உங்களில் ஒருத்தி 01

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஸ்ஸ்ஸ்ஸ்.........ஆஆஆஆ....ம்ம்ம்ம்ம்ம்.......ஸ்ஸ்......ம்ம்ம்.....ஆஆ.......

அவன் நெஞ்சில் முத்தமிட்டு, அங்கேயே முகம்புதைத்து, படுத்துக்கொண்டாள். கசங்கிய பூவாகக் கிடந்தாள்.

சீனுவுக்கு அவள் உச்சம் அடைந்துவிட்டாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. சீனு...சீனு..சீனு... என்று அவள் கத்தி முனகியபோது அவள் முக சுழிப்பு எவ்வளவு அழகு! என்று கண்களை மூடி நினைத்து சுகமடைந்தான். அவளது தலையை கோதிவிட்டான்.

சீனுவுக்கு ஒருதடவையாவது அவள் உச்சம் அடைவதை, அவளது தேன் துளிகள் வெளியே சிதறுவதை பார்க்கவேண்டும் என்று ஆசையாய் இருந்தது. நிஷாவின் புண்டையை நக்கி சுவைக்கவேண்டும்... அவளது பட்டுப் புண்டைக்குள் தன் பூலை விட்டு குத்தி, புண்டையை பிளந்து தன் வீரத்தைக் காட்டவேண்டும், அவளது ரகசிய இடங்கள் அனைத்தையும் தொட்டுப்பார்க்கவேண்டும் என்று துடித்தான். ஆனால் அவன் மீண்டும் நிஷாவின் காதலை இழக்க விரும்பவில்லை. கொடிமரம் போல் நின்ற தன் பூலை அவள் தொடைகளுக்கு நடுவில் வைத்துத் தேய்த்துக்கொண்டு, அவளது தலைமுடியைக் ஒதுக்கிவிட்டான். நிஷா தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்..

அவளுக்கு தன் பெண்மையை முட்டிக்கொண்டு நின்ற அவனது திடமான ஆண்மையை பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் இடுப்புக்கு கீழே தன்னுடையதை காட்டக்கூடாது என்று தான் உறுதியாக இருக்கும்போது, அவனுடையதை எப்படி காட்டச்சொல்ல முடியும்? மங்கலான வெளிச்சத்தில் அரைகுறையாய்ப் பார்க்கும்போதே அழகாய் கம்பீரமாய் இருந்தது. இப்போது வெளிச்சத்தில் பார்த்தால் பார்த்து ரசிச்சிக்கிட்டே இருக்கலாம்.

நிஷா கஷ்டப்பட்டு தன் மனதைக் கட்டுப்படுத்தினாள்.

சீனுவால் கண்ட்ரோலாக இருக்க முடியவில்லை. எக்கி அவள் புண்டையில் குத்தினான். இதனால் அவள் பேன்ட்டி கிழிந்துவிடுவதுபோல் கசக்கியது. மென்மையான அவள் புண்டை நசுங்கியது. அவள் புண்டை அடிபட்டு பிசுபிசுத்து கொழகொழவென்று இருப்பதை சீனு உணர்ந்தான்.

ஏய்... என்னடா பண்ற? - நிஷா பதறிப்போய் கேட்டாள்.

ரிலீஸ் பண்ணனும் நிஷா... எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.... - சொல்லிக்கொண்டே மறுபடியும் அவள் புண்டையில் இடித்தான். இப்போது இருவருமே ஆஆ... என்று முனகினார்கள்.

இது சரிப்பட்டு வராது என்று நிஷா அவனிடமிருந்து சரிந்து பெட்டில் விழுந்தாள். எழுந்து உட்கார்ந்தாள். அவனது கூடாரத்தைப் பார்த்தாள். எம்மாடி எவ்ளோ பெருசு!

சீனு அவளது இரண்டு முலைகளையும் பிடித்து அவளை தன்பக்கம் இழுத்தான். ஸ்ஸ்ஸ்ஸ்... ஹான்.... - நிஷா குழைந்தாள்.

எனக்கு எங்கயாவது ரிலீஸ் பண்ணனும்....

ம்ஹூம்... அங்க வேணாம்.... அவள் உறுதியாக இருந்தாள். அய்யோ இப்போ என்ன செய்வேன் நான்...

அப்போ உன் வாய காட்டு.

ம்ஹூம்.... தப்பு....

