள். குளியலறைக்கும் சமையல் கட்டுக்கும் இடையில் இருந்த சின்ன வராந்தாவில் ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்தவள்,
"தாசு வாசக் கதவு திறந்தே கிடக்குது போய் தாழ் போட்டுட்டு வாயேன்" என்றாள். அத்தையின் கட்டளையை சிரமேற் கொண்டு உடனே ஓடிப்போய் தாழிட்டு வந்தான் தாஸ்.
"தலைல மட்டும் தேச்சு விட்டு நீ போய் சாப்பிடு, என்ன தெரியுதா நா குளிச்சுட்டு சாப்டுக்கறேன்" என்றாள்.
"சரித்த" என்றவன் நல்லெண்ணையை நீலாவின் தலையில் தடவி இரு கைவிரல்களாலும் நன்றாக தலையை மசாஜ் செய்தான்.
"யப்பா சூப்பரா இருக்குடா, ம்ம் உன் பொண்டாட்டி குடுத்து வச்சவதான்,எங்கடா கத்துகிட்ட" என்றாள்.
"இல்லத்த முடிவெட்டிக்க போகும் போது மணி பண்ணிவிடுவான், அதே மாதிரிதான் பண்ணறேன், நல்லாருக்கா? ஏந்த்த நிச்சயதார்த்த தேதி எப்பண்ணு பேசினீங்களா?"
"உங்க மாமாகிட்டதான் கேக்கணும், ஏய் என்னடா பண்ற கூசுதுடா"
"இல்லத்த எண்ணெ வழியுது அதான் தேச்சேன்"
அவள் பிடரியில் வழிந்த எண்ணெயை மென்மையாக விரல்களால் திரட்டி அவள் பிடரியிலும் தோளிலும் தேய்த்தான். அவளுக்குள் ஏதோ மாற்றம் தெரிய, அவன் விரல்களின் ஸ்பரிசத்தில் ஒரு சுகம் தோன்ற சட்டென மௌனமானாள். அவள் பெண்மை விழித்துக் கொண்டு விஸ்வரூபம் எடுப்பது போல உணர்ந்தாள்.
"சரித்த நா போய் சாப்பிடட்டுமா?"
"சரி போ" என சொல்ல நாவெழ மனமோ தடுமாறியது.
"இன்னும் கொஞ்ச எண்ணெய்தான இருக்கு,அதையும் தேச்சு விட்டு போயேன்"
"தலயெல்லாம் தேச்சுட்டேன் அத்த, தோ பாருங்க வழியுது" என்றவன் மீண்டும் வழியும் எண்ணெயை திரட்டினான், பின் கழுத்தில் அவன் விரல்கள் பட பட உடலும் மனமும் சுகத்தில் துடித்தன. வலது கையை நீட்டி இங்கே தேய் என்றாள்அவளின் பின் பக்கமாக நின்ற தாஸ் அவள் கையை பிடித்துக் கொண்டு தேய்த்தான்.
முன்கை தோள் என தேய்த்தவன் அவள் அக்குளில் ஒரு வினாடி தயங்கி தேய்த்தான். கூச்சத்தில் மின்சாரம் பாய நெளிந்தவள், இடது கையை நீட்டினாள். இடது கையையும் தேய்க்க அவள் சொல்லாமலேயே அவன் அவள் முதுகிலும் எண்ணெய் தடவி தேய்க்க தடையாக இருந்த பாவாடையை மெல்ல இளக்கினாள்.
அவன் கை பட பட பாவாடை கீழே இறங்கி அவள் இடுப்பைச் சுற்றி விழுந்தது. புது அனுபவம் மட்டுமல்ல அவனுக்கும் இது சுகானுபவமாகவே இருந்தது. தாசின் பூல் அவன் கைலிக்குள் கூடாரமடிக்க, மெய் மறந்து முதுகை அழுத்தியும் பிசைந்தும் விட்டான்.
அவள் விலாக்களில் அவன் கைகள் படர்ந்தன. நீலாவின் பிள்ளை பெறாத உடல் இன்னும் வாளிப்பாகவே இருந்தது. விலாவில் அவன் விரல்கள் பட கூச்சத்துடன் கைகளை உடலோடு சேர்க்க, அவள் புஜங்களுக்குள் அவன் விரல்கள் சிறைப் பட்டன.
லேசாக் கைகளை முன்னுக்கு கொண்டு போன தாஸ் பின்னாலிருந்து அவள் முலைகளை தொட்டான். அப்பாஆ என்ன மென்மை, தாசின் எண்ணெய் தோய்ந்த கைகள் அவள் முலைகளை பிசைய நீலாவின் கூதியில் தேன் கசிந்தது.
இரு முயல் குட்டிகளைப்போல துள்ளிய அவள் முலைகள் அவன் கையில் சிக்காமல் வழுக்கி வழுக்கி ஓட இன்பத்தில் திளைத்தாள் நீலா.
