உங்களில் ஒருத்தி 03

Story Info
சீனு-நிஷா-வீணா
12.4k words
0
7
00
Story does not have any tags

Part 4 of the 13 part series

Updated 02/20/2024
Created 07/21/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

நிஷாதான் முதலில் எழுந்தாள். லேசாக கண்ணை திறந்து பார்த்தாள். ஓ மை காட்... ஈவினிங்க் ஆகிடுச்சா...... - பதறிக்கொண்டு எழுந்தாள். அங்கே கிடந்த டவலை எடுத்து முலைகளையும் புண்டையையும் சேர்த்து மறைத்துக்கொண்டே மெயின் கதவுக்கு நடந்து போனாள். லென்ஸ் வழியாக வெளியே யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்த்தாள். நல்லவேளை யாரும் இல்லை!

ச்சே.... இவ்வளவு நேரம் எப்படி அசந்து தூங்கினேன்! சீனு அடித்த அடி அப்படி! ரொம்ப ஹார்டா ஹேண்டில் பன்றான்! உடம்பெல்லாம் வலிக்குது. ச்சே....

அவள் மீண்டும் வாசல் கதவை பார்த்தாள். திருமணம் முடிந்து கண்ணனும் அவளும் உள்ளே நுழைந்த காட்சி நினைவுக்கு வந்தது. குற்ற உணர்ச்சி வந்து அவள் இதயத்தைத் தைத்தது.

நிஷாவுக்கு கண்களில் கண்ணீர் முட்டியது. குளித்தாள். தண்ணீர் உடலில் விழுந்து நனைக்க.... தான் தவறு செய்துவிட்டதை தெளிவாக உணர்ந்தாள். சீனுவின் இந்த அன்பு போதும். அவனது சீண்டல்கள், கிண்டல்கள், சில்மிஷங்கள், அவன் கொடுத்த சுகம்.... எல்லாமே போதும்...

சோப்பு போடும்போது அவன் தன் பின்னால் எழுதியது ஞாபகம் வந்தது. தடவிப் பார்த்தாள். ச்சே... எனக்குள்ளிருந்த ஸ்லட்டை எவ்வளவு அழகாக வெளிக்கொண்டு வந்தான்...! நிஷாவின் உதட்டில் சோகம் கலந்த புன்னகை வெளிப்பட்டது. அது மறையட்டும் என்று நன்றாகத் தேய்த்துவிட்டாள். ஆனால் அதுவோ லேசாக மங்கியதே தவிர, மறையவில்லை. ப்ச்.. எந்த மார்க்கர் வச்சி எழுதுனானோ.... என்று சலித்துக்கொண்டே உடலை துடைத்தாள்.

சீனு... ஏன்டா என் வாழ்க்கைல வந்த... எதுக்கு இந்த சுகங்களை எனக்குக் காட்டின......இவ்வளவு சுகத்தை நான் அனுபவிச்சதே கிடையாது.... சீனு நீ என் பெண்மையை மலர வச்சி அதுல தேன் குடிச்சி... என்ன ஜெயிச்சிட்டடா..... எனக்கு எவ்வளவோ சுகத்தை அள்ளிக் கொடுத்துட்ட... இது போதும்டா கண்ணா.... நமக்கு இது போதும். கண்ணன்... நீங்க பக்கத்தில் இருந்தால் நான் கண்டிப்பா என் முடிவுல உறுதியா இருப்பேன்!

நிஷா போனை எடுத்துப் பார்த்தாள். கண்ணன், காயத்ரி, ப்ரின்ஸிபல் மேம் என்று பலரும் போன் பண்ணியிருந்தார்கள். கடவுளே... இந்த திருட்டு சுகம் என் கண்ணை மறைக்கும்னு மறைமுகமா சொல்றியா?

ஆங்காங்கே சிதறிக்கிடந்த ஆடைகளையும், பெட் ஷீட்டுகளையும் வாஷிங்க் மெஷினில் போட்டுவிட்டு, நிஷா சுடிதார் அணிந்துகொண்டு கீழே வர... சீனு எழுந்து உட்கார்ந்திருந்தான்.

என்னடி... ஈவ்னிங்க் ஆகிடுச்சா? என்றவன், வியப்பாக. அவளை மேலும் கீழும் பார்த்தான். என்னடி சுடிதார்ல இருக்க?

சீனு ப்ளீஸ்... நான் கோயிலுக்குப் போறேன். கண்டிப்பா போகணும். நீ போய் ரெஸ்ட் எடு.

நிஷா... என்னாச்சு... முகமெல்லாம் வாடியிருக்கு...

ப்ச்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். நீ போ. போய் ரெஸ்ட் எடு.

பரவால்லடி... நான் உன்கூடவே வர்றேன்...

ப்ச்... சொல்றேன்ல... போ....