சீனுவுக்கு அவசரம். எழுந்து உட்கார்ந்தான். அரை நிர்வாணமாக, முலைகளைக் காட்டிக்கொண்டு, வெறும் பாவாடையுடன் உட்கார்ந்திருக்கும் அந்த கற்புக்கரசியைப் பார்த்தான். அவளை அப்படியே படுக்கையில் சாய்த்து அவளுக்கு மேலே வந்தான். கைலியை உருவி எறிந்தான். அவனது கடப்பாரை பூலை கண்கள் விரியப் பார்த்தாள் நிஷா. அய்யோ... எவ்வளவு தடியா ஸ்டிப்பா இருக்கு!!! போச்சு... இவன் கண்டிப்பா தப்பு பண்ணுவான். அய்யோ... இவனை எப்படித் தடுப்பது??? நிஷாவுக்கு டக்கென்று ஒரு ஐடியா தோன்ற... சட்டென்று இரு கைகளாலும், அவள் முன்னால் தொங்கிக்கொண்டிருந்த அவன் பூலைப் பிடித்துக்கொண்டாள்.

ஏய்.... நிஷா....

சீனு... வேணாம்.... வேணாம்.. ப்ளீஸ்....

சரி சரி... தொப்புள்ள விடுறேன்...

தொப்புள்லயா...?? - நிஷா கண்களை விரித்தாள். கையை எடுத்தாள்.

அடுத்த வினாடி, நிஷா..........!! என்று கத்திக்கொண்டே சீனு தன் கரும் பூலை அந்த அழகு பூங்கோதையின் குழிந்த தொப்புளுக்குள் இறக்கினான். வெளியே எடுத்து எடுத்து... குத்தினான்.

ஹான்.....ம்ம்ம்ம்..... ஹான்..... ஆஆ.....

நிஷா தன் தொப்புளுக்குள் விழுந்த இடியை தாங்கமுடியாமல் துடித்தாள். உலக்கை போல் வந்து குத்தும் அவன் பூலின் உறுதியில் நிலைகுலைந்தாள். தொப்புளை கிழித்துவிடுவதுபோல் சீனு சீனு என்று முனகினாள். சீனு அவள் தொப்புளை ஒத்து சிதைத்தான். மொட்டை மாடியில் அவள் தொப்புளை முதன் முதலில் பார்த்த காட்சியை நினைத்துக்கொண்டே...... நிஷா நிஷா என்று கத்திக்கொண்டே அவள் தொப்புளுக்குள் தன் சூடான விந்தைப் பீய்ச்சி அடித்தான்.

முலைகள் குலுங்கி ஆட... நிஷா அவனது கதகதப்பை... தொப்புளுக்குள் உணர்ந்தாள். காயத்ரி பார்த்து பொறாமைப்படும் தன் தொப்புளின் தற்போதைய நிலையை நினைத்து அவள் சீனுவை பாவமாகப் பார்த்தாள்.

அய்யோ... இந்த குத்து எல்லாம் என் புண்டையில் விழுந்திருந்தால் இந்நேரம் புண்டை என்னவாகியிருக்கும்??? அவளுக்கு இப்படி நினைக்கும்போதே புண்டை சூடானது. நிஷா அவனை காமத்தோடும் காதலோடும் பார்க்க... சீனு அவள் தொப்புளுக்குள் கிடந்த விந்தை அவள் வயிறு முழுவதும் தடவிவிட்டான். அடிவயிறில் விளையாண்டான்.

நிஷா கண்கள் மூடி முனகினாள். கிறங்கிக் கிடந்தாள். முட்டிவரை ஏறிக்கிடந்த பாவாடையின் ஆரம்பம் அவளது மன்மத மேட்டில் இருந்தது. தன் ரகசிய முடிகளை அவன் பார்த்துவிடக்கூடாது என்று வேகமாக பாவாடையை மேலே இழுத்து விட்டாள். இது இதுவரை அனுபவித்திராத புதுசுகம். அவன் பூலைப் பிடித்து ஊம்பவேண்டும் என்ற ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். இப்படியே கிடந்தால் நானே அவனை ஓக்கச்சொல்லி கெஞ்சிவிடுவேனோ என்று பயந்தாள். புண்டையின் தவிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு,

சரி நீ போய் ஆபிஸ்க்கு கிளம்பு... நான் குளிக்கணும்... என்றாள். சீனு அவளது முகத்தில் முத்தமழை பொழிந்தான். அவள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்து நடந்தாள்

உன்கூட நானும் குளிக்கிறேனே என்க... ஒன்னும் வேண்டாம் நீ உன் வீட்டுல குளி என்று நிஷா நடக்க... ஏய்.. நீ உண்மையிலேயே ஜட்டி போட்டிருக்கியான்னு பாக்கணும் என்று பாவாடையைப் பிடித்து இழுத்தான்.

டேய்... போட்டிருக்கேன்...

அப்போ பாவாடைய உருவலாம் தப்புல்ல... - சொல்லிக்கொண்டே சீனு அவள் நாடாவை பிடித்து இழுக்க... அது கீழே சுருண்டு விழுந்தது. ஏய்... பொறுக்கி... ச்சீய்... என்று சிணுங்கிக்கொண்டே வெறும் ரெட் கலர் ஜட்டியுடன் நிஷா பாத்ரூமுக்குள் ஓட.. சீனு ஓடிப்போய் அவளது இடது குண்டியில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.

பொறுக்கி ராஸ்க்கல் என்று நிஷா அவனைத் திட்ட... சீனு அவளைத் திருப்பி அவளது வலது குண்டியிலும் பலமாக ஒரு அடி கொடுக்க.... ஆஆ.. என்று கத்தி குண்டியை தடவிவிட்டுக்கொண்டே நிஷா பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை அடைத்தாள்.

எவ்வளவு உரிமையா விளையாடுகிறான்!! - நிஷாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ச்சே... இப்படி ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்டி வெறும் ஜட்டியோடு நிக்கவைத்துவிட்டானே....

அவன் கதவைத் தட்டினான்.

பொறுக்கிக்கு என்னவாம்? என்று கொஞ்சமாக கதவைத் திறந்தாள். பூலை ஈட்டிபோல் வைத்துக்கொண்டு அவன் நின்றுகொண்டிருந்தான். நிஷா அவன் பூலை ஆசையோடு பார்த்தாள். அவளுக்கு அவன்கூடவே இருக்கவேண்டும்போல் இருந்தது. ச்சே... இப்படி ஒரு அழகான பூலை அனுபவிக்க முடியவில்லையே.... என்று ஏங்கினாள். அவளுக்கு கண்ணன் தாலி கட்டிய திருமணநாள் காட்சி நினைவுக்கு வந்துபோனது.

எனக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கல. உன்கூடவே இருக்கணும்! நாம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்டி.... என்றான்.

நிஷாவுக்கு தெரியும். சேர்ந்து குளித்தால், அவன் தன்னை வாட்டமாக படுக்கப்போட்டு ஓத்துவிடுவான் என்று. பத்து நிமிட இன்பத்துக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.

சொன்னா கேளு சீனு.... உனக்கு நானேதானே இத தூக்கிக் கொடுத்தேன்... - இடது முலையில் கைவைத்துக் காண்பித்தாள்.

சீனு மவுனமாக நின்றான்.

சரிடி.... நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன்... இத செய்யமாட்டேனா... நீ குளிச்சிட்டு வா... நான் அங்க ரெடியாகி இருக்கேன். சரியா?

சொல்லிவிட்டு, சீனு கதவை அடைக்க, சீனு.... என்று கூப்பிட்டாள் நிஷா

என்னடி.... என்று கதவை திறந்தான்.

தேங்க்ஸ்டா.... என்றாள்

திரும்பி நடந்தான் '

சீனு அவளைப் பார்த்தான். ஐ லவ் யு நிஷா... என்றான். திரும்பி நடந்தான்

சீனு.... - நிஷா அவனை மறுபடியும் கூப்பிட்டாள். அவன் திரும்பினான்.

என்னடி?

இனிமே இதுமாதிரி..... காட்டாதே சீனு.. எனக்கு ஒருமாதிரியா இருக்கு - அவன் சுன்னியை பார்த்துச் சொன்னாள்.

ஓ... அப்படியா.... எப்படி இருக்கு என் அழகு தேவதைக்கு? - அவளருகில் வந்தான்.

சீனு ப்ளீஸ்...

முத்தம் கொடு... உன்கிட்ட காட்டாம வச்சிக்கிடுறேன்

ம்ஹூம்.... - நிஷா வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள். அவளது முலைகள் அழகாக ஏறி இறங்கின. அங்கே தொங்கிக்கொண்டிருந்த ஒரு துண்டை எடுத்து, முலைகளை மறைத்துக்கொண்டாள்.

நிஷாவுக்கு அவன் பூலை ஆசைதீர ஊம்பவேண்டும்போல் இருந்தது. அட்லீஸ்ட் அதை தன் முகத்தில் வைத்து தேய்த்துவிட்டுக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. அவளது உதடுகள் துடித்தன. இதை புரிந்துகொண்ட சீனு அவள் தலையில் கைவைக்க...

அவள் அவனைப் பார்த்துக்கொண்டே முழங்காலில் உட்கார்ந்தாள். தன் முகத்தருகே நீட்டிக்கொண்டு நிற்கும் அவன் ஆண்மையைப் பார்த்தாள்.

சீனு பூலால் அவள் கன்னத்தில் தட்டினான். அவளுக்கு முகம் சிவந்தது.

எப்படி குட்டிமா இருக்கு என்னோட கரும்பு?.... - கேட்டுக்கொண்டே அவளது மூக்கில் தட்டினான்.

எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு சீனு... உனக்கு வரப்போறவ ரொம்ப கொடுத்து வச்சவடா.... - சொல்லிக்கொண்டே நிஷா ஆசையுடன் அவன் சுன்னியை தன் அழகிய விரல்களால் தொட்டுப் பிடித்தாள்.

என்னடா... இவ்வளவு சூடாயிருக்கு! என்று தடவிக்கொடுத்தாள். ஸ்ஸ்ஸ்... ம்ம்ம்... என்று முனகினான் சீனு.

இது உனக்குத்தாண்டி... உனக்கு இதுல முழு உரிமையும் இருக்கு... என்றான்.

நிஷா பூரிப்புடன் அவன் சுன்னியை தனது இடது உள்ளங்கையில் வைத்துத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, வலதுகை விரல்களால் தடவிக்கொடுத்தாள். பின் ஒவ்வொரு கையிலும் மாற்றி மாற்றிப் பிடித்து ஆசையோடு உருவிவிட்டாள்.

நிஷா... சுகமா இருக்குடி... நல்லாருக்குடி... ஆஆ....ஸ்ஸ்ஸ்ம்ம்....

நிஷாவின் கைகளுக்குள் அவன் சுன்னி பெருசாகிக்கொண்டே போனது. அவன் சுகத்தில் துடிப்பதை ரசித்த நிஷா இப்போது வேகமாக உருவிவிட... அவளது விரல்கள் கொடுத்த சுகத்தில் அவனது பூல் சூடாகி கொதித்து மெல்ட் ஆக....தன்னையே இழந்த சீனு ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆ.... என்று முனகியபடியே தன் சூடான விந்தைப் பீய்ச்சி அடிக்க.... சீத் சீத்தென்று சீனுவின் விந்துத் துளிகள் அவளது உதடு, மூக்கு, கண்கள் என்று அவள் முகம் முழுவதும் தெறித்து வழிய....ஏய்...ச்சீ... என்று நிஷா முகத்தை சுழித்தாள்.

தன் விந்து நிஷாவின் முகத்தில் வழிவதை பார்க்க சீனுவுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஏண்டா இப்படி பண்ண?? என்று நிஷா வாய்திறந்து திட்டும்போது, உதட்டிலிருந்து வழிந்த சில துளிகள் அவள் வாய்க்குள் செல்ல... உவ்வே... என்றாள்.

ஏய்... டேஸ்ட் பண்ணிப் பாருடி.. நல்லாருக்கும்... என்று சீனு அவளது மூக்கோரமிருந்து சிறிது விந்துவை வழித்து அவள் உதட்டில் வைக்க... நிஷா ஆர்வத்துடன் அதை நக்கிப்பார்த்தாள்.

ச்சீ... நல்லாவே இல்ல.

அவள் நாக்கைச் சுழட்டி நக்கிய அழகைப் பார்த்து சீனுவின் சுன்னி சூடாகி நீண்டது. உறுதியாகி நின்றது.

தனியா எடுத்து சாப்பிட்டா அப்படித்தான் இருக்கும். சுன்னிலேர்ந்து நேரா சாப்பிட்டுப்பாரு. சொக்கிப்போயிடுவ... என்றான். அவனது சுன்னிமுனையில் வடிந்து கொண்டிருந்த விந்தைப் பார்த்தாள் நிஷா. அவளுக்கு ஆசை இருந்தது. ஆனால் நாணம் தடுத்தது.

கூச்சப்படாதடி... நல்லாருக்கும். டேஸ்ட் பண்ணிப்பாரு.

நிஷா தயங்கித் தயங்கி.. நாக்கை நீட்டி, நுனி நாக்கால் அவனது சுன்னி மொட்டை நக்கினாள். அவனது விந்தை நாக்கில் எடுத்து... கண்மூடி சுவைத்தாள்.

