Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஅதுக்கு அவரு சிரிச்சாரு. "ஐயையோ அப்படி எல்லாம் பேசாதடி. அது ஆம்பிளங்களுக்கு அழகா ஒரு பொண்ணு கட்டிப் புடிச்சா இயற்கையா நடக்கிறது. நீ பேசறத உங்க அக்கா கேட்டா வெளக்குமாத்தை எடுத்திட்டு வந்துடுவா"ன்னவரு அவ சூத்துக்கு நடுவில விரலை விட்டு ஆசன முடிச்சைத் தடவிட்டே பேசினாரு. அவ "அந்த அசிங்கத்தைத் தொடாதைய்யா"னு அவரு கையை விலக்கினா.
"ஏன் கண்ணு, நல்லா இல்லியா"னு அவரு கேக்க, அவ பேச்ச மாத்த "அப்போ அக்கா உங்களை அடிச்சிருக்கா? அப்படி என்ன தப்பு பண்ணிட்டீங்க சொல்லு மாமா"னு கொஞ்சினா.
தங்கராஜி அவ மாரைத் தடவிட்டே "மொதல் தடவை நடந்தது பழைய கதை. நாங்க என் பங்காளி வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அப்போ உங்க அக்கா சினிமாவுக்கு மத்த பொம்பிளைங்களோட போயிட்டா. ஆம்பிளைங்க சீட்டாட பக்கத்துத் தெருவுக்குப் போயிட்டாங்க. கரண்டு போயிடுச்சா.
"நான் உள்ளே போயி நடையில பக்கத்தில ஒரு பொம்பிள இருந்தது தெரியாம. படுத்தேன். மெத்து மெத்துனு இருந்த அதும் மாரு மேல என் கை பட்டு தடவினப்போ, அது என் துணியத் தூக்கி கைய அடில பூளப் பிடிச்சுவுட எனக்கு புத்தி கெட்டுப் போச்சு.
"அதும் மொகத்தைப் பாக்காமலே அதை அணைச்சுப்புட்டேன். அப்புறம் திடீருன்னு லைட் வந்திச்சா. பார்த்தா அது என் ஓரகத்திக்கு அக்கா முறையாவணும் அதுக்கு நால்பது வயசிருக்கும். குண்டா கருப்பா குட்டையா இருப்பா.
"அவ என் கையப் படிச்சு தொறந்த மாரைத காட்டி வா ஐயா, நாந்தேன், ஏன் தயங்கரன்னு என்னைப் பார்த்து சிரிச்சா. நானும் ஆம்புளதானே. கோஸ் மாதிரி இருந்த அதும் முலையப் பாத்து மயங்கிட்டேன். அது புடவைய இடுப்புக்கு மேல தூக்கி, என்னை இழுத்து அவ மேல போட்டுக்கிட்டா. அதுக்கப்புறம் என் கண்ட்ரோல் போயிடுச்சு. மேல ஏத்திக்க நான் வேலைய முடிச்சுட்டேன்.
"மறு நாளு எம் மனசு கேக்கலியா,கலியாணம் முடிஞ்சு நாங்க ஊரு திரும்பி வீட்டுக்கு வந்ததும் உங்க அக்காளுக்கு நடந்ததை சொல்லிப்புட்டேன். அவளுக்கு வந்துச்சே கோபம் தொடைப்பத்தை எடுத்து நாலு அடி போட்டுட்டு அழுதா. அதுதான் கதை"ன்னு முடிச்சாரு.
"மாமா உன்னை என்னாவோன்னு நெனச்சேன். நீ பெரிய கில்லாடி"ன்னு அவ சொன்னதைக் கண்டுக்காம அவரு புடவையை இன்னும் இடுப்புக்கு மேல தள்ளிவிட்டாரு.
"என்னாடி இது உன் அழகான சூத்தல்லாம் பட்டை பட்டையா கன்னிப் போயிருக்கு"ன்னவரு குனிஞ்சு அடிபட்ட இடத்த முத்தம் கொடுத்து நாக்கால நக்கினாரு.
ராணி புண்டையில சூடு ஏற, காலை ஒண்ணா சேத்துகிட்டா. "என்ன மாமா எச்சி பண்றீஙக எனக்கு என்னமோ பண்ணுதேன்"னு சொன்னப்போ அவரு கை புண்டையத் தடவிச்சு. அப்போ அவளுக்கு புண்டையில தண்ணி ஊறி மாமன் கை நனைச்சுது.
அவரு விரலை புண்டையில ஃபுல்லா விட, "என்னடா தேன் கூட்ல தேம்பாகு சொட்டுதா கண்ணு, எனக்கு அப்படியே உன்னைக் கடிச்சுத்திங்கணம்போல இருக்குடி"ன்னாரு.
ராணிக்கு வெறுப்பாயிடுச்சு. நீ எண்ணையத் தடவினது போதும்னு மல்லாந்து படுத்தவ இடுப்புக்கு மேல இருந்த துணிய இறக்கல,
"புண்டையப் பாக்கற உங்கண்ணுக்கு மாருலையும் கையுலையும் வவுத்திலையும் அவரு அடிச்சது தெரியல"ன்னு அழ ஆரம்பிச்சா.
அவ தொப்புளுக்கு மேலேயும் கீழேயும் அடி பட்டு ரத்தம் கட்டி இருந்திச்சு.
தங்கராஜி அவ கன்னத்தை தடவிவுட்டு "பாவிப்பய இப்படி அடிச்சிருக்கானேன்னு அதைத் தடவிக் கொடுத்து அந்த இடத்தை முத்தம் கொடுத்தாரு.
அவ ங்ங்ங் மாமான்னு நெகிழ்ந்தா. தொப்புளுக்குக் கீழால முடி லைனா இருக்குதே அதும் மேலையே முத்தம் கொடுத்து புண்டைக்கு நடுவில செவப்பா மிளகாப் பழம்போல தெரிஞ்ச மொட்டை தடவனாரு.
இடுப்ப இழுத்து விட்ட ராணி, "மாமா நீ தப்பு பண்றது ஆனா நல்லா இருக்கு. இங்க பாரு மாமா மாருல என் அடியைப் பாருன்"னவ ரவிக்கையத் தொறந்து. உள் பாடிய அவ லூசாக்க முலை முழுசாத் தெரிஞ்சுது.
நெருங்கிப் பார்த்தவரு, "எங்கடி அடி எனக்குத் தெரியலையேன்னு நிமிந்து உருண்டையா நின்ன முலைங்கள தடவி விட்டாரு. உம் முலை ஒட்டு மாம்பழம் மாதிரி அளகா இருக்குடின்னு அதைத் தடவி காம்பைக் கசக்கினாரு.
ராணி "எனக்கு அது சிறிசா இருக்கறது வெக்கமா இருக்கு அக்கா மாதிரி பெரிசா இல்லயேன்னு எப்போதுமே எனக்கு பொறாமை"ன்னு அவரைப் பார்த்தா.
அவர் சிரிக்க, "சிறிசா இருக்கேன்னு கேலியா சிரிக்கற! பேசமாட்டேம் போ"னு ராணி கொஞ்சலா சிணுங்கினா.
அவரு முலையப் பிசிஞ்சு காம்பக் கடிச்சாரு. "என் ராணி, உன் முலை கைக்கு அடக்கமா அழகா நிமிந்து இருக்குடா, ரப்பர் பந்து மாதிரி விலுக்குனு நிக்குது, அதுக்கு என்னடி குறச்சல்"னு அதுமேல முகத்தைத் தேச்சிக்கிட்டாரு. ராணி உஸ் உஸ்னு மூச்சு வாங்கினா.
"உங்க அக்காவுக்கு பப்பாளிப் பழம் மாதிரி தொங்கற முலை, கொஞ்சம் சாஞ்சிருக்கும். ஒண்ணு கிழக்கப் பாத்தா இன்னொண்ணு மேற்க பாக்கும். ஆனா உன்து உம்மாதிரியே முறைச்சிக்கிட்டு நிக்குது. அதப் பார்த்தாலே எனக்கு நாடி நரம்பு துடிக்குது"ன்னாரு.
"போங்க மாமா நைசாப் பேசி மச்சினச்சிய மயக்கற, நான் எந்திரிச்சுப் போகட்டா"ன்னு தள்ளினா..
எந்திரிச்சுப் போக நான் வுடுவேனான்னுவரு அவ சைட்ல சாஞ்சு, காலை தூக்கி அவ வவுத்து மேல போட. அவரு சுண்ணி அவ முலைங்களைத் தொட்டுச்சு. அதைக் கையால பிடிச்சு அவ மாருமேல தேய்ச்சுக்க அதிலேந்து சொட்டு சொட்டா வீரியம் விலகி மாரை நனைச்சுது.
என்னா அவசரப் படறேன்ன ராணி காலை அகட்டினா. அவரு குனிஞ்சு புண்டைய நக்கினாரு.
"ஐயையோ என்னாடா இது அதைப் போயி எச்சிப் பண்றே"னு ராணி தொடை நடுங்கிச்சு.
அதுக்கு அவரு ஏண்டி உம்புருசன் கூடப் படுத்து என்னத்தை செய்யறான்னாரு.
"அதெல்லாம் கேக்காத மாமா, அவரு பண்றது வெக்கக் கேடுன்னு அவரு புடுக்க உருவி விட்டா.
"இதுக்குத்தான் எம்புட்டு வலுவு. ஆண்டவன் இதை ஏம் படைச்சு பொம்பளை உசிர வாங்கறான் மாமான்"னா.
"ஆமா இப்போ அதுதான் ரொம்ப தெரிஞ்சாவணு"முன்னு புண்டையில வாயை வெச்சுக்கிட்டே பேசனாரு.
"ஐயோ வெவரம் தெரியாதவனா இருக்கியே மாமா, அந்த அசிங்கத்துக்கு உள்ளார பேசிட்டிருக்க, மேல பண்ணு. ஏத்து மாமா"ன்னா அவரு காதைக் கடிச்சா.
அவ அவரை மேல இழுத்து கையில பூளப் பிடிச்சு புண்டையில ஏத்த, அவ தோளைப் பிடிச்சு உதட்டில முத்தம் கொடுத்து நாக்கால அவ வாயைத் துழாவினாரு. அவ அவரு முகத்தை விலக்கப் பார்த்தா.
"ஏண்டி உம் புருசன் முத்தமாட்டானா"ன்னவரு அடிக்க ஆரம்பிச்சு வேகத்தை அதிகமாக்கினாரு. அவ இடுப்பு உதற காலை வளைச்சு அவரு இடுப்பைப் பிடிச்சு அப்படியே ஒட்டிக்கினா.
அவரு சுண்ணி உள்ள போய் அவ அடியத் தொட, "நிக்காத மாமா, ஓணும் ன்னவ இடுப்பை ஜன்னி கண்டது மாதிரி இழுத்து இழுத்து அடிக்க மாமன் பாலைப் பீச்சி அடிச்சாரு.
அவ அவரைக் கட்டிப் பிடிச்சுக்கரா. "மாமா இந்த மாதிரி எவனும் என்னை ஓத்ததில்லை"ன்னா.
"அப்படி எத்தனை பேருடி உன்னை ஓத்துருக்கான்"னு மாமன் சொல்ல, அவ "போங்க மாமா. இதெல்லாம் பொம்பிளையக் கேக்கலாமா"ன்னா.
"மாமா ஒண்ணு சொல்றேன் தப்பா நினக்காத. நான் ஏன் தெரியுமா அப்படி சொன்னேன். எங்க வீட்டுக்காரருக்கு உன்னை விட பவரு அதிகம். ஆனா சாமான் சோளக் கதிரிமாதிரி தடியா இருக்கும். பாதி டைம்ல அதை உள்ள தள்ளும் போது எனக்கு வலி உயிரே போவும். ஆனா நீ நல்ல சரியான சைஸ் மாமா, அக்கா கொடுத்து வெச்சது,"ன்னு அவரு தலைய இழுத்து மாரோட அணைச்சுக்கிட்டா.
"ரொம்ப டேங்ஸ்டா கண்ணு.. உன் புண்டை சொப்பு மாதிரி இருக்கு. அதான் நானும் அனுபவிச்சேன். ஆனா உங்க அக்காவுக்கு அகலமா தடியா இருக்கும். பக்கத்துல படுத்தாலே அது வாயத் தொறக்கும் அதனால அவளுக்கு நாம் போதாதான்னு எனக்கு தோணும்,"ன் சொன்னார்.
மயிலு முகத்தை சுளிச்சிக்கிட்டு "ஏன் ஐயா, ஆனந்தமா அனுபவிக்கச்சே இதுனச்சே இந்த அசிங்கத்தேல்லாமா பேசுவாங்க, அனுபவியுங்க,"ன்னு அவரு வாயைப் பொத்தினா.
அவுங்க களைச்சு ஓஞ்சதும், "மாமா, என்ன இருந்தாலும் அவரு எங்க அம்மாவையே என் வீட்டிலியே இதுனலாமா மாமா அதுதான் எனக்கு வவுறு எறியுது, மாமா"ன்னு திரும்பவும் ஆரம்பிச்சா.
அதுக்கு தங்கராஜி, '"அடியே அதையே திரும்ப சொல்றியே. நான் தப்பாச் சொல்றேனேன்னு நினக்காத. உங்க அம்மாவுக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடல அம்பது வயசுதான். மாரு கொஞ்சம் தொங்கிப் போனாலும் இடுப்பும் தொடையும் திடமா உடம்பு நல்லா அம்சமாத்தான் இருக்காங்க.
"இந்த வயசுல புருசன் இல்லாதவ உடம்பு ஆம்புளத் துணை கேக்காதா? அதுனால ஏதோ ஆம்பளைகூட ஒரு தபா தப்பு பண்ணிட்டா. அதுக்கு நீ ஏன் உன் வாள்கைய அழிச்சுக்கணும், கண்ணுன்னாரு.
அவ கைய நீட்டி அவரு சுண்ணியத் தொட்டுப் பிடிச்சுக்கிட்டா. "ஏது மாமா அம்மாவை நெனச்சுப் பேசினா உங்க பூளு விரைக்குது"ன்னா. "அடி போடி போக்கத்த மயிலுனு அவளை அணைச்சிட்டே மாமன் தூங்கினாரு.
மறுநாளு வேலைக்கு போயி களைச்சு அவரு வீடு திரும்பினதும் மச்சினச்சி ரெடியா இருந்தா. அவுங்க சாப்பிட்டப்புறம் மாமனும் மச்சினச்சியும் இன்னும் ரெண்டு ரவுண்டு ஜாலி பண்ணினாங்க.
மூணாம் நாள் காலையில அக்காகாரி வந்தா. அவளுக்கு திருத்தணி போன போது அங்கே நடந்த விவரத்தை அடுத்த பகுதில கேக்கலாம்.