பாகம் 03: உள்ளம் உருகி இணைந்த கயல்

Story Info
காமமற்று வறண்டு துவண்டவளைக் காமத் தூண்டலில் மலர்ச்சி!
1.3k words
5
19
00

Part 89 of the 115 part series

Updated 10/09/2023
Created 06/11/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here
Ragov
Ragov
7 Followers

அத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி

பாகம் 03: மனம் மயங்கி உள்ளம் உருகி உடலால் இணைந்தாள் கயல்

மெல்ல அவளை என் வயிற்றில் அமர வைத்து என் கால்களை மடக்கிச் சாய்வு இருக்கையாக்கி அவளை மிக வசதியாகச் சாய்ந்து அமர வைத்து நீண்ட நேரச் சுவைத்தலுக்குத் தயார்ப் படுத்தினேன்.

உடனே அவள் தன் இரவியை முழுவதும் களைந்து முழு நிர்வாணமாகினாள். அதற்குள் அவள் கூதி என் வயிற்றில் உழன்று அதிலிருந்து வழிந்த மதன நீர் அவள் உச்சத்தை நோக்கி விரைந்து நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தின.

நான் அந்த அபூர்வ மாங்கனிகளை இடது வலது என மாறி மாறி, வாய் கை நாக்கு பல் எனப் பல ஆயுதங்களுடன் போரிட அவள் பல வித அதிசய/வினோத ஒலிகளை வெகுமதியாக்கி அடிக்கடி 'ஹாங், ஹாம் அப்படித்தான்' எனத் தொடர்ந்து பல முறை வழிநடத்தி வந்தாள்.

தொடர்ந்து மூச்சு வேகம் அதிகரிக்கச் சட்டென என் வலது கையை எடுத்து அவள் கூதிக்கு வழி நடத்தப் புரிந்தவனாய் உடனடியாக என் விரலை நுழைத்து ஓரிரு வினாடிகளே கடைய அதற்குள் என் கையை அழுந்தப்பிடித்தபடி என்னையும் தன்னுடன் இறுக்க அணைத்தபடியே என் கழுத்தில் முத்தமாய் வாயடைத்து உச்சமடைந்து வெடித்துச் சிதறினாள்.

நான் சற்றே அதிர்ந்து மெல்ல அவளை ஆதரவாய் வருடியபடி தலை முடியைக் கோதி மென்மையாய் சின்னசின்ன முத்தமிட்டு ஆசுவாசப்படுத்தினேன். சற்று மூச்சு நிதானித்ததும் என்னை இறுக்கிக் கட்டியணைத்து தோள் கழுத்தில் முத்தமிட்டாள், மீண்டும் இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.

அவள் மூச்சுதான் நிதானித்ததே தவிர அவள் மனம் இன்னும் நிதானிக்கவில்லை; அவள் தொடர்ந்து ஓரிரு வினாடி இடைவெளியில் என் தோள் கழுத்தில் முத்தமிட்டபடி தொடர்ந்து கொண்டிருந்தவள் சில நொடிகள் மெல்ல விசும்பத் தொடங்கினாள்.

நான் மெல்ல ஆதரவாக அவள் முதுகைத் தடவிக்கொடுத்து அவள் தோள் கழுத்தில் முத்தமிட்டு; அவள் விசும்பலுக்குக் காரணம் அறிய விரும்பி அவளை மெல்ல விலக்க முயல அவள், "ம்ம்ம்ம்ஹும்." எனச் சிணுங்கி மீண்டும் விடாமல் என் கழுத்தை இறுக்கிக் கொண்டாள்.

எனக்கு மெல்ல அர்த்தம் புரிந்தது அவளுக்கு ஏதோ ஒருவித சங்கடம் / அவமானம் / நாணம் என் முகத்தை நேர் கொள்ள முடியாமல் தவித்தாள். என்ன காரணம் என்பது சரியாகத் தெரியவில்லை. அவளாகச் சொன்னால்தான் தெரியும்.

அவளை ஏதாவது சொல்லித் தூண்டிவிட்டுப் பேச வைப்பது சிறந்த தந்திரமாகத் தோன்றிட உடனே திட்டமிட்டு நடிக்கத் தொடங்கினேன், "அட என்ன கயல் புடிக்கலைன்னு சொல்லி இருக்கலாமில்ல இதுக்குப் போயி."

