உங்களில் ஒருத்தி 05

Story Info
சீனு-காயத்திரி-நிஷா பிறந்தநாள்
9.6k words
0
5
00
Story does not have any tags

Part 6 of the 13 part series

Updated 02/20/2024
Created 07/21/2023
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

சீனு மெதுவாக கதவை திறக்க... நிஷா ஸ்கர்ட்டை சரிசெய்துகொண்டு, பேன்டியை கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்டாள். சீனு மெதுவாக எட்டிப் பார்த்தான். அவர்கள் அடித்துக்கொள்ளாத குறையாக பேசிக்கொண்டிருந்தார்கள். அரசியல் போல என்று நினைத்துக்கொண்டான்.

கண்ணன் போதையில் இவனைப் பார்த்து கிளாஸை உயர்த்திக் காண்பித்து, வா... என்பதுபோல் சைகை செய்துவிட்டு, பேச்சை தொடர்ந்தார். மஹா ஆப்பாயில்களை வைத்துக்கொண்டிருந்தாள்.

நிஷாவுக்கு இப்போதுதான் பிறந்தநாள் கொண்டாடிய திருப்தி வந்தது. புண்டையும் அடங்கி அமைதியாக இருந்தது. மனம் நிறைந்திருந்தது.

சீனு வேண்டுமென்றே நிஷாவிடம் கேட்டான்.

சூத்துல ஓக்கனுமா?

ம்.... ஓக்கணும். - அவள் தயாராகத்தான் இருந்தாள்.

நல்ல சந்தர்ப்பம் கிடைச்சா வர்றேன். இல்லைனா இவங்க போனதுக்கப்புறம் கண்ணனை சமாளிச்சு என்னை இருக்க வைக்கிறது உன் பொறுப்பு

சரி சரி நீ கிளம்பு சந்தேகப்படப்போறாங்க

சீனு வந்தான். ஒரு பெக் ஊற்றிக்கொண்டு, பேருக்கு சியர்ஸ் சொல்லிவிட்டு யாருமில்லாத கிச்சனுக்குள் போனான்.

கிரிக்கெட் பத்தி பேச ஆரம்பிச்சதும் போயிட்டீங்க. ஏன்... உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா? - பின்னாலேயே வந்த மஹா கேட்டாள்.

எனக்கு பெரிய பால்ஸ் வச்சி விளையாடுற எல்லா கேம்ஸுமே பிடிக்கும் - அவளது மார்பழகை பார்த்துக்கொண்டே சொன்னான்.

அவன் தன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்திருக்கிறான் என்று மகாவுக்கு உறுதியானது. மாராப்பை சரி செய்தாள்.

பிக்கில்ஸ் வேணுமா? என்று இனிமையாகக் கேட்டுக்கொண்டே ஒரு பிளேட்டையும் ஸ்பூனையும் எடுத்தாள்.

வேணும்தான்.... ஆனா இப்படிக் கொடுத்தா வேணாம்

அப்புறம்? எப்படிக் கொடுக்கணும்?

வேணாங்க. சொன்னா பேராசைக்காரன்னு சொல்லுவீங்க. கோபப்படுவீங்க.

பரவால்ல சொல்லுங்க

அய்யோ வேணாங்க... தப்பா நினைப்பீங்க......என்று போய் உட்கார்ந்தான். மகா பின்னாலேயே வந்தாள்.

சமயம் பார்த்து, அவன் காதுக்குள் கேட்டாள். பரவால்ல சொல்லுங்க....

சீனு அவளது ஆள்காட்டி விரலைத் தொட்டுக் காட்டினான். மஹா அவனை முறைத்தாள். அப்படி முறைக்கும்போது அழகாக இருந்தாள்.

அவர்கள் இருவருக்கும் நன்றாக போதை ஏறிக்கொண்டிருந்தது. இவர்கள் இருவருக்கும் உடலில் சூடு ஏறிக்கொண்டிருந்தது.

கண்ணனும், மஹாவின் கணவனும் மனதில் என்னலாம் நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்பது இங்கு அனாவசியம். அவர்களுக்கு சரக்குதான் முக்கியமாக இருந்தது.

இவனோ, ஐஸ் காலியாகிருச்சா... வெய்ட். ஐ வில் ப்ரிங்க்... என்று ரொம்ப அக்கறையாக கேட்டுவிட்டு கிச்சனுக்கு வந்தான். அங்கே செயின் டாலரை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டிருந்த மஹாவிடம் கேட்டான்.

கிடைக்குமா?

மஹாவுக்கு தயக்கமாக இருந்தது. என்ன இது... வந்த இடத்தில்...!

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, வெட்கத்தோடு, விரலை ஊறுகாய் பாட்டிலுக்குள் நுழைத்து அவனிடம் நீட்ட... அவன் லாவகமாக அவள் விரலைக் கவ்விக்கொண்டு சூப்பினான். ஊறுகாய் தீர்ந்தபின்னும், அவளது வளையல் கையை பிடித்துக்கொண்டு, விரலை சப்பிக்கொண்டே இருந்தான். அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான்.

மஹாவின் உடலில் இன்ப அலைகள் பரவி ஓடின. நாணத்தோடு விரலை அவன் வாயிலிருந்து எடுத்துக்கொண்டாள். இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள். ச்சே... ரெண்டு வார்த்தை புகழ்ந்து பேசிட்டான்கிறதுக்காக விரலை கொடுத்துட்டேனே.... நான் இவ்ளோ வீக்காவா இருக்கேன்?

தேங்க்ஸ் மஹா...

சட்டுனு பேர் சொல்லிக் கூப்பிட்டுட்டானே... என்று அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

இதைத்தான் பேராசைன்னு சொன்னீங்களா?

இல்ல இல்ல. அத சொன்னா இந்நேரம் கோவிச்சிட்டுப் போயிருப்பீங்க

ப்ச். இப்படிப் பொடி வச்சிப் பேசாதீங்க. டைரக்ட்டா சொல்லுங்க.

அய்யோ வேணாங்க....

அட சும்மா ஸீன் போடாம சொல்லுங்க

இதுல.... போட்டுக் கொடுக்க முடியுமா?

நுனிவிரலால் அவளது இடுப்புச் சேலையை விலக்கி.... அவளது ஆழத் தொப்புளுக்குள் விரல் வைத்துச் சொன்னான்.

ஏய்ய்.....

மகா சட்டென்று அவன் விரலை தட்டிவிட்டுவிட்டு, அவனை முறைத்துப் பார்க்க.... நீங்க கோவிச்சுப்பீங்கன்னு தெரியும்! என்று சொல்லிக்கொண்டே அவன் அவள் தொப்புளுக்குள் பட்ட்ட்.... என்று சுண்டிவிட்டு நடந்தான். மகா தொப்புளை உள்ளே இழுத்துக்கொண்டு முகத்தைச் சுழித்து ஹான்.... என்று முனகினாள். அவள் தொப்புள் குலுங்கிக்கொண்டிருந்தது. அவள் முனகுவது நடந்துகொண்டிருந்த சீனுவுக்குக் கேட்டது.

வா சீனு... இன்...னொரு... பெக்... - கண்ணன் குரல் குழைந்து குழைந்து வந்தது. இன்னொரு... பக் பெண்டிங் இருக்கே கண்ணன்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சீனு.

என்னங்க... என்னோட சார்ஜர் பாத்தீங்களா? என்று கேட்டுக்கொண்டே வந்தாள் நிஷா

கண்ணன் அவளை எரிச்சலோடு பார்க்க.... நீங்க குடிங்க ப்ரோ... நான் பார்த்து எடுத்துக் கொடுக்கறேன்... ஐ வில் ஜாய்ன் யூ... என்று இவர்களிடம் சொல்லிக்கொண்டே நிஷாவோடு ரூமுக்குப் போனான். மஹா தன்னைத் தேடி வரமாட்டாள். இவர்கள் வந்து கதவைத் தட்டினால் சமாளிப்பது ஈஸி.

எவ்வளவு நேரமாடா காத்துக்கிட்டு இருக்கிறது?

நிஷா எண்ணெய் பாட்டிலை, கையில் எடுத்துக்கொண்டு கேட்டாள். அங்கே இருந்த கிப்டுகளை பிரித்துப் போட்டிருந்தாள். அவனுக்கு சிரிப்பு வந்தது. இந்த ரணகளத்துலயும் இவளுக்கு கிளுகிளுப்பு!

கதவு யதேச்சையாகச் சாத்தப்படுவதுபோல் அடைக்கப்பட்டது.

கோவப்படாதடி... என்று சொல்லிக்கொண்டே அவளை முட்டிபோடவைத்து பூலை அவள் வாயில் கொடுத்தான். அவள் ஆசையோடு ஊம்பினாள். கொஞ்ச நேரம் முன்பு கேக் ஊட்டும்போது தான் பார்த்து ரசித்த உதடுகள்... இப்போது தன் பூலை தழுவியிருப்பதை பார்த்தான்.

சரி. சூத்தடிக்கலாமா?

ம்...ம்... என்று சொல்லிக்கொண்டே நிஷா வேகமாக ஸ்கர்ட்டை தூக்கிக்கொண்டு, குண்டியை காட்டிக்கொண்டு பெட்டில் படுக்க.... சப் சப்பென்று அவளது இரண்டு குண்டிகளிலும் அறைந்தான் சீனு

ஆஆஆ........

டைம் இல்லைல்ல.... லைட்டா பண்ணா போதுமா?

இல்ல... அன்னைக்கு பண்ணாமாதிரி ஹார்டா பண்ணனும்

எத்தனை நாளு எனக்கு ஆட்டம் காட்டுன...... என்று சொல்லிக்கொண்டே சீனு நிஷாவை ஆசைதீர சூத்தடித்தான். நிஷா சுகத்தில் துடித்தாள். ஆஹா... ஆஹா.... என்று அனுபவித்து முனகினாள்.

நல்லா தூக்கி காட்டுடி

தூக்க முடியல நீதான் குத்திக் குத்தி கீழ இறக்கிட்டே இருக்கியே

ஹார்டா வேணும்னா கதை சொல்லாம தூக்கி காட்டுடி

நிஷா நன்றாக குண்டியை தூக்கினாள். சீனு நன்றாகக் குத்தினான்.

அவளது சூத்தில் குத்திய குத்தில்..... நிஷா மறுபடியும் பொங்கினாள். புண்டை தண்ணீரை பெட்டில் கொட்டினாள். அம்மாஆ......அம்மாஆஆ..... என்று முனகிக்கொண்டே தெம்பில்லாமல் அப்படியே கட்டிலில் கிடந்தாள்.

சீனு அவளை புரட்டிப் போட்டு அவள் புண்டையை நக்கினான். பூலை நீட்டி வைத்துக்கொண்டு தன்னை சுவைத்துக்கொண்டிருக்கும் அவனைக் காதலுடன் பார்த்தாள். அவளது பார்வை ஏற்றிய போதையில் சீனு அதற்கு மேலும் கண்ட்ரோல் பண்ண முடியாமல் விந்தை அவள் முகத்தில் பீய்ச்சி அடித்தான். அவள் முகம் முழுவதும் விந்தைத் தடவிவிட்டான். நிஷா அவன் விரல்களைப் பிடித்து அதில் ஒட்டியிருந்த அவன் துளிகளை நக்கினாள்.

ஹேப்பி பர்த்டே நிஷா... என்று அவள் கன்னங்களை பிடித்து செல்லமாய் கிள்ளினான்.

தேங்க்ஸ்டா பொறுக்கி.... என்று அவன் உதட்டோடு உதடு பொருத்தினாள் நிஷா.

சீனு களைப்பாக வந்து இவர்களோடு உட்கார்ந்தான். மஹா தன் கணவனைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

என்னங்க... போதும். அப்புறம் உங்களால ட்ரைவ் பண்ண முடியாது. வாங்க போகலாம்.

சீனு அவளது முகத்தைப் பார்த்தான். அவள் இவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். இடுப்பை முழுவதும் மூடியிருந்தாள்.

அவளது கணவன் கிளம்பினான். குழந்தையை தூக்கிக்கொண்டு வாசலுக்கு வந்த மஹாவிடம் மெதுவாக சொன்னான்.

எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடையாதா மஹா?

முன்ன பின்ன தெரியாத பொம்பளைகிட்ட இப்படித்தான் பேசுவீங்களா? அதுவும் கல்யாணமான பொண்ணுகிட்ட... திஸ் ஈஸ் டூ மச்.

இதுக்குத்தான் முதல்லயே இடுப்பை மூடச் சொன்னேன்.

நீங்க ஒரு PERVERT

நிஷாவுக்கு கேக் தடவும்போது நீங்க காட்டுன உங்க அம்ப்ரெல்லா ஷேப் தொப்புள்தான் என்ன PERVERT ஆ மாத்திடுச்சு. ஸோ க்யூட்.

மஹாவுக்கு பக்கென்றானது. ச்சே... ஷேப்லாம் சொல்லுறான். நால்லா பாத்திருக்கான்.

அவனை ஏறிட்டுப் பார்த்து பேசமுடியாமல், படபடக்கும் இதயத்தோடு, அவள் போய்விட்டாள். திரும்பிப் பார்க்கிறாளா என்று பார்ப்போம் என்று நின்றுகொண்டிருந்தான். அவளோ, கார் கிளம்பிய பிறகு, ஒருமுறை மட்டும் திருட்டுப் பார்வை பார்த்துவிட்டு, குனிந்துகொண்டாள்.

நிஷா வந்து பக்கத்தில் நின்றாள்.

இங்க நின்னு என்னடா பராக்கு பாத்திட்டிருக்க?

அந்தப் பொண்ணு... மஹா... மூக்கும் முழியுமா ரொம்ப அழகா இருக்கால்ல?

நிஷா கோபமாக அவன் காலில் மிதித்தால். ஆஆஆ...

என்னைத் தவிர வேற எவளுக்காவது ரூட்டு போட்டேன்னா உன் கண்ணை பிடுங்கிடுவேன். ஐ ஆம் சீரியஸ் அபவ்ட் திஸ்.

கோவிச்சுக்காதடி.... என்று அவள் டாப்ஸுக்குள் விரலை நுழைத்து தொப்புளுக்குள் கிள்ளினான்.

ஏய்ய்....

கண்ணன் பாவம். இவ்ளோ குடிச்சா சாப்பிடமாட்டார். ஐ ஆம் கோயிங்க் டு ஸ்டாப் ஹிம்

ஏய்... அவரு நிறைய குடிச்சா நல்லதுதானடி. இன்னொரு மேட்ச் போடலாம்.

அதுக்காக... அவரு ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணச்சொல்றியா? லூசு மாதிரி பேசாத.

என்னங்க... போதும். எழுந்திரிங்க

இன்னும் ஒரே ஒரே பெக் நிஷா. சீனு...கம் ஆன்....

சீனுவும் கண்ணனும் பூர்வ ஜென்ம நண்பர்கள் மாதிரி பேசிக்கொண்டு குடித்துக்கொண்டிருந்தனர்.

நிஷா சந்தோசமாக இருந்தாள்.

நைட்டி போட்டுக்கொண்டு, முகத்தைக் கழுவி, தலையை வாரிக்கொண்டிருந்தாள். சீனுவிடம் ஓழ் வாங்கியபிறகு.... தன்னை புது மனுஷியாக, இளமையாக உணர்ந்தாள். குதூகலமாக இருந்தாள். சரியாகச் சொல்லப்போனால், சீனு அவளை எப்படிப் பார்க்க விரும்பினானோ அப்படி இருந்தாள்.

கண்ணன் அளவுக்கு மீறி குடிக்கிறாரே என்று வருந்திக்கொண்டே... ஹாலுக்கு வந்தாள்.

என்னங்க.... இப்பவே உங்களுக்கு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்...

செல்லம்.... என் மனசு நொந்துபோயிருக்கு செல்லம்.... எனக்கு எவ்வளவு குடிச்சாலும் பத்தாது.

என்னாச்சுங்க? ஒரு மாதிரி பேசுறீங்க - நிஷா கண்ணனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். பாட்டிலை எடுத்து மூடி ஓரமாக வைத்தாள்.

கண்ணன் விரக்தியாகச் சொன்னார். போதையில் உளற ஆரம்பித்தார். சீனு என்ன நினைப்பானோ என்ற கவலையில்லாமல் பேசினார்.

இந்த பாழாப்போன ஜோசியத்தை நம்பி ரெண்டு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேனே...

நடந்ததை நினைச்சி ஏங்க வருத்தப்படுறீங்க. இனி ஆகவேண்டியத்தைப் பார்ப்போம்.

நோ நிஷா. இதுக்குமேல என்னால ஒரு நாள்கூட தாங்கமுடியாது

நீங்க போதைல இருக்கீங்க. இப்போ ஒழுங்கா சாப்பிட்டுட்டுப் படுங்க.

நிஷா கோபமாக அவரிடமிருந்து க்ளாஸை பிடுங்கினாள். சாப்பாடு எடுத்துவந்து வைத்தாள். கனத்த அமைதியோடு சாப்பிட்டார்கள். இருவரும் சேர்ந்து கண்ணனை கூட்டிக்கொண்டு போய் படுக்க வைத்தார்கள்.

நிஷா அடக்கமுடியாமல், அழுதுகொண்டே ஹாலுக்கு வந்தாள். சோபாவில் வந்து உட்கார்ந்து... கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். சீனுவுக்கு கஷ்டமாயிருந்தது.

நிஷா இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்டி. அழாதடி.... என்று அவளை அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.

எனக்கு குழந்தை வேணும் சீனு. மஹாவோட குழந்தை எவ்ளோ க்யூட்டா இருந்தது பார்த்தியா?..நிஷா அழுதாள்.

சீனுவுக்கு, நீ கவலைப்படாதடி... உனக்கு குழந்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்ல உதடு துடித்தது.

சீனு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான்.

படுத்து கொஞ்ச நேரத்திலேயே தலையை சுத்திக்கொண்டு வாமிட் வருவதுபோல் இருக்க... கண்ணன் எழுந்தார். போதை முன்பைவிட இன்னும் ஏறியிருந்தது. நிஷாவைக் காணோமே என்று மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தார். அங்கே அவள் சீனுவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது முதுகு குலுங்கிக்கொண்டிருந்தது. சீனு ஆறுதலாக அவளை அணைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.

நிஷா.... என்றார்.

சீனு திடுக்கிட்டுப் பார்த்தான். நிஷா எழுந்து அவரிடம் ஓடிவந்தாள். பேச வார்த்தை வராமல் தலைகுனிந்து நின்றாள். கண்ணன் அவள் தாடையைத் தொட்டு நிமிர்த்தி, நா தழுதழுக்கச் சொன்னார்.

உன்ன குழந்தைக்காக வருஷக்கணக்கா ஏங்க வச்சிட்டேனே நிஷா... வேணும்னா சீனுகூட படுத்து...

கண்ணன்!!!!!!!

நிஷா கத்திவிட்டாள். வேகமாக அவர் வாயைப் பொத்தினாள். என்னை வார்த்தையால கொன்னுடாதீங்க ப்ளீஸ்.... என்று தலையை இடதும் வலதுமாக அசைத்து அழுதாள்.

நிஷா...நான் யோசிச்சுத்தான் சொல்றேன். சீனு உன்மேல பாசமாயிருக்கான். உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. நீ அவன்கூட....

நிஷா அவரை அதற்குமேல் பேசவிடாமல் அவரை ரூமுக்குள் இழுத்துக்கொண்டு போனாள். அவரது காலில் விழுந்து அழுதாள்.

நிஷா என்ன பண்ற?

என்னை நல்லவ- ன்னு நம்பித்தானே இப்படிலாம் சொல்றீங்க

நீ நல்லவதாண்டி... முதல்ல எழுந்திரு... - உறுதியாக அவள் தோளைப் பற்றி... அவளை தூக்கினார்.

நான் நல்லவ இல்ல கண்ணன். கெட்டுப் போயிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க கண்ணன்.... ப்ளீஸ் மன்னிச்சிடுங்க....

நிஷா... என்ன சொல்ற. அழாம சொல்லு

நான்... நான்... சீனு.... ப்ளீஸ் கண்ணன் என்ன மன்னிப்பீங்களா?.

அழாத நிஷா.... சொல்லு

என்ன வெறுத்துட மாட்டீங்களே கண்ணன்.... ப்ளீஸ்... நான் தப்பு பண்ணிட்டேன்....

நீயும் சீனுவும் அல்ரெடி சேர்ந்துட்டீங்க. அதான... எனக்குத் தெரியும்.

எ... என்ன சொல்றீங்க? எ... எப்படி? கடவுளே...

நீ சீனுவை கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழுதிட்டிருக்கும்போதே, நீங்க ரெண்டு பெரும் எவ்வளவு நெருக்கமா இருக்கீங்கன்னு நான் கன்பார்ம் பண்ணிட்டேன் நிஷா. அதனாலதான் அந்த யோசனையையே சொன்னேன்.

நிஷா அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தாள்.

இட்ஸ் மை மிஸ்டேக் நிஷா. மை மிஸ்டேக். பொண்டாட்டியை திருப்திப்படுத்தாம படுத்துப் படுத்துத் தூங்கியது என்னோட தப்பு. உன்ன மன்னிக்கிறதுக்கு நான் யாரு?

கண்ணன்....நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் பண்ணது தப்புதான். ஆனா அதுக்காக இன்னொரு தப்பு பண்ணுவேன்னு நினைக்காதீங்க. குழந்தைன்னு ஒன்னு பெத்துக்கிட்டா அது உங்க மூலமாத்தான்.

நிஷா... நான் என்ன சொல்ல வரேன்னா....

பத்து வருஷம் ஆனாலும் நான் வெயிட் பண்ணுவேன் கண்ணன்.

நிஷா...

உடல் சுகத்துக்காக நான் இன்னொருத்தன்கிட்ட படுத்துட்டேன்னு தெரிஞ்சும்கூட, உங்க மேலதான் தப்புன்னு சொல்றீங்களே... உங்களுக்காக நான் இதுகூட செய்யலைன்னா நான் பொம்பளையே கிடையாதுங்க. உங்களுக்கு குழந்தை பெத்துக்கொடுத்து, உங்க தாழ்வு மனப்பான்மையை போக்கவேண்டியது என் பொறுப்பு.

கண்ணன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டார். கண்ணீரோடு அவளுக்கு முத்தம் கொடுத்தார்.

வெளியே மேகத்தையும் மீறி நிலா ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அவர்களது புரிதல் நிறைந்த இல்லற வாழ்க்கைக்கு சான்றாக சீனு அங்கே நின்றுகொண்டிருந்தான்.

மறுநாள் காலை -

9.00 மணி ஆகியிருந்தது.

அசதியில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த நிஷா கஷ்டப்பட்டு எழுந்தாள். உடம்பெல்லாம் அடித்துப் போட்டமாதிரி வலித்தது. இரண்டு குண்டிகளிலும் இன்னமும் ஏனோ சுரீர் என்றிருந்தது. நேற்று இரவு நடந்த காட்சிகள் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்தன. கண்ணனுக்கு தலை விண்ணென்று வலித்துக்கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் அவளுக்கு குட் மார்னிங்க் சொன்னார்.

என்னங்க... என்ன மன்னிச்சிட்டீங்கல்ல?

உன்ன மன்னிச்சிட்டேன் கண்ணம்மா. நானும் உன்கிட்ட அப்படி கேட்டிருக்கக்கூடாது. என்ன மன்னிச்சுடு நிஷா...

என்கிட்ட எதுக்குங்க மன்னிப்புலாம் கேட்டுக்கிட்டு... ஐ லவ் யு.

மீ டூ லவ் யு டார்லிங்க். - அவளது மார்பில் முகம் புதைத்து தேய்த்தார். நிஷா அவரது தலையைக் கோதிவிட்டாள்.

நான் அப்பாகிட்ட நாம ரெண்டு பேரும் செக்கப் பண்ணனும்னு சொல்லி நல்ல ஹாஸ்பிடல்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறேன். ஓகேவா?

சரிங்க மேடம்

அப்புறம்... கேட்குறதுன்னு தப்பா எடுத்துக்காதீங்க...... சீனுகூட நான் வெளில போயிட்டு வரட்டுமா... எனக்கு பர்த்டே கிப்ட் வாங்கணுமாம்.... நீங்க வேணாம்னு சொன்னா, பிளானை ஸ்டாப் பண்ணிடுறேன். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் வீட்டுலயே இருக்கேன் கண்ணன்...

கண்ணன் அவள் முகத்தை ஏந்திப் பிடித்தார். தாராளமா போயிட்டு வா. யு நோ வாட் டு டூ.

தேங்க்ஸ்ங்க.... நீங்களும் வாங்களேன்..... இன்னைக்கு ஏதாவது நகை எடுத்தா நல்லாயிருக்கும். சீனுவும் ஜுவல்லரிக்குதான் கூப்பிட்டுட்டு இருந்தான். உங்களுக்கும் ட்ரெஸ் எடுக்க வேண்டியிருக்கு..

எனக்கு கண்ணெல்லாம் எரியுதுடி... தூக்கம் பத்தலை. தலையும் வலிக்குது. நீங்க போயிட்டு வாங்க..

சரி.....கோவிலுக்காவதுவாங்க

கண்ணன் ஓகே சொல்ல.... இருவரும் கிளம்பி, சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்தனர். அப்போது சீனு அவனது அம்மா அப்பாவோடு வந்து வீட்டுமுன் இறங்கிக்கொண்டிருந்தான்.

நிஷா கண்ணு... உனக்கு பிறந்த நாளாமே... கடவுள் அருளோடு நல்லா சந்தோஷமா இரும்மா.... என்று வாழ்த்தினாள் பார்வதி. நிஷா அவர்களை நலம் விசாரித்தாள். பொண்ணு இன்னும் செட் ஆகவில்லை என்று வருந்தினார் சந்திரன்.

என்ன தம்பி... ஒரு மாதிரி இருக்கீங்க? - கண்ணனைப் பார்த்துக் கேட்டாள் பார்வதி

ஒண்ணுமில்ல.... கொஞ்சம் தலைவலி....

நிஷா... தூங்கி எழுந்தாத்தான் சரிவரும்.... நீங்க திரும்பி வந்தபிறகு, எங்காவது போலாம்.... என்று, வீட்டுக்குள் போனார்.

பார்வதியும் சந்திரனும் வீட்டுக்குள் போய்விட....சீனுவும் நிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கண்களை எடுக்க முடியாமல் நின்றனர். நிஷா பட்டுப் புடவையில்... தங்கச்சிலை போல நின்றுகொண்டிருந்தாள்.

கண்ணன் நம்மளை பற்றி எதுவும் சொன்னாரா?

உன்கூட வெளில போறதுக்கு சம்மதம் சொல்லியிருக்கார்.

சீனுவின் முகத்தில் சந்தோசம் படர்ந்தது.

உன்ன அணு அணுவா ரசிக்கணும்னு நினைச்சேன். அது நடந்திடுச்சி. உங்க வீட்டுல ஒருத்தனா ஆகணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துட்டிருக்கு. என்னால நம்பவே முடியலை நிஷா.

அவரு... நேத்து கொஞ்சம் எமோஷனலா இருந்தாரு. நம்மளை புரிஞ்சிக்கிட்டாரு.

இனிமே என்கூட படுப்பியா நிஷா? ஐ மீன்.. நாம நெருக்கமா பழக முடியுமா?

அவரு மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே.... ஒவ்வொரு தடவையும் மன்னிப்பாருன்னு எதிர்பார்க்க முடியுமா... ஹ்ம்...?

நீ சொல்லியிருக்கக் கூடாது. அவரு ஒரு கெஸ்லதான் பேசிட்டு இருந்தாரு.

சொன்னப்புறம்தான் என் மனசுல பாரம் குறைஞ்ச மாதிரி லேசாயிருக்கு சீனு... இதுவரைக்கும் என் மனசு ஒரு குரங்கு மாதிரி மாத்தி மாத்தி எப்படிலாம் குழம்பிட்டு இருந்தது தெரியுமா...

நிஷாவின் கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்தது.

லூசு... இன்னைக்கு நீ அழக்கூடாது. சந்தோஷமா இருக்கணும். வா ஜுவல்லரி போலாம்.

புடவையை மாத்திட்டு வரட்டுமா? இது வெயிட்டா இருக்கு.

உன் முலைகள்லயும், குண்டிலயும் கூட வெயிட் ஏறிடுச்சுடி.... இன்னும் அழகாயிட்டே போற நீ

நீதான் நல்லா போட்டு பிசையுறியே... அடிக்க வேற செய்யுற. காலைல கூட வலிச்சது தெரியுமா

உன்கூட இப்படி பேசிட்டே இருக்கனும்போல இருக்குடி

இருக்கும் இருக்கும். நான் புடவை மாத்தப் போறேன்.

சரி சரி.

இரவு அடித்த சரக்கின் பாதிப்பில், கண்ணன் படுத்துவிட...... நிஷா பட்டுப் புடவையை கழட்டிவிட்டு, ப்ளவுஸ் மாற்றி, வேறு புடவை கட்டி, மாராப்பை சரிசெய்து, ஷோல்டரில் பின் குத்தும்போது சீனு வந்தான்.

சீனு அவளது அழகில் சொக்கிப்போய் நின்றான்.

சீனு அவள் இடுப்பை இருபுறமும் பிடித்து தொப்புளுக்குள் முத்தம் கொடுத்தான். புடவையை அடிவயிறுக்குக் கீழே இறக்கினான்.

அய்யோ ரொம்ப இறக்கமா இருக்குடா.... - நிஷா சிணுங்கினாள்.

இப்போதாண்டி செக்சியா இருக்கே..... என்று சிரித்துக்கொண்டே அவள் குண்டியில் தட்டினான். அவள் நடந்தாள்.

டாக்சியில் இருவரும் கிளம்பினார்கள். தெருவைக் கடந்ததும் அவளது இடுப்பில் கைபோட்டுக்கொண்டு நெருங்கி அமர்ந்தான்.

புடவை அவிழ்ந்து கீழ விழுந்திடுமோன்னு பயமா இருக்குடா... - அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள்

இதுக்குத்தான் உனக்கு அப்பப்போ ட்ரெயினிங் கொடுத்தேன். நீதான் பாலோ பண்ண மாட்டெங்குறியே... என்று அவள் இடுப்பில் கிள்ளினான்.

ம்க்கும்.... என்று இவள் பழிப்பு காட்டினாள்.

எவ்வளவு வேலையை விட்டுட்டு உனக்காக ஜுவெல்லரிக்கு வர்றேன் தெரியுமா?

ஆமா இவரு அப்படியே வேலை செஞ்சி கிழிச்சிட்டாரு. பண்றதெல்லாம் பொறுக்கித்தனம்

சீனு அவளது மாராப்புக்குள் கைவிட்டு அவளது கட்டி முலையைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கினான்.

இதைத்தான் பொறுக்கித்தனம்னு சொல்ற இல்ல நிஷா?

நிஷா அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

உள்ள விட்டுட்டு எடுக்காம குத்திட்டே இருப்பியே... அதை சொன்னேன்.

அடி கள்ளி....

அவனது கையில் அவள் முலை நசுங்கியது.

ஜுவல்லரிக்குள் நுழைந்தார்கள். நிஷா நகை பார்த்தாள்.

உன்னைத்தான் எல்லாரும் சைட் அடிக்குறாங்க... என்றான்.

எனக்கு படபடப்பா இருக்கு....

ஏன்??

அய்யோ இந்த புடவை விலகிடுச்சின்னா என் மானமே போயிடும்.

அதான் புடவை ஓரத்தை பிடிச்சி மறைச்சிகிட்டேதானே இருக்க... அப்புறம் என்ன?

ஆ... ஆனாலும்... அவங்களாம் பாக்குறமாதிரியே இருக்குடா

பார்த்து ஏங்கட்டும்ன்னுதான் உன்ன இப்படி கூட்டிட்டு வந்திருக்கேன்.

ச்சீய்....

நீ ஒன்னும் எக்ஸ்போஸ் பண்ணல. ஆனாலும் நீதான் சென்டர் ஆப் அட்ராக்சன். அதான் நிஷா நீ. உன் அழகோட வேல்யூவை தெரிஞ்சிக்கோ

போடா என்னென்னவோ சொல்ற

பிடிச்சிருக்கா?

எது?

இப்படி எல்லாரையும் ஏங்கவைக்குறது... உன் பின்னாடி அலைய வைக்குறது...

எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?

நெருங்கி நின்ற சீனு யாருக்கும் தெரியாமல் அவள் இடுப்பை வருட.... நிஷாவின் முகம் சிவந்தது. அந்த வருடல்... அவளுக்குப் பிடித்திருந்தாலும், நாணத்துடன் தள்ளி நின்றாள்.

வளையல் பார்த்துமுடித்துவிட்டு, கம்மல் காட்டுங்க.. என்று நிஷா சொல்ல, அவளை எதிர்ப்பக்க செக்ஷனுக்கு போகச்சொன்னார்கள். அவள் நடந்துசெல்லும்போது ஆண்கள் அவளது மேடு பள்ளங்களை மேய்ந்தார்கள். அளவெடுத்தார்கள்.

அங்கே ஆட்கள் குறைவாக இருந்தார்கள். அவள் ஒரு ஜிமிக்கி எடுத்துப் போட்டுப்பார்த்தாள்.

ஜிமிக்கையை எடுத்ததும், போலாமா? என்று இவனைப் பார்த்துக் கேட்டாள்.

இன்னொரு அயிட்டம் பாத்துட்டுப் போகலாம்.... என்று சொல்லிய சீனு, சீருடையில் நின்ற ஒரு லேடியைக் கூப்பிட்டான்.

என்ன ஸார்?

மேடம்கு இடுப்பு செயின் பாக்கணும்.... - நிஷா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

ஓ... ஸ்யூர். செகண்ட் ப்ளோர் வர்றீங்களா? - அவள் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு நடந்தாள்.

சீனு... வேணாமே.... - என்று படபடப்போடு சொல்லிக்கொண்டே அவர்களோடு தயங்கித் தயங்கி வந்தாள்.

நிஷா அவன் முன்னால் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின.

என்ன சைஸ் ஸார்?

34 சைஸ் இடுப்புக்கு ஏத்தமாதிரி எடுங்க

நிஷா அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு உடம்பில் புதுரத்தம் பாய்ந்து ஜிவ்வென்றிருந்தது.

சீனு மாடல்ஸ் பார்த்து ஒன்று செலக்ட் பண்ணினான். இத... போட்டுப் பார்க்கலாமா?

ஸ்யூர்

சீனு அந்தச் செயினைப் பிடித்துக்கொண்டு நிஷாவின் இடுப்பை நோக்கி வர.... அவளோ.... டேய் வேணாம் என்று உதட்டுக்குள் முணுமுணுக்க..... அதைக் கண்டுகொள்ளாமல் அவன் அவள் புடவைக்குள் கைகொடுத்து அவளை அனைத்துப் பிடித்தவாறு செயினை பின்னிடுப்பைச்சுற்றிக் கொண்டுவந்து, தொப்புளுக்கருகில் வைத்து, செயினை கோர்த்துவிட்டு, சீனு பல்லால் கடித்து அதை டைட் செய்ய.... அவனது மீசையின் வருடலிலும், மூச்சுக் காற்றின் சூட்டிலும் அவள் தொப்புள் நடுங்கியது. அந்தச் செயின் சரியாக அவள் தொப்புளில் உரசிக்கொண்டு கிடந்தது. நிஷா புடவையை இழுத்து மூடிக்கொண்டாள்.

இதை வாங்கிக்கறேன்... என்றான்.

இவ்வளவு விலை கொடுத்து எனக்கு கிப்ட் எதுக்கு. வேணாம் சீனு ப்ளீஸ்... நீ உனக்கு பிரேஸ்லெட் வாங்கிக்கோ. பார்வதியக்காவுக்கு தெரிஞ்சா என்ன தப்பா நினைக்கமாட்டாங்களா..

அவங்களுக்கு தெரிஞ்சாதானே.... என்னோட முதல் கிப்ட் உன் இடுப்புக்காகத்தான் இருக்கணும்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். நீ பேசாம வாங்கி போட்டுக்கோ.

அ... அவரு என்ன நினைப்பாரோ?

போதைல ரொம்ப எமோஷனலாகி, நீ சீனுகூட படுத்தாவது குழந்தை பெத்துக்கோனு அவரே வாய்விட்டு சொல்லிட்டார். இதுக்கு என்ன சொல்லப்போறார்... நான் பாத்துக்கறேன்... என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னழகில் தட்டினான்.