நிஷா ஒரு பத்தினி Pt. 08

Story Info
சீனுவை தேடிவந்த காயத்ரி
6.5k words
0
1
00
Story does not have any tags

Part 8 of the 9 part series

Updated 12/03/2023
Created 07/29/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஆபிஸ், வீடு என்று நாட்கள் சந்தோஷமாகக் கழிந்தன. எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், காலையில் நிஷாவை ஒரு தடவை பார்த்துவிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டான். அவள் ஸ்கூலுக்கு கிளம்பும்போது, அவளை பார்த்து ரசிப்பான்.

புதிதாக ஏதாவது புடவை கட்டியிருந்தால், அது அழகாயிருந்தால் அது பற்றி அவளிடம் தவறாமல் போன் பண்ணி கேட்பான். இடுப்பையாவது காட்டக்கூடாதாடி என்று அவளிடம் சண்டை போடுவான். ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணும்போதாவது ஓரக்கண்ணால் தன்னைப் பார்க்கமாட்டாளா என்று ஏங்குவான்.

இங்கு நிஷாவுக்கு, இரவில் கண்ணன் தூங்கியபின்பு, சீனுவோடு படுத்துக் கிடந்த நினைவுகள் அவளை வாட்டின. சீனுவின் சுண்ணியை ஊம்புவதுபோலவும், அவன் அந்த உறுதியான சுன்னியால் தன் புண்டையை குத்திக் கிழிப்பதுபோலவும் நினைத்து நினைத்து புண்டையை தடவி கொடுத்துக்கொண்டு சமாதானமடைந்தாள்.

இரவுதான் அப்படிப் போகிறதென்றால், பகலில், டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும்போது அவன் தன்னை அதில் படுக்கப்போட்டு இட்லி சாப்பிட்டதையும், கேசரி சாப்பிட்டதையும், கேசரியோடு புண்டையை சாப்பிட்டதையும் நினைத்து நினைத்து உருகினாள். சோபாவைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு ட்யூசன் சொல்லிக்கொடுத்ததையும், அந்த சோபாவிலேயே அவனிடம் ஆழ ஓல் வாங்கியதையும் நினைத்துப் பார்த்தாள்.

பாத்ரூமூக்கு போகும்போதெல்லாம் அங்கே வைத்து அவனுக்கு ஊம்பிவிட்டதும், முலை மசாஜ் செய்ததும் நினைவுக்கு வர... விரக தாபத்தில் துடித்தாள்.

அன்று -

அலாரம் அடித்தும் எழுந்திரிக்க முடியாமல் புரண்டுகொண்டிருந்த சீனு, நிஷாவின் பேச்சுச் சத்தம் வாசலில் கேட்பதுபோல் இருக்க... டக்கென்று முழித்தான். முகத்தைக்கூட கழுவாமல் சட்டையைப் போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தான்.

வண்டியை துடைத்துக்கொண்டிருந்த நிஷா.. இவனைப் பார்த்துவிட்டு, சிரிக்கக்கூட செய்யாமல், அவள்பாட்டுக்கு பார்வதியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

மருமகளுக்கு காவலுக்கு வந்து நின்ற மாணிக்கம்,

நிஷா.. போதும்மா... டைம் ஆகுதுல்ல.. நீ கிளம்பு

சரி மாமா...

நிஷா அவனை ஏறெடுத்துக்கூட பார்க்காமல் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணினாள். என்னதான் ஏக்கம் இருந்தாலும், அவனிடம் மறுபடியும் படுத்துவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதை நினைத்து தனக்குத்தானே சபாஷ் சொல்லிக்கொண்டாள். அவளது உருவம் மறைந்ததும் சீனு கிளம்பி ஆபிஸ் போனான். அவளுக்கு போன் போட்டான்.

என்ன நிஷா... கண்டுக்கவே மாட்டேங்குற?

உன்ன பாத்து பல்ல இளிச்சிக்கிட்டே இருப்பாங்களா...

அதான் நீ சொன்னதுக்குலாம் நான் ஒத்துக்கிட்டேன்ல...

சந்தோஷம்தான். நேத்து என்ன... ஆளையே காணோம்?

ட்ராயிங்க் பண்ணப் போயிருந்தேன்.

இப்போ எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை? ஆபிஸ்ல உன் ஜாப்க்கு தகுந்தமாதிரி ஏதாவது கோர்ஸ் பண்ணவேண்டியதுதானே....

அ.. அது...

உனக்கு எல்லாமே நான் சொல்லிக்கிட்டே இருக்கணுமா

இ.. இல்ல நிஷா... பாக்குறேன்

சரி எனக்கு வகுப்புக்கு டைம் ஆகிடுச்சு. பை

ஹேய் நிஷா... நிஷா

என்னடா சீக்கிரம் சொல்லு

உன் பர்த்டே எப்போடி?