என் தந்திரம் நான் எதிர் பார்த்ததை விட மிகச் சிறப்பாக வேலை செய்து அவள் அதிவேகமாக என்னை விலக்கி, "ச்சிச்சீ என்ன சொல்லுற (விசும்பலிலிருந்து விரைந்து மீண்டு சற்றே குலுங்கிக்குலுங்கிச் சிரித்த வண்ணம்) ஐயோ அசடே எனக்கு புடிக்கலைன்னு யாரு சொன்னது."

என் அப்பாவி அசடு நாடகத்தைத் தொடர்ந்த "ஐஹை இப்போது எனக்குத் தெரியாமல் கழுத்தைக் கட்டிக்கிட்டு அழுதது எனக்குத் தெரியாதா; எல்லாம் எனக்குத் தெரியும்."

"உனக்குத்தெரியாமல் ஒண்ணும் நான் அழலை; என் உடம்பு குலுங்குகிறது உனக்குத் தெரியாதா?"

"அப்போ ஏன் அழுதே; நான் ஏதாவது உன் மனசை புண்படுத்திட்டேனா?"

"ச்சீச்சீ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை; ஐயோ நான் எப்படிச் சொல்லுறது, எனக்கு ஒரே அவமானமா இருக்கு; சரிசரி இரு வெக்கத்தை விட்டுச் சொல்றேன். முதல்ல அழுதது வந்து... சொன்னால் உனக்குப் புரியாது வந்து... அது நான் கடவுளுக்கு நன்றி சொன்னது அதை விடு. இந்தச் சின்னப் பையனுக்கு இந்தக் காமக் கலவி கலையில் அந்த அளவுக்கு விவரம் தெரியாது; இந்த நல்ல பையனை நான்தான் சொல்லிக் கொடுத்து காம விளையாட்டில் ஆசை காட்டி உன்னைக் கெடுக்கனும்னு அதாவது உன்னை மயக்கி வசீகரித்துக் காமத் தூண்டல் செய்து... உன்னை அனுபவிக்கனும்னு ஏங்கித் திட்டம் போட்டிருந்தேன்; ஹூம் அப்புறம் தான் புரிந்தது நீ இதுலேயும் பலே கில்லாடின்னு."

"நான் இப்போது என்ன அதிசயம்/சாகசம் செய்துட்டேன்?"

"என்ன... செய்தேன்னா... கேக்குறே? உண்மையில் தெரியாமத்தான் கேக்குறியா இல்லை என்னைக் கேலி செய்றியா? இதோ பார் நான் வெக்கத்தை விட்டு உண்மையைச் சொல்லி சரணாகதி அடைந்துட்டேன். சரி போகட்டும் இன்னும் தெளிவாகச் சொல்லி என் மானத்தை முழுசா கப்பலேத்தனுமா, பரவாயில்லை சொல்றேன்."

"கயல் நான் உன்னை வற்புறுத்தல, உன்னை சங்கடப்படுத்துவது என் விருப்பமில்லை. இந்த ராணி சந்தோஷம் தான் எனக்கு,"

கயல்விழி குறுக்கிட்டு, "ச்சீச்சீ நான் அப்படித் தீவிரமா சொல்லலை; நான் நம்ம அந்தரங்க விளையாட்டின் ஒரு பகுதிதான் இந்தக் கேலியும் கிண்டலும். அதனால இதில் வற்புறுத்தலும் தப்பில்லை, நீயும் வற்புறுத்தல.

சரி சொல்றேன் கேளு; நீ இந்த அளவுக்கு நல்ல புள்ளையா இருக்கியே உனக்கு பொம்பளைங்களை தொட்டு காமலீலைகள் செய்யும் அனுபவம் இருக்காதுன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்.

ஏதோ என் கிட்ட இருக்கிற இந்த யாருக்கும் உதவாத பெண்மையை உனக்குப் பரிசாகக் கொடுக்க திட்டம் போட்டு உன்னைக் காமத் தூண்டல் செய்து அனுபவித்து பச்சையா சொல்லனும்னா உன் கன்னித் தன்மையை என்னிடம் இழக்கச்செய்து முழு ஆண்மகனாக்கும் பெரிய சாகசத்தைச் செய்து என் கடனை அடைக்கத் திட்டம் போட்டிருந்தேன். அதிலும் நீ எப்படியும் வழக்கமாக ஆண்கள் செய்யும் தவறாக அதிவேகமாக உச்சமடைதல் அதாவது."

"விந்து முந்துதல்."

"ஐயோ பேரெல்லாம் கூட அத்துப்படியா உனக்கு; ஹூம்; அப்படி நடந்தால் அதற்காக வருந்தத் தேவையில்லை அதை நீ கையாளும் விதத்தைக் கத்துக்கிட்டா நல்லா சிறப்பா செய்யலாம்னு உனக்கு அறிவுரை சொல்லலாம்னு தயார்ப் படுத்திக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் கடைசியில் இப்படிச் சொதப்பிக் கெடுத்துட்டேன்; ரொம்ப அவமானமா இருக்கு ரகு (நான் புன்னகைக்க) சிரிக்காதடா கள்ளா." எனத் தன் முகத்தைத் தன் கைகளால் மூடிக்கொண்டாள்.

"மெல்ல அவள் கைகளை விலக்க அவள் மறுக்கப் பின் கொஞ்சலாகக் கட்டாயப்படுத்தி, "இப்போது என்ன ஆயிடுச்சின்னு."

கயல்விழி குறுக்கிட்டு, "என்ன ஆகக்கூடாதோ அது ஆயிடுச்சி."

அவள் என்ன சொல்ல வருகிறாள் எனப் புரிந்தும் நான் அவளைச் சீண்டும் விதமாக மீண்டும், "அதுதான் என்ன ஆகக்கூடாதது ஆயிடுச்சி."

இதைக்கேட்டதும் சற்றே பொறுமையிழந்தவள் தன் தலையில் தட்டிக் கொண்டு, "ஐயோ மண்டு எனக்கு இது ஆயிடுச்சி (தன் கூதியைச் சுட்டி) போதுமா." சொல்லி வெட்கப்பட்டுத் தரையை நோக்கினாள்.

என் கைகள் மெல்ல ஊர்ந்து அவள் புட்டத்தை இதமாக இழைத்த வண்ணம் பிசைய அவள் மெல்ல முனகி என் கைகளைப் பற்றி, "சாரிடா செல்லம்."

"என் காம தேவதையே."

"கெடுத்துக் குட்டிச்சுவராக்கின எனக்கு இந்தப்பட்டம் வேறயா!!"

அவள் மனநிலையைப் புரிந்து கொள்ளச் சிறிது நேரம் ஆனது; அதாவது பொதுவாக ஆண்கள் உச்சமடைந்து விந்து வெளியானதும், ஆட்டம் முடிந்ததென முற்றுப்புள்ளி வைப்பதைப் போல அவளும் தனக்கு உச்சமடைந்ததும் விளையாட்டு முடிந்ததென மனம் வருந்துகிறாள்.

அவள் புரிந்துணர்வு தவறு என அவளுக்குப் புரியவைக்கத் தீர்மானித்து; முதலில் விலக்கிச் சொல்லிப் புரியவைக்க நினைத்து பின்னர் அதைவிட அவளைத் தொடர்ந்து காமத் தூண்டல் செய்து அனுபவிக்க வழி செய்து அவளே தன் கருத்து தவறென உணரவைப்பது சிறந்ததெனத் தொடர்ந்தேன்.

"கயல்விழி உன் மாங்கனிகள் ரொம்பப் பிரமாதமாக இருந்தது இப்படி ஒரு ஜோடி மார்பகத்தைக் கனவில்கூடப் பார்த்ததில்லை."

அவள் கண்கள் மலர முகம் ஆயிரம் வாட்ஸ் விளக்காகப் பிரகாசிக்க, "அப்படியா ரகு உனக்குப் புடிச்சிருந்ததா? அப்பாடா (தன் நெஞ்சில் கைவைத்து) நான் ரொம்பக் கொடுத்து வெச்சவடா என் செல்லத்துக்குத் திருப்தியானதே என் பாக்கியம்.

அதைவிட நான் ஒண்ணு சொல்லனும் எனக்குத் தெரிந்தவரை ஒரு பொன்னோட அந்தரங்கத்தில் (தன் கூதியைச் சுட்டி) விரல் கூடப் படாமல் தம்பியைக் கிட்டவே சேர்க்காமல் இதைக் (மீண்டும் தன் கூதியைச் சுட்டி) கொஞ்சம் கூடச் சட்டையே செய்யாமல், வெறும் மார்பகத்தை மட்டுமே கையாண்டு உச்சமடையச் செய்வது அப்பப்பா யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. சொன்னால் யாரும் நம்பவே மாட்டாங்க; என்னாலேயே என்னை நம்ப முடியல; ஜகஜ்ஜாலக் கில்லாடிப்பா நீ."

