உங்களில் ஒருத்தி 05

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

நிஷா பேய்மென்ட் செக்சனை நோக்கி நடந்தாள். பணம் கட்டி முடித்ததும் சீனு அவளை செயினை போட்டுக்கச் சொல்ல... அவள் வாஷ்ரூம் சென்று போட்டுக்கொண்டு வந்தாள்.

சீனு அவளை ஷாப்பிங் மால் கூட்டிச்செல்ல.... இடுப்பு வளைவிலும் அடிவயிற்றிலும் அந்த செயினின் உரசல் அவளுக்கு சுகமாக இருந்தது. அதோடு சீனு அவளை மனைவிபோல் அனைத்துப் பிடித்துக்கொண்டு நடந்தது அவளை என்னமோ செய்தது.

கணவருக்கு டிரஸ் எடுக்க அவள் ஒரு ஷோ ரூமுக்குள் நுழைய... அவர்களுடைய அதிர்ஷ்டம் அங்கே ஆட்கள் மிகவும் குறைவாக இருக்க.. சீனு அவளை சீண்டிக்கொண்டே இருந்தான்.

தொப்புளுக்குள் சீனுவின் விரலை வைத்துக்கொண்டே ஹேங்கரில் தொங்கும் உடைகளை நிஷா செலக்ட் செய்யவேண்டியிருந்தது. அவள் அங்கும் இங்குமாய் நகரும்போதுகூட சீனு அவள் தொப்புளுக்குள் விரலை வைத்துக்கொண்டே அவள்கூட சேர்ந்து நகர்ந்தது அவளுக்கு புதுவித சுகமாய் இருந்தது.

சீனு.... ஒரு மாதிரியா இருக்குடா... விரலை எடு.... - ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள். இடுப்பு மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க ஆடைகளுக்குள் உடலை நுழைத்து நின்றாள். இதை சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு அவன் அவள் தொப்புளை மீட்டிக்கொண்டிருந்தான்.

விரலை எடுடா பொறுக்கி...! - அவள் ரகசியமாய் கையை பின்னால் கொண்டுவந்து அவன் பூலை பிடித்து அழுத்திக் கசக்கினாள்.

ஏய்... - சீனு அவள் தொப்புளிலிருந்து விரலை எடுத்தான். அவள் சிரித்தாள். சீனு அவளது இடது மாங்கனியைப் பிடித்தான்.

டேய்... கேமரா இருக்கும் சும்மா இரு

நான் உன்ன அணைச்சுப் பிடிச்சிருக்கறமாதிரி தெரியும் அவ்வளவுதான்

அய்யோ... ஏண்டா இப்படி பண்ற? - கையை தட்டிவிட்டாள். முகம் சிவக்க சிவக்க... ஷாப்பிங் பண்ணினாள். தடுக்கத் தடுக்க... தன்னைத் தீண்டும் அவனை ரசித்தாள். அவனோ அவள் ஒதுக்குப்புறமாக சிக்கும் இடங்களில் எல்லாம் அவள் முலைகளை அமுக்கினான். குண்டிகளில் தட்டி விளையாண்டான். அடிவயிற்றை செயினோடு சேர்த்து வருடினான். தொப்புளுக்குள் கிள்ளினான்.

நிஷா ரகசியமாக உச்சமடைந்தாள். கணவனோடு ஷாப்பிங் வரும்போது கிடைத்திராத ஒருவித சந்தோசம்... அளவில்லாமல் கிடைத்த மகிழ்ச்சியில் மிதந்தாள். நேரம் போவதே தெரியாமல் அவனது தீண்டலில் கிறங்கினாள். அவனது தொடுதலுக்காக ஏங்கினாள்.

சீனு... நான் வெட் ஆகிட்டேன்.

போய் கழட்டி எடுத்துட்டு வா

நிஷா வாஷ்ரூம் சென்று நாணத்தோடு பேன்டியை கழட்டி, பெண்மையை கழுவினாள். இப்போ சீனு இருந்தா நல்லா நக்கிவிடுவான்... என்று நினைத்து உதட்டைக் கடித்தாள். தனது அமிர்தத்தால் நனைந்த பேன்டியை கையில் சுருட்டி வைத்துக்கொண்டு வந்து சீனுவிடம் கொடுத்தாள்.

அவன் அவளை இன்னர்ஸ் செக்ஷனுக்குக் கூட்டிட்டுப் போய்... ஒரு தாங்க் பேன்ட்டியைக் கையில் எடுத்தான்.

நிஷாவுக்கு, கீழே மறுபடியும் கசிந்தது. அவனைப் பார்த்து, தலையில் அடித்துக்கொண்டாள். பொறுக்கி.. என்று முணுமுணுத்தாள்.