நிஷா தயங்கித் தயங்கி.. நாக்கை நீட்டி, நுனி நாக்கால் அவனது சுன்னி மொட்டை நக்கினாள். அவனது விந்தை நாக்கில் எடுத்து... கண்மூடி சுவைத்தாள்.

நல்லாருக்காடி... என்று அவள் உதடுகளில் சுண்ணியை வைத்துத் தட்டினான்.

நல்லாருக்கு சீனு... என்றவள்... அவன் சிறிதும் எதிர்பாராதவாறு அந்த கரும் சுண்ணியை வாய்க்குள் போட்டு ஊம்ப ஆரம்பித்தாள்.

ஸ்ஸ்ஸ்ஸ்..... நிஷா.....சீனு முனகினான். சொர்க்கத்தில் மிதந்தான். கடவுளே.... என் தேவதை என் பூலை ஊம்பிக்கொண்டிருக்கிறாள்! ஐயோ... நிஷா என் பூலை ஊம்புறா..... ஆஹா என்ன சுகம் என்ன சுகம்!

அவள் ஆசைதீர அவன் பூலுக்கு முத்தமிட்டாள். அவனோ ஆ...ஊ என்று முனக.... முனகும்போது அவன் எப்படி இருக்கிறான் என்று பார்க்க நிஷா தன் வாயை அவன் பூலிலிருந்து விடுவித்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

நிஷா... ஐ லவ் யு சோ மச் டி..... நல்லா ஊம்புறடி....என்று பாதி திறந்த விழிகளோடு சொன்னான்.

அவன் இப்படிச் சொன்னதும் நிஷா வேகமாக அவன் பூலை வாய்க்குள் போட்டுக்கொண்டு வெறித்தனமாக சலப் சலப் என்று முன்னும் பின்னுமாக ஊம்பினாள். ஊம்ப ஊம்ப பெருகி வழிந்த எச்சிலை விழுங்கி அந்த பூலின் சுவையை அனுபவித்தாள். முன் தோலைப் புளுத்தி, சுண்ணி மொட்டை ஆசை ஆசையாய் நக்கினாள். அவன் கொட்டைகளை ஒரு கையால் வருடி வருடி இழுத்துவிட்டுக்கொண்டே அவன் பூலை தன் மூக்கின்மேல் உரசவிட்டுக்கொண்டு பூலின் அடிப்பாகத்தில் நக்கினாள். மீண்டும் வாய்க்குள் கவ்விக்கொண்டு சப்பி உறிஞ்சினாள். முன்னால் வந்து விழுந்த அவள் கூந்தலை இவன் ஒதுக்கிவிட்டான். அவள் ஊம்புவதற்கு ஏற்றாற்போல் ஆடும் அவள் ஜிமிக்கியை ரசித்தான்.

அந்த முரட்டு பூலை முன்னும் பின்னுமாக அவள் வாய்க்குள் விட்டு விட்டு எடுத்தான். திடீரென்று அவன் தன் வாய்க்குள் ஓக்க ஆரம்பித்ததும் நிஷா லேசாக திணறினாள். பின்பு அப்படி குத்து வாங்குவது பிடித்துப்போகவே....தன் வாய்க்குள் அவனது சூடான பூல் அசைவதை நிஷா ரசித்து அனுபவித்தாள். அவனுக்கோ அவளது வாயின் கதகதப்பு அவனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது. அவளது தலையை நன்றாக பிடித்துக்கொண்டு அவள் வாய்க்குள் வேக வேகமாக முரட்டுத்தனமாக ஓக்க ஆரம்பித்தான்.

திடீரென்று அவன் பூல் வேகமாய் வந்து தன் தொண்டையை முட்டியதும் திணறிப்போய் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள் நிஷா. ஆனால் அவனோ அவளை நிமிரவிடாமல் தலையை பிடித்துக்கொண்டு விடாமல் அவள் தொண்டை வரை பூலை விட்டு முரட்டுத்தனமாய் ஓக்க....

நோ.... என்று நிஷா தன் வாயை அவன் கோலிடமிருந்து விடுவித்துக்கொள்ள தலையை இப்படி அப்படி அசைக்க முயன்றாள். ஆனால் சீனு கண்களை மூடிக்கொண்டு இரக்கமில்லாமல் அவள் தொண்டையை பதம் பார்த்தான்.