என்கூட பைக்ல வாடி...

சீனு... சொன்னா கேளுடா.... தேவைன்னா உன்ன கூப்பிட்டுக்க மாட்டேனா... எனக்கு தனியா போகணும்னு தோணுது.

சீனு மனசேயில்லாமல் நின்றான். கோயில்லேர்ந்து வந்ததும் சொல்லுடி, வெளில எங்கயாவது போயிட்டு வரலாம்... என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, மச்சங்களை எழுதிய பேப்பரை எடுத்தான்.

டேய்... அது எதுக்கு?

உன்ன வரைறதுக்கு. ப்ரீயா இருக்கும்போது உன்ன ரசிச்சி ரசிச்சி வரையனும் நிஷா

சீனு கிளம்பினான். நிஷா அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். என் உடலை சீனுவிடம் முழுமையாக கொடுத்துவிட்டேன் என்பதற்கு அந்த பேப்பரே சாட்சி. நிஷா பொத்தென்று சோபாவில் விழுந்தாள்.

நான் தப்பு பண்ணிட்டேனே கண்ணன்...

அவள் இப்படி நினைக்கும்போதே சீனு தன்னை நக்கிய காட்சி நினைவுக்கு வர.... அவள் புண்டை சூடாகியது. தன் காம்புகளால் அவனது உறுதியான தடித்த கருங்கோலை வருடிக்கொடுத்த காட்சி நினைவுக்கு வர....புண்டையிலிருந்து சுகத்தில் நீர் கசிந்தது.

அவன் தன்னை கதற கதற அடி ஆழம்வரை விட்டு குத்தி ஓத்தது நினைவுக்கு வர.... புண்டை ஊறல் எடுத்து துடித்தது. நோ... நோ.... கண்ணன் சீக்கிரமா வந்து என்ன கட்டிப்புடிச்சிக்கோங்க கண்ணன்.... என் புண்டைய சீனு மாதிரி நல்லா நக்கிக்கொடுங்க கண்ணன்... ப்ளீஸ்..... ப்ளீஸ் கண்ணன்....

அவள் இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே.... நிஷா... என்று குரல் கேட்க.... டக்கென்று தலையைத் திருப்பிப் பார்த்தாள். வாசலில் கண்ணன் நின்றுகொண்டிருந்தார்.

என்னங்க.... - இவள் துள்ளி ஓடினாள்.

கண்ணன் லக்கேஜை கீழே போட்டுவிட்டு அவளைக் கட்டியணைத்தார்.

நாளைக் கழித்துத்தானே வர்றதா டிக்கட் புக் பண்ணியிருந்தீங்க.

உன்கூட இருக்கணும் உன்கூட இருக்கணும்னு தோணிக்கிட்டே இருந்தது. அதான்... வேலையை எப்போனாலும் பாத்துக்கலாம்னு கிளம்பி வந்துட்டேன். லவ் யு டி...

கண்ணன் அவளுக்கு முத்தம் கொடுத்தார். நிஷா அவரைக் கட்டியணைத்துக்கொண்டாள்.

நீ ஸ்கூல்லேர்ந்து வரும்போது உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு நெனச்சேன். என்னாச்சு.. இன்னும் தலைவலி போகலையா.. டாக்டர்கிட்ட போகலாமா?

நீங்க வந்துடீங்கள்ல... எ..எல்லாமே சரியாகிடும்ங்க... நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா? நாம எங்கயாவது கொஞ்சநாள் பிக்னிக் போய்ட்டு வரலாம்...

சரி நிஷா... கண்டிப்பா போகலாம்

உங்களுக்கு லீவு கிடைக்குமா... பிரச்சனை இல்லையா

பரவால்லடி பாத்துக்கலாம்..

கண்ணனுக்கு, ஏர்போர்ட்டில் சீனு அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. அவள் தெரிந்தோ தெரியாமலோ சீனு பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவளை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடிவு செய்தார். அவளுக்காக நேரம் செலவழிக்கவேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தார்.

எங்க போலாம்ங்க?

துபாய் போகலாம்.

இ...இல்ல... ஊட்டி கொடைக்கானல் இந்த மாதிரி போகலாம். இன்னைக்கே கிளம்பலாம்...

போறது போறோம்... பெரிய இடமா போலாமே... ஒரு டூ வீக்ஸுக்கு

நிஷா உடனே அப்பாவுக்கு போன் போட்டாள்.

நாளைக்கு ஒரு வெட்டிங் இருக்கு. ராஜ்க்கு நாம பாக்குற பொண்ணோட பேமிலி அங்க வருவாங்க. நாம எல்லாரும் பொண்ண பாக்கணும். நாளை கழிச்சி தீபாவளி. நீ கண்டிப்பா இங்க இருக்கணும்.