"என் காம கயல்விழி ராணியை இவ்ளோ திருப்தி அடைய வைத்ததை நினைக்கையில் எனக்கு உண்மையிலேயே ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ஆனால் நான் இதைக் கொஞ்சம் சொல்லியே ஆகனும். அதாவது உன் மாங்கனிகள் ரொம்பச் சிறப்பு.

முதல் சிறப்பு அதன் வடிவம், அப்பப்பா என்ன ஒரு முழுமையான உருண்டை; அதாவது பொதுவாக மார்பகங்கள் வடிவம் ஒரு முழு உருண்டையைப் பாதியாக வெட்டி அதன் தட்டையான பகுதியை உடலில் பொருத்திய வண்ணம் இருக்கும்.

ஆனால் உன் மார்பக வடிவம் மிக வித்தியாசமாக முழு உருண்டையை ஒரு தட்டையான சமவெளியில் வைத்து இந்த மென்மையான சருமம் அதை இறுக்கமா பிடிச்சிக்கிட்டு அப்பப்பா என்ன அதிசயம்! இதோ பார் உன் மார்பகத்தின் அடிப்பகுதியின் சுற்றளவு அதன் இடைப்பகுதியைவிடச் சின்னதா! எப்பா இப்படியொரு கவர்ச்சியா? அடுத்து இப்படி உட்கார்ந்த நிலையில் உணர்ச்சிவசப்படாத சாதாரண நிலையில் இந்த முலை எவ்ளோ மிடுக்கா என்னைக் குறிவைத்துப் பார்க்கிறது."

"ம்ம் அது உன் வாயை வெக்க மாட்டியான்னு ஏங்கித் தவிக்கிறது." கேலிசெய்தாள்.

"நான் சொல்ல வந்தது அதனோட செழுமை; அதாவது சாதாரண மன நிலையில அது இலகி மிருதுவாக இருக்கும் அதனால கொஞ்சம் கீழ நோக்கி இருக்கும் ஆனால் உனக்கு எப்பவுமே இப்படித் திடமாக மிடுக்காக இருப்பது மிகச் சிறப்பு.

அதைத்தான் கவிஞர் வாலி மறைமுகமா 'கோபுரத்தின் கலசம் அதை ஆடைகள் மூட'-ன்னு." இதைக்கேட்டதும் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டவள் சட்டென என்னை அணைத்து முத்தமிட்டு

"அப்பப்பா உன் வர்ணனையைக் கேட்டால் இப்பவே எனக்கு அது வந்துடும் போலிருக்கே; இவ்ளோ நேரம் இந்த வாய் என் மார்பகத்தைச் சுவைத்துப் பதம் பார்த்ததே சிறப்பு இப்போது பேசியே உச்சமடைய வெச்சிடுவ போலிருக்கே ஆனாலும் இந்த வாய் ரொம்பச் சிறப்பானது." சொல்லி என் உதட்டில் முத்தமிட்டாள்.

"சரி முக்கனியில் சிறந்தது மாங்கனி அதை எனக்குச் சுவைக்கக் கொடுத்தீர்கள் நானும் அதை நல்லா அனுபவித்துச் சுவைத்து அதுக்கு மரியாதை செலுத்திட்டேன், அடுத்து இந்த ஏழை மேல் கருணை காட்டி ஒளித்து வைத்திருக்கும் பலாச் சுளைகளையும்,"...

"பலாச் சுளையா!... நான் ஒளித்து வைத்திருக்கிறேனா!!... ஏய் நான் ரொம்பக் குண்டா இருக்கிறேனா? ஹும் என்னை யாரு பாக்கப் போறாங்கன்னு கொஞ்சம் அக்கரையில்லாமல் உடல் எடை கூடிடு(ச்சி),"

முத்தமிட்டு வாயடைத்து, "ஐயோ! என் செல்லக் குண்டி (குண்டு+டி) நீ ஒண்ணும் குண்டு இல்லை நல்லா தேவையான அளவுக்கு, சாண்டில்யன் பாணியில் பெருக்க வேண்டிய இடங்களில் பெருத்துச் சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து' சும்மா கின்னுன்னு அம்சமா இருக்குற. இதற்கு மேல எடையைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். நான் நீ ஒளித்து வைத்திருக்கிற பலாச்சுளையைக் கேட்டால் இப்படித் தப்புத்தப்பா அர்த்தம் புரிந்து."

சட்டென எழுந்து நின்று, "கொஞ்சம் கூட வெட்கம் சூடு சொரணை எல்லாத்தையும் எடை போட்டு வித்துட்டு இப்படி அம்மணமாக நிற்கிறேன், என்னைப் போயி ஏதோ ஒளித்து வைத்திருக்கிறதா சொல்லி கலாட்டா செய்யாதே. இதோ என் உடம்பில் உனக்கு மறைக்க ஒண்ணுமில்லை எது வேண்டுமோ எடுத்துக்கோ ஓ ஓ ஓ ஒவ்."

அவள் சொல்லி முடித்ததும் சற்றும் தாமதிக்காமல் வேட்டையாடும் சிறுத்தை மானைப் பாய்ந்து கவ்வுவதைப் போல என் கண்ணெதிரே இருந்த அவள் சிற்றிடையைப் பாய்ந்து பிடித்து அவள் கூதியில் என் வாய் வைத்துக் கவ்விப்பிடித்து விரைந்து என் நாக்கைத் துருத்தி அதில் வழிந்த தேனைச் சொட்டு விடாமல் நக்கி உறிஞ்சினேன்.

என் தாக்குதலைச் சற்றும் எதிர் பாராத கயல்விழி அதிர்ந்து நிலைகுலைந்து என் முத்துக்குப்பக்கம் சாய்ந்து நான் சாய்ந்திருந்த தலையணைகளில் தலை இடித்துக் கை ஊன்றி சுதாரிக்க; அடுத்து என் நாக்கு அவள் கூதி இதழ்களைப் பிளந்து ஏர் உழுததும் காம உணர்ச்சிக் கொந்தளிப்பில் அதிர்ந்து ஒரு கணம் மனதளவில் நிலை குலைந்து, "ஓவ்வ்வ்வ்." எனக் காம முனகலாய் முடித்தாள்.

பின்னர் மெல்லச் சுதாரித்துக் கைகளை ஊன்றி எழுந்து நின்றவள் என்னைத் தடுத்து விலக்க முயன்றாள். நான் சிறிதும் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாயினேன் ஆனால் அவளும் விடாமல், "ச்சீச்சி என்ன தம்பி இது அங்க போயி வாயைவெச்சிக்கிட்டு ப்லீஸ்!, வேண்டாம்ப்பா ப்லீஸ்!."

மிக உருக்கமாகக் கெஞ்ச நான் சிறிது விலக்கி, "ப்லீஸ்! கயல் கொஞ்ச நேரம் சும்மா இரு இந்தத் தேனை." அதற்குள் என் வாய்யைச்சுற்றி வழிந்திருந்த அவள் கூதி நீரைக் கண்டு அதிர்ந்து பதற்றத்துடன் துடைக்க விரைந்தாள்.

அதேசமயம் என் நாக்கு அனிச்சையாய் சுழற்றி நக்க உடல் சிலிர்த்து அதிர்ந்தவள், "ஐயோ ச்சீச்சீ என்ன தம்பி இப்படிக் கொஞ்சம் கூட வெவஸ்த்தையே இல்லாம அந்த அசிங்கத்தைப் போய் இப்படி ரசித்துச் சுவைக்கற; ஐயோ என் உடம்பெல்லாம் கூசுதே." அவள் உடல் சிலிர்த்து அதிர்ந்தது.

"ஹோஹொ உங்களுக்கு அந்தப் பிரச்சினையா?" என் கேள்வியால் சற்றே வியந்தவள் என்னை வினோதமான பார்வையோடு நோக்க, "கயல் உன்னை ஒண்ணு கெக்குறேன் நீ மறைக்காமல் பயப்படாமல் ஆனால் உண்மையை மட்டுமே சொல்லுவியா?"

என் கேள்வியால் மேலும் குழப்பமடைந்தவள், "இதென்ன இப்படி ஒரு கேள்வியை நீ என்னைப் பார்த்துக் கேக்கனுமா தம்பி? நீ என்ன கேட்டாலும் உன்னிடம் மறைத்துப் பொய் சொல்வேனா?"

தொடரும்

Ragov
Ragov
7 Followers
Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous