நிஷா ஒரு பத்தினி Pt. 12

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

ஒண்ணு... படுத்து எந்திரிச்சிட்டு போ. இல்லைனா என் மடில உட்கார்ந்து பேசிட்டிருந்துட்டுப் போ. மாட்டேன் மாட்டேன்னு சொல்லிட்டிருந்தா உன் புண்டையை கிழிக்காம விடமாட்டேன். உன்ன மாதிரி பலபேரை பாத்தவன் நான்

அவன் படு படு என்று சொல்லும்போதெல்லாம் வந்தனாவுக்கு பெண்மை துடித்தது. உன் புண்டையை கிழிச்சிருவேன்என்று அவன் சொன்னதும் அவளுக்கு தாராளமாக கசிந்தது.

வாடி... அப்படியே அம்மணமா வந்து என் மடில உட்காரு.

உட்கார்ந்தா......எ.. என்ன விட்டுடுவீங்களா? ப்ராமிஸ்?

விட்டுடுறேன்

வந்தனா தயங்கிக்கொண்டே... எழுந்து, பெண்மையில் கைவைத்து மறைத்துக்கொண்டு நின்றாள். வினய் அவளை கைபிடித்து இழுத்து மடியில் உட்காரவைத்துக்கொண்டான்.

அவன் அவளது வலது முலையை பற்றிப் பிடித்துப் பிசைந்தான். அவளது மென்சூத்துகளின் ஸ்பரிசத்தை அனுபவித்தான். அவள் வாசனையை முகர்ந்தான். .ம்ம்ம்ம்ம்......

கைய எடுங்க. தொடாதீங்க - வந்தனா அவன் கையை தட்டிவிட்டாள். அவளுக்கு, அவன் மடியில் இப்படி உட்கார்ந்திருப்பது ஒரு மாதிரியாக இருந்தது. ச்சே... அவன்தான் கேட்டான்னா நானும் இப்படி அறிவில்லாம வந்து உட்கார்ந்திருக்கேனே...

அருண் கையை அவளது முலையிலிருந்து எடுத்துக்கொண்டான். அவளது வயிற்றில் கைவைத்து, விரலை அவள் தொப்புளுக்குள் நுழைத்துக்கொண்டான். வந்தனா நெளிந்துகொண்டே தொப்புளுக்குள்ளிருந்து அவன் விரலை எடுத்து விட்டாள். அவனோ மறுபடியும் நடுவிரலை அடிவரை நுழைத்து வைத்துக்கொண்டான்.

லோ ஹிப்ல உன்ன பாக்கும்போதெல்லாம் உன் தொப்புள் தரிசனம் கிடைக்காதான்னு எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா?

அருண்... விரலை எடுங்க ப்ளீஸ்...

என்னடி என்கிட்டே மட்டும் பத்தினி வேஷம் போடுற? அவன் உன்ன போட்டுட்டுத்தானே வெளில போனான்.

அருண் ப்ளீஸ் ஏதோ தெரியாம....

தெரியாம அவன்கிட்ட புண்டையை காட்டிட்டுப் படுத்திருந்தியா? தப்பா கைவச்சிட்டேன்னு என்ன மட்டும் ஓங்கி அடிச்ச?? பணக்கார அழகனோட சுன்னி கிடைச்சதும் படுத்துட்ட?

அருண்....

அருண் இப்போது அவளது முலைகளை ஒவ்வொன்றாகத் தூக்கிப் பிடித்து பிசைந்துகொண்டே சொன்னான். உன்ன முதல் நாள் உன் வீட்டுல... சுந்தர் கொடுத்த பார்ட்டில பார்த்த அன்னைக்கே... உன்மேல மேட் ஆகிட்டேண்டி. அப்படி அங்க ஏஞ்சல் மாதிரி பார்த்த உன்ன இப்படி இந்தக் கோலத்துல... துணியில்லாம உட்காரவைச்சி பாக்குறதுக்கு .. எத்தனை வருஷம்?

அருண் கைய எடுங்க ப்ளீஸ்... எனக்கு ஒருமாதிரியா இருக்கு....

வந்தனா அவன் பிசைவதால் கிடைத்த திருட்டு சுகத்தால்... வாய்க்குள் முனகிக்கொண்டு, அவன் இப்படி பிசைவது... தன்னை மூடேத்துகிறமாதிரி பேசுவது தனக்குப் பிடித்திருக்கிறது என்பதை எல்லாம் அவனுக்கு காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். முலைகள் கசங்க கசங்க... அப்படியே அவன்மேல் சாய்ந்துகொண்டு அந்த சுகத்தை அனுபவிக்கவேண்டும்போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டாள்.

வினய் கூட மட்டும்தான் படுப்பியா?

அருண்....