அவள் திரும்பி கண்ணனிடம் கேட்க... கண்ணன் யோசித்தார். எப்படியும் விசாலாம் அரேஞ்ச் பண்ணணும்...அர்ஜன்ட் வேலைகளை முடித்துவிட்டு, நிம்மதியாக போயிட்டு வரலாமே... எதுக்கு அரக்க பறக்க ஓடணும்?

எல்லாத்தையும் முடிச்சிட்டு போலாம் என்றார்

ராஜ் உங்களுக்கு டிக்கட்ஸ் அனுப்புவான். ஸ்டேயிங்க் அரேஞ்சமென்ட்ஸ் அவன் பாத்துப்பான் என்றார்.

அவர் போன் பண்ணியபோது ராஜ் காமினியை மடியில் வைத்துக்கொண்டு அவளது முலையிலிருந்து பால் குடித்துக்கொண்டிருந்தான். அவளது முலைகளை தடவிக்கொடுத்துக்கொண்டே வந்தனாவுக்கு போன் போட்டான். தங்கச்சிக்கும் மச்சானுக்கும் ஐடினரி அரேஞ்ச் பண்ணு. துபாய்க்கு... என்றான். 5 நாட்களில் விசாவும் டிக்கட்டும் அனுப்புகிறேன் என்றாள் அவள். சரி என்று சொல்லிவிட்டு, நிஷாவுக்கு போன் பண்ணலாமா அல்லது கண்ணனுக்கு போன் பண்ணலாமா என்று யோசித்தான்.

நிஷாவுக்கு போன் பண்ணா, நீ இன்னும் சீரியஸா பிஸினஸ பாத்துக்கிறதில்லையா? எப்போதான் உனக்கு புத்தி வரும்? நீ ஏன் இப்படி இருக்க? அது இதுன்னு கத்துவா. வேணாம்.

அவன் கண்ணனுக்கு போன் பண்ணினான்.

டிக்கட்ஸ் அண்ட் விசா 5 நாள்ல வந்திடும் என்றான்.

தேங்க்ஸ் மச்சான்

தேங்க்ஸ்லாம் இருக்கட்டும். சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க.

ச... சரி மச்சான்

கண்ணன் உடனே ஜோசியருக்கு போன் போட்டார்.

ஸ்வாமிஜி... இப்போ நேரம் எப்படியிருக்கு..... நாங்க குழந்தைக்கு ட்ரை பண்ணலாமா?

என் மடத்துக்கு வந்து பாருங்க. நாளைக்கு அதிகாலையிலேயே வந்துடுங்க

ஸ்வாமிஜி... தப்பா எடுத்துக்காதீங்க. கொஞ்சம் அவசரம். என் டீட்டெயில்ஸ் எல்லாமே உங்ககிட்ட இருக்கு. இப்பவே கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா? ஏன்னா நான் இப்போதான் மும்பைலேர்ந்து வந்தேன்

ஓ... யோசித்த ஸ்வாமிஜி.... இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன் என்றார்

கண்ணன் சலிப்போடு போனை வைத்துவிட்டு குளிக்கப் போனார். நிஷா அவருக்காக உள்ளாடைகளை கழட்டிப்போட்டுவிட்டு... வெறும் நைட்டி அணிந்தாள்.

அப்போது கண்ணாடியில்... அவளது முலைகளில்... சீனு கடித்து சுவைத்த தடயங்கள் தெரிய.... அய்யோ... இப்படி போட்டு கடிச்சி இழுத்து வச்சிருக்கானே.... தலையில் கைவைத்தாள். இருப்பதிலேயே பெரிய ப்ரா எடுத்து அணிந்தாள். அய்யோ பின்னாடி வேற இந்தப் பொறம்போக்கு எழுதினானே.... ! அதை இவர் பார்த்தா அவ்வளவுதான்! அடித்துப் பிடித்து ஓடிப்போய் மறுபடியும் சோப்பு போட்டு கழுவினாள். அது அப்படியேதான் இருந்தது. அச்சச்சோ...

டவலை வைத்து குண்டிகளை துடை துடை என்று துடைத்தாள். எழுத்து அப்படியேதான் இருந்தது. அய்யோ SLUT னு எழுதி வச்சிருக்கானே.... இருப்பதிலேயே பெரிய பேன்ட்டி எடுத்து அணிந்தாள்

இதற்குள் சீனு, நன்றாக குளித்து ப்ரஸ் அப் ஆகி, மணக்க மணக்க நிஷாவின் வீட்டுக்கு வந்தவன்... வாசலில் கிடந்த ஷூ உள்ளே இருந்த லக்கேஜ் பார்த்து அதிர்ந்தான். நிஷா டைனிங்க் டேபிளில்...சாப்பாடை எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்.

நிஷா... கண்ணன் வந்துட்டாரா என்ன...

அவன் முகத்திலிருந்த ஏமாற்றத்தை அவள் ரசித்தாள்.

அவரு என்ன வரவே மாட்டாருன்னு நினைச்சியா?

இன்னைக்கு ஏன் வந்தாருன்னுதான் நினைக்குறேன். அவளை இடுப்போடு சேர்த்து இழுத்து அணைத்தான்.

ஏய்... விடு....... - அவள் பதறினாள்.

சீனு அவளை அணைத்தபடியே தள்ளிக்கொண்டு கிச்சனுக்குள் போனான். அவளது குண்டிகளை பிடித்துப் பிசைந்துகொண்டே அவள் உதட்டில் முத்தமிட்டான்.

ம்ம்ம்.... ஹூம்.... - அவள் உதடுகளை உள்ளிழுத்துக்கொண்டு தலையை அசைத்தாள். அவனைத் தள்ளிவிட்டுவிட்டு வெளியே வந்தாள்.

என்னாச்சு இவளுக்கு? போச்சு... புருஷன் வந்ததும் என்ன மறந்துட்டாளே... அடிப்பாவி

ஒழுங்கா அந்த (டைனிங் டேபிள்) சேர்ல உட்காரு - கண்டிப்பாகச் சொன்னாள்.

சீனு வம்புக்கென்றே மத்தியானம் அவர்கள் ஓல் போட்ட சோபாவில் போய் அமர்ந்தான்.

என்னடி.. ஏக வடிச்சி வச்சிருக்க? - அங்கு கறை கறையாக இருந்த மதன நீர் தடயங்களைக் காட்டிக் கேட்டான்.

நிஷா அவனை முறைத்தாள். அவளது பெண்மை ஒரு நிமிடம் திறந்து மூடியது. சூடானது.

அப்போது கண்ணன் வர, சீனு எழுந்து நின்றான்.

என்னடா இந்தப் பக்கம்?

( என்ன... பேச்சு ஒரு மாதிரியா இருக்கு! ஏண்டா இங்க வந்தேங்குற மாதிரி கேட்குறாரே!)

உ..உங்களைத்தான் பாக்க வந்தேன். கான்பரன்ஸ் நல்லபடியா முடிஞ்சதா?

ம்ம்..ம்ம்.... உனக்கு வேலை எப்படி போகுது.

( உங்க பொண்டாட்டியை ஓக்குறது) நல்லாத்தான் போயிட்டிருந்தது. இப்போ ஒரு சின்ன தடங்கல் ( நீங்க ஊர்லருந்து வந்தது)

சீனு தன் வீட்டுக்குப் போனான். ஆபிசிலிருந்து போன் வந்திருந்தது. அய்யோ இவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்!... அப்பா அல்லது அம்மா யாரையாவது ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாக சொல்லவேண்டியதுதான்...

கண்ணன் சாப்பிட்டார். அப்போது போன் வர... ஜோசியர்தான் பேசினார்.

சொல்லுங்க ஸ்வாமிஜி

ஒரு 4 நாளைக்குள்ள வீட்டுல ஒரு பூஜை பண்ணிடலாம். இது காலத்தின் கட்டாயம்.

ஸ்வாமி... எதுவும் பிரச்சினையா?

ஆமா. உங்களை... உங்க மனைவி மனசு கோணாம நடந்துக்க சொல்லியிருந்தேனே

அ...அது... நிறைய வேலை

பரவாயில்ல. சரி பண்ணிடலாம். பூஜைக்கு தேவையான சாமான்களை சிஷ்யர் மெசேஜ் பண்ணுவார்.

சரி ஸ்வாமி... என்றுவிட்டு போனை வைத்தார்.

என்னங்க ஆச்சு?

சொல்றேன்.

சீனுவை அனுப்பிவைத்துவிட்டு, அவளிடம் விவரங்களை சொன்னார்.

என்னங்க... எனக்கு முதல்ல இருந்தே இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. நீங்க தேவையில்லாம நம்ம வாழ்க்கையை ஸ்பாயில் பண்றீங்க. ப்ச்.

தாத்தா காலத்துலேர்ந்தே இது தொடருதுடி. இத பாலோ பண்ணாம ஏதாவது தப்பா நடந்துச்சின்னா, அப்பா குத்திக் காட்டிட்டே இருப்பார்.

ப்ச்... எனக்கு சுத்தமா பிடிக்கல

அவள் மூட் அவுட் ஆவதை நினைத்து கண்ணன் வருந்தினார். இன்னும் கொஞ்ச நாள்தாண்டி... ப்ளீஸ்... என்று அவளை கொஞ்சினார்.

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

கண்ணன் அவளது இரு முலைகளையும் பிடித்து வருடினார். முன்பவிட இப்போ ரொம்ப அழகா இருக்குறடி... என்றார்.

நிஷாவுக்கு சீனு சொன்னது ஞாபகம் வந்தது. அய்யோ அவன் நினைப்பு மறுபடியும் மறுபடியும் வருதே....!

அவளுக்கு எங்கே தான் சீனுவிடம் கிடைக்கும் சுகத்துக்கு அடிக்ட் ஆகிடுவோமோ என்று பயம். அதேநேரம் கண்ணன் அவளைப் போடவேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.

என்னங்க... கண்டிப்பா காண்டம் போட்டுட்டுத்தான் பண்ணனுமா

ஆமாடி...

இல்ல... இப்போ நான் ஷேப் பீரியட்லதான் இருக்கேன்.....

எதுக்குடி வம்பு...

ஓ....

கண்ணன் அவள்மேல் வெறியாய் இருந்தார். அவள்மேல் படுத்துக்கொண்டு முகம், கழுத்து, முலைகள் என்று மாறி மாறி முத்தமிட்டார். நிஷா... நைட்டியை கழட்டுடி... என்று சொல்லிக்கொண்டே நிர்வாணமானார்.

அய்யோ... இவர் சீனுவோட பல் பதிஞ்ச தடம், நகம் கீறின இடம், SLUT னு எழுதி வச்சிருக்கற இடம்லாம் பாத்தா செத்தேன்!

கூச்சமா இருக்குங்க. லைட்ட ஆப் பண்ணுங்க ப்ளீஸ்....

லைட் இருக்கட்டுமேடி...

ப்ளீஸ்ங்க...

அவள் கவனமாக இருந்தாள். அவர் ஆப் பண்ணியதும் நைட்டியைக் கழட்டினாள். உடனே கண்ணன் அவளது முலைகளை பிடித்துக்கொண்டு சப்ப ஆரம்பித்தார்.

முலைகள் சப்பப்பட்டதும் நிஷாவுக்கு உடம்பு சூடேறியது. காம்புகள் தடித்து நீண்டன. கண்ணன் அவளது ஒவ்வொரு முலைகளையும் பிடித்துவைத்துக்கொண்டு காம்புகளை கவ்வி இழுத்துச் சப்பினார்.

ஸ்ஸ்ஸ்...ம்ம்ம்ம்..... நிஷா முனகினாள்.

அவர் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி தொப்புள் அடிவயிறு இடுப்பு என்று முத்தம் கொடுத்துக்கொண்டே வந்து அவள் புண்டையை முகர்ந்தார். நிஷா ஆசையோடு காலை விரித்துக் காட்டினாள். கண்ணன் அவள் புண்டையை மெதுவாக நக்கினார். நிஷாவுக்கு சுகமாக இருந்தது.

ந..நல்லா நக்குங்க கண்ணன்... ஸ்ஸ்ஸ்.... - புண்டையை வாட்டமாக தூக்கிக் காட்டினாள். கண்ணனோ அவள் பெண்மையை பட்டும் படாமலும் நக்க.... நிஷா ஆர்கசத்துக்காக ஏங்கினாள்.

அவளுக்கு தன் புண்டையை தூக்கிக்கொண்டு ஆஆஆஆ என்று கத்திக்கொண்டு மதனநீரை பீய்ச்சி அடிக்கவேண்டும் என்று ஆசையாய் இருந்தது. நல்லா.... நல்லா நக்குங்க..ஸ்ஸ்ஸ்.... என்று புண்டையை தூக்கி அவர் வாயில் இடித்தாள். கண்ணன் அவள் பருப்பைக் கவ்விக்கொண்டு சூப்பி சூப்பி விட்டார்.

அவர் தன் புண்டையை கண்டபடி நக்கி கடித்து நாக்கால் துழாவுவார் என்று நிஷா ஆசையோடு காத்துக்கொண்டிருக்க... கண்ணன் தன் பூலுக்கு காண்டத்தை மாட்டிக்கொண்டு உள்ளே நுழைத்தார்.

ம்ம்ம்...ம்ம்ம்... குத்துங்க.... - நிஷா முகத்தை சுழித்துக்கொண்டு முனகினாள்.

நிஷா நிஷா என்று சொல்லிக்கொண்டே கண்ணன் அவளை குத்தினார். அவள் வேகமா... வேகமா... என்று முனக... அவர் வேகமாக குத்தினால் விந்து வருவதை உணர்ந்தார். பரவாயில்லை வேகமாக குத்துவோம் என்று நாலு குத்து குத்த... நிஷா... என்று கத்திக்கொண்டே விந்தை ரிலீஸ் பண்ணினார்.

அவள்மேல் கவிழ்ந்து படுத்துக்கொண்டு அவள் முகமெங்கும் முத்தம் கொடுத்தார். காண்டத்தை எடுத்துப் போட்டுவிட்டு அவளுக்கருகில் சரிந்து படுத்தார்.

செமையா இருந்துச்சுடி... என்றார். ஆமாங்க.. நல்லாயிருந்தது என்று அவள் புன்னகைத்தாள்.

சரி தூங்குவோமா??

ம்....

அவர் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்க... நிஷா உணர்ச்சிகள் கொந்தளிக்க... அப்படியே கிடந்தாள். விரலால் தன் பெண்மையை வருடிவிட்டாள். ஆர்கஸம் வந்து புண்டையிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தால்தான் புண்டையில் ஏற்பட்டிருக்கும் அரிப்பு அடங்கும்போல இருந்தத்த்து அவளுக்கு. அய்யோ இவரு பட்டும் படாமலும் தடவிக்கொடுத்துட்டு தூங்கிட்டாரே.... அவள் தூக்கம் வராமல் தவித்தாள்.

ச்சே.. சீனு என்ன தொடும்போது எப்படில்லாம் புண்டையில் சூடு ஏறும்... ஒயிட் கசியும்... அவன் நக்கும்போது எப்படில்லாம் புண்டை கொழகொழத்துக்கொண்டு குழையும்... எவ்வளவு சுகமாக இருக்கும்.. உடம்பெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுமே... இப்போ ஒண்ணுமே ஆகலையே... பாதி சுகம்கூட கிடைக்கலையே....

பொண்டாட்டின்னாலே சலிச்சிடும் போல... நான் அடுத்தவன் பொண்டாட்டிங்கறதாலதான் சீனுகூட நல்லா செய்றான். அவனுக்கு கல்யாணம் ஆனப்புறம் அவன் பொண்டாட்டிகிட்ட கேட்டாத்தான் அவனோட வண்டவாளம்லாம் தெரியும்!

உடம்பு சுகம் கிடைக்கலைன்னா என்ன.. புருஷன் என்மேல அன்பாயிருக்காருல்ல... எனக்காக ரிஸ்க் எடுத்து ஓடி வந்திருக்கிறாரே... என்ன சந்தோசமா வச்சிக்கணும்னு இப்பவாவது இவருக்கு தோணியிருக்கே....இது போதாதா.

செக்ஸ் லைப் இம்ப்ரூவ் பண்றதுக்கு ட்ரீட்மெண்ட் அல்லது கவுன்சிலிங்க் போலாமா... ச்சே... இந்த காயத்ரி இப்படி ஏதாவது ஐடியா கொடுக்குறாளா பாரு... எப்போ பார்த்தாலும், உன்ன ஒருத்தன் சுத்துறான்... வயசுப்பையன் சுத்துறான்... நீ லக்கி... லக்கின்னுட்டு....

ஏதேதோ நினைத்து தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு தூங்க முயன்றாள். ஆனால் தூக்கம் வரவில்லை. பாதி இரவுக்குப் பிறகு... கண்கள் சொக்க.....ஒருவழியாக தூங்கிப்போனாள்.

மறுநாள் -

நிஷா இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள். கண்ணன்தான் முதலில் எழுந்தார். கடகடவென்று மோகன் சொன்ன பங்க்சனுக்கு தயாரானார்.

நிஷாவை எழுப்பி, எழுந்திரிடி என்க... குப்புறக் கிடந்த நிஷா.... தொடைவரை ஏறிக்கிடந்த நைட்டியை... பதறிக்கொண்டு இழுத்துவிட்டாள். அய்யோ.. இவர் என் குண்டியைப் பார்த்துவிடக் கூடாது. அப்போது சீனு தன் குண்டி ஓட்டையில் வட்டம் போட்டது ஞாபகம் வர.....நிஷாவுக்குள் தூங்கிக்கொண்டிருந்த காம மிருகம் விழித்துக்கொண்டது. அவள் புண்டை சுகத்துக்கு ஏங்கினாள். அய்யோ ஒரே ஒருதடவை மட்டும் அவனை கடைசியாக நக்கிவிடச் சொல்லலாமா...? ம்ஹூம்... கூடவே கூடாது.

குளித்து அலங்கரித்து பட்டு உடுத்திக்கொண்டு நிஷா கண்ணனோடு வெளியே வர... வாசலில் ஆட்டோ வந்து நின்றது. சீனுவும் பார்வதி, சந்திரனும் இறங்கினார்கள்.

நிஷா கண்ணு... நல்லா இருக்கியா. மகாலட்சுமி மாதிரி இருக்கேம்மா. ஒரு நிமிஷம் உள்ளே வந்துட்டுப் போமா

நிஷா மறுக்க முடியாமல் உள்ளே போனாள். கண்ணன் காரை ஸ்டார்ட் பண்ணி வெயிட் பண்ணினார்.

நிஷாவுக்கு திருஷ்டி கழிக்க பார்வதி எதையோ தேடிக்கொண்டிருக்க... சீனு அவளருகில் வந்தான். சீனுவைப் பார்த்ததும் நிஷா தொப்புள் பக்கத்தில் புடவையை பிடித்துக்கொண்டு நின்றாள். அவனோ செம்ம அழகா இருக்குறடி... என்று அவள் குண்டியில் தட்டினான்.

சீனு... சும்மா இரு..... என்று பதறினாள்.

பார்வதி திருஷ்டி கழித்து முடித்ததும் அதைப் போட வெளியே போக... சீனு நிஷாவை இழுத்துக்கொண்டு தன் ரூமுக்குள் போனான்.

ஏய்...

புடவையை விலக்கி அவள் குழிந்த தொப்புளில் முத்தமிட்டான். அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் சரட் சரட்டென்று அவளது அடிவயிறு முழுவதும் நக்கிக்கொடுத்தான்.

அய்யோ என் தொப்புள் மேல இன்னும் கிரேஸாதான் இருக்கான்!

சீனு அவள் தொப்புளை விடாமல் போட்டு நக்கினான். கடித்தான்.

ஆஹா என்ன சுகம்! அய்யோ ஒரே ஒரு தடவை புண்டையை நக்குடா ப்ளீஸ்ன்னு கேட்கலாமா?? இப்போலாம் ஆர்கஸம் அடையலைன்னா எதையோ இழந்த மாதிரியே இருக்கே...

நிஷா தவித்தாள். அப்போது பார்வதி அவர்களை நோக்கி வர, வரேன்க்கா... வரேன் சீனு.... என்று சொல்லிக்கொண்டே தொப்புளை மறைத்துக்கொண்டு துள்ளி ஓடினாள்.

கல்யாண வீட்டுக்குள் நுழைந்ததும், மோகன் வந்து மகளை கட்டிப்பிடித்துக்கொண்டார். முத்தம் கொடுத்தார்.

அண்ணனை எங்கே?

இங்கதான்மா இருந்தான். யார்ட்டயாவது பேசிட்டிருப்பான்.

பொண்ண காட்டிட்டீங்களா அவன்கிட்ட?

ஆமாம்மா

அப்போ பொண்ணு பின்னாடிதான் திரிவான்!

அந்தக் கல்யாண மண்டபத்திலேயே மூன்று பெண்கள் அங்கிருந்தவர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்கள். ஒருத்தி நிஷா. இன்னொருத்தி மலர்.

மலரைப் பார்த்ததுமே ராஜ்க்கு பிடித்துவிட்டது. அடடா... இவ்வளவு நாள் இவளை பார்க்காமல் இருந்திருக்கிறோமே.... இப்படி ஒரு அழகான பொண்ணு எனக்கு கிடைச்சா... நான் லக்கிதான். அவன் மலர் பின்னால் திரிந்தான்.

அப்போது அவளையே இவன் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்த மலர், ச்சே... பொறுக்கி.. எப்படி பாக்குறான் பார் என்று அவனை கோபமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

எல்லாமே நான் நினைத்தது போல்தான் இருக்கிறாள். அதே உயரம். அதே ஷேப். அதே முகக்களை. மார்புகள் மட்டும்... கொஞ்சம் பெருசு.

அப்போது நிஷா அவன் தோளில் கைவைத்துத் தட்ட... அப்போதுதான் சுய நினைவுக்கு வந்து கண்ணைத் திறந்தான். ஹேய் நிஷா.... என்று அவளைக் கட்டியணைத்தான்.

என்ன அண்ணா.... நல்லாயிருக்கியா? - பாசத்தோடு கேட்டாள் நிஷா.

ராஜ் அவளுக்கு மலரைக் காட்டினான்.

அம்சமா இருக்கா. அப்பா விசாரிச்சிட்டாராம். நல்ல வசதி. நல்ல பேர் வாங்குன குடும்பம். ரெண்டே ரெண்டு பொண்ணுங்க...

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஜ் குறுக்கிட்டான். நானும் பொண்ணோட கேரக்டர் பத்தி விசாரிச்சிட்டேன்.

அவ உன்னோட கேரக்டர் பத்தி விசாரிச்சா என்னாகும்னு யோசிச்சியா?

ராஜ்ஜின் முகம் மாறியது.

இதுக்கும் மேல உன்னைப் பத்தி எந்த கம்ப்ளெயிண்ட்டும் வரக்கூடாது. உன் நன்மைக்குத்தான் சொல்றேன். புரிஞ்சுக்கோ.

எ.. எஸ். நிஷா.

நிஷா அவன் தோளில் அன்பாக தட்டிவிட்டு, மோகனிடம் சென்றாள்.

நொந்துபோய் நின்ற ராஜ்ஜின் பார்வை.... ( நிஷா அவ்வளவு சொன்னபிறகும் ) இன்னொரு அழகியின்மேல் விழுந்தது.

ஆர் யூ ராஜ்?

அவள் தன் அழகிய மென்மையான கையை நீட்ட... ராஜ் கைகுலுக்கினான். எஸ். நீங்க?

இதற்குள் அங்கு வந்த நிஷா ஹாய்... என்று சொல்லி அவளைப் பார்த்துப் புன்னகைக்க.. நிஷாவும் அவளும்கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

இவங்க வீணா. மலரோட அக்கா.. அதோ...அங்க நிக்குறாரே... அவர் ஆனந்த், இவங்களோட ஹப்பி.. என்றாள் நிஷா. ராஜ்ஜின் கூரான பார்வையை எதிர்கொள்ளமுடியாமல்... தலையை குனிந்துகொண்டாள் வீணா.

எனக்கு ஓகே. பேசி முடிச்சிடுங்க. - சட்டென்று சொன்னான் ராஜ்.

மறுநாள் - தீபாவளி.

மோகன் விருப்பத்திற்கிணங்க... நிஷாவும் கண்ணனும் காலையில் மோகன் வீட்டில் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

நிஷா இல்லாமல் தவித்த சீனு, நண்பர்களை பார்க்கப் போனான்.

அப்போது சீனுவின் ப்ரண்ட் - சிங்கப்பூரில் இருப்பவன், போன் பண்ணினான். இவர்கள் எல்லோரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் போன் சீனுவிடம் வந்தது.

என்ன மச்சி... எப்படியிருக்க.. எப்போ வர்றே?

நாளைக்கு ரீச் ஆகிடுவேன்டா

சரி சரி.. நான் சொன்னதை மறந்துடாதே... நல்ல சரக்கா 4 பாட்டில் வேணும்.

கண்டிப்பா வாங்கிட்டு வரேன் மச்சி

ஓகே. வாங்கிட்டு பாட்டில் போட்டோ அனுப்பு

ஓகேடா...

பேசி முடித்ததும், பரத் கேட்டான். எதுக்குடா அத்தனை பாட்டில்?

வேலுக்குடா....

சாயந்திரம்தான் கண்ணனும் நிஷாவும் வந்தார்கள்.

சாயந்திரம் நிஷாவை பார்த்தபிறகுதான் சீனுவுக்கு தீபாவளி ஆரம்பித்தது. சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவள் மாமனார் மாணிக்கம் வந்து இறங்க... ச்சே... நிஷாகூட சந்தோஷமாவே இருக்கமுடியாது போலிருக்கே... என்று வருந்தினான்.

இரவு இரண்டு குடும்பமும் வாசலில் நின்றுகொண்டு மத்தாப்பு சுத்த ஆரம்பித்தனர். நிஷா சந்தோசமாக சிரித்த முகத்துடன் மத்தாப்பு சுத்துவதை வாசலில் அமர்ந்துகொண்டு மாணிக்கமும் கண்ணனும் ரசித்துக்கொண்டிருக்க, பக்கத்து வாசலில் சீனு ரசித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பார்வதியும் சந்திரனும் அங்கு வர.... புஷ்வானம், சங்கு சக்கரம் என்று அமர்க்களமானது.

நிஷா புடவையை லேசாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பட்டாசு வெடிக்க... அவளது அழகை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்தான் சீனு. மாணிக்கம் சீனுவையே எரிச்சலோடு பார்த்துக்கொண்டிருந்தார். நிஷா பட்டாசுக்கு நெருப்பு வைத்துவிட்டு, திரும்பி ஓடி வரும்போது அவளது முலைகள் குலுங்குவதை சீனு ரசிக்க... மாணிக்கத்துக்கு ஆத்திரமாக வந்தது.

சீனு அணுகுண்டு வெடி போட ஆரம்பித்தான். நிஷா ஓடியே போய் கண்ணனுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். சந்திரன் அவனைத் திட்டினார்.

டேய்... நிஷா பயப்படுது பாரு... நீ ஒன்னும் வெடி போட்டு கிழிக்கவேண்டாம். காது கிழியுது.... என்று கத்தினார்.

அய்யோ அங்கிள்... அவன் போடட்டும்... என்று இங்கிருந்து குரல் கொடுத்தாள் நிஷா. சீனு சந்தோசமாக போட... டாம் டும் என்று சத்தம் காதைப் பிளந்தது.

என்னங்க... எனக்கும் அந்த வெடி போடணும். சப்போர்ட்டுக்கு வாங்க... என்று கண்ணனை கூப்பிட்டாள் நிஷா.