Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅத்தியாயம் 5: மலர்ந்தாள் கயல்விழி
பாகம் 05: புத்திர பாக்கியம்
"குழாய்த்தண்ணிய குடிக்கிற ஆசையக் கிளப்பி விட்டுட்டே அதனால இந்தவாட்டி இங்கேதான்." தன் வாயைச் சுட்டினாள். நான் சற்றே மிதமான வேகத்தில் இயக்க அவளும் ஸ்ருதியோடு ஜதி போட்டு முனகியபடி ரசித்து அனுபவித்து வந்தாள்.
நான் சற்றே மாற்றிட விரும்பி நான் தரையில் நின்றவாறு அவளை மெத்தையின் விளிம்பில் அவள் இடுப்பை நிறுத்தி அவள் இரு கால்களையும் உயர்த்தி என் மார்பில் அணைத்த வண்ணம் பிடித்து மெதுவாக இயங்க அவ்ளோ, "ஹ ஹ ஹ ஹப்பா இது ஹ கொஞ்சம் நல்லா ஹஹ ஆழமா ஹப்பா எங்கயோ உள்ள கர்ப்பப்பைக்குள்ளேயே குத்துறமாதிரி ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்குப்பா."
சில வினாடிகள் தொடர்ந்த பின் மீண்டும் மாற்றி, "இப்போது நாய் பாணிக்கு மாறலாமா."
மாற்றிச் சில மிருதுவான இடியில் தொடங்கி வேகத்தைக்கூட்ட, "அப்பப்பா! என்னால இதுக்குமேல தாங்க முடியாது அப்பப்பா ஒரே நாளில் இத்தனை முறையா?"
உடனே நான் சற்றே நிறுத்த, "ப்லீஸ்! நிறுத்தாத இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்." நான் மெல்ல முத்தமிட்டு அவசரப் படாதீங்க வராம எங்கே போயிடப்போவுது; இந்த முறை இந்த கயல் என் மேல ஏறி தேங்காய் உறிக்கனும் நான் அந்தச் சூத்தாட்டத்தை ரசித்து அனுபவிக்கனும்."
"ஐயோ சொல்லும் போதே ஜிவ்வுன்னுதே." சொல்லி மெல்லத் தொடங்கிச் சில முறை இடித்தவள், "ஹூஹும் நீ செய்றா மாதிரி இல்லை; வா நீயே செய்."
பழைய நிலைக்கு மாறி மிருதுவாக மங்காத்தா ஆட அவள் மூச்சு வேகம் அதிகரித்து, "ம்ஹூம் அப்படித்தான் இன்னும் கொஞ்சம், ஹான் அங்கயே குத்து." அதேசமயத்தில் நான் வெடித்துச் சிதறி அவளை இறுக்கிப் பிடித்து ஒரு கணம் நிறுத்த அவளோ, "நிறுத்தாத இன்னும் கொஞ்சம் கொஞ்சம் தான்." அவள் பொறுக்காமல் அவளே தன் இடுப்பை அசைத்து இயக்க அதற்குள் நான் இயங்கத் தொடங்கியவுடன் சில வினாடிகளில் உச்சமடைந்தவள் மீண்டும் அலறி தன் இடுப்பைத் தூக்கிப் பிடித்து என்னை இறுக்கி அணைத்து ஓய்ந்தாள்.
சற்று நேரத்தில் உறங்கத் தயாரானோம், நான் லுங்கி அணியக் கயல்விழி என் மார்பில் நிர்வாணமாகப் படுத்துக் கொஞ்சிய வண்ணம், "ஏய் ரகு நான் இப்படியே படுத்துக்கட்டுமா?"
"இதென்ன கேள்வி உன் இஷ்டம்/சௌகரியம்; ஆனால் உனக்கு அசதியா இல்லையா?"
"அதுக்குதான் உன் மேல படுத்துக்கறேன்; எனக்குத் தூக்கமும் வருது ஆனால் என்னமோ தெரியல உன் கூட விடியவிடிய கட்டிக் கொஞ்சிகிட்டே இருக்கனும். இந்த ராத்திரி விடியவே கூடாது; நாம இரண்டு பேரும் யாருடைய தொந்தரவும் இல்லாமல் இப்படியே கட்டி கொஞ்சிக்கிட்டே இருக்கனும். என் வாழ்க்கையில இவ்ளோ இன்பமும் மன நிறைவும் எனக்கு முதல் முறை."
அவளை முத்தமிட்டபடி இறுக்கி அணைத்து, "இந்த வார்த்தைகளை உன் வாயல் கேட்க எனக்கு மன நிம்மதி நிறைவு சந்தோஷம் எல்லாம் கூடுது. இதை விட வேறென்ன வேணும் எனக்கு. சரிசரி எனக்கும் கொஞ்சிக்கிட்டே இருக்க ஆசையா இருக்கு ஆனால் இப்படியொரு பேரழகைப் போர்வையாய் போத்திக்கிட்டு கையும் வாயும் சும்மா இருக்காதே அதைக் கட்டுப்படுத்துறதுதான் சிரமம்."
"அதெல்லாம் முடியும் உன் கை மட்டும் சுதந்திரமா விட்டுட்டு வாய் என் கூடப் பேசினால் போதும் ஒண்ணும் கெட்டுப்போவாது, அதுவும் தூக்கம் வரும் வரை தான். சரி நான் ஒண்ணு கேக்கனும் இந்தத் தம்பி (என் தம்பியைச் சுட்டி பின்னர் தன் கூதியைச் சுட்டி) வேலை செய்யும் போது அது ஏன் மாறி மாறி பல நிலையில செய்தே ஒரு நிலையில கொஞ்சம் நேரம் பொறுமையா செய்யலை. ஒவ்வொரு முறையும் எனக்கு நெருங்கும் போது உடனே நிலை மாற்றி அடுத்த நிலை; அது ஏன் அப்படிச் செய்தேன்னு எனக்குப் புரியலை."
"அது சரி அதை ஏன் நீ அப்பவே கேக்கலை! அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை வந்து ஒரு சின்னச் சபலம் அதாவது நம்ம இரண்டு பேரும் ஒரே சமயத்தில் உச்சமடையச் செய்த தந்திரம். அதாவது நான் நெருங்கி அதேசமயம் உனக்குத் தாமதம் ஆகும் போது அப்படித் தடை செய்து என் வேகத்தைத் தணிக்கச் செய்து உன்னுடன் சங்கமித்து உச்சமடைய முயற்சி செய்தேன்; அவ்ளோதான். ஆனால் அதில் ஓரளவு வெற்றிதான் அதாவது நான் உச்சமடைந்து ஒரு சில வினடிகளுக்கு அப்புறம்தான் உங்களுக்கு உச்சம்; பரவாயில்லை என் தம்பி துவண்டு சுருங்கி சுண்டைக்காயாகறதுக்குள்ளே உங்களுக்கும் ஆயிடுச்சி."
முத்தமழை பொழிந்தவள், "அப்பப்பா காமத்தில் இப்படித் தன் கூட்டாளியின் இன்பத்தில் அக்கரை காட்டும் மனப்பாங்கு மிகச் சிறந்ததது; அதுதான் என்னைப் பொல பல பெண்களை ஈர்க்குது; ம்ஹும் என் வாழ்நாளில் உன்னைச் சந்தித்து என் பாக்கியம்."
"உன்னை ஒண்ணு கேட்கனும் ஆனால் அது கொஞ்சம் நிறைய உணர்ச்சிப் பூர்வமான விஷயம். உன் மனதைப் புண்படுத்தும் விதமாக ஏதாவது கேட்டுட்டா நீ என்ன செய்வே?"
"நான் உன்னுள் கலந்துட்டேன் இனி என் உடம்பில் மட்டுமில்லை உள்ளத்திலேயும் அதாவது என் மனசுலையும் உன்னிடம் மறைக்க எதுவுமில்லை. அப்படி நீ செய்தாலும் ஏன் வாலு அப்படிச் செய்தேன்னு சண்டைதான் போட வருவேன். மனசுக்குள்ள புழங்கி வருத்தப்பட மட்டேன்னு சொல்ல வந்தேன். சரிசரி என்ன விஷயம் எதற்கு அவ்ளோ பீடிகை? சரி அதை விட நான் ஒண்ணு சொல்லுகிறேன் அதைக் கேட்டதும் உனக்கு இப்படி ஒரு சந்தேகம் இனி வராது. அதாவது நீ செய்த காரியத்தினால தான் நானும் என் அப்பாவும் உயிரோட."
உடனடியாக முத்தமிட்டு வாயடைத்து, "அதைத்தான் முன்னமே சொல்லிட்ட கயல். நான் உன்னை உணர்ச்சி வசப்படுத்த விரும்பலை எனக்கு நீ நல்லா முழுமனதோடு தளர்ந்து மனம் திறந்து பேசத்தயாரா இருந்தால் மட்டுமே."
"போதும் போதும் இப்போது நீ கேக்கப் போறியா இல்லை இப்படியே சுத்திச்சுத்தி."
"சரிசரி இரு நான் பேச வந்தது குழந்தையைப் பற்றி."
"ஓஹோ! (நீண்ட தயக்கம்) அதுவா ம்ம்ம்ம் அது கொஞ்சம் உணர்ச்சிப் பூர்வமான விஷயம்தான் ஆனால் நீ என்ன கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் என் மனம் வருந்தாது. நீ கவலையே படாமல் கேளு; திட்டுச் சண்டை போடு; என்ன வேணும்னாலும் செய். எப்படியும் நானும் உன் கிட்ட அதைப்பற்றிப் பேசத்திட்டம் வைத்திருக்கிறேன். நீயே கேட்டதில் எனக்கு இன்னும் சந்தோஷம்தான்; ம்ம்ம் ஆரம்பிப்பா இன்னும் என்ன யோசனை."
"சரி உன் மனம் நல்லா பக்குவப்பட்டிருப்பது எனக்கு நிறைய ஆச்சரியமா இருக்கு. எனக்கு உன்னைப் புரிஞ்சிக்க மெல்ல மெல்ல அணுகனும் நினைத்தேன். ஆனால் அது வேண்டியதில்லை அதனால நேரடியாக விஷயத்துக்கு வருவோம்; உனக்குக் குழந்தை பெற்று வளர்க்க ஆசையா இல்லையா?"
"இதென்ன கேள்வி; சரி முதல்ல பதில்; எனக்கும் என் அப்பாவுக்கும் அளவில்லாத மகிழ்ச்சி/சந்தோஷம்/பேரானந்தம் இப்படி எவ்வளவோ சொல்லலாம்."
"சரி அடுத்த கேள்வி; இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் அதனால் நல்லா யோசித்துப் பதில் சொல்லு. உனக்கு யாரைப்போலக் குழந்தை வேண்டும்; அதாவது பெண் குழந்தையாக இருந்தால் யாரைப்போல இருக்கனும்; ஆண் குழந்தையாக இருந்தால் யாரைப்போல வேண்டும்."
உடனடியாக வியப்பின் உச்சத்தில் அடைந்தவளாக மிக உற்சாகமாக என் முகத்தை மிகுந்த ஆதரவுடன் பற்றி, "என்னப்பா சொல்லுறே? நான் குழந்தைக்கு வழியே இல்லையேன்னு மனசு ஒடிந்து இருக்குறோம் நீ என்னடான்னா ஏதோ இப்படி வேண்டுமா அப்படி வேணுமான்னு கேக்குற; ஐயோ! இப்போது எனக்குக் கொஞ்சம் பதற்றமா இருக்கு. என் அப்படிக் கேக்குறே?" கயல்விழி பேச்சில் பதற்றம் வெளிப்பட்டது.
"இந்த ராணி பதற்றப்படாமல் கம்பீரமாக இல்லை இல்லை மிகத்தளர்ந்து உரிமையுடன் கேட்கனும்."
"ஹூம் சரி நிறைய ஆசைய கிளப்பி விடுறே... எனக்கு முதல் முறையாகக் கொஞ்சம் குழப்பம்... உன்னைச் சந்திக்கிறதுக்கு முன்னே இந்தக் கேள்விக்குக் கொஞ்சமும் தயங்காமல் சொல்லுற பதில் 'என் அப்பாவைப் போல ஒரு ஆண் குழந்தைன்னு' சொல்லுவேன் ஆனால் இப்போது நீ என்னை மாத்திட்டே இப்போது கேட்டால் உன்னைப்போல ஒரு ஆண் குழந்தை வேணும்னு சொல்லுவேன்."
"வாவ் உண்மையாவா சொல்றீங்க; அவ்ளோ சீக்கிரமா உங்கள் மனசில் இடம் பிடிச்சிட்டேனா? அடக்கடவுளே! என்னை உங்கள் காலடியில் விழ வெச்சிட்டீங்க. சரி இது ஒண்ணும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நல்லா பொறுமையாக யோசித்து முடிவெடுங்கள்."
குதூகலித்த "உன்மையாவா சொல்லுறே? நான் உன் பிள்ளையை பெத்துக்கட்டுமா? உனக்கு முழுச் சம்மதமா?"
"நீங்க அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவாக இருந்து வளர்ப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால அதை எப்படிச் சாத்தியமாக்கலாம்னு யோசிப்போம். முதலில் நம்ப வயசு வித்தியாசத்தினால் நாம இரண்டு பேரும் முறைப்படி கல்யாணம் செய்து குழந்தையைப் பெத்துக்கறது நிறையப் பிரச்சினைகளைக் கிளப்பும்.
ஆனால் கல்யாணம் செய்யாமல் குழந்தையைப் பெத்துக்குறது அதைவிடப் பிரச்சினைகளை உண்டாக்கும். எப்படியும் பிரச்சினைகள் வரும் அதை எப்படிச் சமாளிக்கலாம்ன்னு திட்டம் போட்டு முடிவு செய்தால் போதும். சரி உங்களுக்கு விருப்பம்னு தெரிஞ்சிக்கிட்டேன் அது தான் முதல் படி அடுத்து எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்லுகிறேன் அதை நீங்க யோசித்து முடிவு செய்ங்க.
முதல் வழி: என்னைக் கல்யாணம் செய்துக்குறது; உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஏற்கனவே என்னைப் பங்கு போட்டுக்குற மூனு பெண்களோடு பேசி அவுங்களுக்கும் சம்மதமென்றால், அடுத்து என் அப்பா அம்மாவை கேட்கனும் அது பெரும்பாலும் நிச்சயமா சம்மதம் கிடைக்காது ஆனால் முயற்சி செய்யலாம்.
இரண்டாவது வழி: என் குழந்தையை வெளி உலகத்துக்கு நான் தான் அப்பாவென்று தெரியாமல் பெத்துக்குறது; ஆனால் அது குறைந்த பட்சம் என் மனதைக் கவர்ந்த பெண்கள் மற்றும் அவுங்களோட நெருங்கிய உறவுகளான அப்பா/அம்மா சம்மதிக்கனும் அதை என்னால வாங்க முடியும்; ஆனால் அவுங்களைச் சம்மதிக்க வைக்கக் குழந்தை வளர்த்தலுக்குச் சரியான திட்டம் இருக்கனும். அதை நீங்க உங்கள் அப்பாவோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவேண்டும்.
மூன்றாவது வழி: உங்கள் அப்பாவின் கருவை நீங்க உங்கள் வயித்துல வளர்த்துப் பெத்துக்கறது (இதைக்கேட்டதும் கயல்விழி மிகுந்த ஆச்சரியத்தில் வியந்தவள் சற்றே வெறுப்புடன் நோக்க) அதாவது நீங்க குந்திதேவியாக மாறனும்.
"உன் முதல் இரண்டு யோசனைகளும் ரொம்ப நல்லா இருந்தது; ஆனால் உன் மூணாவது யோசனையைக் கேட்டதும் உனக்குப் புத்தி ஏன் இப்படிப் போவுது? ஐயோ! என்னால... சகிக்கல. சரி விடு எனக்கு முதல் வழி மிகமிக சரியானது ஆனால் நீ சொன்னபடி அது நடக்காத காரியம்ம். அடுத்து இரண்டாவது வழிதான் நடக்கக்கூடிய ஒரு நல்ல வழியாகத் தோனுது. அதுக்காக நான் உனக்கு என்ன வேனும்னாலும் செய்வேன். அதுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை. ஒரு வார்த்தையில சொல்லனும்னா நான் இனி உன் அடிமை." சொல்லி சற்றும் தயங்காமல் என் கால்களைப் பிடிக்க எத்தனித்தாள்.
நான் உடனடியாகத் தடுத்து, "ஆனால் அது என்னை நீங்க ராணியாகக் கம்பீரமாகக் கட்டளை/உத்தரவு செய்து பெற வேண்டியது; உங்களுக்கு அதை நான் செய்வது என் பாக்கியம்."
"இல்லப்பா உனக்கு விவரம் தெரியாமல் சொல்லுற; நீ... நீ செய்ய நினைக்கிறது அவ்ளோ சாதாரணமான விஷயம் இல்லை; என்னை நீ ராணியாகக் கட்டளையிடச் சொன்னாலும் உன் காலைக் கட்டிக்கிட்டு அழுது தீர்க்கனும் ப்லீஸ்!" நீண்ட உரையாடலுக்குப் பின் சற்றே சமாதானப்படுத்தி வெற்றி கொண்டேன்.
பின்னர்ச் சற்றே குழம்பியவளாய் "ஏதோ யோசித்த வண்ணம் அமைதியாகச் சில நிமிடங்கள் தொடர்ந்தாள். நீண்ட நேரமாக யோசனையில் ஆழ்ந்தவள் பின்னர் மெல்ல, "அதென்ன என்னைக் குந்திதேவியாக்குகிற யோசனை?"
"மஹாபாரதத்தில் குந்திதேவியின் கணவன் யார்?"
"இதென்ன கேள்வி... பாண்டு மகாராஜா."
"ஆனால் குந்திதேவிக்குப் பிறந்த எந்தக் குழந்தைக்கும் பாண்டு அப்பா இல்லை."
உடனே சிறிது வெறுப்பு கலந்த புன்னகை செய்தவர், "ஆனால் அவுங்க அப்பாகிட்டேயே குழந்தையைப் பெத்துக்கலையே."
"கயல்! ஒரு விவாதமாகத்தான் உனக்கு முன் வைக்கிறேன்; உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை."
முத்தமிட்டு வாயடைத்த "எனக்கு நல்லாத் தெரிகிறது ரகு; நான் உன் மேல வருத்தமோ/கோபமோ படவில்லை. நீ எப்படி இப்படி வித்தியாசமா யோசிக்கிறேன்னு கொஞ்சம் ஆச்சரியம். ஆனால் இது கொஞ்சம் அவமானமாயிருக்கு... காரணம் சாதாரண மக்கள் இதை எப்படி எடுத்துக்குவாங்க?"
"மஹாபாரதம் பல விதமான வாழ்க்கை சிக்கல்களை வெளிப்படுத்தி அதன் மாற்று வழிகளை விளக்குது. அதாவது பாண்டு/குந்தி தம்பதியினருக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போகும் நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் குந்தி தனக்குத் தெரிந்த மாற்று வழியில் ஐந்து குழந்தைகளைப் பெத்துக்குறாங்க."
"அது அவுங்களோட சிறப்பு வரம் பெற்ற மகிமை அதனால் அவுங்களால."
நான் குறுக்கிட்டு, "அது பாமர மக்களுக்குச் சொல்லப்படும் காரணம். அதனை நாம எப்படிப் பொருள் விளங்கிக்கொள்கிறோம் (Interpretation) என்பதைப் பொருத்தது. நான் புரிந்து கொண்டது அல்லது பொருள் விளங்கிக் கொண்டது அது ஒரு மிகச்சாதாரணமான வழி முறை.
அதாவது இன்றைய நிலையில் அறிவியல் முன்னேற்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதாவது ஆண்விந்துவை பெண் தன் கர்ப்பப்பையில் உள்ள கரு முட்டையில் கலக்க வழி செய்தால் குழந்தை பிறந்துவிடும் உடலுறவு செய்ய வேண்டிய அவசியமில்லை."
தொடரும்