எதுக்கு?

ஹேய்.. சொல்லுப்பா...

இன்னும் 5 டேஸ்ல... டிசம்பர் எட்டுடா

ஓ மை காட்.. இன்னும் 5 டேஸ்தான் இருக்கா..... உனக்கு என்ன வேணும்?

நீ ஒன்னும் வாங்கவேணாம். கேக் கட் பண்ணும்போது வந்து நின்னா போதும்.

சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

யாருடி? என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.

சீனுடி. - நிஷா பட்டும் படாமலும் சொன்னாள்.

நிஷா எனக்கு ஒரு உதவி பண்றியா? அவனைப் பார்க்க முடியுமா? நான் அங்க வந்தா அவனோட அம்மா அப்பா எதுவும் நினைச்சிப்பாங்களா? அவங்கள்லாம் எப்படி? பிரண்ட்லியா இல்ல சிடுசிடுன்னு இருப்பாங்களா?

ஏண்டி?

எ... என்னால முடியலைடி... அவன் நினைப்பாவே இருக்கு. அதான் வீட்டுக்கு போயி அவனை மீட் பண்ணலாம்னு நினைக்குறேன்.

அது சரியா இருக்காது காயத்ரி...

அப்போ அவனோட ஆபிஸ்ல மீட் பண்ணட்டுமா? அட்ரஸ் கொடேன். ப்ளீஸ்....

காயத்ரி.. இதெல்லாம் உன் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா என்னாகும்? கொஞ்சம் பொறுமையா இரு

இல்லடி... என் மாமியார் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்குப் போறாங்க. வர ஒன் வீக் ஆகும். இந்த சான்ஸ் விட்டேன்னா.. அப்புறம் கிடைக்கவே கிடைக்காது.

காயத்ரி.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதடி... ஒரு நேரம் பண்ணிட்டீங்கல்ல... அப்புறம் எதுக்குடி மறுபடியும்? எதுக்கு பிரச்சினைன்னு விடவேண்டியதுதானே...

காயத்ரி நிஷாவைப் பார்த்தாள். அய்யோ இவளுக்கு என் தவிப்பு புரியமாட்டேங்குதே....

அவன் என் புருஷன் மாதிரி மேலோட்டமா பண்ணியிருந்தா பரவால்லடி... எவ்வளவு இன்வால்வ்மெண்ட்டோட செஞ்சான் தெரியுமா? என் பெண்மையை மலர வச்சாண்டி... என்னை ரசிச்சுப் பண்ணான். அவனைமாதிரி இன்னொருத்தன் கிடைக்க மாட்டாண்டி...அவனுக்கு என்மேல இப்பவும் க்ரஷ் இருக்கும். எதுக்காகவோ அவாய்ட் பன்றான்.

நிஷா எச்சில் விழுங்கினாள். உன் பெண்மையை மட்டுமாடி... என் பெண்மையையும்தான் மலர வச்சான்.... உன்ன ரசிச்சு மட்டும்தான் பண்ணான் ஆனா என்ன லவ் பண்ணி லவ் பண்ணி பண்ணாண்டி..... என்ன சொர்க்கத்துல மிதக்கவச்சிக்கிட்டே இருந்தான். பொண்ணா பொறந்ததுக்காக பலநேரம் வருத்தப்பட்டிருக்கேன். ஆனா பொண்ணா பொறந்ததுக்காக என்ன சந்தோஷப்பட வச்சாண்டி.... அய்யோ அவனை மறக்கணும்னு நெனச்சா.... அவனையே நினைக்க வைக்குறியேடி....

நிஷா பதில் பேசாமல் இருந்தாள். ஏக்கத்தோடு.... பார்க்க பாவமாய் இருக்கும் தன் தோழியைப் பார்த்தாள். சீனு மாதிரி இன்னொருத்தன் கிடைக்க மாட்டானாம். அவன்கூட மறுபடியும் படுக்கணுமாம்!

என்ன மன்னிச்சிருடி... நான் செய்யுறது பாவம்தான். பட்...பட்... சீனு என்ன மட்டும்தான் லவ் பண்ணனும்!

சீனு... இவ உன்ன மீட் பண்ணமுடியாதான்னு அலையுறா. ஆனா நான்?? உன்ன கைக்குள்ள வச்சிக்கிட்டே... பைத்தியக்காரி மாதிரி....

நான்தான் உன்னோட அருமை தெரியாம இருக்கேனோ?

நிஷா சீனுவுக்கு போன் போட்டாள்.

காயத்ரி போன் பண்ணாளா?

ம். பண்ணிக்கிட்டேதான் இருக்கா. இப்போ ஆபிஸ் அட்ரஸ் கேட்டு மெசேஜ் பண்ணியிருக்கா.