ஒன்றும் சொல்லாமல் நீலா எழ ஏற்கனவே அவிழ்ந்த பாவாடை ஸ்டூலின் மேல் பாதியும் கீழே பாதியுமாக விழ நீலாவின் திரண்ட, திறந்த குண்டி தாசின் முகத்துக்கு நேராக இருந்தது. எண்ணெயில் கையை நனைத்துக் கொண்டு அவள் இடுப்பு குண்டி பின் தொடைகள் எல்லாவற்றிலும் தேய்த்தான்.
குடங்கள் போல இறுகி இருந்த குண்டிக் கோளங்கள் தாசின் கையில் சிக்கி தவித்தன. கைலிக்குள் அவன் பூல் ஆடிக் கொண்டிருந்தது. மெல்ல அவன் பக்கம் நீலா திரும்ப, தாஸ் மூச்சு விட மறந்து போய் இமைக்காமல் அவள் புண்டையை பார்த்தான்.
நீலாவின் கூதி நேற்று பார்த்த வாசுகியின் பணியாரப் புண்டையைப் போலல்லாமல் மத்திய பாகத்தில் மட்டும் உருண்டு திரண்டு மொந்தன் வாழைக்காயை வைத்தது போல விடைத்துக் கொண்டிருந்தது. நடுவில் ஒரு நீண்ட பிளவு, அதன் உச்சியில் குண்டான சதை மடிப்புக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது அவள் பருப்பு.
"தேச்சு விடேன்" முனகலாக வெளிப்பட்டது அவள் குரல். மண்டியிட்டு உட்கார்ந்திருந்த அவன் பூல் கைலிக்கு மேலாக அசைவதும் அவனுடைய டி ஷர்ட்டில் திட்டு திட்டாக படிந்திருந்த எண்ணெயையும் கண்ட நீலா, அவனுடைய கையைப் பிடித்து எழுப்பி அவன் டி ஷர்ட்டை அவன் தலைக்கு மேலாக உருவி எறிந்தாள்.
ஒரு இழுப்பில் அவன் கைலி காணாமல் போனது. இப்போதுதான் அவள் கண்களுக்கு அவன் ஒரு கம்பீரமான ஆண்மகனாக தோற்றமளித்தான் தாஸ். சட்டென இருவரும் கட்டிப்பிடித்து தழுவ எண்ணெய் பூசிய அவள் உடலும் முலைகளும் தாசின் மார்பில் பட்டு நசுங்கின நழுவின.
"இவ்ளோ நாளா என்னடா பண்ணினே"
பதில் பேசாமல் அவளை கீழே சரித்தான் தாஸ். கட்டாந்தரையில் மட்ட மல்லாக்கப் படுத்தாள். எண்ணெயில் நனைந்த கூந்தல் பளபளக்க முலைகள் சற்றே அமுங்கி ஆனால் இன்னும் விரைத்த காம்புடன் பாதியளவு நிமிர்ந்தே இருந்தன.
எண்ணெய் கிண்ணத்தை எடுத்து மிச்சமிருந்த எல்லா எண்ணெயையும் அவள் முலைகளிலிருந்து கூதி வரை தாரையாக ஊற்றி அவள் முலைகளைப் பற்றி பிசையப் பிசைய நீலாவின் உதடுகள் நெளிந்தன, முனகல்களைப் பிரசவித்தன.
முலைகள் வயிறு அடிவயிறு என பயணப் பட்ட அவன் கைகள் அவள் சிதியையும் விடவில்லை. ட்ரிம் பண்ணியது போல சிறு முடிகள் சிலுப்பிப் கொண்டு நிற்க அவளது பணியாரம் எண்ணெயில் ஊறி பளபளத்தது.
வலது கை முலைகளைப் பிசைய இடது கை புண்டையில் விளையாடியது. ஏற்கனவே தேன் கசிந்து ஈரமான புண்டை எண்ணெய் பட்டு வழுக் வழுகென்றது. வழுக்கிய விரல்கள் புண்டைக்குள் நுழைந்து நோண்டின.
அவளது ஒரு கை அவன் தலையை இழுத்து முலையின் மீது அழுத்த
"சப்புடா, என் மார சப்புடா" என்றாள். எண்ணெய் வழுக்க விரைத்த காம்புகளை மாறி மாறி சப்பினான்.
"அத்த"
"ம் ம்ம்"
"கீழ நக்கட்டுமா"
"கேக்காதட பன்னாட, நக்குடா நக்குடா"
அவளின் இரு தொடைகளும் விலக அவள் மேல் ஏறி புண்டையில் வாய் பதித்தான் தாஸ். அவனின் சுன்னி நீலாவின் வாய்க்கு நேராக ஆடிக் கொண்டிருக்க எம்பி அவன் சுன்னியை தன் வாயில் வாங்கிக் கொண்டு ஊம்பினாள் நீலா. இருவரும் தலை மாறி படுத்து நக்கலும் ஊம்பலுமாக தூள் கிளப்பினர்.
"ட்ட்ட்டேஏஏஏஏய் தாசு தாங்க முடியலடா,ஸ்ஸ்ஸாஆஆ, டேய் கம்மனாட்டி அத உள்ள விட்டு குத்துடா"
திருதிருவென முழித்த தாஸ் ட்யூப் லைட்டாக
"எத அத்த"
"அட நாயே உன் சுன்னிய எங்கூதியில வெச்சு செய்டா"
ஏற்கனவே கூதித் தேனும் நல்லெண்ணையும் கலந்து சளசளத்த நீலாவின் கூதியில் தாசின் பூல் எந்த தடையும் இன்றி சதக்கென உட்புகுந்தது.
"ஆஆவ்வ்வ்வ் அடிடா வேகமா குத்துடா"
தாசின் இடுப்பு ட்ரிப் ஹாம்மர் போல நச் நச்சென்று போய் வந்தது. ஒவ்வொரு குத்துக்கும் நீலா இடுப்பைத் தூக்கி தூக்கி கொடுத்து அவன் சுன்னியை அடியாழம் வரை செலுத்திக் கொண்டு சுகம் கண்டாள்.
"டேய் நாசமாப் போறவனே அழுத்தி குத்துடா"
நசநசத்துப் போயிருந்த நீலாவின் கூதியில் தாசின் சுன்னி ப்ளச் ப்ளச் ப்ளச் என்று விநோதமான ஓசை எழுப்பியவாறு ஓழ்க்க, வேகம் கூட்டச் சொல்லி அத்தை திட்டவும் மறுத்துப் பேச முடியாத தாஸ், வேக வேகமாக குத்த கட்டாந்தரையில் எண்ணெய் வழுக்கலில் பாலன்ஸ் தவறி கன்னா பின்னாவென்று கையைக் காலை விரித்துக் கொண்டு நீலாவின் மேல் விழுந்து தொலைத்தான்.
"சனியனே சனியனே உன்ன என்ன பண்றேன் பாரு" என்ற நீலா அவனை புரட்டி மல்லாக்கப் போட்டு அவன் மேல் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு தேங்காய் உரித்தாள்.
'சளக் புளக்'கென்று சத்தம் போட்டுக் கொண்டு அத்தை தன் சுன்னி மேல் சவாரி செய்வதை அனுபவித்த தாஸ், அத்தையை தான் ஓழ்க்கும் போது அவள் செய்தமாதிரி குண்டியை தூக்கி தூக்கி அவள் புண்டையை தன் சுன்னியில் தாங்கி அவள் கூதியை கிழிக்குமளவுக்கு சொருகினான்.
நீலா கிடைத்த வாய்ப்பை விடாமல் அவனை ஒழ்க்க, சரக் சரக்கென்று புகுந்து புறப்பட்ட சுன்னி பருத்து விடைக்க, தாஸ் சட்டென்று புரண்டு அவளை கீழே தள்ளி அவள் கால்களை தன் தோள் மேல் போட்டுக் கொண்டு அவளை வளைத்து வைத்துக் சொருக,தன் கீழ்வாசலில் இன்ப அலைகள் பரவுவதை உணர்ந்த நீலா,
"ஓழுடா தாசு ஓத்து தள்ளுடா, ஆவ் ஆவ் ஆவ் ஆவ்" என்று துடிக்க தாஸின் சின்னவன் நீலாவின் கூதிக்குள் புளிச் புளிச்சென்று வெண்ணீரைக் கக்கி துடித்து அடங்க இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்துக் கிடந்தனர்.
"அத்த அத்த"
"ம்ம்"
"சாரித்த,"
"ம் என்னது சாரியா ஓக்கறதயும் ஓத்துட்டு சாரிங்கறயா, கள்ளப் பையா" என்று இன்பமாக சிரித்த நீலா அவன் கன்னத்தை கடித்தாள்.
"அத்த"
"என்னடா செல்லம்,"
"இதெல்லாம் வாசுக்கு தெரிய வேண்டாம் அத்த"
"வரப் போற பொண்டாட்டிக்கு இப்பத்துலருந்தே பயப்படறியா படவா, நீ சொல்லாம இருந்தா சரிதான்"
அதன் பிறகு இருவரும் எழுந்து குளித்து வராந்தாவை சுத்தம் செய்து விட்டு சாப்பிட்டனர். சாப்பிட்டதும் மாலை வரை இருவரும் ஆசை அடங்க ஓத்து தீர்த்தனர்.
சிவராமன் வரும் நேரத்தில் தாஸ் தன் அறையில் அலுப்பில் உறங்கிக் கொண்டு இருந்தான். நீலாவோ புத்தம் புது மலர் போல குளித்து முடித்து,தலைவாரி பூச்சூடி தேவதை போலிருந்தாள்.
(பாகம் 3 தொடரும்...)