Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click here"அப்படியா அண்ணி ஆத்தா அவரு வெக்கத்தைப் பாரு! ஆத்தா நீ சொன்ன மாதிரியே காந்தி அக்கா ஒரே நைட்ல ராஜவேலு மனசை மாத்திடுச்சு"னு பழனி சொல்ல ஆத்தா வாயெல்லாம் பல்லாயிடுச்சு.
"அடியே காந்திமதி நீ என்னடி மந்திரம் போட்டு அவன் புத்திய மாத்திட்டே. நீயே உம்மாதிரி நல்ல பொண்ணாப் பாருடி. அடுத்த முகூர்த்தத்திலியே முடிச்சுடலாம்.
"என் ராசாத்தி நீயே வந்து கலியாணத்தை நடத்துடி"னு காந்திமதி தலையச் சுத்தி திருஷ்டி கழிச்சா.
"ஏண்டி காந்திமதி நீ மட்டும் அவன் கலியாணத்தை முடி தணிகை வேலாண்டிண்ட நான் உனக்காக வேண்டிக்கிட்டது நடக்குண்டி" அவ சொன்னதைக் கேட்டு எல்லாரும் ஆத்தாவை ஆச்சரியத் தோட பார்த்தாங்க.
"ஆத்தா, நான் ஒங்க பொண்ணு மாதிரி. பழனிய உங்க வீட்ல பெத்த மக மாதிரி வெச்சிருக்கீங்க. நான் உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்? எனக்காவ நீங்க என்னா வேண்டிக்கினீங்க ஆத்தா?"னு காந்திமதி கேட்டா.
ஆத்தா அவளை நிமிந்து பார்த்தா. "வேற என்னா கண்ணு? என் ராஜேசுக்கு அவ நல்ல புத்தி சொல்லி செயிச்சுட்டா. காந்திமதி குறை தீர ஒரு பிள்ளைய கொடுடா வடிவேலா அப்படி நீ சேஞ்சா நான் மொட்டை போட்டுக்கறே"னு வேண்டிக்கிட்டேன்.
அவ பேச்சைக் கேட்டதும் காந்தமதி மனசு அப்படியே உருகிடுச்சு. அப்படியே ஆத்தாவை கட்டிப் பிடிச்சு கண்ணால தண்ணி விட்டா.
"ஏண்டி அழவற, எல்லாம் நல்லது நடக்கும் பாரு. இப்படி அழுதா அவனுக்கு எப்படி பொண்ணு பார்ப்பே"னு ஆத்தா அவளை மாரோட அணைச்சு கண்ணைத் தொடச்சா.
"இல்லை ஆத்தா என்னப் பெத்தவகூட இதப் பண்ணினது இல்லை. நீங்க வந்து...." அதுக்கு மேல காந்திமதியால பேசமுடியல.
பேச்சை மாத்த பழனி "ஆமா அண்ணி நல்லது எல்லாம் தன்னால நடக்கும் நீ மொதல்ல நம்ப மாப்ளக்கி ஏத்த சோடிய செகப்பா, சொத்துக்காரியா பாரு"னு சொல்ல எல்லாரும் சிரிச்சாங்க.
"என்ன தம்பி பொண்ணு நல்ல செகப்பா ஓணுமா? துட்டுக்காரியா இருக்கணுமா. எப்படி ஓணும் சொல்லுப்பா. பாக்கறேனு" காந்தி கேட்க, அவன் வெக்கத்தில முகம் சிவக்க குனிஞ்சுக்கினான்.
பழனியும் ஆயாவும் சிரிச்சாங்க. "சொல்லுப்பா"னு ரெண்டு பேரும் சொல்ல நிமிந்து பார்த்தான்.
"இல்லீங்க உங்க மாதிரி மனசு நெறஞ்ச பொண்ணா ஓணும். உங்க மாதிரி நல்ல சாமார்த்தியமா வீட்ல பழகணும்..."னு அவன் சொன்னப்போ காந்தி அவனை விலாவில இடிச்சா.
"படுவா, எம்மாதிரி கருப்பா தடியா ஒத்தியப் பிடிச்சு கட்டி வெக்கறேன் பாரு"னு செல்லமாக அவனை மோவாயில் தட்ட எல்லோரும் சிரிச்சாங்க.
ராஜேசு ஆத்தாவையும் பழனியையும் டாக்சில ஏத்தி அவுங்க ஊருக்கு அனுப்பிட்டு காந்திமதிய கூட்டு ரோடுல பஸ் பிடிக்க பைக்ல ஏத்திட்டு கிளம்பினான்.
அதான் முதல் தபா காந்திமதி பைக்ல போனது. பயத்தில பின்னால அவனை கெட்டியாப் பிடிக்க ஜாலியா இருந்திச்சு.
காந்திமதி கையால அவன் பேண்ட் இடுப்பைச் சுத்திப் பிடிச்சப்போ மேல கை அடில தடியா முறுக்கிட்டு நின்ன சாமான் தட்டுப் பட்டது..
"ஐயையோ என்னை அப்படி கெட்டியா பிடிச்சா கீழ எனக்கு எழும்பி நிக்குது வலிக்குதுங்க"னு அவன் கத்த ரெண்டு பேரும் கூட்டு ரோடுல சேர்ந்ததும் அவள இறக்கினான் ராஜேசு
"ஒங்களுக்கு கொழந்தை இல்லியாமே, சொல்லிருந்தா இன்னும் ரெண்டு நாள் ரூம் போட்டு நாம ரெண்டு பேரும் ட்ரயல் பண்ணி இருக்கலாம்.
"அதனால என்னாங்க. மெட்ராஸ் வாங்க நெக்ஸ்ட் டைம் இன்னும் கொஞ்சம் ஃபுல்லா ட்ரை பண்றே"னு ஜோக் அடிச்சதும் காந்திமதிக்கு கண்ல தண்ணி வந்துடுச்சு.
"ஏண்டா கம்நாட்டி. எங் கஸ்டத்தைப் பாத்து சோக் அடிக்கற.." அவ குரல் கம்மி சொன்னா.
ராஜேசு "என்னாங்க நான் தப்பா பேசினா செருப்பால அடிங்க. நேத்து நைட்டுக்குப் பிறகு எனக்கு நீங்கதான் ஓணுனு என் உடம்பு மட்டுமில்ல மனசும் கேக்குது.
"அவ்வளவு உங்க மேல லவ் ஆயிடுச்சு. சத்தியமா சொல்லுங்க, என்னை நீங்க மறப்பீங்களா?"னு அவன் கேட்டதும் காந்திக்கு கண்ணுல தண்ணி தளும்புச்சு.
"இப்ப இப்படித்தான் இனிப்பா பேசுவ, நாளக்கி புதுப் பொண்சாதி வந்தா என் நினப்பு எங்கடா இருக்கப் போவுது கண்ணு"னு அவ குரல் கசந்து பேசினா.
"எங்க அப்பாணைங்க எந்த ரதி பொண்சாதியா வந்தாலும் உங்க மேல லவ் குறையாதுங்க. மெட்ராசுக்கு அடிக்கடி வந்து போங்க. கலியாணம் கட்டி வெச்சாப் போறாது.
"நீங்க எத்தினியோ அனுபவப் பட்டவங்க இன்னும் நீங்கதான் எனக்கும் அதுக்கும் ஃபுல்லா குடும்பம் நடத்த சொல்லிக் கொடுக்கணும்"னு சொல்லிட்டு கண்ணச் சிமிட்டிட்டே அவளை ராஜேசு பஸ்ல ஏத்தினான்.
பஸ்ல காந்திமதி ஏறினதும் பக்கத்து சீட்ல கொஞ்சம் தடியா சிவப்பா ஒரு அம்மா இருந்தாங்க. நகையும் நட்டுமா பணக்காரி போல தெரிஞ்சுச்சு. அவுங்க காந்திமதி கூட ரொம்ப ஃபிரண்டுமாதிரி பேச்சு கொடுக்க ஒத்தருக்கு ஒத்தர் குடும்ப விவகாரம் பேசிக்கிட்டாங்க.
அவங்க பேரு சீதா, பணக்கார கண்டிராக்டர் பெண்சாதி, காந்திமதி சாதியச் சேர்ந்த குடும்பம்னு தெரிஞ்சிச்சு.
அந்த அம்மா மெதுவாக காந்தி காதுல "அது யாருங்க அந்தத் தம்பி. நல்ல செவப்பா இருக்காரு. உங்க தம்பியா?னு கேட்டா.
காந்திமதி "அவரு எங்க நாத்தனாரு மச்சினரு. மெட்ராசுல இன்ஜீனியர் நல்ல குடும்பம் அவருக்கு இப்போ பொண்ணு பார்த்திட்டு இருக்கோம்"னு சொன்னா.
சீதாம்மா காந்தியோடவே குடும்பக் கதை பேசிட்டு போக ரொம்பவே பரிச்சயமாகி ஊர் பேய் சேர்ந்ததும் காந்திமதிய அந்த அம்மா அவுங்க காருல அரமணை மாதிரி இருந்த அவுங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போயி காப்பி பலகாரமெல்லாம் கொடுத்தாங்க.
காந்திமதிய அவுங்களே காருல ஏத்தி வீட்ல விட தயாரானப்போ அவுங்க கொஞ்சம் தயக்கத்தோட காந்திய பார்த்தாங்க.
"நீங்க என் தங்கச்சி மாதிரி. அதுனால நான் என மனசு சங்கடத்தை சொல்றேன். என் மகளுக்கு உடனே ஒரு பையனப் பார்க்கணும் அந்த மாதிரி சூழ்நிலை ஆயிடுச்சு.
"இப்போ திருத்தணி போயி வேண்டிக்கிட்டு வந்திருக்கேன். நீங்க யாராவது இருந்தா சொல்லுங்க. நல்ல சீரெல்லாம் செய்வோம். அதான் அந்தத் தம்பியப் பார்த்தப்போ கேட்டேன்"னு இழுத்தா. காந்திமதி வாயெல்லாம் பல்லாயிடுச்சு.
"இதாங்க ஆண்டவன் செயல்ங்கறது. இப்பதேன்.அவுங்க ஆத்தா திருத்தணில என்னை ஒரு நல்ல பொண்ணாப் பாருடினு சொன்னா நீங்க சாமியே வரம் கொடுத்த மாதிரி உங்க பொண்ணுக்கு பிள்ளை தேடறீங்க. நான் இப்போ வீட்டுக்குப் போயி மேல காரியத்தைப் பார்க்கலாம்"னு வீட்டுக்கு கிளம்பினா.
ஆனா அவ வீட்ல காலெடுத்து வெச்சப்போ ராஜேச விட்டு பிரிஞ்ச நினைப்பே மனசுல கனமா அழுத்திச்சு..
அதுக்குப் பின்னால நடந்த விவரத்தை அடுத்த பகுதில படிக்கலாம்.
முதல் பாகம் மச்சினிச்சியிடம் காட்டிய காதல் இரண்டாவது பாகத்தில் மிஸ்ஸிங். மச்சினிச்சி மயிலை மறக்காத வண்ணம் கதை உள்ளது.