உனக்கு அவளை பன்னனும்போல இருக்கா... ஐ மீன்.. அவமேல இன்னும் க்ரஷ் இருக்கா உனக்கு

ம்ஹூம்... நான் உன்மேலதாண்டி பைத்தியமா இருக்கேன்.

நிஷாவுக்கு சந்தோசமாக இருந்தது. சலிக்க சலிக்க என்னைப் பண்ணியிருக்கான். ஆனாலும் என்மேல உள்ள க்ரஷ் இன்னும் அப்படியேதான் இருக்காம்.

எல்லா பொண்ணுங்ககிட்டயும் இப்டித்தாண்டா சொல்லுவ...

எத்தனை பொண்ணுங்க என் வாழ்க்கைல வந்தாலும் நீதாண்டி பெஸ்ட். நீதாண்டி என் தேவதை. ஏன்னா உனக்குத்தான் என்மேல உண்மையான அக்கறை இருக்கு. நீதான் என்ன லவ் பண்ற.

இன்னொருத்தி வர்றவரைக்கும் இப்படித்தான் சொல்லுவ....

கொஞ்சநாள் முன்னாடிகூட ஒருத்தி வந்தா. ஆனா மனசு உன் பேரைத்தானே சொல்லுது.

கொஞ்சநாள் முன்னாடிகூட ஒருத்தியா? யாருடா அது?

அன்னைக்கு ட்ராயிங்க் பண்ண போன இடத்துல ஒரு அழகு ராணி. ரொம்பப் பெரிய இடம்.

அடப்பாவி! என்னடா சொல்ற?

ம்... கேட்டுக் கேட்டு வாங்குனா. நல்லா காட்டுனா

ஏன் இப்படி நாசமா போற? - பதறியடித்துக்கொண்டு கத்தினாள்

அவ குளிச்சிட்டு வேணும்னே டர்க்கி டவல் மட்டும் கட்டிட்டு வந்து நின்னு என்ன டீஸ் பண்ணாடி. அவ ஆசைய புரிஞ்சிக்கிட்டு நாலு தடவை பண்ணேன்.

அடப்பாவி... நாலு தடவையா? அவ்ளோ காஞ்சிபோயி இருந்தாளா?

ம்.. இதுல என்ன பியூட்டின்னா அவ புருஷன் வீட்டுலதான் இருந்தான்.

புருஷன் இருக்கும்போதேவா... அய்யோ.... ( நிஷாவுக்கு எக்ஸைட்டாக இருந்தது. புண்டை ஊறலெடுத்தது. வியப்பாகவும் இருந்தது)

புருஷன் இருக்கும்போது எப்படிடா.... - வாயைப் பிளந்துகொண்டு கதை கேட்டாள்.

அவளுக்கு எல்லா வசதியும் இருக்காம். ஆனா அங்க மட்டும் தூர்வாராம... ஏக்கத்துலயே இருந்திருக்கா. வெளில காட்டிக்கிடாம வாழ்ந்திருக்கா. திரும்பவும் கூப்பிடுவேன்னு சொல்லியிருக்கா.

போதும் போதும்!

நிஷாவுக்கு பொறாமையாக இருந்தது. அந்த எவளோ ஒருத்திமேல் கோபம் வந்தது.

யாரு முதல்ல அப்ரோச் பண்ணது?

நான்தான் ஸ்டெப் எடுத்தேன். முதல்ல பத்தினி மாதிரி பிகு பண்ணா. பிடிச்சி அமுக்கிவிட்டதும் சிணுங்கிக்கிட்டே கால விரிச்சிட்டா

ச்சீய்....

என்னடி ச்சீய்... னு ஸீன் போடுற.... நீயும்தான தூக்கித் தூக்கிக் காட்டுன

சரியான பொம்பள பொறுக்கிடா நீ....

நீ மட்டும் என்னவாம்... தீபாவளியன்னைக்கு அவங்களாம் இருக்கும்போதே நல்லா காட்டுனியே....

ச்சீய்....

ஹால்ல ஒரு பூஜை நடந்துட்டு இருக்கும்போது ரூமுக்குள்ள எனக்கும் பூஜை பண்ணுன்னு படுத்தவதான நீ

அய்யோ போதும்! - நிஷா வெட்கத்தில் சிணுங்கினாள்.

சரி... அது யாருடா?

யாரை கேட்குற?

அதான்.. காஞ்சி போயி கிடந்திருக்கா.... பிடிச்சி அமுக்குனதும் காலை விரிச்சி காட்டிட்டானு சொன்னியே.. அவ யாரு?

சீனுவுக்கு தான் ஆனந்துக்கு செய்த ப்ராமிஸ் ஞாபகம் வந்தது. நிஷா நல்லவள். இவகிட்ட சொன்னா தப்பில்லை. ரகசியமாக வைத்துக்கொள்வாள்!

அவ பேரு வீணாடி...

என்னது???? - நிஷா அதிர்ந்தாள். அவளது இதயமே நின்றுவிடுவதுபோல் இருந்தது. நம்ம வீணாவா?? கடவுளே... ராஜ்க்கு சம்பந்தம் பண்ணப்போற வீட்டுப் பொண்ணா? நோ நோ இருக்காது

எ... எ... எந்த வீணா....

ஆனந்த் ஸாரோட ஒய்ப். எல்லா பங்க்ஷனுக்கும் இழுத்து மூடிக்கிட்டு வருவாளே... அவதான். நேத்து முக்கால்வாசி நேரம் என்கூட துணியில்லாமதான் கிடந்தா

நிஷா அதிர்ச்சியில் சிலையாக நிற்க.... அவளது போன் அவளையுமறியாமல் அவள் கையிலிருந்து கீழே விழுந்தது.

இதுவரை அவனோடு படுத்தவளை வெறுத்த நிஷா, இப்போது சீனுவை.... வெறுத்தாள்.

ஈவ்னிங்க் -

என்னங்க... சீனு வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்....

எதுக்கு நிஷா?

அவன் ஆபிஸ் விஷயம் பத்தி கொஞ்சம் பேசவேண்டியிருக்கு. அவன் பண்றது ஒன்னும் சரியில்ல. அதான் கண்டிச்சிட்டு வரப்போறேன்

சரி நிஷா. போயிட்டு வா.

வழக்கம்போல என்ன நடக்கிறது என்று பார்க்க மாணிக்கம் பின்னாலேயே வந்தார்.

கோபமாக உள்ளே வந்த நிஷா பார்வதியிடம் காட்டமாகக் கேட்டாள்.

சீனுவை எங்க?

அவன் உள்ள இருக்கான்மா. குளோப் ஜாம் பண்ணியிருந்தேன். அத கொடுத்தேன். சாப்பிட்டுட்டு இருப்பான்.

நிஷா வேகமாக அவன் ரூமுக்குள் நுழைந்தாள். அவள் கோபம் பார்த்து அவன் மிரண்டான்.

ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் மேயுறதுதான் உன் வேலையா? - சூடாகக் கேட்டாள்.

பெருமையாய் சொல்லப்போய் அது வினையாகிவிட்டதை சீனு உணர்ந்தான். அய்யோ இவளை எப்படி சமாதானப்படுத்துறது..

இ... இல்ல.... அவங்க மேல ஒரு க்ரஷ்....

நிஷா பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.

எத்தனைபேரு மேல உனக்கு க்ரஷ்? ஹ்ம்ம்???

அப்போதுதான் உள்ளே நுழைந்த மாணிக்கம் ஆடிப்போனார். ஈஸ்வரா... நம்ம மருமக, சீனுவோட அம்மா பார்வதி பாத்துட்டு இருக்கும்போதே சீனுவை அடிச்சிட்டாளே....

எ... என்னாச்சு? - மாணிக்கம் குரல் நடுங்க பார்வதியிடம் கேட்டார். சீனுவும் நிஷாவும் பேசுவது இவர்களுக்கு கேட்கவில்லை.

இவனுக்கு இப்படிச் சொன்னாத்தான் புத்தி வரும். ஆபிஸ்ல ஏதாவது தப்பு பண்ணியிருப்பான். கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாங்க. நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க. ஸ்வீட் சாப்பிடுறீங்களா?

பார்வதி கேசுவலாக அவருக்கு குளோப் ஜாம் கொடுக்க... நாமதான் சீனுவை நினைச்சி தேவையில்லாம பயந்துக்கிட்டு இருக்கோம் என்று நினைத்துக்கொண்டே மாணிக்கம் அவர்களை பார்த்துக்கொண்டே டீ குடித்தார்.

அவங்க உனக்கு ப்ரண்டா..... - கன்னத்தில் கைவைத்துக்கொண்டே சீனு கேட்டான்.

அவங்க என்னோட க்ளோஸ் ரிலேட்டிவ். இனிமே அவங்க பக்கமே நீ தலைவச்சிப் படுக்கக்கூடாது.

நிஷா விரலை நீட்டி அவனை எச்சரித்தாள். சீனு எச்சில் விழுங்க அவளை பார்த்தான். அம்மா பாத்துட்டு இருப்பாளே என்ற கவலையில் ஹாலை நோக்கி பார்வையை திருப்பினான். பார்வதி, மாணிக்கம் இருவருமே அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நிஷா...

ஸாரிக்கா... இவன்கிட்ட கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு.... என்று சொல்லிக்கொண்டே கதவை சாத்தினாள். கொண்டி போட்டாள்.

நல்லா கேளும்மா. அப்படியே கல்யாணத்துக்கும் ஒத்துக்கச் சொல்லு - அடைக்கப்பட்ட கதவை பார்த்துச் சொன்னாள் பார்வதி.

தன் கண்முன்னே கதவு அடைக்கப்பட.... மாணிக்கம் ஒன்றும் சொல்ல முடியாமல் முழித்துக்கொண்டு இருந்தார்.

பார்வதியோ அவரை டிவி பார்க்கச்சொல்லி டிவியை ஆன் பண்ணினாள்.

உள்ளே -

உனக்கு அவ ரிலேட்டிவ்னு எனக்கு எப்படிடி தெரியும்?

இப்போ தெரிஞ்சிருச்சுல்ல? இனிமே அவகிட்ட போகாத

சீனு பொத்தென்று பெட்டில் உட்கார்ந்தான். நல்லாக்கூட ஓக்கலையே... அதுக்குள்ள கேட் போடுறாளே...

நிஷா நாங்க யாருக்கும் தெரியாம பாத்துக்கறோம்டி... அவ திரும்ப வரச் சொல்லியிருக்கா

அய்யோ உனக்கு எப்படி புரியவைப்பேன்? ராஜ்க்கு வீணாவோட தங்கச்சியைத்தான் பேசி முடிக்கப்போறோம். இப்போ வீணாவுக்கு கள்ளக்காதல் இருக்குன்னு தெரிஞ்சா, தங்கச்சியும் அப்படித்தான் இருப்பான்னு அப்பா அந்த சம்பந்தத்தையே கேன்சல் பண்ணிடுவாரு. நீதான் அந்தக் கள்ளக்காதலன்னு தெரிஞ்சா ராஜ் உன்ன சும்மா விடமாட்டான். ஏன்னா அவனுக்கு மலரை ரொம்ப பிடிச்சுப்போச்சு. அவளைத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு பிக்ஸ் ஆகிட்டான்.

சீனுவுக்கு தலை சுற்றியது. பெரிய இடத்துல கை வச்சது தப்பா போச்சு. அதான் எல்லாம் பெரிய தலைகளா அடிபடுது.

வீணாவும் நானும் யாருக்கும் தெரியாம பாத்துக்கறோம்டி...

சீனு.. ஜஸ்ட் ஸ்டாப் இட். நான் உன் நன்மைக்குத்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ.

சீனு அமைதியாக இருந்தான். ஆனந்த் முன்னாடியே அதிகப்பிரசங்கித்தனமா வீணாவை டீஸ் பண்ணிட்டு வந்துட்டேன். அவர் கேரக்டர் எப்படியோ தெரியாது. ஆனந்தே என்கிட்ட பிரச்சனை பண்ண வாய்ப்பிருக்கு. அடுத்தமுறை நாம் மாட்டுனாலும் மாட்டுவோம். நிஷா சொல்றது சரிதான்.

சீனு தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அமைதியாக இருந்தான். அவன் முன்னால் நின்றுகொண்டிருந்த நிஷா அவன் முகத்தை நிமிர்த்தினாள்.

என்மேல கோபமா?

சீனு எதுவும் பேசாமல் இல்லை என்பதுபோல் தலையாட்டினான். நிஷா அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

உன் முகத்தைப், பார்க்க சகிக்கல. கொஞ்சம் சிரியேன்...

சீனு நிஷாவின் இடுப்பை (இரு பக்கமும்) பிடித்து அவளை தன்பக்கம் இழுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான். அவளது புடவை வாசம் அவனுக்கு இதமாக இருந்தது.

இடுப்பில் துணியில்லாத இடத்தில் அவன் கை பட்டதும் உடல் சிலிர்த்தது நிஷாவுக்கு. அவன் தலையை கோதிவிட்டாள்.

வீணா கண்டிப்பா வேணுமா உனக்கு?

சீனு அவளது புடவையை விலக்கி அவளது ஆழத் தொப்புளுக்குள் முத்தம் கொடுத்தான். நிஷாவின் உடலில் இதமான சூடு பரவ, தொப்புளை உள்ளிழுத்துக்கொண்டு அவன் பிடறியைப் பிடித்து தன்னிடமிருந்து விடுவித்தாள். அவனோ அவளை அனைத்துப் பிடித்துக்கொண்டு முகத்தை அவள் தொப்புளில் வைத்து உரசிக்கொண்டே சொன்னான்.

ம்ஹூம். அவ வேணாம். எனக்கு நீ போதும்.

நிஷா தன் தொப்புளின் பவரை உணர்ந்து பெருமிதம் கொண்டாள்.

சீனு சட்டென்று அவளோடு அப்படியே கட்டிலில் சரிந்தான். புரண்டு அவளுக்கு மேலே வந்து அவள் தொப்புளுக்குள் நக்கினான். நிஷாவின் பெண்மை சட்டென்று மலர்ந்து திறந்தது.

டேய்..ம்ம்....

இவனுக்கு தொப்புளை காட்டிக்கொண்டு கிடந்தால் ஆபத்து. தன் கட்டுப்பாட்டை உடைத்துவிடுவான் என்று நிஷா அவனைப் பிடித்துத் தள்ள... அவனோ திமிறிக்கொண்டு அவள் தொப்புளை நோக்கி முகத்தைக் கொண்டுவர... சிணுங்கிக்கொண்டு புரண்டு படுத்தாள்.

சீனு அவளது வலது குண்டிச்சதையில் புடவையோடு சேர்த்துக் கடித்தான்.

அவ்வ்வ்.....

அவளது இடது குண்டிச்சதையையும் ஆசையோடு கவ்விக்கொண்டு கடித்தான்.

ஹான்.....

நிஷா சுகத்தில் குண்டிகளை குலுக்கினாள். இடதுகையால் அவன் முகத்தில் கைவைத்து அவனைத் தள்ளிக்கொண்டே புரண்டு படுக்க முயற்சிக்க... அப்போது அவன் பார்வையில் விழுந்த அவளது இடது முலையை ப்ளவுஸோடு சேர்த்துக் கவ்வினான்.

ஸ்ஸ்ஸ்....ஹா...... ம்ம்ம்ம்

நிஷாவின் உடம்பெல்லாம் புதுசுகம் பரவியது. இந்த மாதிரி திடீர் திடீர் நக்கல், திடீர் திடீர் கடிகள்... கண்ணனிடம் கிடைக்க மாட்டேன்கிறதே.... என்று ஏங்கினாள். சுகமாக இருந்தாலும், முலையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு, மறைத்துக்கொண்டு, அவனுக்கு முதுகு காட்டியபடி கிடந்தாள். சீனு அவளது பாதி தெரிந்த முதுகை நக்கினான். கூந்தலை விலக்கி மீதி பகுதியில் முத்தம் கொடுத்தான். வெளியே தெரிந்துகொண்டிருந்த ப்ரா பட்டியை ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில் நக்கினான்.

சீனு.... நா... நான் போகணும்

சீனு அவளது இடுப்பு வளைவில் இருந்த புடவையை கீழே இழுத்துவிட்டு, இடுப்புச் சதையைக் கவ்விக்கொண்டு சப்பினான். நிஷா துள்ளிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். இதற்குமேல் தன்னால் கட்டுப்பாடாக இருக்கமுடியாது என்று அவனைத் தள்ளிவிட்டுவிட்டு ஓட... அவனோ அவள் முந்தானையை பிடித்து அவளை தன்னோக்கி இழுக்க... நிஷா ஒரு சுற்று சுற்றிவிட்டு, மாராப்பில்லாமல் அவன்மேலேயே வந்து விழுந்தாள். முலைகள் அவன் நெஞ்சில் மோதி கசங்க.... சூடாக மூச்சுவிட்டாள். சீனு அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உருண்டான். அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

டேய்... நான்தான் நமக்குள்ள செக்ஸ் வேணாம்னு சொன்னேன்ல

ஓகே ஓகே... பட் இதை மட்டும் ஒரே ஒருதடவை சப்பிட்டு விட்டுடுறேண்டி.... ப்ளீஸ்.... - அவளது முலைகளை தடவிவிட்டுக்கொண்டே சொன்னான். க்ளீவேஜில் முத்தமிட்டான். அவள் வாசனையை உறிஞ்சி இழுத்தான்.

ம்ஹூம்.....

சீனு அவளைக் கட்டியணைத்துக்கொண்டு உருண்டான். அவளை புரட்டிப் புரட்டிப் போட்டு அவள்மேல் ஏறிக்கொண்டு கிடந்தான். நிஷா அவனது பூல் தன் உடம்பில் ஏகத்துக்கும் குத்துவதை உணர்ந்தாள். தனது மேடான இளமைகள் எல்லாம் அவன் உடம்பு பட்டு நசுங்க நசுங்க... அந்த சுகத்தை அனுபவித்தாள்.

ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்......

சீனு அவள் உடல் முழுவதும் தன் முகத்தை வைத்து உரசினான். குண்டி, முலை, புண்டை மேடு, இடுப்பு, தொடை என்று எல்லா இடங்களையும் பிடித்து அமுக்கி பிசைந்தான்.

நிஷா புண்டையில் மதன நீரை வடியவிட்டுக்கொண்டு, ஆசையோடு அவனோடு கிடந்து புரண்டாள். தன் புண்டையும் குண்டிகளும் அவன் பூலில் இடிவாங்குவதை ரசித்தாள். அந்த சுகத்தில் தன்னை மறந்து முனகினாள்.

ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்...

சீனு அவள் முகமெங்கும் முத்தமிட்டு அவள் உதட்டைக் கவ்வினான். இழுத்துக்கொண்டு சப்பினான். நிஷாவுக்கு அது பிடித்திருந்தாலும், உதட்டை விடுவித்துக்கொண்டு எழுந்தாள்.