ஷாப்பிங்க் இப்படியே சுகமாகக் கழிந்தது. அந்தக் கடையிலிருந்து கிளம்பும் முன், நிஷா சொன்னாள்.

ஆசைதீர செயின் போட்டு பாத்துட்டல்ல? கழட்டிடட்டுமா?

ம்.. பட் நான்தான் கழட்டி விடுவேன்!

நிஷா அவனுக்குப் பழிப்பு காட்டினாள். இருவரும் புட் கோர்ட்டில் வந்து உட்கார்ந்தனர். அங்கிருந்த அனைவரும் பரபரப்பாக இருக்க... சீனு அவளருகில் இடதுபக்கமாக உட்கார்ந்துகொண்டு, லாவகமாக அவளது இடுப்புச் செயினைப் பிடித்து... ஹூக்கை விடுவித்தான். கழட்டிவிட்டு அவன் உருவும்போது, செயின் அடிவயிற்றை உரசிக்கொண்டு போனது நிஷாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. உதடுகள் துடிக்க அவனைப் பார்த்தாள்.

கண்ணன் கேட்டா என்ன சொல்றது சீனு?

அவரு இதை கழுத்துல போடுற செயின்னு நினைப்பாரு. ஒரு டாலர் மட்டும் கோர்த்துக்கோ. அப்பப்போ கழுத்துல போட்டுக்கோ. என்கூட படுக்கும்போது மட்டும் இடுப்புல போட்டுக்கோ. - மெதுவாக, அவள் காதுக்குள் சொன்னான்.

எனக்கு உன்கூட இனி படுக்கணும்ங்கிறதைவிட, அவரு என்ன மனசார மன்னிக்கனும்னுதான் மனசுல ஓடிட்டே இருக்கு சீனு. காலைலயே அவர் முகம் சரியில்ல. பிறந்த நாள்ங்கிறதால என்னை திட்டாம அமைதியா இருக்காரோ என்னவோ. ஆனா மனசுக்குள்ள என்மேல கோபம் இருக்கும். அது வெறுப்பா மாறி என் வாழ்க்கையே போயிடுமோன்னு தோணுது. - நிஷாவின் முகம் மெதுவாக கவலையில் ஆழ்ந்தது.

கவலைப்படாதடி. அப்படி எதுவும் நடந்தா நான் கண்ணனோட கால்ல விழவும் தயார். உன்மேல எந்தத் தப்புமில்லை, உன்னை போர்ஸ் பண்ணித்தான் பண்ணேன்னு சொன்னா அவரு உன்ன வெறுக்க மாட்டாரு.

போர்ஸ் பண்ணி பன்னான்னா அப்புறம் அவன்கிட்ட உனக்கு என்னடி வேலை? எப்படி கொஞ்சி கொஞ்சி பேசுறேன்னு கேட்டா??

உங்களைவிட என்ன நல்லா பண்ணாங்க. அவன் பண்ணது பிடிச்சுப் போச்சுன்னு சொல்லுடி...... - சீனு அவள் இடுப்பைக் கிள்ளி சிரித்தான்.

உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு!.... என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிஷா. ச்சே... இவனுக்கு என் கவலை புரியமாட்டேங்குதே!

அவர் எப்படி ரியாக்ட் பண்ராருன்னு சொல்லுடி. அதுக்கேத்தமாதிரி நாம நடந்துப்போம். நீ சொல்லாம இருந்திருந்தா, எப்போலாம் வசதியிருக்கோ அப்போலாம் நாம சந்தோஷமா இருந்திருக்கலாம். கெடுத்துட்ட.

சீனு... ப்ளீஸ்... அவரு ஒரு துரும்புக்கு கூட கெடுதல் நினைக்குறவரு கிடையாது. அவர் அழுதுக்கிட்டு அப்படிக் கேட்டபோது, என்ன வெட்டிப் போடுங்க கண்ணன்....னு சொல்லனும்போல இருந்தது. நைட்டெல்லாம் என் மைண்டுல திரும்பத் திரும்ப அதுதான் ஓட்டிட்டு இருந்தது.

விவாகரத்து தவிர, அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நீயே சொல்லு... வேற ஒருத்தரா இருந்தா இப்போ உன்கூட ஜுவல்லரிக்கு நான் வந்திருக்கவே முடியாது. இந்நேரம் உன்ன உன் அப்பா அம்மா காரித் துப்பிட்டு இருப்பாங்க.

சரி சரி ஒரேயடியா கண்ணன் புராணம் பாடாத. ஒத்துக்கிடுறேன். அவர் நல்லவர்தான். ஆனா அவர் தகுதிக்கு, சீனுகூட படுத்து வேணும்னா...ன்னு சொல்லியிருக்கக் கூடாது. அவருக்கு இனிமே உன்ன சீனுகூட படுக்காதடின்னு சொல்லவோ, என்னை தண்டிக்கவோ உரிமை கிடையாது.

ப்ச். இப்படி லோவா நினைக்காதே சீனு. நாம கட்டிப்புடிச்சிட்டு இருந்ததை பார்த்துத்தான் அப்படிச் சொல்லிட்டாரு. புரிஞ்சிக்கோ. போதைல சொல்லக்கூடாததை சொல்லிட்டார். நீ அதை அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு பேசுறத கேட்கும்போது மனசு கஷ்டமா இருக்கு.

நிஷா.. எனக்கு புரியுது. ஆனா.... எப்போ கூப்பிட்டாலும் வந்து படுப்பேன்னு சொன்னியேடி... நான் எத்தனை கனவோட இருக்கேன் தெரியுமா?..

நிஷா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? அவரு மனசு உடைஞ்சிடக்கூடாதேன்னுதான் யோசிக்குறேன். எனக்கு அவர் முக்கியம் சீனு.

சீனு பெருமூச்சு விட்டான். என்னதான் படுக்கையில் புரட்டிப் புரட்டிப் போட்டுக் குத்தினாலும், புருஷன்மேல இன்னும் பாசத்தோடு இருக்கும் அவளை ரசித்துப் பார்த்தான். குடும்பப் புண்டை என்றால் இதுதான் குடும்பப் புண்டை. இந்தமாதிரி ஒரு புண்டைதான் எனக்கு வேண்டும்!

கண்ணன் ரொம்ப லக்கி நிஷா. நீ எப்படி என்கிட்டே விழுந்தேன்னுதான் ஆச்சரியமா இருக்கு

நிஷா அவனைக் குறும்பாகப் பார்த்தாள். உன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்குடா. என்ன நல்லா மயக்கிட்டடா பொறுக்கி. ஆனா ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி ஒரு மூஞ்சி.

மயக்கிட்டேன்னு நீதான் சொல்லுற. ஆனா திடீர் திடீர்னு சீனு.... நான் கண்ணனோட பொண்டாட்டி. உன்கூட படுக்கமாட்டேன்னு திட்டி அனுப்புற. அப்புறம் காயத்ரியையும் போடக்கூடாது, வீணாவையும் போடக்கூடாது என்னை மட்டும்தான் போடணும்னு நீயே கண்டிஷன் போடுற.

உன்ன புரிஞ்சிக்கவே முடியலைடி. இன்னைக்கு இவ்வளவு நடந்திருக்கு. ஆனாலும், சீனு.. நாம பிரிஞ்சிடலாம்னு நீ திடீர்னு சொல்லிடுவியோன்னு பயமாத்தான் இருக்கு. நிஷா ஐ வான்ட் டு லிவ் வித் யு பாரெவர். ஐ வான்ட் டு லவ் யு பாரெவர்.

எனக்குள்ள நடக்குற மனப்போராட்டம் உனக்கு புரியாது சீனு.

விரல்களை இருக்கமாகக் கோர்த்துக்கொண்டு... கணவன் மனைவி போல்... அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

வீட்டுக்குள் -

தூங்கி எழுந்து போதை தெளிந்து தலைவலி போய் ப்ரெஷாக உட்கார்ந்திருந்த கண்ணன் இன்னும் இரவு நடந்த நிகழ்ச்சிகளையே நினைத்துக்கொண்டிருந்தார்.

அவர்களை அந்த நிலையில் பார்த்ததும் சீனுவை அடித்து வெளியேற்றியிருக்கவேண்டும். ஆனால் நான் என்ன செய்தேன்? அவன் முன்னாடியே நிஷாவிடம், அவன்கூட படுத்து பிள்ளை பெற்றுக்கொள்கிறாயா என்று கேட்டு, மாபெரும் தவறு செய்துவிட்டேன். குடிக்கக்கூடாது என்றிருந்த நான், அளவில்லாமல் குடித்ததால் வந்த வினை. என் மரியாதையை நானே கெடுத்துக்கொண்டேன். ப்ச்...

நிஷா வந்ததும், நடந்தது நடந்துபோச்சு... இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள் என்று சொல்லவேண்டும். நான் சொன்னால் நிஷா ஒத்துக்கொள்வாள். மறுப்பு சொல்லமாட்டாள். ஆனால்... அவள் சோரம் போனது போனதுதானே!

அவருக்கு, தனது டிபார்ட்மெண்டில், தன்னிடம் சேர்ந்து வாழும் நோக்கத்துடன் பலமுறை நெருங்கி நெருங்கி வந்து வழியும், நாட்டுக் கட்டை காவ்யாவின் ஞாபகம் வந்தது. அவளிடம் அக்கறையோடும் அன்போடும் பேசுவார். அப்படி அவர் அக்கறை காட்டியதால், அவள் இவரை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள். பலமுறை, நான் உங்களோடு நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறேன் என்பதை இலைமறை காயாக அவள் இவருக்கு உணர்த்தியிருக்கிறாள்.

கண்ணன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே நிஷா, கைகளில் ஷாப்பிங்க் கவர்களோடு உள்ளே நுழைந்தாள்.

இப்போ எப்படி இருக்கீங்க கண்ணன்? உடம்புக்கு பரவாயில்லையா? என்று பாசத்தோடு கேட்டுக்கொண்டே அவரருகில் வந்தாள். கண்ணன் அவளது கைகளை பிடித்துக்கொண்டு அவளை ரசித்துப் பார்த்தார்.

நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா?

நீங்க ஆசையா வாங்கிக்கொடுத்த புடவையை கட்டியிருக்கேன். அதான் அழகா இருக்கேன்.

புடவைலாம் காரணம் இல்ல. என் நிஷா எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகாத்தான் இருப்பா.

நிஷா அவருக்குப் பழிப்புக் காட்டிவிட்டு, கிச்சனுக்குப் போய் தண்ணீர் குடித்தாள்.

ஹேய்.... என்னலாம் வாங்கியிருக்கீங்க? - கண்ணன் குரல் கொடுத்தார். நிஷாவுக்கு படபடப்பாயிருந்தது. இடுப்புச் செயினை சமாளிச்சிடலாம். இன்னர்ஸ் செட், தாங்க் பேன்ட்டிகள், பாவாடைகள், நைட் கவுன்கள்னு விதம்விதமா வாங்கிக்கொடுத்திருக்கானே ... சொல்லலாமா? ம்ஹூம் சொல்லக்கூடாது. அவருக்கு எடுத்த டிரஸ்களை மட்டும் காட்டலாம்.

இருங்கங்க.... இதோ வந்து காட்டறேன்.......

நிஷா அவருக்கு எடுத்த ட்ரெஸ்களை ஒவ்வொன்றாகக் காட்டினாள்.

அந்த கவர்ல என்ன?

அது சும்மா... இன்னர்ஸ். ம்..... இந்த செயின் நல்லாயிருக்கா?

கண்ணன் அந்தச் செயினை திருப்பித் திருப்பிப் பார்த்தார். நிஷா உதட்டைக் கடித்துக்கொண்டாள். அவளுக்குத் தெரியும். அவர் அதை கழுத்து செயினாகத்தான் நினைத்துக்கொள்வார் என்று.

டிசைன் வித்தியாசமா இருக்கு. நல்லாயிருக்கு. டாலர் ஒன்னு வாங்கிப் போடணும். இதை ஏன் இப்போ எடுத்த?

நான் எடுக்கல. சீனு கொடுத்தது. கிப்ட்.

சீனு கொடுத்ததா?

ம்.... - நிஷா தலையை ஆட்டினாள்.

இவ்வளவு பணம் அவனுக்கு ஏது?

சேர்த்து வச்சிருந்தானாம்....

கண்ணன் அவளை நிமிர்ந்து பார்த்தார். நான் உனக்கு நெக்லஸ் வாங்கித்தரணும்னு நினைச்சிருக்கேன். இன்னொருநாள் நாம போகலாம்.

நிஷா அந்த செயினை தன் பர்ஸுக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தலையை கோதிவிட்டாள். நீங்க எனக்கு எவ்வளவோ வாங்கிக்கொடுத்திருக்கீங்க. எத்தனையோ நகை போட்டு என்னை அழகு பாத்திருக்கீங்க. அதனால நீங்க கிப்ட் வாங்கித்தந்துதான் ஆகணும்னு கட்டாயம் இல்லைங்க. நீங்க என்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா?

கண்ணன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அவளை ரசித்துப் பார்த்தார்.

உ... உங்களுக்கு என்மேல கோபம் இல்லையே..... - கேட்டுவிட்டுத் தலைகுனிந்தாள்.

சீனுவுடன் தொடர்ந்து படுப்பதற்கு, கணவன் சம்மதித்துவிடமாட்டானா.... என்று மனதுக்குள் ஏங்கினாள். எந்தப் புருஷனும் ஒத்துக்கொள்ள மாட்டான்தான். ஆனால் முந்தின இரவு நடந்த நிகழ்ச்சி அவளுக்கு நம்பிக்கை கொடுத்தது.

நிஷா எதைப்பற்றிக் கேட்கிறாள் என்பது கண்ணனுக்குப் புரிந்தது. கோபம்தான் நிஷா. நான் இதை எதிர்பார்க்கல. உங்களுக்குள்ள எத்தனை நாளா பழக்கம்?

ஸாரி கண்ணன். எப்படியோ... நானும் இப்படிலாம் ஆகும்னு நினைக்கல. எல்லாம் இந்த மூணு மாசத்துக்குள்ளதான்....

நிஷா தலையை குனிந்துகொண்டு மெதுவாக சொன்னாள். கண்ணன் பெருமூச்சு விட்டார்.

ஏன் இப்படி பண்ண?? உன்ன நான் ரொம்ப நம்பியிருந்தேன்.

நிஷா பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். கண்ணன் தொடர்ந்தார்.

என் டிபார்ட்மென்ட்ல... காவ்யான்னு ஒரு பொண்ணு. அவ ரொம்ப நாளா என்கிட்டே ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்கா. ஆனா உனக்காக நான் அவளை அலட்சியப்படுத்திட்டிருக்கேன். தெரியுமா?.

நிஷா குற்ற உணர்வோடு அவரைப் பார்த்தாள். உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்ங்க..... - நிஷா அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் பூத்தது. நான்தான் உங்களுக்குத் தகுதியில்லாதவளா ஆகிட்டேன்

இப்போ பீல் பண்ணி என்ன யூஸ்... சரி நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே

எ.. என்ன கேட்டீங்க

ஏன் இப்படி பண்ண?

இ... இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல

புரியுறமாதிரி சொல்லு

முதல்ல அவன் கண்ணியமாத்தான் பேசிட்டிருந்தான். நாளாக நாளாக என்ன அங்க இங்கன்னு தொட்டுப்பேச ஆரம்பிச்சான். நான் சாதாரணமா எடுத்துக்கிட்டேன். அவன் கிண்டலா பேசுவான். எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்க அப்போ என்ன சுத்தமா கண்டுக்கிடாம வேலை வேலைன்னு இருந்தீங்க. நைட்டும் டயர்டா இருக்கேன்னு சொல்லி தூங்கிடுவீங்க

ம்... இன்னும் ரெண்டு மாசத்துல முடிக்கணும்னு டார்கெட். சரி அப்புறம் என்னாச்சு?

கொஞ்சநாள் கழிச்சி... நீங்க ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்கீங்கன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சான்

சென்சிட்டிவ்வா... நீயா? நீதான் போல்டான பொண்ணுன்னு எல்லாருக்குமே தெரியுமே நிஷா

இல்லங்க. நீங்க ரொம்ப நாளா டச் பண்ணாததாலயா என்னன்னு தெரியல..... என்னையறியாமலேயே... நான் சென்சிட்டிவ்வா இருந்திருக்கேன். எ... என்ன... சாதாரணமா தொட்டாலே ஒருமாதிரி ஆகிடுறேன் கண்ணன்... நான் ரொம்ப வீக்காயிருக்கேன். இல்லைனா இப்படிலாம் நடந்திருக்காது.

இனிமேலாவது நீ கன்ட்ரோலா இருக்கணும் நிஷா

அவன் ஒத்துக்கிடுவானான்னு தெரியலைங்க. கண்ணனே ஒத்துக்கிட்டாரு. இனிமே ஏன் விலகிப்போற? னு கேட்குறான். இன்னைக்கு நைட்டு அவன்கூட படுக்கணும்னு கம்பெல் பன்றான்

சீனு இவளை அவ்வளவு ஈஸியாக விடமாட்டான் என்று கண்ணன் புரிந்துகொண்டார். ருசி கண்ட பூனை. நிஷாவும் அவன்மேல் ஆசையாகத்தான் இருக்கிறாள்.

அப்போது நிஷாவுக்கு போன் வந்தது. கண்ணன் எடுத்தார்.

ஹாய்... காயத்ரி... எப்படி இருக்கீங்க.... வெய்ட்...இதோ நிஷாகிட்ட கொடுக்கறேன்.

நிஷா.... ஹேப்பி பர்த்டே..... - மறுமுனையில் காயத்ரி துள்ளிக்குதித்துக்கொண்டு உற்சாகமாக வாழ்த்துவது தெரிந்தது நிஷாவுக்கு.

ஏண்டி விஷ் பண்றதுக்கு இவ்ளோ லேட்டு? நான் உன்மேல கோவமா இருக்கேன் - பேசிக்கொண்டே தூரமாகப் போனாள்.

நான் விஷ் பண்ணலைன்னா என்னடி.... உன் ஆளு சீனு முறையா விஷ் பண்ணியிருப்பானே.... எனக்கே தொப்புள்ள கேக் வச்சான்!

இதைக்கேட்டதும் நிஷாவுக்கு, சீனு தன் பெண்மையில் கேக் தடவி சாப்பிட்டது ஞாபகம் வந்தது. முகம் சிவந்தது. பெண்மை பூரித்தது. ஒண்ணாம் நம்பர் ஸ்லட்டுடி நீ....திருடி... என்று மெதுவாகச் சொன்னாள்.

நீயும் ஸ்லட் ஆகிடணும்னு ஐ விஷ் யு ஆல் தி வெரி பெஸ்ட்.... ஐ நோ ஹி வில் மேக் யு ஹிஸ் ஸ்லட் - காயத்ரி குறும்பாக சொல்லி சிரிக்க... ச்சீ... போடி என்று உதட்டைச் சுழித்துச் சிணுங்கினாள் நிஷா.

தோழிகள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருக்க... கண்ணன் தனது மொபைலில் அப்போது காவ்யாவிடமிருந்து வந்த மெசேஜை பார்த்தார்.

ஏன் இன்றைக்கு வரவில்லை? என்னைப்பற்றி யோசிக்கமாட்டீர்களா?

கண்ணன் அதை உடனே டெலீட் செய்தார்.

என்னங்க... காயத்ரி என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடுறா. போயிட்டு வந்திடுறேன். உங்களுக்கு ஓகேதானே...

எஸ் எஸ்... ஓகேதான். போயிட்டு வா

நிஷா குளிப்பதற்கு டவலோடு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். கண்ணனுக்கு மறுபடியும் மெசேஜ் வந்தது.

ரெஸ்ட்டாரண்ட் வர முடியுமா? உங்களைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இதைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. நிஷா சோரம்போனது தெரிந்த மன உளைச்சலிலிருந்து வெளிவர அவருக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அவருக்கு, காவ்யாவை போடவேண்டும் என்ற ஆசை வந்தது. குற்ற உணர்ச்சி இல்லாத ஆசை.

சிறிது நேரத்தில் நிஷா ஒரு பச்சை கலர் புடவையில், மார்பகங்களை அழகாகத் தூக்கிக் காட்டும் டைட்டான ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில் லோ ஹிப்பில் அழகு தேவதையாக வந்தாள்.

நல்லாயிருக்காங்க??? என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

சூப்பரா இருக்கு நிஷா..... ஆக்சுவலி... நானும் ஒரு ப்ரண்டை பார்த்துட்டு வந்திடலாம்னு நினைக்கிறேன். வா போகலாம்.

ப்ரண்டா...? யாரது?

டிபார்ட்மென்ட் ப்ரண்ட்தான். கிளம்புவோமா?

இருவரும் வெளியே வந்தார்கள். தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த சந்திரன், ஒரு பாசத்தில், அவர்களை உள்ளே கூப்பிட்டார்.

பார்வதி... பஜ்ஜியும் டீயும் எடுத்துட்டு வா. நிஷாவும் கண்ணனும் வந்திருக்காங்க.

என்னங்க.. இப்போதானே சுட ஆரம்பிச்சிருக்கேன். முடிச்சதும் நானே கூப்பிடலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே உங்களை யார் கூப்பிடச் சொன்னாங்க?

இவர்கள் குரல் கேட்டதும் சீனு தனது ரூம் கதவை திறந்து பார்த்தான். நிஷாவை கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான். கடவுளே... ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்ல கொல்லுறாளே.......! கண்ணன் இல்லையென்றால் இங்கேயே அவள் கையைத் தூக்கி அக்குளில் முத்தம் கொடுக்கலாம்!

சீனு கண்ணனை நேருக்கு நேராகப் பார்க்கத் தயங்கினான்.

நிஷா கண்ணனோடு சீனுவின் ரூமுக்குள் நுழைந்தாள். என்னடா பண்ணிட்டிருக்க?

காயத்ரி போன் பண்ணி வரச்சொன்னா. உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கா. நீயும் வர்றதா சொன்னா

திருடி. ஏதோ பிளான் பண்ணியிருக்கா. நான் அங்கதான் போயிட்டிருக்கேன். நீ அப்புறமா லேட்டா வா

அவர்கள் பேசிக்கொண்டே இருக்க, கண்ணன் தர்மசங்கடமாய் நெளிவதை சீனு கவனித்தான்.

அண்ணா நீங்களும் வர்றீங்களா?

இல்லப்பா... எனக்கு இன்னொரு வேலை இருக்கு

ஓ.. சரி சரி... என்றவன், நிஷாவைப் பார்த்து கொஞ்சம் மெதுவாகக் கேட்டான். இந்தப் புடவை உனக்கு அம்சமா இருக்குடி. எப்போ எடுத்தது? இது என்ன ப்ளவுஸ்?? ப்ரா மாதிரி...!

போன நியூ இயர்க்கு எடுத்தது. பிளவுஸ் ஒன்னும் அவ்வளவு சின்னதா இல்லையே.... உன் கண்ணுக்குத்தான் அப்படித் தெரியுது.

வெளில போகும்போது இப்படி ஸ்லீவ்லெஸ் போடாதடி. மத்தவங்க உன்ன ரசிக்குறத சகிக்க முடியல

நிஷாவுக்கு பெருமிதமாய் இருந்தது. மெதுவாக சொன்னாள். நான் இங்க வந்ததே உன்ன டெம்ப்ட் பண்ணி அங்க கூட்டிட்டுப் போறதுக்குத்தான். ஆனா அந்தத் திருடி எனக்காக உன்னையும் வரச்சொல்லியிருந்திருக்கா.

காயத்ரி நீ சந்தோசமா இருக்கணும்னு நினைக்கறா. லவ்லி.

அவ என்னோட ஒரே க்ளோஸ் பிரென்ட். அவளுக்காக நான் எதுவும் செய்வேன்.

அப்போ என்னை மட்டும் அவகூட படுக்கக்கூடாதுன்னு சட்டம் போடுற

அதுக்காக புருஷனை விட்டுக்கொடுப்பங்களா?

உதை வாங்குவே. நல்லா டயலாக் அடிக்கவேண்டியது. அப்புறம் கண்ணன் புராணம் பாடவேண்டியது.

என் இடத்துல இருந்து பாரு உனக்குப் புரியும்.

கண்ணன் கோபப்பட்டாரா?

இல்ல. ஜஸ்ட் எத்தனை நாளா இது நடக்குதுன்னு கேட்டுட்டு இருந்தார்.

இதைக்கேட்டதும் சீனு சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். என் அதிர்ஷ்டம்!

ஹேய்... இது என்ன போட்டோ?? நீயே வரைஞ்சியா? - நிஷா ஆர்வத்தோடு கேட்டாள்.

சுவரில் மாட்டியிருந்த ஒரு இயற்கை காட்சி போட்டோவை பார்த்து அவர்கள் பேசிக்கொண்டிருக்க... ஒதுங்கி நின்ற கண்ணன் அவன் ரூமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவரருகில் இருந்த டேபிளில்... புத்தகங்களுக்கு அடியில்... லேசாக வெளியே தெரிந்த ஒரு பேப்பரில்.. நிஷா என்று எழுதியிருக்க... அதை எடுக்கவா வேணாமா என்று குழம்பியவர், ச்சே... இது என்ன அவஸ்தை?? என்று அங்கிருக்க மனதில்லாமல் வெளியே போனார்.

கண்ணன் வெளியே போனதும், சீனு நிஷாவை இழுத்து அணைத்து முத்தமிட்டான். அவளை ரூமின் மூலைக்கு ஒதுக்கினான்.

டேய்... எல்லாரும் இருக்காங்க... சும்மா இரு!

தொப்புள் காட்டுடி... ஒரே ஒரு முத்தம். ப்ளீஸ்....

ம்ஹூம்... ( ஆஹா... பார்த்துப் பார்த்து, புடவை கட்டினது வீண் போகவில்லை!)

நிஷா திமிறிக்கொண்டு ஓட முயற்சிக்க... சீனு அவளது வளையல் கையை பிடித்து இழுத்து புடவையை விலக்கி அவள் தொப்புளில் முத்தம் கொடுத்தான்.

திடீர் முத்தம் நிஷாவுக்கு கிளுகிளுப்பாக இருக்க... பொறுக்கி என்று சினுங்கிக்கொண்டே அவன் கண்ணத்தில் அடித்தாள். சீனுவோ, லோ ஹிப்பில் இருந்த அவள் புடவைக்குள் கையைவிட்டு கொசுவத்தை பிடித்துக்கொண்டு அவள் தொப்புளுக்குள் நக்க.... நிஷா... என்றபடியே உள்ளே நுழைந்த கண்ணன் திகைத்துப்போய் நின்றார்.

கண்ணனைப் பார்த்ததும், அதிர்ந்த நிஷா, விடு சீனு... என்றபடியே தொப்புளை மூடிக்கொண்டு தலையைக் குனிந்துகொண்டு கண்ணனை நோக்கி நடக்க.... சீனு அவள் கையைப் பிடித்து நிறுத்தினான். நிஷா மருண்ட விழிகளோடு அவனைப் பார்த்தாள்.

அண்ணன் ஒன்னும் சொல்லமாட்டாரு நிஷா... என்றபடியே அவளை சட்டென்று தன்பக்கம் இழுத்து புடவையை விலக்கி அவள் ஆழத் தொப்புளுக்குள் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான். இதை எதிர்பார்க்காத கண்ணன் வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டார்.

நிஷாவுக்கு கணவன் முன்னாடியே தொப்புளுக்குள் முத்தம் வாங்கியது த்ரில்லாக இருந்தது. இந்த புதுசுகம் அவள் பெண்மையை மலரச் செய்தது. இருந்தாலும் அவளது பத்தினித்தனம் அதைத் தடுக்க நினைத்தது.

சீனு ப்ளீஸ்.... என்று இரு கைகளாலும் வயிற்றில் கைவைத்து அவள் மறைக்க அவன் அவளது இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு அவளை சுவற்றில் சாய்த்து நிறுத்தினான். பின்னழகுகள் சுவரில் அழுந்த.... குத்திட்டு நிற்கும் முலைகள் ஜாக்கெட்டோடு ஏறி இறங்க... நிஷா சீனுவையும் கண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். சீனு, திறந்துகிடந்த அவள் தொப்புளுக்குள் கேரம் காயின் அடிப்பதுபோல் பட்ட் என்று சுண்ட....

ஹக்!!!

நிஷா கண்களை மூடிக்கொண்டாள். சீனு அவளை அப்படியே விட்டுவிட்டு, வெளியே போவதற்குமுன், கண்ணனிடம் சொன்னான். நேத்து நீங்க அப்படிச் சொன்னபிறகுதான் உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசுன்னு புரிஞ்சது. ஸாரிணா.... என்னை மன்னிச்சிடுங்க.... நிஷா மேல எந்தத் தப்பும் இல்ல... இன்னைக்கு அவளுக்கு ஸ்பெஷல் டே...... நைட்டு அவ என்கூட இருக்க பெர்மிஷன் கொடுக்கறீங்களா ப்ளீஸ்.....அவளை மட்டும் கொடுத்தீங்கன்னா நீங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்... - சொல்லிவிட்டு, ஹாலுக்குப் போய்விட்டான்.

எதிர்பாராத இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று திகைத்து நின்றார் கண்ணன். உன் பொண்டாட்டியை ஓத்துக்கிடுறேன் என்கிறான். ச்சே.... இவ்வளவுக்குப் பிறகும் நிஷாவை என்னால் இவனிடமிருந்து மீட்கமுடியுமா?

இன்னொரு வீட்டில்....தொப்புளும் அடிவயிறும் திறந்து கிடந்த நிலையில்..... தொப்புளில் வாங்கிய அடியால் கசங்கிய முகத்தோடு மார்புகள் ஏறி இறங்க நின்றுகொண்டிருக்கும் தன் அழகு மனைவியை... அவர் ஹெல்ப்லெஸ்ஸாக பார்த்தார்.

நிஷா மெதுவாக கண்ணைத் திறந்து கண்ணனைப் பார்த்தாள். புடவையை இழுத்து சரிசெய்துகொண்டு, கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்டு தயக்கத்தோடு அவர் அருகில் வந்தாள். அவரது உள்ளங்கைகளை பிடித்துக்கொண்டு சொன்னாள்.

அவன் உங்க முன்னாடி இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கலைங்க. ஐ ஆம் ரியலி ஸாரி...

ப்ச்.... உன்ன இப்படி பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்ணுவான்னு நானும் எதிர்பார்க்கலை.

நிஷா உதடுகளை வாய்க்குள் வைத்துக்கொண்டு... தலை குனிந்தாள். பின் மெதுவாகக் கேட்டாள்.

உங்ககிட்ட ஏதோ பேசிட்டிருந்தானே....என்ன சொன்னான்?

இன்னைக்கு நைட்டு நீ அவன்கூட இருக்கணுமாம். நீதான் ஏற்கனவே சொன்னியே

நிஷா கண்கள் விரிய அவரைப் பார்த்தாள். அடப்பாவி... இப்படி டைரக்ட்டா கேட்டிருக்கானே... இவரும் கேட்டுக்கிட்டு சும்மா நிக்குறார்? அப்போ சீனு சொன்னானே.... அவர் நிறைய தப்பு பண்ணிட்டார், இனிமேல் அவருக்கு இதை கேட்குற உரிமை இல்லைன்னு சொன்னானே... உண்மைதானா?? அப்போ.. கண்ணன் பச்சைக்கொடி காட்டுறாரா?

உங்களுக்கு இதுல சம்மதம்னு அவன் நினைச்சிட்டு இருக்கான்.