ம்ம்ம்ம்ம்ம்....உம் உம் உம் ம்ம்ம்.... என்று திணறினாள் நிஷா. அவள் வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. சீனுவுக்கு விந்து வருவதுபோல்.... சுன்னி வெடிக்கப்போவதுபோல் இருந்தது. ஓப்பதை நிறுத்தினான்.

நிஷா அவன் பூலிலிருந்து வாயை எடுத்துவிட்டு மூச்சுவாங்கினாள். அவனை காமத்தோடு பார்த்தாள்.

அவள் ஊம்பிய ஊம்பலில் சீனுவின் சுன்னி நரம்பு புடைக்க வெடித்துவிடுவதுபோல் நிற்க... அய்யோ... எனக்கு மறுபடியும் கஞ்சி வருதுடி.....எங்கயாவது கஞ்சிய விடணும்டி... வாய நல்லா திறடி.... என்றான்.

சீனு வேணாம் ப்ளீஸ்... வேணும்னா முன்னாடி மாதிரி என் முகத்துலயே ரிலீஸ் பண்ணு

அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் மறுபடியும் அவளது அழகான வாய்க்குள் பூலை நுழைத்து, நிஷா... நிஷா... என்று கத்திக்கொண்டே மறுபடியும் ஓத்தான். அவனது பூலின் உரசலும், தொண்டையில் அது இடிக்கும் விதமும், அதன் கதகதப்பும் சுவையும்... நிஷாவுக்கு அளவில்லா சுகத்தைக் காட்ட... கண்ணனுக்கு மட்டுமே ஊம்பிவிடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்த அவள் வாய்க்குள், சீனுவின் பூல் வெடித்துப் பொங்கியது. அவள் தொண்டையை நிரப்பியது.

அவன் சுன்னி துடி துடிப்பதை நிஷா அனுபவித்து ரசித்தாள். அவளுக்குப் பிடித்தமான பூல் முழுவதுமாக துடித்து அடங்கும்வரை அவன் தீர்த்தத்தை வாய்க்குள் வைத்துக்கொண்டு காத்திருந்தாள். பூல் அடங்கியதும் ஆசையோடு அவன் விந்துவை ருசித்து விழுங்கினாள். பூலையும் சப்பி உறிஞ்சி விழுங்கினாள்.

பூலை விட்டுவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். சீனு அவளது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தான்.

ரொம்ப நல்லாயிருந்ததுடி..... - சீனு அவள் முடிகளை ஒதுக்கிவிட்டான்

நிஷா சுருங்கிக்கொண்டிருந்த அவன் பூலின் நுனியில் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருந்த விந்துத் துளிகளை நக்கி நக்கி எடுத்தாள். பின் தன் உதடுகளின் ஓரத்தில் வழிந்த துளிகளையும் நாக்கை நீட்டி நக்கி எடுத்தாள். அவள் நாக்கை நீட்டி சுழட்டும்போது அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க...அதைக் கவனித்ததும் அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.

சரியான திருட்டு கள்ளிடி நீ - சீனு அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான்.

தாழிட்டு, மனதுக்குள் பொங்கிய சந்தோசத்துடன்..... குளித்தாள்.

காம்புகளில் சோப்பு போடும்போது லேசாக வலிக்க..... ச்சே... இப்படியா போட்டு கசக்கி பிழிவான்...... பொறுக்கி... விடாம போட்டு கடிச்சி இழுத்துட்டான்!... என்று சந்தோசத்தோடு அவனை திட்டிக்கொண்டாள்.

குளித்து முடித்துவிட்டு டவலை மார்புவரை கட்டிக்கொண்டு கதவை திறக்க.... சீனு அவளது ஷெல்பில் நோண்டிக்கொண்டிருந்தான்.

டேய்... நீ இன்னும் போகலையா... பொறம்போக்கு உங்க அம்மாவும் அப்பாவும் என்ன நினைப்பாங்க

சீனு அவள் ஷெல்பில் இருந்து ஒரு ப்ளூ கலர் ப்ராவையும் அதே கலர் பேண்டியும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.

நீ ட்ரெஸ் பண்ணிக்க லேட் ஆகக்கூடாதுல்ல... அதான். இன்னைக்கு இதை போட்டுக்கோ. சரியா?

அதெல்லாம் எனக்கு தெரியும் நீ முதல்ல கிளம்பு

என்று அவன் முதுகில் கைவைத்து அவனை கதவுக்குத் தள்ளிக்கொண்டு போனாள்.

ஏய்.....