மாமா இருக்காரு. அல்ரெடி லேட். சந்தேகப்படுவாரு.

ஹேய்... குளோப் ஜாம் சாப்பிட்டுட்டுப் போடி

ஒன்னும் வேணாம். - நிஷா சிணுங்கினாள்.

சரி எனக்கு ஊட்டி விட்டுட்டாவது போ - சொல்லிக்கொண்டே சீனு அவளது குண்டியில் தட்டினான்.

சரியான இம்சைடா நீ..... - நிஷா சொல்லிக்கொண்டே ஒரு உருண்டையை கையில் எடுத்துக்கொண்டு அவன் வாயருகே கொண்டுவந்தாள்.

உன் வாய்ல போட்டுக் கொடுடி - சொல்லிக்கொண்டே சீனு அவள் தொப்புளுக்குள் கிள்ளினான்.

ஆவ்வ்.... - நிஷா துள்ளினாள்.

வேகவேகமாக அதைத் தன்வாயில் போட்டுக்கொண்டு அவன் உதட்டைக் கவ்வினாள். நாக்கால் அந்த இனிப்பான உருண்டையை இன்னும் இனிப்பாக்கி அவன் வாய்க்குள் தள்ளினாள்.

சீனு அதை சுவைத்துக்கொண்டே அவளது நாக்கை கவ்வி இழுத்துச் சுவைத்தான்.

இன்னும் கொடுடி....

ம்ஹூம்.....

சீனு நிஷாவின் இரண்டு குண்டிகளையும் பலமாகப் பிடித்துக் கசக்கினான்.

ஹான்....

நிஷா சுகத்தில் கிறங்கினாள். குளோப் ஜாமை வாய்க்குள் போட்டுக்கொண்டு மறுபடியும் அவன் உதட்டைக் கவ்வினாள்.

டைம் ஆகிடுச்சு... என்று உதட்டைத் துடைத்துக்கொண்டு துள்ளி ஓடினாள்.

ஹேய்... இருடி... ப்ரா ஸ்ட்ராப் வெளில கிடக்குது

ஓ மை காட்... உள்ள தள்ளி விடு

நிஷா அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள். சீனு ப்ராவை உள்ளே தள்ளிவிட்டுவிட்டு, சட்டென்று அவளது புடவை கொசுவத்துக்குள் கையை விட்டான்.

டேய்.... என்ன பண்ற? - அவள் பதறி அவன் கையைப் பிடித்தாள். வயிற்றை எக்கினாள்.

உன் வாசம் எனக்கு வேணும்டி.... அதையாவது கொடுத்துட்டுப் போ....

சொல்லிக்கொண்டே விரல்களை நகர்த்தி அவளது பேன்ட்டி எலாஸ்டிக்கை விலக்கிவிட்டு கையை உள்ளே நுழைத்தான். மன்மத மேட்டிலிருந்த முடிகளை வருடினான். அதைக் கொத்தாகப் பிடித்துக் கசக்கினான்.

ஸ்ஸ்ஸ்... ஸா.....

அப்படியே கையைக் கீழே கொண்டுபோய் அவளது புண்டையை அள்ளிப் பிடித்தான்.

நிஷா சுகத்தில் துடித்துப்போனாள். இவன்தான் இப்படி ஹார்டா பிடிக்கிறான். இதமா நக்கியும் கொடுக்குறான்! ஸ்ஸ்ஸ்ஸ்....

போச்சு.. நான் வெட் ஆனதை கண்டுபிடிச்சிடுவான்!

சீனு அவள் புண்டையை கசக்கக் கசக்க... அவளது தேன் அவனது உள்ளங்கை முழுவதும் அப்பிக்கொண்டு பிசுபிசுத்தது. புண்டையை விட்டுவிட்டு, கையை வெளியே எடுத்து முகர்ந்து பார்த்தான்.

ஆஹா என் தேவதையோட மணம். .ம்ம்ம்ம்ம்ம்...... உள்ளங்கையை அப்படியே முகத்தில் வைத்துக்கொண்டு கண்மூடி வாசம் பிடித்தான்.

அவன் செயல் பார்த்து, நிஷா சொக்கிப்போனாள். என்னோட மதிப்பு உனக்கு மட்டும்தாண்டா தெரிஞ்சிருக்கு சீனு!

பொங்கி வந்த வெட்கத்தோடு நிஷா புடவையை சரிசெய்துகொண்டாள். முலைகளை நன்றாக மறைத்தாள். கொழ கொழத்த புண்டையோடு கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். பெண்மைக்கு மேலாக புடவையை பிடித்து, லேசாக புடவையை முன்பக்கம் உயர்த்திப் பிடித்துக்கொண்டு, யாரையும் பார்க்காமல் நேராக வாசலுக்கு நடந்தாள். படியில் இறங்கி நடந்தாள்.

அவளை எதிர்பார்த்துக் காத்திருந்த மாணிக்கம் அவள் பின்னாலேயே போனார்.

இரவு-

சீனுவின் தீண்டலால் நிஷா ரொம்ப மூடாகி இருந்தாள். தூக்கம் வராமல் கிடந்தாள். சீனு தன்னை குண்டியிலும் முலையிலும் கடித்ததை நினைத்துப் பார்த்து பெண்மையை தடவிவிட்டுக்கொண்டு இருந்தாள். ஈவினிங்க் அவன் கைபட்டு கசங்கிய பெண்மை இப்போதும் அந்த சுகத்தை எதிர்பார்த்தது.

சீனு தன்மேல் இன்னும் ஏக்கமாக இருப்பதை நினைத்து நிஷாவுக்கு பூரிப்பாக இருந்தது. நல்லா ஆசைதீர ஓத்துட்டான். அப்புறமும் என்ன லவ் பன்றான்!. அவளுக்குப் பெருமையாக இருந்தது.

ஏதேதோ நினைத்துக்கொண்டு தூக்கம் வராமல் கிடந்தாள். ஹாலுக்கு வந்து உட்கார்ந்தாள். காலையில்... சீனு தன் புண்டையை பிடித்து பிசைந்ததை நினைத்து.... தடவிக்கொடுத்தாள். சீனு.... சீனு.... என்று ரகசியமாக முனகிக்கொண்டே விரல் விட்டுக் குத்தினாள். ரகசியமாக உச்சமடைந்தாள்.

மறுநாள் காலை -

கண்ணன் வேலைக்கு போய்விட.... லேட்டாகிவிட்டதே என்று பரபரப்பாக கிச்சனில் லஞ்சுக்காக சாப்பாடு பேக் பண்ணிக்கொண்டிருந்தாள் நிஷா. அவள் நினைப்பு சீனுவையே சுற்றி வந்தது.

வீணாகூட இனி படுக்காதேன்னு சொல்லிட்டு வந்தேன். இந்த மரமண்டைக்கு ஏறியிருக்குமா? நான் ஸ்கூலுக்குப் போனதும் இவன்பாட்டுக்கு அவ வீட்டுக்குப் போயிடப் போறான்...

அவன்கூட பேசவேண்டும்போல் இருந்தது. அவனுக்குப் போன் போட்டாள்.

நான் சொன்னது ஞாபகமிருக்கா?

இருக்கு இருக்கு. உன் மாமனார் என்ன பன்றாரு?

குளிக்கிறார்

அடுத்த நிமிடம் சீனு வந்து அவள் முன்னால் நின்றான். நிஷா தலையில் கைவைத்தாள்

டேய்.... போய் ஆபிஸ்க்கு கிளம்பு

லீவு போடுடி. அம்மாவும் அப்பாவும் ஊர்த் திருவிழாவுக்கு போயிட்டாங்க. அப்படியே பொண்ணு பாக்குற வேலையெல்லாம் முடிச்சிட்டு ரெண்டு நாளைக்கப்புறம்தான் ரிட்டர்ன். நீ ஸ்கூலுக்கு போறமாதிரி என் வீட்டுக்குள்ள வந்துடு

அய்யா சாமி என்ன விடு

ரொம்ப மூடா இருக்குடி. தூக்கிக்கிட்டு நிக்குது. ரொம்ப கஷ்டமா இருக்குடி

நிஷாவுக்கு புரிந்தது. இவன் வீட்டுக்கு போனால் கண்டிப்பா என்ன நல்லா ஓத்துட்டுத்தான் அனுப்புவான். நானே கஷ்டப்பட்டு, மனசை அடக்கி, மறுபடியும் கண்ணனுக்கு நல்ல மனைவியா வாழ்ந்துட்டிருக்கேன்.

ம்ஹூம். வேணாம். நான் இதுக்கு முன்னாடி நமக்குள்ள நடந்ததையே... மறக்க முடியாம கஷ்டப்படுறேன்...

சீனு அவளை இழுத்து அணைத்தான்.

நீ வேணாம் வேணாம்னு சொல்லுறதுதாண்டி உன்மேல என்ன இன்னும் பைத்தியமா வச்சிருக்கு.

அவள் மாராப்புக்குள் கையைவிட்டு, பிளவுஸோடு சேர்த்து முலையை பிடித்து அமுக்கினான்.

டேய்... மாமனார் குளிச்சிட்டு இருக்காரு

அப்போ வசதியா போச்சு .... - அவளது இரண்டு முலைகளையும் அழுத்திப் பிசைந்தான்.

ஸ்ஸ்ஸ்... ஆஆஆ...

உன் வாசம் எப்படியிருக்குன்னு பாக்கலாமா? - புடவையோடு சேர்த்து பெண்மை பீடத்தைப் பிசைந்துகொண்டே கேட்டான்