உங்களில் ஒருத்தி 03

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

மாணிக்கமும் ஸ்வாமியும் நிஷாவின் தொப்புளை வாய்பிளந்து ரசித்தனர். அவர்களது ஆண்மையில் கரண்ட் பாய்ந்ததுபோல் இருந்தது. கடவுளே.. என்ன அழகு! என்ன அழகு! அதே நேரம், நிஷாவின் தொப்புளுக்குள் எப்படி எண்ணெய் வந்தது? என்று கண்ணனும் மாணிக்கமும் ஆழ்ந்த குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் நிற்க.... சீனுவுக்கு இதயமே நின்றுவிடுவதுபோல் இருந்தது. அப்போது தொப்புளுக்குள் சில் காற்று படுவதை உணர்ந்த நிஷா, பதறிப்போய் புடவையை இழுத்து உடனே தொப்புளை மறைத்தாள்

அய்யோ நிஷா இப்படி மாட்டிவிட்டுட்டியேடி....

ரூம்ல தெளிக்கச்சொன்னா.... அவ தொப்புள்குள்ள ஊத்தியிருக்கான் பார்! என்று ஸ்வாமி நெற்றியைச் சுருக்கிக்கொண்டு கோபத்தோடு சீனுவைப் பார்த்து முறைத்தார். அவன் திருட்டுமுழி முழித்துக்கொண்டு நின்றான். இதற்குள் நிஷா அடக்க ஒடுக்கமாக வந்து சந்தன குப்பியை அவரிடம் நீட்ட... அவர் அவளை பார்த்தார். அவளிடம் மெதுவாகக் கேட்டார்.

வீட்டுல எங்க எங்க எண்ணெய் தெளிக்கணும்னு காட்டத்தானே உன்ன அனுப்பினேன். ஆனா நீ எத காட்டிட்டு வந்து நிக்குற?

சாமி.....

நிஷா பாவமாய்.. அவர் என்ன கேட்கிறார் என்பது புரிந்தும்... புரியாததுபோல் அவரைப் பார்க்க... அவர் சீனுவைப் பார்த்துக் கேட்டார்.

எண்ணெய் எவ்ளோ மிச்சம் வச்சிருக்கே.. காட்டு பாப்போம்...

காலியாகிடுச்சு சாமி.... - சீனு குடுவையைக் கவிழ்த்துக் காட்டினான்.

வெளங்கும். உங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சு இல்ல?

நிஷா பதில் பேசாமல் நின்றாள். பொல்லாத சாமியாத்தான் இருக்கான்! எல்லாம் இந்த சீனுவால வந்தது. ச்சே... இனிமேல் இப்படி மூளை மழுங்கிபோய் மத்தவங்க இருக்கும்போது அவன்கிட்ட படுக்கக்கூடாது!

அவர் அவளிடமிருந்து விலகி, மாணிக்கத்திடம் ஜெனரலாக பேச ஆரம்பித்தார். கண்ணன் நிஷாவின் காதில் கிசுகிசுத்தார்.

என்னடி... தொப்புள் எல்லாம் எண்ணெயா இருக்கு?

உடம்பு சூடா இருக்குன்னு நான்தாங்க எண்ணெய் வாங்கி தேச்சிக்கிட்டேன்.

அப்பாடா...

இங்க பாரு நிஷா. சீனுவோட விரல்கூட உன்மேல படக்கூடாது.

நிஷா அவனை நிமிர்ந்து பார்த்தாள். (அவன் உங்க பொண்டாட்டிய முன்னாடி பின்னாடின்னு நல்லா ஓத்துட்டு அவளை நடக்கமுடியாத அளவுக்கு கொண்டுவந்து நிப்பாட்டியிருக்கான்.. நீங்க என்னடான்னா இப்போ வந்து விரல்கூட படக்கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க. அவன் விரல எங்கலாம் விட்டு நோண்டினான்னு தெரிஞ்சா அவ்வளவுதான் நீங்க!)

சரிங்க...

நிஷா அடக்கமாகச் சொன்னாள்.

ஸ்வாமி கிளம்பிப் போனதும், வழியில் சீனு அவரிடம் பாட்டில்களை ஒப்படைத்தான்.

தம்பி... அந்தப் பொண்ணுகூட அடிக்கடி காண்டாக்ட் வச்சிக்கிடாதே.... அது உனக்கு ஆபத்து இவனை வார்ன் பண்ணினார்.

சரிங்க சாமி. அடுத்து பாட்டில் கிடைத்ததும் உங்களுக்கு கொண்டுவந்து தருகிறேன்

இல்லப்பா. இது போதும். இனிமேல் வேண்டாம்.

ஸ்வாமி உறுதியாக மறுத்தார். ஏன் வேண்டாம்ங்குறார் என்ற குழப்பத்தோடே..சீனு பவ்யமாகக் கும்பிட்டுவிட்டு வந்தான். ஸ்வாமி கண்களை மூடி உதட்டுக்குள் முணுமுணுத்தார். தம்பி... அந்தப்பொண்ணு நிஷா இனிமே உன்ன கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பா!

சீனுவுக்கு நிஷாவைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. எண்ணெய் தடவப்பட்ட நிலையில் தொப்புளை எல்லோரும் பார்த்துவிட்டார்களே என்று... அப்போது அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தை நினைத்துப் பார்த்தான். போச்சு... என்மேல கோபமா இருப்பா!

அவளுக்கு போன் பண்ணினான்.

சமைச்சிட்டிருக்கேன்டா... பட் ஐ பீல் ஸ்லீப்பி.. என்றாள்

ஏண்டி நைட்டு ஒழுங்கா தூங்கலையா?

ம்க்கும்... எல்லாம் நீ போட்டு குத்துன குத்தால

யார்டி போன்ல? - கேட்டுக்கொண்டே கண்ணன் உள்ளே நுழைந்தார்.

சீ... சீனுங்க....

என்னவாம்? - குரல் சூடாக வந்தது

ஸ்கூல்ல டிராப் பண்ணவான்னு கேட்குறான்.

நான் டிராப் பண்ணிக்கறேன்னு சொல்லு

இல்ல நான் தூங்கணும்னு சொல்லிட்டேன்....

அடுத்த முனையிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த சீனு... சிரித்துக்கொண்டே அவளுக்கு முத்தம் கொடுத்தான். நிஷா அவசரம் அவசரமாக போனை கட் பண்ணினாள்.

சாப்பிட்டு முடித்ததும், களைப்பில் நிஷா போய் படுத்துக்கொள்ள... கண்ணன் யோசித்தார். இப்போ வேணாம். இரவு கண்டிப்பாக மச்சங்களைப் பார்த்துவிடவேண்டும்.

சீனு கிளம்பி ஆபிஸ் போனான். இந்தக் கம்பெனி ஓனரோட பொண்ணு.... என்னுடைய ஆசை நாயகி. வாவ்!

கண்ணன் அன்று இரவு- நிறுத்தி நிதானமாக நிஷாவை ஓத்தார். தன்னால் முடிந்தவரை.... விந்தை அடக்கி அடக்கி... கஷ்டப்பட்டு அவளை முன்பைவிட அதிகநேரம் ஓத்தார். அவருக்கு முத்தமாகக் கொடுத்தாள். வியர்க்க விறுவிறுக்க.... நிஷாவுக்குள் தன் விந்துகளை இறக்கினார்.

நல்லாயிருந்ததுங்க..... - நிஷா அவரை உற்சாகப்படுத்தினாள்.

தேங்க்ஸ்டி.... எனக்கு ஒரு ஆசை

என்ன?

நீ ஜட்டி ப்ரா போடுற இடங்கள்ல எத்தனை மச்சம் இருக்குன்னு பாக்கணும்

எதுக்கு?

சும்மாதான். ஒரு ஆசை

நிஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இவர்... திடீரென்று மச்சம் என்னனும்னு சொல்றார்.... அய்யோ சீனு எனக்கு பண்ணது இவருக்கு தெரிஞ்சிருச்சா.... இருக்காது தெரிஞ்சிருந்தா என்ன அடி வெளுத்திருப்பார்... என்ன வெறுத்திருப்பார். ஒருவேளை சீனு இவரிடம் எதுவும் உளறி வச்சிருக்கானா...சான்சே இல்ல. அந்தச் சாமி சொல்லியிருப்பானோ?

இவள் யோசனையில் இருக்கும்போதே கண்ணன் நிஷாவின் மச்சங்களை எண்ணினார். ஆனால் வெறுமனே இயந்திரத்தனமாக மச்சங்களை எண்ணிவிட்டு அவர் தூங்கிவிட்டதால்... நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது. அவன் தன்னை நக்கியதை நினைத்து ஏங்கிக் கிடந்தாள்.

அன்றிலிருந்து நிஷாவை தனிமையில் சந்திக்கமுடியாமல் தவித்தான் சீனு. காரணம், மாணிக்கமோ கண்ணனோ யாரவது ஒருவர் அவள் கூடவே இருந்தனர். மாணிக்கம் நிஷாவை காவல் காத்துக்கொண்டே அலைந்தார். நிஷா சீனுவின் வீட்டுக்குள் போனாலும் இவர் பின்னாலேயே போய் பார்வதியிடமும் சந்திரனுடனும் பேசிக்கொண்டிருந்தார்.

சீனுவுக்கு கல்யாணம் பண்ணலையா??.. என்று அடிக்கடி கேட்டார்.

அடிக்கடி இந்தப் பேச்சு வர... பார்வதி மும்முரமாக பெண் தேட ஆரம்பித்தாள்.

சீனுவுக்கு மனைவியாக வரப்போகிற பெண்தான் சாமி சொன்ன அந்தப் பெண் என்று மாணிக்கம் நம்பினார்.

நல்ல வேலை. நல்ல சம்பளம். ராணி மாதிரி பொண்ணுங்க கிடைப்பாங்க. இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க? முடிச்சு விடுங்க... என்று தினமும் தூபம் போட்டார். அக்கறையாகப் பேசினார்.

சந்திரன் சில பெண்களின் புகைப்படத்தைக் காட்ட.... சீனு பார்க்காமலேயே மறுத்தான். தயவுசெய்து எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தான். நிஷாவின் நினைவாகவே இருந்தான். அவளைப் பார்க்கமுடியாமல் தவித்தான். பார்த்தாலும் கண்களோடுதான் பேசிக்கொள்ள முடிந்தது. போனில் கூட... ஸ்கூல் டைமில் மட்டும்தான் பேசமுடிந்தது.

ஸ்வாமி வந்து போனபிறகு காட்சிகள் மாறுவதை கண்ணனும் மாணிக்கமும் உணர்ந்தனர். கண்ணன் துபாய் ட்ரிப்பை கேன்சல் செய்தான். ஸ்வாமியை நினைத்து சீனுவுக்கு கூட லேசாக உதறல் எடுத்தது. அவர் டேஞ்சரான ஆள்தான். சொல்லப்போனால் அவர் தன்னை காப்பாற்றியிருக்கிறார்! என்று நினைத்தான்.

நிஷாவை கர்ப்பமாக்கவேண்டும் என்பதில் கண்ணன் முனைப்பாக இருந்தார். ஒவ்வொரு இரவும் அவளை தவறாமல் கவனித்தார். இருந்தாலும் ஓல் போட்டுவிட்டு அவர் தூங்கியபிறகு, நிஷாவுக்கு சீனுவின் நினைப்பு வராமல் இல்லை. அவனோடு படுக்கையில் கிடந்து புரண்ட நாட்களை நினைத்து நினைத்து உடல் சூடாகித் தவித்தாள்.

கண்ணன் தூங்கியபின்பு சீனுவை நினைத்து புண்டையை தடவிக்கொடுப்பது அவளுக்கு அளவில்லாத சுகமாக இருந்தது. எந்தக் கூச்சமுமின்றி தூக்கித் தூக்கிக் காட்டி முன்னாடியும் பின்னாடியும் அவனிடம் ஓல் வாங்கியதை நினைத்து நினைத்து... புண்டை தண்ணீரை ரகசியமாக பீய்ச்சி அடிப்பாள் நிஷா. அந்த சுகத்தை அனுபவித்தால்தான் அவளால் தூங்க முடிந்தது.

வெளியே போகும் நேரங்களிலும் வரும் நேரங்களிலும் சீனு இவளையே ஏக்கமாக பார்ப்பதை பார்க்கும்போது அவள் மனது அலைபாய்ந்தது. கண்ணனின் அருகாமையும் அரவணைப்புமே அவளை கட்டுப்பாடாக இருக்க வைத்தன. ஸ்கூல் டைமில் மட்டும் சீனுவும் அவளும் போனில் பேசிக்கொண்டார்கள்.

நிஷா உன் பக்கத்துலயே இருக்கனும்போல இருக்குடி. உன்ன கட்டிப் பிடிக்கக்கூட முடியல. உன்கூட விளையாட முடியல. ரொம்ப கஷ்டமா இருக்குடி.

சீனு... எனக்கும்தாண்டா கஷ்டமா இருக்கு. நான் சமாளிக்கல??

ஒரே ஒரு நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு என்கூட வாடி....

நோ சீனு.. இதுக்கு முடிவே இருக்காது. நோ வே...

ஐயோ நிஷா அப்டிலாம் சொல்லாத. ஐ லவ் யு டி....

ஐ லவ் யு டா. கேரியர்ல கான்செண்ட்ரேட் பண்ணு

சீனுவிடமிருந்து பதில் இருக்காது. மவுனமாக இருப்பான். இவள் கனத்த மனதோடு போனை வைப்பாள்.

ஒருநாள் இவள் ஸ்கூலுக்குப் போகும்போது இவளுக்காக வழியில் காத்திருந்த சீனு பின்னாலேயே விரட்டிக்கொண்டு வந்தான். நிஷா ஸ்கூட்டியை ஓரம்கட்ட... கெஞ்சி கூத்தாடி அவளை காபி / கேக் ஷாப்புக்கு கூட்டிக்கொண்டு போனான்.

காபி ஆர்டர் பண்ணிவிட்டு அவளை இடுப்போடு சேர்த்து அனைத்துக்கொண்டே உட்கார்ந்தான் சீனு. காயத்ரியின் பிறந்த நாளுக்கு வந்த அதே ஷாப். ஆட்கள் குறைவாக ரம்மியமாக இருந்தது.

கவுண்டரில் உள்ள ஆள் முதற்கொண்டு யாரும் கவனிக்காத நேரத்தில், சட்டென்று நிஷாவின் கண்ணத்தில் முத்தமிட்டான் சீனு. நிஷாவுக்கு இமைகள் படபடத்தன.

டேய்.. சும்மா இரு....

சீனு அவள் முகத்தில் வெட்கம் படர்வதைப் பார்த்து ரசித்தான்.

நிஷா ஆபிஸில் அவனது தினசரி வேலைகளை பற்றி விசாரித்தாள். அப்பா அம்மா ஆசைப்படுறமாதிரி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா... என்று அட்வைஸ் பண்ணினாள்.

மேரேஜ் பண்ணாலும் நீ இப்போமாதிரியே என்கூட நெருக்கமா பாசமா இருப்பியா நிஷா?

அவன் ஏக்கமாகக் கேட்டான். நிஷா அவன் தலையைக் கோதிவிட்டாள்.

என் லைப்ல எப்பவுமே நீ இருப்ப சீனு. ஆனா....

ஆனா?

நமக்குள்ள செக்ஸ் மட்டும் வேணாம். அது நம்ம வாழ்க்கையை கெடுத்துடும்.

உன்ன நிறைய லவ் பண்ணனும். அப்பப்போ கட்டில்ல உன்ன சந்தோசமா வச்சுக்கணும். நீ சிரிச்ச முகமா இருக்கறத பாத்துக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேண்டி....

நீ என்கிட்ட செய்ய நினைக்கிறதை உனக்கு வரப்போற மனைவிகிட்ட காட்டு சீனு. உன் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா இருக்கும்னு பாரு.

நீதாண்டி என் லைப்....

நிஷா அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள். கவுண்டரில் உள்ளவரும் அங்கிருந்த ஒரு சிலரும் இவர்களை திரும்பிப் பார்க்க... சீனு கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.

கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டிருக்கேன். மறுபடி மறுபடி சொன்னதையே சொல்லிட்டிருக்க? உன்கூட படுக்குறதுக்கும், உன்கூட கொஞ்சிக்கிட்டே இருக்குறதுக்கும்தான் என் அப்பா என்ன வளர்த்திருக்காரா? உனக்குப் பொண்டாட்டியா வாழறதுக்குத்தான் எனக்கு கண்ணனை கல்யாணம் பண்ணிவச்சிருக்கிறாரா?

ஆத்திரத்தில் கத்திவிட்டு நிஷா வேகவேகமாய் நடக்க... சீனு நடுங்கிப்போய் அவள் பின்னாலேயே ஓடினான்.

நிஷா... நிஷா... ப்ளீஸ்....

சீனு... நான் சொன்னா நீ கேட்பேல்ல

கேட்பேன். நீ இப்போ மாதிரி எப்பவும் என்மேல லவ்வோட இருந்தா கேட்பேன்.

குட். கல்யாணம் பண்ணிக்கோ. திகட்டத் திகட்ட அவகூட சந்தோசமா இரு. நான் உனக்கு சப்போர்ட்டா இருக்குறேன்.

நிஷா அழகாகத் தலையை உதறி கூந்தலை சரிசெய்துகொண்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய..... சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் அவள் வண்டியையே பார்த்துக்கொண்டு நின்றான் சீனு.

நிஷாவின் வீட்டில் -

கண்ணனின் அன்பு கூடிக்கொண்டே போனது. இவளது வேலைகளில் பங்கு போட்டுக்கொண்டு இவளுக்கு உதவ ஆரம்பித்தார். போனையும் லேப்டாப்பையும் விட்டுவிட்டு, காய்கறி நறுக்குவது... பாத்திரங்கள் கிளீன் பண்ணுவது என்று.... அவள் திண்டாடும் நேரங்களில் ஒத்தாசை செய்தார் . அன்று இரவு - கண்ணன் நிஷாவை ஓத்து முடித்ததும் அவள் கேட்டாள்.

இப்போலாம் என்மேல ரொம்ப பாசமா இருக்கீங்க. ரொம்ப கேர் எடுத்துக்கறீங்க. என்னங்க ஆச்சு?

நீ ஆசைப்பட்ட மாதிரி ஒரு குழந்தையை உனக்கு கொடுக்கணும்டி...

ம்ம்... இது மட்டும்தான் காரணமா... பார்த்தா அப்படித் தெரியலையே...

இல்ல... இத்தனை நாளா உன்ன சரியா கவனிக்காம இருந்துட்டேன். நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப...

என்ன? திடீர் ஞான உதயம்...? அந்த பூஜைல... உங்க ஸ்வாமி சொன்னாரா...?

அது... சொன்னா நீ என்ன திட்டுவ

ச்சீ.. நமக்குள்ள என்ன? சும்மா சொல்லுங்க

இல்ல... சீனு உன்கூட சிரிச்சி சிரிச்சி பேசுறது... உன்கூட க்ளோசா இருக்குறது... நீயும் அவன்கூட க்ளோசா பேசுறது... சிரிக்குறதுலாம் எனக்கு பிடிக்கல நிஷா. ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு யோசிச்சேன். உன்கூட நான் டைம் ஸ்பென்ட் பண்றதில்ல... உன்ன பத்தி கேர் பண்ணிக்கறதில்ல...

நிஷா பதில் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள்.

என்னடா நம்ம புருஷன் சீனுமேல உள்ள பொறாமையினாலதான் நம்மகிட்ட அன்பாயிருக்கான்னு நினைக்குறியா?

சேச்சே.. அப்படிலாம் இல்லைங்க...எதனால்ங்குறது எனக்கு முக்கியமில்லை. என்ன கேர் பண்ணிக்கிட்டா போதும். ஆ..ஆனா.. நீங்க என்ன ஒருதடவை கூட திட்டவே இல்லையே...

நான் சொல்றதை கேட்டு அப்படியே நடக்குற பொண்டாட்டி நீ. உன்ன போயி திட்டுவேனா? ஆனா... மனசுக்குள்ள.. ஒருமாதிரி கஷ்டமா இருந்தது. அத சந்தேகம்னு சொல்றதா... உன் மேல உள்ள பொஸசிவ்னஸ்னு சொல்றதா தெரியல...

நிஷா அவரது நெஞ்சில் கோடுபோட்டுக்கொண்டே அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள். இருவருமே ஒரு போர்வைக்குள் நிர்வாணமாக இருந்தார்கள்.

என்கூட எப்பவும் இதே லவ்வோட, அக்கறையோட இருப்பீங்களாங்க?

கண்டிப்பா இருப்பேண்டி. எல்லாம் உன்னாலதாண்டி. வேலை வேலைன்னு நான் அலைஞ்சப்போ நீதானே உன்னோட சொகுசான வாழ்க்கையையும் கட்டில் சுகத்தையும் எனக்காக தியாகம் பண்ண? ஐ லவ் யு டி.

நிஷாவுக்கு சுருக்கென்றது. அன்றிரவு கண்ணன் தூங்கியபிறகு அழுதுகொண்டேயிருந்தாள். உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேனே கண்ணன்... ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ்.... என்ன தயவுசெஞ்சி மன்னிச்சிடுங்க கண்ணன்... என்று அழுதுகொண்டேயிருந்தாள்.

பாதி இரவில் எழுந்த கண்ணன், அவள் விசும்பிக்கொண்டிருப்பதை பார்த்து பதறி எழுந்தார். என்னாச்சுடா.. என்னாச்சுடா... என்று அவர் பதட்டத்தோடு கேட்க... நிஷா அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டு கேவிக்கேவி இன்னும் அழ ஆரம்பித்தாள்.

என்னாச்சு நிஷா... உன்ன தப்பா எதுவும் சொல்லிட்டானா... அழாதடி ப்ளீஸ்....

நிஷாவால் பதில் சொல்ல முடியவில்லை. மனதுக்குள்ளேயே மருகினாள். உங்ககிட்ட நான் எப்படி சொல்லமுடியும் கண்ணன்...உங்களுக்கு சொந்தமான நான் சீனுகூட படுத்துட்டேங்க... அவன் என்ன நல்லா வச்சி வச்சி விதம் விதமா ஓத்துத் தள்ளிட்டான்னா சொல்லமுடியும்? என்ன அம்மணமா படுக்கவச்சி உச்சந்தலையிலேர்ந்து பாதம் வரைக்கும் நக்கி நக்கி ருசிச்சிட்டான்னா சொல்ல முடியும்? நீங்க கூட தொடாத இடங்கள்ல அவன்..... ச்சே..எப்படிச் சொல்லுவேன் கண்ணன்... உங்களுக்கு மட்டுமே சொந்தமான என் புண்டைல அவன் விந்த வழியவிட்டுக்கிட்டே இருந்தான்... அவன் சொல்றபடியெல்லாம் நானும் காட்டிக்கிட்டே....

கண்ணன் அவளை தன் மார்பில் போட்டுக்கொண்டு தலையில் கோதிவிட்டார். அவளைத் தடவிக்கொடுத்து ஆறுதல்படுத்தினார்.

நானும் உங்களை சரியா கவனிக்காம விட்டுட்டேன். என்ன மன்னிச்சிடுங்க கண்ணன்...

ஏய்... இதுக்காகவா இப்படி அழுதுட்டிருக்கே....

ம்...

இனிமே நீ அழவே கூடாது.

அடுத்தடுத்த நாட்களில் படுக்கையில் அதிக நேரம் எடுத்து நிஷாவை ஓக்க ஆரம்பித்தார் கண்ணன். நிஷா அதற்குத் தேவையான உணவுகளை தேர்ந்தெடுத்து அவருக்கு சமைத்துக் கொடுத்தாள். எனக்கு விதம் விதமா நைட் கவுன், இன்னர்ஸ் வாங்கிக்கொடுங்க என்று கேட்டு அவரைக் கூட்டிக்கொண்டு போய் வாங்கி உடுத்தினாள். இன்னர்ஸை காலையில் அவரையே உடுத்திவிட சொன்னாள். இரவில் அவரையே கழட்டிவிட சொன்னாள்.

சீனுவுக்கு என் தொப்புள் பிடிக்கும் என்பது தெரியும். ஆனால் புருஷனுக்கு என்ன பிடிக்கும்னு இதுவரைக்கும் தெரிஞ்சிக்கிடாம விட்டுட்டேனே... முலை பிடிக்குமா குண்டி பிடிக்குமா எது ரொம்ப பிடிக்கும் அவருக்கு?

நிஷா அவரிடம் வாய்விட்டுக் கேட்க, உன் காம்புகள்தாண்டி என்ன ரொம்ப மூடாக்குது என்றார். நிஷா தன் காம்புகளில் சாக்லேட் தடவச்சொல்லி அவரை நக்கவிட்டாள். பல்லால லேசா கடிச்சி விடுங்க... என்று அவருக்கு சொல்லிக்கொடுத்தாள். கண்ணன் நிஷாவை ஆர்கஸம் அடையுமளவுக்கு நன்றாக ஓத்தார்.

நிஷா சந்தோசமாக இருந்தாள். சீனுவைப் பார்க்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவனை மறந்தாள்.

நிஷா தான் அவசரப்பட்டு சோரம் போய்விட்டதை நினைத்து நினைத்து.... வருந்தினாள்.

கொஞ்ச நாள் சொகுசாக ஓத்துவிட்டு, திடீரென்று அது இல்லையென்றானதும் சீனு ஏங்கிக்கிடந்தான். நிஷா மேல் இருந்த காதலைவிட காமமே அவனை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது. அவன் அவளது குடும்ப புண்டைக்காக ஏங்கினான்.

மனதை டைவர்ட் செய்வதற்காக டிக் டோக் ஓப்பன் பண்ணினான். நிஷாவின் வெறுப்பை சம்பாதிக்கும் இன்னொரு காரியம் செய்தான்.

அந்த ஞாயிற்றுக் கிழமை -

சீனுவுக்கு வேலுவிடமிருந்து போன் வந்தது. எடுத்தான்.

ட்ராயிங்க் பண்ணனும்னு சொல்லிட்டிருந்தேன்ல.... இப்போ நீ ப்ரீயா?

உடனே வர்றேன்னா... தேங்க்ஸ்னா தேங்க்ஸ்னா

சீனு வேலுவின் வீட்டுக்கு ஓடினான். வீணாவின் அழகு தொப்புளை.. நேரில் பார்க்கவேண்டும் என்று வெறியோடிருந்தான் அவன். வீடியோவில் பார்த்த அவளது தொப்புள் குழியை நேரில் பார்த்தால் எவ்வளவு சுகமா இருக்கும்! என்று நினைத்து நினைத்து அவன் ஏங்கிப் போயிருந்தான். அந்த அழகியை அருகில் நின்று சைட் அடித்தாலே போதும். செம கிக்காக இருக்கும்! வீணாவை அவள் இதுவரை கட்டியிருந்த புடவைகளில் எல்லாம் நினைத்துப் பார்த்தான். அந்த வந்தனா மாதிரிதான் இவளும்! பாத்தவுடனே ஓக்கத் தோணுற ஹாட் லேடி!

டேய்... உன் கம்பெனில எனக்கு ஏதாவது பிசினஸ் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுடா... என்றான் வேலு.

கண்டிப்பா பண்றேன்.

நீ என் பேரை கெடுக்காம நல்லா வரையனும். நான் உன்ன விட்டுட்டு, அப்புறம் ஈவ்னிங் வந்து பாக்குறேன். என் ஒய்ப்ப ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும்

என்னனா.. அடுத்த குழந்தைக்கு ரெடி பண்ணிட்டியா?

கன்பார்ம் பண்றதுக்குத்தான் போறோம். உன் வாக்கு பலிக்கட்டும்.

வேலு சீனுவோடு வீணாவின் வீட்டுக்குள் நுழைய.... அங்கே ஆனந்த் இருந்தார். இவன் கண்கள் வீணாவைத் தேடின. அவள் கண்ணில் படவில்லை. ஹாலில் போட்டோ மட்டும் இருந்தது. அவளும், கணவனும், 3 வயது மகளும்.

ட்ராயிங்க் இன்னைக்கு முடிச்சிடுங்க. ப்ளசண்டா இருக்கணும். அப்புறம்.....நீ ஆரம்பிச்ச உரம் வைக்குற வேலைதான் பாதில கிடக்கு. - அவர் அங்கே தூர் வாரப்பட்டிருந்த நாலைந்து தென்னை மரங்களை பார்த்துச் சொன்னார். மாதுளை, எலுமிச்சை, மாமரங்கள் மற்றும் பல பூச்செடிகள் வரிசையாக காம்பவுண்டை ஒட்டி இருந்தன. ஒரு கார்னரில் கிணறு. அதையொட்டி ஒரு பாத்ரூம்.

வேலுவுக்கு ஹாஸ்பிடல் போகவேண்டியிருப்பதால் தயங்கினான். அவன் தயக்கத்தைப் புரிந்துகொண்டு சீனு, இதையும் நான் சேர்த்துப் பாத்துக்கறேன் நோ ப்ராப்லம் என்றான்.

அவனுக்கு வீணாவைப் பார்க்கவேண்டும். முடிந்தால் அவள் கையால் தண்ணீர் வாங்கி குடிக்கவேண்டும்.

தம்பி நல்ல வேலைக்காரன் ஸார். உரம் போட்டுட்டு வரைஞ்சு கொடுத்துருவான். நான் போயிட்டு சாயந்திரம் வர்றேன் - பவ்யமாக சொன்னான் வேலு.

சரி. நான் அப்புறமா வந்து பாக்குறேன். கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ஆனந்த்.

சீனு போய் சுவற்றை தடவிப் பார்த்துக்கொண்டிருந்தான். வேலு, மேடம்.. மேடம்... என்று கூப்பிட்டான்.

அப்போதுதான் (வீட்டுக்குள் உள்ள) பாத்ரூமுக்குள் குளித்து முடித்து, தன் நீண்ட கூந்தலை உதறிக்கொண்டிருந்த வீணா

கொண்டுவந்திருந்த நைட்டியை அப்படியே தொங்கவிட்டுவிட்டு, டர்க்கி டவலை மட்டும் மார்பில் வைத்துக் கட்டினாள். க்ளீவேஜ் அப்பட்டமாகத் தெரிந்தது. கீழே குனிந்து பார்த்தாள். டவல் முழங்காலுக்கு மேலே இருக்க... தொடையின் கீழ்ப்பகுதி பளிச்சென்று தெரிந்தது.

கதவைத் திறந்து... தனக்காகக் காத்திருக்கும் ஆபத்து தெரியாமல்... அக்குள் தெரியும்படி கைகளை உயர்த்தி தலைமுடியை உலர்த்திக்கொண்டே வந்தாள் அந்த வீட்டின் மகாராணி வீணா.

என்ன வேலு... ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்க?... அலட்சியமாகக் கேட்டாள்.

இதுவரை வீணாவை... புடவை அல்லது லாங்க் கவுன்களில் முழுக்க முழுக்க மூடிய கோலத்தில் மட்டுமே பார்த்திருந்த வேலு, அந்த அழகு ராணியை அரைகுறையாகப் பார்த்ததும் மூச்சுவிட மறந்து ஓ என்று வாயைத் திறந்து கண்கள் விரிய அவளைப் பார்க்க....

அது... அ... அது.... வேலு அவளது முலைப்பிளவை பார்த்து தடுமாறினான். அதே நேரம், சீனு பார்த்துக்கொண்டிருப்பானே... என்று தோன்ற.... வீணாவுக்குப் பின்னால் பார்த்தான். அங்கே சீனு ஜொள்ளு வடிய வீணாவைப் பார்த்து ரசித்துக்கண்டிருந்தான். வேலு எங்கே இப்படி பார்க்கிறான் என்று வீணா திரும்பிப் பார்க்க... அங்கே சீனுவைப் பார்த்ததும், ஏய்.... என்று கத்தி வேகமாய் கைகளை குறுக்காய் வைத்து மார்புகளை மறைத்தாள்.

வேலு... யார் இது??

டிராயிங்.... ஆள் கேட்டிருந்தீங்களே.... நல்லா....

வேலு பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு மனைவியிடமிருந்து போன் வர....

நான் ஈவினிங்க் வர்றேன் மேடம். பையன் உரம் போட்டுட்டு ட்ராயிங்க் பண்ணிடுவான். ஆனந்த் ஸார்ட்ட சொல்லிட்டேன்... என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கிப் போக... வீணா தலையில் கைவைத்துக்கொண்டு கோபமாக கதவைப் பூட்டினாள்.

எங்க மேடம் ட்ராயிங்க் பண்ணனும்?

குரல் தன் காதுக்கு மிக அருகில் கேட்க, வீணா திடுக்கிட்டுத் திரும்பினாள்.

டேய் தள்ளி நில்லு. நீ... நீ.... (அடப்பாவி இவன் அந்த இளவட்ட குரூப்ல ஒருத்தனாச்சே..... எப்போ பாத்தாலும் என்னையே வச்ச கண்ணு எடுக்காம பாத்துக்கிட்டே இருப்பான்! ஐயோ வீட்டுக்குள்ளேயே வந்துட்டானா....! )

இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க மேடம். எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல

வீணா பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள்.

ஜஸ்ட் பி இன் யுவர் லிமிட்ஸ். வழி விடு

வீணா அவனை விலக்கிக்கொண்டு விறு விறுவென்று நடந்தாள். ச்சே...

மேடம் நான் உங்க FAN....

தெரியும். போய் வேலையைப் பாரு.....

பின்னால் நின்றுகொண்டிருந்த இவனைப் பார்த்து கோபமாகச் சொல்லிக்கொண்டே வீணா முன்னோக்கி நடந்துகொண்டிருந்தாள்

மேடம் வேலுவுக்கு மட்டும்தான் காட்டுவீங்களா?

வீணா திடுக்கிட்டு நின்றாள். ஐயோ... டவல் விலகியிருக்குதா என்ன...

உங்க அக்குளை சொன்னேன். அவருக்கு மட்டும் காட்டுனீங்க? - ஏக்கமாகச் சொன்னான்.

வேலைக்கு வந்தமா வந்த வேலையை பாத்தோமான்னு இருக்கனும். எனக்கு இப்படி அதிகப்பிரசங்கித்தனமா பேசுறது பிடிக்காது. இந்த மாதிரி லூசுத்தனமா வெளில போயி உளறிக்கிட்டு இருக்காதே.

ப்ளீஸ் மேம்.. ஒரே ஒரு தடவை முடியை உலர்த்துங்க. லேசா தெரிஞ்சாலும் பாத்துட்டு பேசாம வேலைய பாக்குறேன்.

பைத்தியம் மாதிரி பேசாத. போ....

சீனு வாடிய முகத்துடன் திரும்பி நடந்தான்.

இதற்குள்.. புதிதாய் ஒரு பேச்சு சத்தம் கேட்கிறதே... எவனோ புதுசா வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான் என்று... வீணாவின் நாய் அவள் ரூமுக்குள்ளிருந்து ஓடி வந்தது. வேகமாக சீனுவின்மேல் பாய்ந்தது.

மேம்.. மேம்... ஹேய்... ச்சீ.... - சீனு பதறி துள்ளினான்.

டேனி... டேனி... ஸ்டாப்... ஸ்டாப்.... - வீணா நாயை சத்தம் போட்டாள். ஆனால் அது சீனுவை விடுவதாக இல்லை. மோந்து மோந்து பார்த்துக்கொண்டு கடிப்பதுபோல் பெரிதாக வாயை வாயை பிளந்துகொண்டு அவனைக் கடிக்க வந்தது.

மேம்.... ஓ மை காட்... ஹே டாக்...ஓடு...... - சீனு கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு கத்தினான்.

டேனி... கோ இன்சைட்.... - கோபமாக சொல்லிக்கொண்டே வீணா வந்து அதைப் பிடித்தாள்.

நம் எஜமானிக்கு இவன் தெரிந்தவன்தான் போல... என்று டேனி தலையை உலுக்கிக்கொண்டு உள்ளே ஓட... அப்போது எதேச்சையாய் அதன் கால் விரல் வீணாவின் டர்க்கி டவலில் மாட்டியிருந்திருக்க.....

ஏய்... டேனி.......

வீணா சுதாரிப்பதற்குள் டவல் அவளது மார்பிலிருந்து அவிழ்ந்து கீழே இறங்கி வயிற்றுக்கு வர... இரண்டு கைகளையும் தன் அடிவயிற்றில் வைத்து டவலைப் பிடித்துக்கொண்டாள்.

ஒரு செகண்ட்தான்... என்னன்னவோ நடந்திருக்க... வீணாவின் இரண்டு மாங்கனி முலைகளும் தனக்கு முன்னால் ப்ரீயாகத் தொங்க... சீனு அவளது இரண்டு முலைகளையும் தன் இரு கைகளாலும் கொத்தாக அள்ளிப் பிடித்தான்.