வினய்கூட இப்போ அவன் மச்சினி படுத்திருக்கா. அவன் மோஸ்ட் வான்டட் பெர்சன். நீ லக்கி. பாத்த முதல் நாளே அவன்கூட படுத்துட்ட

மச்சினியா? யாரது?

வீணா. செம கட்டை.

வந்தனா அமைதியாக இருந்தாள். வீணா இப்படிப்பட்டவளா? அவள் கிடைத்ததும் இவன் ஒரு வார்த்தைகூட சொல்லி கொள்ளாமல் போய்விட்டானே.... சொல்லப்போனால் அருண் எவ்வளவோ பரவாயில்லை. எனக்காக அலைகிறான். என்கூட படு ப்ளீஸ் என்று கெஞ்சுகிறான்.

இப்போதுகூட நான் அவனோடு படுத்துவிடமாட்டேனா என்று ஏக்கத்தோடு இருக்கிறான். நான் இவனோடுதான் படுத்திருக்கவேண்டும். நான் ஈஸியாய் சம்மதம் சொல்லிவிட்டதால் வினய்க்கு என் அருமை தெரியவில்லை. உதறித்தள்ளிவிட்டுப் போய்விட்டான். அவளுக்கு ஏண்டா வினய்கூட படுத்தோம் என்றிருந்தது.

அவளது முகம் வாடியதை பார்த்து அருண் கேட்டான். சுந்தர் தேடுவான்னு பயப்படுறியா?

ம்...

அருண் சுந்தருக்கு போன் போட்டான். ஸ்பீக்கரில்....சுந்தரின் குரல், போதையில் குழறி குழறி கேட்டது.

ஸார்....

அருண் மறுபடியும் விரலை வீணாவின் தொப்புளுக்குள் வைத்துக்கொண்டான். வந்தனாவுக்கு அது பிடித்திருந்தது. இந்தமுறை அவன் கையை தட்டிவிடாமல் இருந்தாள்.

சுந்தர்.... உங்களுக்கு ஒரு பொண்ணு ரெடி பண்ணி வச்சிருந்தேன். ஏன் ரொம்ப குடிச்சீங்க?

ப... பரவால்ல ஸார்....வந்தனா...?

உங்க வைப் என்கிட்டதான் இருக்காங்க. டோன்ட் வொரி

சொல்லிக்கொண்டே அருண் போனை வந்தனாவின் கையில் கொடுத்தான். அவள் தொப்புளுக்குள் விரலை வைத்துக்கொண்டே இன்னொரு கையை கீழே கொண்டுபோய் அவளது சூடான பெண்மையை தடவினான். இனி கட்டுப்பாடாக இருக்க முடியாது என்று வந்தனா தன் கால்களை விரித்துவைத்தாள். அவன், அவள் வடித்திருந்த மதனநீரை அவளது புண்டை முழுவதும் தடவி விளையாண்டான். வந்தனா உதட்டைக் கடித்துக்கொண்டு சுகத்தில் முனகினாள்.

தெ.. தேங்க்ஸ்ஸ்ஸ் ஸார் ... அவளை காணோம்னு தேடிட்டிருந்தேன்

கவலைப்படாதீங்க. உங்க வைப் இப்போ என் மடிலதான் உட்கார்ந்திருக்காங்க. நீங்க தூங்குங்க. நாளைக்கு காலைல அனுப்பி வைக்குறேன்.

இதைக் கேட்டதும் வந்தனாவுக்கு காமம் தலைக்கேறியது.

போனை கட் பண்ணிவிட்டு..... வந்தனாவின் சூடான புண்டையை தடவி நோண்டிக்கொண்டே அருண் அவளைப் பார்க்க... வந்தனா சுகத்தில்.... அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

அந்த இரவு இரக்கமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அருண் வந்தனாவை இரண்டு முறை ஓத்திருந்தான்.

வினய் அவளை முதல் தடவை ஓத்தபோதே... ஓலுக்காக அவள் ஏங்கிய ஏக்கம் அடங்கிவிட்டது. அந்தளவுக்கு அவன் அவளை ஆழமாக உழுதிருந்தான். இதனால் அவனுக்கு நன்றாகத் தூக்கித் தூக்கிக் கொடுத்து சுகம் அனுபவித்துக்கொண்டாள்.

அப்புறம் அருண், பேசிப்பேசி மடியில் உட்காரவைத்துத் தடவித் தடவி மூடேற்றி, ஓத்துவிட்டான். இப்போது அவள் திகட்டத் திகட்ட ஓல் சுகம் கிடைத்த திருப்தியில் இருந்தாள். புண்டை அரிப்பு அடங்கியதுமே அவளுக்கு ராஜ்க்கு துரோகம் செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு வர.... லேசாக மனம் கலங்கினாள். ஆனால் அவளை யோசிக்கவிடாமல் அருண் அவளை இரண்டாவது முறையாகவும் ஓத்துத் தள்ளிவிட்டான்.

இப்போது முழுவதுமான குற்ற உணர்ச்சியில் படுத்திருந்தாள் வந்தனா. உடம்பு எல்லாம் வலித்தது. ராஜ்க்கு பிடிக்காத ரெண்டுபேருக்கு என் உடம்பை கொடுத்துட்டேன். ச்சே.. இப்படி அரிப்பெடுத்த தேவிடியா மாதிரி நடந்துக்கிட்டேனே.... நான்தான் இப்படின்னா அந்த வீணாவுமா?

அப்போது அருண் சட்டையை போட்டுக்கொண்டே சொன்னான். கழுவிட்டு வந்து காத்திருடி. வினய் வருவான்....

அய்யோ இன்னுமா?

நாங்க இந்தமாதிரி நாட்கள்ல தூங்குறதே இல்ல. எங்க மேல ஆசைப்பட்டு வர்ற பொண்ணுங்களை நைட்டு முழுக்க மாத்தி மாத்தி சந்தோஷமா வச்சிருந்துதான் அனுப்புவோம்.

வந்தனாவுக்கு பக்கென்று இருந்தது. உடம்பு இப்பவே பயங்கரமா வலிக்குது. அவன் என்னடான்னா தூக்கிவச்சிக்கிட்டு குத்துறான். இவன் குனிய வச்சி குத்தியே கொல்லுறான். இனிமே தாங்க முடியாது. நோ!

உன்ன போட்டதை நினைச்சி ரொம்ப சந்தோசமா இருக்கேன் வந்தனா. பல வருஷமா... உன்ன போடுறதா நினைச்சி நினைச்சி கனவு கண்டிருக்கேன். இன்னைக்கு நிஜமாவே உன்ன ஆசைதீர பார்த்து ஓழ்த்து ரசிச்சிட்டேன். உன்ன நல்லா பண்ணேனா?

ப்ச். இப்போ அங்க ஏன் போறீங்க. உங்க ஆசை அடங்கலையா? - அவள் வீணாவுக்காக பரிதாபப்பட்டுக் கேட்டாள்.

தங்கச்சியை கட்டிக்கப்போறவன்கிட்ட படுக்கணும்னு நினைக்கறவ எவ்வளவு பெரிய தேவிடியாவா இருக்கணும். அதான்... அவளுக்கு எவ்வளவு புண்டை அரிப்பு இருக்குன்னு பார்க்கப்போறேன்.

அவன் போய்விட.... உள்ளே வேறு யாரும் வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் வந்தனா பெட்ஷீட்டை எடுத்து மூடிக்கொண்டாள்.

அப்போது அவளுக்கு போன் வந்தது. இந்த நேரத்துல யார்? என்று போனை எடுத்துப் பார்த்தாள். அய்யோ ராஜ்!

வந்தனா எங்க இருக்க?

ந...நான்... வீட்டுல!

பல்ல உடைச்சிடுவேன். உண்மைய சொல்லு

அ... அது... வந்து

அவன் என்னோட எதிரின்னு தெரிஞ்சும் அவன்கூட படுத்துட்டேல்ல? உன் புத்தியை காட்டிட்டேல்ல? உனக்கு என்னடி குறை வச்சேன்?

வந்தனா அதிர்ந்தாள். பூமியே இருண்டதுபோல் ஆனது. மாபெரும் தப்பு பண்ணிட்டேன்

ராஜ்.. ஸாரி ராஜ்... ப்ளீஸ் ஐ மேட் எ பிக் மிஸ்டேக்.. ப்ளீஸ் ராஜ்

ஐ கான்ட் பிலீவ் திஸ் வந்தனா. இன்னும் வீட்டுக்கு வராம நீ அங்கேயே படுத்திருக்க பாரு? இதை இன்னும் நம்ப முடியல

என்ன மன்னிச்சிடு ராஜ்... ப்ளீஸ் இனிமே.....

வந்தனா அழுதாள். ஒரு அழகான ஆம்பளைய பார்த்ததும் ஸ்லிப் ஆகிட்டேன். என் பதவி, ஸ்டேட்டஸ் மறந்து ஒரு பெய்டு ஸ்லட் மாதிரி படுத்துட்டேன். ராஜ் என்மேல வச்சிருந்த நம்பிக்கையை கெடுத்துட்டேன்.

ஏய்... இப்போ ஏன் அழுற?

உ.. உனக்கு யார் சொன்னாங்க ராஜ்...?

வினய்க்கு எதிரா ஏதாவது எவிடென்ஸ் கிடைக்காதா? மலர்கிட்ட அதை காட்டி அவனை ஓரம்கட்ட முடியாதா?ன்னு தேடிக்கிட்டிருந்தேன்டி. அப்போதான் உன் போட்டோ வந்தது. - அவள் அழுவது தெரிந்ததும் ராஜ் மெதுவாக பேசினான்.

அய்யோ என் போட்டோ மலர் வரைக்கும் போயிடுச்சா ராஜ்?

லூசு உன் போட்டோவை எப்படி மலருக்கு அனுப்புவேன். எப்பவோ டெலீட் பண்ணிட்டேன்.

வந்தனாவுக்கு, உடம்பு சிலிர்த்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டாள். எ.. என்ன ராஜ் சொல்ற?

உன்னையும் காமினியையும் என்னைச் சார்ந்தவங்க எல்லோரும் மதிப்போட பாக்கணும்டி. அதேபோல வீணாவை மலர் தப்பா பார்த்துடக் கூடாது. அதனால எந்தப் போட்டோவையும் அனுப்பல. சரி சரி இப்பவாவது போனை எடுத்தியே. நான் உங்க ஹோட்டல் பக்கத்துல வந்துட்டேன். ஏதாவது பிரச்சனைல மாட்டிக்கப்போற. முடிஞ்சா வெளில வந்திரு. எந்த ரூம்? ஏன் முதல்ல போனை எடுக்கல? வீணா எங்க இருக்கா?

வினய்யும் வீணாவும் வேற ரூம்ல இருக்காங்க. எனக்குத் தெரியாது.

நீ?

வந்தனா தயங்கினாள். உண்மையை சொல்லிவிடுவதே உத்தமம். அதான் அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிடுதே

சுந்தரோட பாஸ் அருண் இருக்கார்ல. அவர்கூட....

உன்ன கொண்ணு போட்டாத்தாண்டி என் ஆத்திரம் அடங்கும்

வந்தனா பயத்தில் போனை வைத்துவிட்டாள். போச்சு. எல்லாம் போச்சு. நான் ராஜ்ஜோட வைப்பாட்டிங்கறதை மறந்துட்டு இப்படி வந்து இவனுங்களோட படுத்துட்டேனே....

ராஜ் நீ கிரேட்டுடா. மத்த ஒருத்தனா இருந்தா வினயை மாட்டிவிடுற சாக்குல என்னோட போட்டோ இந்நேரம் மலர் குடும்பத்துல எல்லோருக்கும் சர்க்குலேட் ஆகியிருக்கும்.

ராஜ்... நான் உனக்கு ஏதாவது ஒரு உதவி செய்யணுமே.... அப்போதுதான் அவள் கண்ணில்... அனாதையாகக் கிடந்த அருணின் போன் தென்பட்டது.

அவள் வேகமாக அந்த போனை எடுத்தாள். open pattern தான் தெரியுமே.. மடியில் உட்கார்ந்திருக்கும்போது என் முன்னாடியேதானே பண்ணினான்..... போனுக்குள் நுழைந்தாள். கேலரியில்.... எக்கச்சக்கமான வீடியோக்கள்... இவனும் வினயும் சேர்ந்து விதம் விதமான பெண்களுடன்... விதம் விதமான நாடுகளில்...

திக் திக் இதயத்தோடு முடிந்தவரை தன் போனுக்கு அனுப்பினாள். உள்ளாடைகளைத் தேடி எடுத்தாள். புடவையை உடுத்தினாள்.

வீணாவின் அறையில் -

வீணா கசங்கிய பூவாய் கட்டிலில் கிடந்தாள். அவளுக்கு உடம்பெல்லாம் வலித்தது. ப்ப்பா.... என்ன ஒரு முரட்டுத்தனம்! மச்சினின்னு கூட பார்க்காம... நல்லா காட்டு நல்லா காட்டு, தூக்கிக் காட்டு விரிச்சிக் காட்டுன்னு.... ச்சீ.... பொறுக்கி... பார்க்க ஜென்டில்மேன் மாதிரி இருந்துட்டு, நிக்கவச்சிட்டு குத்துறான்.... தூக்கி வச்சிட்டு குத்துறான்... நல்லா ஓத்துத் தள்ளிட்டான்.

வீணாவுக்கு, ஓல் வாங்கிய திருப்தியைவிட இன்னொன்று முழு திருப்தியாக இருந்தது. மலர் படுப்பதற்கு முன்பே வினயோடு படுத்தாயிற்று. நான் அனுபவித்த பொருள்தான் அவளுக்கு. ஆஹா என்ன சுகம்!

அப்போதுதான் அவள் எதிர்பார்க்காதது நடந்தது.

வா அருண்... என்று கதவை திறந்து விட்டான் வினய். வீணா வேகம் வேகமாக பெட்ஷீட்டை எடுத்து மூடினாள்.

வினய் என்ன இது? அவனை ஏன் உள்ள கூப்பிடுறீங்க? - வீணா பதறினாள். நடப்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

வினய் வந்து அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான். என்ன வீணா... திடீர் பத்தினி ஆகிட்ட? அருண்கூட ஒருதடவை படுத்துட்டுப் போ

வீணா வினய்யின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

என்னை என்ன ஊர் மேயுறவன்னு நெனச்சியா? ராஸ்கல்

அவன் யாரோ இல்லடி. என் ப்ரண்ட். வி ஷேர் எவ்ரிதிங்க் - வினய் சற்று கோபமாகவே சொன்னான்.

ந...நான்.... உன்னோட மச்சினி

கூதி. ஸீன் போடாம அவன்கிட்ட படுத்துட்டுப் போ.

வி..வினய்.... நீ இவ்வளவு மோசமானவனா?

கண்களில் திரண்டுவந்த கண்ணீரோடு வீணா அவனைப் பார்த்துக் கேட்டாள். அப்போது அருண் வந்து பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள்களைத் தொட்டான்.

விடு... - அவள் வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள். எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள்.

வினய்... உன் மச்சினி கோபப்படும்போது ரொம்ப அழகா இருக்காடா. உள்ள விட்டு ஆட்டும்போது இவ சிணுங்குறத பாக்கனும்டா

சொல்லிக்கொண்டே அருண் அவளை பெட் ஷீட்டோடு அலேக்காகத் தூக்கினான். வீணா திமிறினாள். விடுறா... விடுறா... என்று அவன் கன்னத்திலும் தோள்களிலும் மாறி மாறி அடித்தாள்.

ஒரு தடவை படுத்துப் பாருடி... அப்புறம் நீயே தேடி வருவ....

அருண் கல்லு மாதிரி அவள் அடிகளை வாங்கிக்கொண்டு... சிரித்துக்கொண்டே சொன்னான்.

ப்ளீஸ்ங்க... என்ன விட்டுடுங்க.... வினய் வினய்.. ப்ளீஸ் வினய்

வீணா ஷட் அப். ஐ நோ யு ஆர் அ ஸ்லட். டோன்ட் க்ரியேட் அ ஸீன். ஜஸ்ட் ஸ்லீப் வித் ஹிம்.

நான் ஸ்லட் இல்ல வினய்... ப்ளீஸ்....

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அழுதாள். எனக்கு வேண்டும்! தங்கைக்கு புருஷனாக வரப்போறவன்கூட படுக்க நினைச்ச எனக்கு... வேணும்!

அவள் அருணிடமிருந்து திமிறி, இறங்கி ஓடினாள். அருண் அவளது பெட்ஷீட்டைப் பிடித்துக்கொள்ள... ஓட முடியாமல் நின்றாள். அருண் அவளை பின்பக்கமிருந்து இறுக்கி கட்டியணைத்தான். ஹம்ம்ம்ம்ம்........ என்று அவள் கூந்தலில் வாசம் பிடித்தான். துணியோடு சேர்த்து அவள் முலைகளை கசக்கினான்.

அப்போது கதவு தட்டப்பட்டது.

வினய், கீ ஹோல் வழியாக பார்ப்பதற்குள்..... வந்தனவா இருக்கும், கதவை திற... என்று அருண் சொல்ல... வினய் வேகமாக கதவை திறந்தான். வீணா திமிறிக்கொண்டிருந்தாள்.

கையில் ஒரு fire extinguisher-ரோடு.. மலைபோல் நின்றுகொண்டிருந்தான் ராஜ்.

ஏய்... நீ.....

வினய் சொல்லி முடிப்பதற்குள், அந்த சிலிண்டரால்... அவன் காதோடும் தோளொடும் சேர்த்து ஓங்கி ஒரு போடு போட்டான். அலறிக்கொண்டு.... காதைப் பிடித்துக்கொண்டு ஒரு ஓரமாக அப்படியே சுருண்டு உட்கார்ந்தான் வினய்.

அருண் நடுங்கியபடியே வீணாவின் உடம்பிலிருந்து கையை எடுத்தான். பயந்து நடுங்கியபடியே... தப்பிப்பதற்கு பாத் ரூமை நோக்கி ஓட.... பின்னாலிருந்து அவன் குண்டியில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான் ராஜ். வாஷ் பேசினை உடைத்துக்கொண்டு போய் விழுந்தான் அருண்.

ராஜ் ப்ளீஸ்.... என்ன ஒண்ணும் பண்ணிடாதே....

வீணா கடகடவென்று தன் உடைகளை எடுத்து உடுத்தினாள். அவள் இதயம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு முன்பு, தான் பெரிய ஆம்பளை என்று காட்டிக்கொண்ட வினய் மூலையில் ஒடுங்கி எழுந்திருக்க முடியாமல் கிடப்பதை பார்த்தாள். அவன் கை வழியாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

நங்க்... என்ற சத்தம் கேட்க... வீணா பாத் ரூமுக்குள் எட்டிப் பார்த்தாள். சிலிண்டர் அருண் காதிலும் இறங்கியிருந்தது. அவன் அலறிக்கொண்டிருந்தான். வீணா பயந்து நடுங்கிவிட்டாள்.

ராஜ் அவளருகில் வந்து சொன்னான். வீனா பயப்படாதீங்க. பயப்படாதீங்க. நானிருக்கேன். நான் யார்கிட்டயும் இத பத்தி சொல்லமாட்டேன். வாங்க போயிடலாம்.

ராஜ் அவளது தோள்களை பிடித்து சொல்லிவிட்டு, அவள் கையை பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியே வந்தான். வாசலில் வாயில் கைவைத்துக்கொண்டு வந்தனா நின்றுகொண்டிருந்தாள்.

அவள்மேல் இருந்த கோபத்தில், அவளை அடிக்க ராஜ் வேகமாக கையை ஓங்க..... அவள் பயந்து நடுங்கி முழங்கையால் முகத்தை மறைத்துக்கொண்டு ஒரு ஸ்டெப் பின்னால் நகர்ந்து, வேகமாக தன் மொபைலை அவனிடம் நீட்டினாள்.

காரில் -

ஆனந்த் முன்னால் இருக்க, வந்தனா, சுந்தர் மற்றும் வீணா பின்னால் இருந்தனர். ஆனந்தும் சுந்தரும், மனைவிகளை கண்டுகொள்ளாத அளவுக்கு ஒரு குடி நமக்கு தேவையா என்று வருந்திக்கொண்டிருந்தனர். வீணா வந்தனாவின் தோளில் சாய்ந்திருந்தாள். வந்தனா வீணாவின் கையை ஆறுதலாகப் பிடித்திருந்தாள். அனைவரும் மெளனமாக இருந்தனர்.

ஆனந்தையும் வீணாவையும், அவள் வீட்டுக்குள் ட்ராப் பண்ணும்போது ராஜ் இறங்கி நிற்க, வீணா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்.

ஸாரி ராஜ்...

அவள் கண்களில் கண்ணீர் பூத்திருந்தது. ராஜ் அவளது இரு தோள்களையும் தொட்டு, நடந்ததை மறந்துட்டு நிம்மதியாக தூங்கணும் சரியா? என்றான். அவள் ம்... என்று தலையாட்டினாள். ராஜ் அவளது கண்ணீரை விரல்களால் துடைத்தான்.

மலரோட நம்பர் தரேன். நீங்க பேசுங்க.... என்று மெதுவாகச் சொன்னாள்.

நம்பரை வாங்கிக்கொண்டான். குட் நைட் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

வந்தனாவின் வீட்டில் அவளை இறக்கிவிடும்போது சுந்தர் அவனை உள்ளே கூப்பிட்டார். வந்தனாவை பார்த்துக்கொள்ளாமல் விட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டார். வந்தனா தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள். அவளை ஆறுதல் படுத்துவதற்காக, நீ கொடுத்த வீடியோக்களுக்கு ரொம்ப நன்றி வந்தனா... என்றான். அவள் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்கலங்கினாள். என்ன மன்னிச்சுடு ராஜ்....

அவன் அவளுக்கு முத்தம் கொடுத்து சொன்னான். நீ பிரஷ் அப் ஆகிட்டு வா...

வந்தனா வருவதற்குள் ஆவி பறக்க.. கிளாசில் பால் கொண்டுவந்து கொடுத்தான். வந்தனாவுக்கு, ராஜ் தன்னை வெறுக்கவில்லை என்பது நிம்மதியாயிருந்தது. அவனைப் போகவிடாமல் ஒரு ஐந்து நிமிடம் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.

மறுநாள் - வீணா வினய்யை பற்றி அப்பா அம்மாவிடமும் மலரிடமும் சொல்ல... மலர் அதிர்ந்தாள். நல்லவேளை... நான் தப்பித்துவிட்டேன் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அய்யோ அவனோடு கல்யாணம் ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்?? கடவுளே உனக்கு நன்றி!

ஹாஸ்பிடலிலிருந்து பேசிய அருணின் வாயை அடைக்க வந்தனா கொடுத்த வீடியோக்கள் போதுமானதாயிருந்தது ராஜ்க்கு. வினய் நொந்துபோய் இருந்தான். இருவருக்கும் சர்ஜரி நடந்துகொண்டிருந்தது. வாழ்க்கையில் விழுந்த மரண அடி! அவர்களுக்கு அதிலிருந்து மீள பல மாதங்கள் ஆனது.

சில நாட்களில் - ராஜ் - மலர் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தது. மலர் சந்தோஷமாக இருந்தாள். ராஜ்ஜின் குடும்பம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிச்சயதார்த்தத்திற்கு, சீனு வந்தே ஆகவேண்டும் என்று நிஷா சொல்லியிருந்தாள். சீனு வந்தான். நிச்சயதார்த்த மண்டபத்துக்கு கிளம்புவதற்குமுன், நிஷாவை நன்றாக ஓத்து, அவளை சந்தோஷமாக, முகப்பொலிவுடன் மண்டபத்தில் கொண்டு போய் நிறுத்தினான்.

நிஷா தன் தோழி காயத்ரியை இன்வைட் பண்ணியிருந்தாள். அழகு தேவதையாக வந்த அவளை அனைவரிடமும் அறிமுகம் செய்துவைத்தாள்.

வீணா, காமினி, காயத்ரி, வந்தனா, தீபா, நிஷா என்று அனைத்து பெண்களும் அரட்டையடித்துக்கொண்டு ஒருத்தியை ஒருத்தி கிண்டல் செய்துகொண்டு கல கலவென்று சிரித்துக்கொண்டிருந்தார்கள். மலரும் அவர்களோடு சேர்ந்துகொள்ள... ஒரே விளையாட்டும் கும்மாளமுமாக இருந்தது.

வந்தனா காமினியின் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்க... நிஷா போய் குழந்தையை ஆசையோடு வாங்கி முத்தமிட்டு தன்னோடு வைத்துக்கொண்டாள். இதைப் பார்த்த காயத்ரி, அடுத்தவருஷம் சீனுவோட குழந்தையை கையில வச்சிருப்பேல்ல?.. என்க... வாய வச்சிக்கிட்டு சும்மா இருடி... யாருக்காவது கேட்டுடப் போகுது..... என்று பல்லைக் கடித்தாள் நிஷா.

அப்போது சீனு அவளை மண்டபத்துக்குப் பின்புறமாக வரச்சொல்லி தூரத்திலிருந்து சைகை காட்ட...

இவன் ஒருத்தன்... எத்தனை தடவை பண்ணாலும் இவனுக்கு அலுக்காது. ச்சே... என்று நிஷா வெளிப்படையாக முணுமுணுக்க... காயத்ரி உதட்டுக்குள் சிரித்தாள்.

ஆண்கள் அனைவரும் கும்பலாக இருந்து அந்தப் பெண்களின் அழகையும், குதூகலத்தையும், அவர்கள் காட்டிய க்யூட்டான பாவனைகளையும் ரசித்துக்கொண்டிருந்தனர்.

விக்னேஷ் ஏன் வந்ததும் வராததுமா சட்டுனு கிளம்பிப் போயிட்டார்? கைல கட்டு வேற போட்டிருந்தார். என்னாச்சுடி? என்று கேட்டாள் வந்தனா.

குதூகலமாக இருந்த காமினி டல்லானாள். லிப்ட்ல கேர்லெஸா இருந்திருக்கார். இவருக்கு எப்பவுமே நான் யாரு தெரியுமா? டாக்டர்!!... னு ஒரு மிதப்பு!.. பெருவிரலை தவிர மற்ற நான்கு விரல்கள்லயும் நல்ல காயம்டி.... - காமினி வருத்தத்தோடு சொன்னாள்.

அப்போது மலர் ராஜ்ஜிடமிருந்து விலகி அவர்களை நோக்கி வந்தாள். பெண்கள் அவளை சுற்றிக்கொண்டார்கள்.

வீணா நன்றாக அலங்கரித்துக்கொண்டு நகைகளோடு இருந்ததால் அதே காஸ்ட்யூமில் ஒரு டிக் டோக் வீடியோ போட முயற்சிக்க... இவ அடங்கமாட்டா... என்று மலர் அவள் கண்களை பொத்திக்கொண்டாள். அருகிலிருந்த காமினி வீணாவின் கையிலிருந்த போனை பிடுங்கிக்கொண்டு ஓட... காமினி...கொடுங்க... என்று சிணுங்கிக்கொண்டே வீணா அவள் பின்னால் ஓடினாள்.

வீணாவை அலையவிடுவதற்காக காமினி மண்டபத்தின் பின்பக்கமாக ஓட.... நிஷாவுக்காக இன்னொரு பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த சீனு எதிர்பாராமல் அவளுக்கு எதிரே வந்துவிட... சட்டென்று நிற்கமுடியாமல்...நிலை தடுமாறி அவன்மேல் மோதினாள் காமினி.

அய்யோ மேடம்!!.... என்று சீனு பதறி... அவளை தடுத்து நிறுத்துவதற்காக அவளைப் பிடிக்க....

ஏய்ய்....

கண்ணிமைக்கும் நேரத்தில்.... அது நடந்திருந்தது. காமினி தவித்துப்போனாள். கசங்கிய முகத்தோடு சீனுவின் கண்களைப் பார்த்தாள். கீழே கிடந்த சீனு, அவள் தன்மேல் விழுந்து விடாதபடி... அவளை தனது உறுதியான இரு கைகளாலும் தாங்கிப் பிடித்திருந்தான்.

காமினி இதை எதிர்பார்க்கவே இல்லை. அவளை தடுப்பதற்காக அவன் உயர்த்தியிருந்த கைகளில் அவளது இரண்டு முலைகளும் கச்சிதமாய் சிக்கியிருந்தன. மாராப்புக்குள் அவளது சில்க் பிளவுஸ் ஹூக்குகள் இரண்டு பட் பட்டென்று தெறிக்க... முலைகள் நெகிழ்ந்து இப்போது வாட்டமாக அவன் கைகளுக்குள் வந்தன. நசுங்கின.

அவளது வெயிட்டையெல்லாம் அவனது முரட்டுக் கைகள் தாங்கிக்கொண்டிருக்க... ஒரு பாவமும் அறியாத அவளது பால் முலைகள் அவன் உள்ளங்கைகளுக்குள் நசுங்கி பிதுங்கி வழிந்தன. பதறிப்போய், விடு... என்று கசங்கிய முகத்தோடு சொல்லிக்கொண்டே அவள் எழ முயற்சிக்க... கையில் பஞ்சுக் குவியல் பிதுங்குவதுபோலிருப்பதை உணர்ந்த சீனு, ஐயோ மேடமோட முலைகளையா பிடிச்சிருக்கோம்!! என்று பதறி சட்டென்று கையை எடுக்க.... தொம்மென்று முலைகள் இரண்டும் அவன் நெஞ்சில் மோதி நசுங்க விழுந்தாள் காமினி.

ச்சே.. என்ன அவஸ்தை இது? மறுபடியும் மறுபடியும்....! - காமினி தவித்தாள்.

வாசம் வாசம் வாசம்! காமினியின் ப்ளவுஸ் வாசம்! அவளது உடல் வாசம்! அவளது பால் வாசம்! மெத் மெத்தென்ற அவள் முலைகளின் ஒத்தடம்.... சீனு காமவயப்பட்டு அப்படியே கிடந்தான். பின்னால் வந்த வீணா, ஹேய் காமினி... பார்த்து.... என்று பதறிக்கொண்டே வந்து அவளை ஒரு கை பிடித்துத் தூக்க... தட்டுத் தடுமாறி எழுந்து நின்றாள் காமினி. மாராப்பு விலகி... அப்பட்டமாக அவனுக்கு முழுதாகத் தெரிந்துகொண்டிருந்த இடது முலையை வேகமாக மறைத்தாள்.

மைண்ட் பிளாக்காகி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த சீனுவை நோக்கியும் வீணா கையை நீட்ட... அவள் கைபிடித்து தடுமாறி எழுந்து நின்றான் சீனு. ஸாரி மேம்.... என்றான். ஆனால் காமினி அங்கே ஒரு செகண்ட் கூட நிற்காமல், தலைமுடியை, புடவையை சரிசெய்துகொண்டு வேகமாக மண்டபத்துக்குள் போய்விட்டாள்.

உள்ளே வந்துவிட்டாலும் அவளால் இயல்பாகவே இருக்கமுடியவில்லை. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. ஏன்தான் வீணா மொபைலை பிடுங்கிக்கொண்டு அப்படி தலைதெறிக்க ஒடினோமோ... என்றிருந்தது அவளுக்கு. இரண்டு முலைகளும் வலித்தன. ச்சே... ரொம்ப ஹார்டா பிடிச்சிட்டான்!

காமினியால் அதன்பிறகு யாரிடமும் கலகலப்பாக பேச முடியவில்லை. தொண்டை வறண்டுபோயிருந்தது. தண்ணீர் குடிக்கக்கூட மனமில்லாமல் போய் உட்கார்ந்துவிட்டாள். ச்சே.. இந்த மண்டபத்துல இத்தனை பேர் இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது?

நானே போய் இப்படி அவன் கைல கொடுத்துட்டேனே.... போன் உடைஞ்சிடக்கூடாதுன்னு அதுமேல இருந்த அக்கறைகூட என்னோட அந்தரங்க அழகு கசங்கும்போது இல்லாம போச்சே.. என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குறவன்கிட்ட போய் இப்படி கொடுத்திட்டேனே.. பாவி வேற எங்கயும் கைவைக்காம சரியா... ப்ச். .