கதவை திறந்து அவனை வெளியே தள்ளிவிட்டு, கதவை அடைக்க.... அவன் காலை வைத்துத் தடுத்தான்.

காலை எடுடா... எருமை மாடு

ம்ஹூம்.... நீ அந்த துண்டை அவுத்துக் காட்டினாத்தான் காலை எடுப்பேன்.

உதை வாங்குவே... போடா - அவள் மார்புகளுக்கு நடுவில் துண்டை பிடித்துக்கொண்டு சொன்னாள்.

ஒரே ஒரு தடவை காட்டுடி.... பாத்துட்டுப் போயிடுறேன்... ப்ளீஸ்...

நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. என்ன முழுசா நிர்வாணமா இன்னும் பாக்கலைல்ல.... அதான் பயல் ஏங்குறான். இவனை நல்லா அலையவிடனும்.

ம்ஹூம்.... அதெல்லாம் முடியாது - விரலைக் காட்டிச் சொன்னாள்.

இதைக்கேட்டதும், நீ சரிப்பட்டு வரமாட்ட... என்றவன் சட்டென்று கீழே குனிந்து அவள் டவலின் கீழ் நுனியை உறுதியாகப் பிடித்து இழுத்தான்.

ஒரு நொடியில் அவளை மூடியிருந்த டவல் அவன் கையிலிருக்க.... ஏய்!!!! என்று பதறிய நிஷா சட்டென்று தன் புண்டையை பொத்திக்கொண்டு திரும்பி நின்றாள்.

தேங்க்ஸ்டி.... என்று சொல்லிக்கொண்டே கதவை சாத்திவிட்டு அவள் டவலோடு ஓடினான் சீனு.

நிஷா கதவை கொண்டி போட்டுவிட்டு அப்படியே அதில் சாய்ந்து நின்றாள். வாசலில்... முழு நிர்வாணமாக.. அவள் எப்போதும் இப்படி நின்றது கிடையாது. இன்று... தன்னை ரசித்து ரசித்து தன் பின்னால் அலைந்த ஒருவன்.

நிஷாவின் புண்டையில் புதுசுகம் பரவியது. அப்படியே போய் கட்டிலில் விழுந்தாள். ச்சே... என்ன என்னலாம் நடந்துவிட்டது என் வாழ்க்கையில்..... எவ்வளவு சுகம் கொடுத்துவிட்டான் இந்த கொஞ்ச நாட்களில்....!

அவன் எடுத்துக்கொடுத்த ப்ரா, பேண்ட்டியைப் வெட்கத்தோடு போட்டுக்கொண்டு புடவை கட்டி இழுத்துப் போர்த்திக்கொண்டு நிஷா சீனுவின் வீட்டுக்கு வந்தாள். அவனை வழியனுப்பி வைக்கவேண்டுமே! அவன் தன் முலைகளை கசக்கிப் பிழிந்தது, தொப்புளுக்குள் விட்டு ஓத்தது, எல்லாவற்றையும் நினைத்து..... சந்தோசத்தில் பூரிப்புடன் வந்தாள்.

சீனு தயாராகி வந்தான். அழகாக இருந்தான். அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். அவள் நிஷாவை புகழ்ந்தாள்.

என்ன மாயம் செஞ்சியோம்மா... இப்போல்லாம் உன் பேச்சுக்கு மட்டும்தான் கட்டுப்படுறான்...

நிஷா சிரித்துக்கொண்டே தலையைக் குனிந்துகொண்டாள்.

போலாமா?

சாமி கும்பிட்டியாடா

ம்ஹூம்

ப்ச்... உனக்கு எல்லாமே சொல்லித்தரணுமா? - கோபமாகக் கேட்டாள். அவன் வழக்கம்போல, ஸாரி.. என்றான்.

ம்க்கும். இப்போ மட்டும் பவ்யமா பேசு. தனியா இருக்கும்போதெல்லாம் நல்லா நாக்கை நீட்டி நக்குறது.... - உதட்டுக்குள் சொன்னாள்.

நிஷா அவனை பூஜை ரூமுக்குள் கூட்டிக்கொண்டு போனாள். அவன் சாமி கும்பிட்டதும், அவனுக்கு திருநீறு பூசிவிட்டாள். சீனு அவளுக்கு குங்குமம் வைக்கப் போக... அவள் முறைத்தாள். இதெல்லாம் கண்ணன் பாத்துக்குவாரு என்றாள்.

அப்போ சந்தனமாவது பூசிக்கோ.. என்று விளையாட்டாக அவளது கன்னத்தை நோக்கி கையை கொண்டுவந்தான்.

தடிமாடு... சும்மா இரு - அவள் அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அவனுக்காக கண்மூடி சாமி கும்பிட்டாள். சீனு அவளையே ரசித்துப் பார்த்தான்.

கண்ணைத் திறந்த நிஷா அவன் சந்தனத்தோடு இவளையே பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஆ... ஊன்னா வாய பொளந்துக்கிட்டு சைட் அடிக்குறான்! என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

இப்போ எதுக்கு என்ன முழுங்குற மாதிரி பாக்குற? - அவன் தோளில் ஒரு அடி கொடுத்தாள்.

நீ செம்ம அழகுடி. என் கண்ணே பட்டுடும்போல இருக்கு

உன் கண்ணு பட்டு பட்டுத்தான் எனக்கு முடியெல்லாம் கொட்டுது

அப்போ திருஷ்டி பொட்டு வச்சுக்கோ

சின்ன புள்ளைங்களுக்குத்தான் திருஷ்டி பொட்டுலாம் வச்சு விடுவாங்க

பெரிய பொண்ணுங்களுக்கும்தான்

நான் பார்த்தது இல்லையே

மண்டு... உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு கன்னத்துல வச்சா நல்லாவா இருக்கும்? அதுக்கு வேற இடம் இருக்கு

எந்த இடம்? - அவனைப் பற்றித் தெரிந்தும் நிஷா துடுக்காகக் கேட்டுவிட்டாள். ஏய்... ச்சீ.... என்று துள்ளினாள். சீனு இடது கையால் அவளது இடுப்புச் சேலையை விலக்கிப் பிடித்திருந்தான். வலது ஆள்காட்டி விரலை அவள் தொப்புளுக்குள் விட்டு, துழாவி துழாவி, சந்தனத்தை எல்லா பக்கங்களிலும் தடவிக்கொண்டிருந்தான்.

ஹான்... ம்ம்ம்..... - நிஷா முனகிக்கொண்டே அவனைப் பார்த்தாள். சீனு... விரலை எடு!! - கசங்கிய முகத்தோடு சொன்னாள். ரூம் வாசலைப் பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

ஸாரிடி... உணர்ச்சிவசப்பட்டு குத்து குத்துன்னு குத்திட்டேன். உனக்கு வலிச்சிருக்கும்ல.... இப்போ இதமா இருக்கும் பாரு.... என்று சொல்லிக்கொண்டே பாத்திரத்தில் மிச்சம் மீதி இருந்த சந்தனத்தை வழித்து, குழப்பி, எடுத்து, அவளது தொப்புள் குழியை நிரப்பினான்.

அதை ஏண்டா இப்போ ஞாபகப்படுத்துற... பொறுக்கி... என்று மெதுவாக சொன்னாள் நிஷா

பத்திரமா வச்சிரு. சாயந்தரம் வந்து க்ளீன் பண்ணிடுறேன். - சொல்லிவிட்டு நடந்தான். நிஷா அவன் பின்னாலேயே நடந்து வந்தாள். ச்சே.. பேசி மயக்கி என்னை அம்மணமா பாத்துட்டான்! பொண்டாட்டி மாதிரி நடத்துறான்! இப்போ தொப்புள்குள்ள சந்தனம் வச்சிட்டு, சாயந்திரம் வரை இப்படியே இருடி என்கிறான். உரிமையா ஹேண்டில் பன்றான்!

பூஜை ரூமிலிருந்து தலைகுனிந்து வந்த நிஷாவைப் பார்த்து பார்வதி கேட்டாள். என்னம்மா நீ திருநீறு குங்குமம் எதுவும் எடுத்துக்கலையா?

அக்காவுக்கு சந்தனம்தான் புடிக்குமாம். அத மட்டும் எடுத்துக்கிட்டாங்க.... என்று சீனு உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே சொல்ல... அவள் அவனை முறைத்தாள்.

காலைலர்ந்து ஒன்னும் சாப்பிடாம வம்பு பண்ணிட்டியேடா... ஏதாவது சாப்பிட்டுட்டுப் போடா

ஒன்னும் வேணாம்மா. நிஷா மாம்பழம் கொடுத்தா

சீனு நிஷாவின் முலைகளை பார்த்துக்கொண்டே சொல்ல.... நிஷா பொங்கிவந்த வெட்கத்தோடு அவனுக்குப் பழிப்பு காட்டிவிட்டு திரும்பிக்கொண்டாள்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous