Kokilavin Muthal Iravu

PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

அவளது வெல்வெட் போன்ற மென்மையான இறுக்கத்தில் அவனது ஆண்மையின் திண்ணம் இன்னும் விண் விண் என்று துடித்து முன்னும் பின்னும் ஆட்டம் ஆடி அவளை திக்கு முக்காட வைத்தது. கோகிலாவுக்கு இப்பொழுது வலி பூரணமாக மறைந்து இன்பப் பெருக்கு ஆட்கொள்ளத் தொடங்கியது. அவன் இயங்க இயங்க கோகிலா தனது கணவனின் செங்கோல் ஆட்சிக்கு இன்னும் நன்றாக உதவ எண்ணி தன் தொடைகளை அகற்றி தனது ரோஜா மலரை விரித்து அவனது ஆண்மையின் வண்டு அதை மொய்க்கட்டுமே என்று முடியுமட்டும் திறந்து கொடுத்தாள். அந்தப் பொல்லாத வண்டோ சையின் வெள்ளத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டு மலரையே துளைத்துக் கொண்டு உள்ளே சென்று ஆழம் பார்த்து மொய்த்து தேன் சுவைக்க முற்பட்டது. தனது இறுகிய பொந்தில் அவனது பாம்பு ஊடுருவிச் சென்று படமாடுகிறது. சீக்கிரமே விஷம் கக்கவும் செய்யும் என்ற உணர்வு அவளைப் பரவசம் அடையச் செய்தது.

சங்கர் தனது வேலையைத் தொடங்கியபடியே, "கோகிக் கண்ணே! எப்படி இருக்கிறது?" என்று கேட்டான். கோகிலா அவனது செவியில் "முதலில் கொஞ்சம் வலி எடுக்கத்தான் செய்தது. இப்பொழுது நன்றாக இருக்கிறது. எங்கோ மேலே சொர்க்கத்துக்குப் போவது போல உள்ளது" என்று தேன்மொழிந்தாள். அவனது ஊடுருவல் அவன் வேல் பாய்ச்ச பாய்ச்ச இன்பத்தில் திக்கு முக்காடச் செய்தது. சற்று முன்பு கணவன் தனது தேன்பெட்டகத்தில் அமுதம் சுவைத்து தன்னை அழைத்துச் சென்ற இன்பத்தின் சிகரத்தை விட அடுத்த எல்லையைத் தொடப்போகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. தனது திறவுகோல் சாவியால் தனது இன்பப் பெட்டகத்தைத் திறந்து, சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் செல்லும் தனது துணைவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிபிடித்து தானும் அவனது இயக்கத்திற்கு ஏதுவாக தனது பின்னழகுகளை மேலும் கீழும் தூக்கி இறக்கி ஆட்டத் தொடங்கினாள்.

சங்கர் தனது வேகத்தை அதிகரித்தான். மூச்சு அதிகமாக வாங்க அவளது கன்னத்தில் சூடாக அனல் வீசுவதுபோல இருந்தது. மெதுவாகத் தலையைக் குனிந்து அவளது மார்பகங்களில் பால் குடித்தபடியே இன்ப லீலையைத் தொடர்ந்தான். கோகிலா தாய்மை உணர்வு பொங்க அவனது தலைமுடியை தன் பூங்கரங்களால் கனிவுடன் கோதினாள். அவனுக்குப் பால் கொடுத்தவாறே அவளது மடியின் உள்ளின் இருந்து ஆடிக்கொண்டிருந்த ஆண்மையைக் தனது கால்களுக்கு நடுவே வைத்து தாலாட்டினாள். அந்தப் பாராட்டில் சங்கரது இன்பத்தின் வீக்கம் அதிகமாகி, அவளது இன்பப் பேழையை இன்னும் இறுக்கமாக நிறைத்தது. இன்பத்தின் வெள்ளோட்டம் அவனது ஆண்மையின் நுனி வரை வந்து முட்டி நின்றது. அவன் கோகிலாவின் முலைக்காம்புகளைச் சுவைத்துக் கொண்டே முனகினான். வேகம் இன்னும் அதிகமாக இன்ஜானுக்குள் பிஸ்டன் இயங்குவதுபோல் அவர்களின் காமக் களியாட்டம் உச்ச நிலையை நோக்கி விறு விறுப்புடன் முன்னேறிக் கொண்டிருந்தது.

அவனது வேல் பாயப் பாய அவளது பிளவு இன்னும் கசிந்து அவர்களின் கலவிக்கு துணை செய்தது. கோகிலாவும் தனது ட்டத்தைத் தொடர்ந்து தன் பின்கோளங்களை உயர்த்தி தாழ்த்தி அவனுக்கு ஈடு கொடுத்தபடி தனது தனது இன்பத்தின் சிகரத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள். பட்டாம் பூச்சி போல மேலே உயர உயர தென்றலில் குளுமை அவளைத் தாலாட்ட அதே நேரம் அவனது ஆசையின் தாக்குதல்கள் சூடாகவும் அதிகமாகவும் வேகமாகவும் தொடர அவள் தன் சுய நினைவை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தாள். தனது மன்னவன் அவனது செங்கோல் ட்சியை செவ்வனே புரிய அந்த ஆழத் தாக்குதல்களில் நிலை குலைந்து அவளது பூங்கரங்கள் அவனது தலைமுடியைக் கெட்டியாகப் பிடித்து இறுக்க தன் கழுத்தின் உள்ளின் புதைத்துக் கொண்டாள்.

அந்த இறுக்கத்தில் அவனது வேல் அவளது தேன் கூட்டை மீண்டும் மீண்டும் துளைத்துக் கொண்டு ஊடுருவிச் செல்ல அவளது உச்சக் கட்டம் திடீரென்று வண்ண வண்ணக் கனவுகளாய் வெடித்தது. அந்த ஒருகணம் மூச்சு நின்று போய் விடும் போல இருந்தது. மார்பு விண் விண் என்று விம்மியது. பூமேனி முழுவதும் மயிர்க்கூச்சல் ஏற்பட்டது. கோகிலா தான் விண் வெளியில் தூக்கி எறியப்பட்டது போலவும் திடீரென்று மின்னல் தாக்கி அவளை சொர்க்க லோகத்துக்குள் தள்ளி விட்டது போல உணர்ந்தாள். தேன் வெள்ளத்தில் மூழ்கி மூழ்கி தித்திப்பில் திளைப்பது போல் இருந்தது. "அத்தான்! எனக்கு வருகிறது . . . . தலை வெடித்து விடும் போல் இருக்கிறது!!!" என்ற குயில் மொழியாளின் ரீங்காரம் அவனது செவிகளில் ஒலிக்க, சொர்க்க லோகத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அவனையும் உச்சக் கட்டத்திற்குத் தள்ளி விட்டது.

சிறிதுநேரம் முன்புதான் தன் மனைவி தனது செவ்விதழ்களால் தனது வாழைப்பழத்தைச் சப்பி சுவைத்து சுகம் தந்தாள் என்ற பூரிப்பில் இருந்த சங்கருக்கு கோகிலாவின் வெல்வெட் கீழ் வாய் இதழ்களால் சப்பப் படுவது போன்ற உணர்வு அவனது சுய நினைவை முற்றும் இழக்கச் செய்தது. "கோகிக் கண்ணே! என் அமுதமே! நானும் வருகிறேன்" என்று முனகியவாறு அவளது கழுத்திலும் கன்னத்திலும் ஆழமாக முகம் புதைத்தான். விண் விண் என்று துடித்த அவனது ஆண்மையின் ராக்கெட் இன்னும் ஆழமாகப் புதைந்தது. அணைக்கட்டு இடிந்தது. இன்ப வெள்ளம் அவனது ஆண்மையின் வாயில் இருந்து சீறிக் கொண்டு பீய்ச்சியது. அவளது பெட்டகம் தானும் துடிக்க தனக்குள் ஆழ்ந்திருந்த ஆண்மையும் துடிக்க அவளின் பெண்மையின் பேழையைத் தனது வெள்ளத்தால் நிரப்பியது. நுரையால் பொங்கி வழிந்தது.

விண் விண் எனத் துடித்த அவனது ஆண்மையும் அதைச் சுற்றி இளம் சூடாக பட்டு மென்மையுடன் மூடித் திறந்து துடித்த பெண்மையின் ரோஜா இதழ்களும் கலந்து இன்பத் தேன் வெள்ளத்தில் மூழ்கி சங்கமம் ஆயின. இருவரும் தங்களை வசமிழந்து மயங்கி விட்டார்கள். இன்பத்தின் புதிய புதிய சிகரங்களைக் கண்டு களித்த மகிழ்வில் திளைத்தனர். சூடாகிக் கொதித்துக் கொண்டிருந்த அவளது ஆப்பச் சட்டியில் எண்ணை ஊற்றிய கணவனுக்கு மனதார நன்றி சொல்லி மயங்கி நினைவிழந்தாள் அந்த மங்கை. காமத் தீயில் எரிந்து கொண்டிருந்த கோகிலாவில் அடுப்பில் கனல் பறக்க இயங்கிய அவனது விறகு, அந்த ஆசைத் தீயை அணைக்க அந்த சுண்ணியில் இருந்தே தண்ணி ஊற்றியதை எண்ணி அவள் பிரமிப்பு அடைந்து விழிகள் சொக்கினாள்.

முதலில் கோகிலா மகுடி வாசிக்க படம் எடுத்து ஆடிய அவனது பாம்பு அவளது தேன் அதரங்களின் சுவையிலேயே பால் கக்கி, பின் தனது சொந்தமான பொந்துக்குள்ளேயே புகுந்து மீண்டும் படமாடிப் பாலைப் பாய்ச்சி அவளது கர்ப்பப்பைக்கு வெகு அண்மையில் தொட்டு ஆழமாக உறவாடி முடித்த களைப்பில் மெல்ல மெல்ல சுருங்கியது. அந்தப் பூமேனி மேல் படர்ந்து இருந்த சங்கர் அந்தக் குளுமைத் தென்றல் தழுவ அவளது பட்டு பெட்டகத்தின் இளம் சூடில் குளிர் காய்ந்து இளைப்பாறினான்.

முதல் இரவிலேயே இருமுறை இன்பச் சிகரத்தை எட்டி பிடித்து காமக் கொடி பறக்க வைத்த பெருமிதத்தில் இருவரும் மிதந்தனர். கால் நடுவே தெப்பமாக நனைந்து விட்டோம் என்ற உணர்வு இருந்தாலும், கோகிலா அந்த இன்பக் களைப்பின் அந்த பிசு பிசுப்பை பொருட்படுத்தாது ஆழ்ந்த துயில் நிலையை அடைந்தாள். சங்கர் தனது சுமையை அந்த பூங்கொடியாள் மீது வெகு நேரமாக படுத்திருந்ததால் மெல்ல அவள் மீது இருந்து இறங்கி பக்கத்தில் படுத்தவாறே அவளது மேல் தனது கரங்களால் அணைத்தவாறு அவனும் மயங்கி துயில் கொண்டான். இருவரும் சற்றும் ஒளிவு மறைவு இன்றி பிறந்த மேனியாக ஒருவரை ஒருவர் அந்தரங்கமாகப் புரிந்து அறிந்து கொண்ட நிறைவில் சாந்தி முகூர்த்தம் நடத்தினர். பூரண சாந்தி நிலையை அடைந்த தம்பதியினருக்கு நமது வாழ்த்துக்கள்!

கதை இப்போதைக்கும் முடிந்த்து, இவர்களுக்கோ இது தொடக்கம்தான்!!

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
12 Comments
AnonymousAnonymous11 months ago

Wonderful narration of a wedding first night

AnonymousAnonymousover 2 years ago

கதை மிகவும் சுவாரசியமாக அமைந்திருந்தது. அதிலும் முக்கனியுடன் உவமை முதலான அணிகள் மனங்கவர்ந்தன. வாழ்த்துகள்.

AnonymousAnonymousover 4 years ago
Great story

Nice first night story

AnonymousAnonymousover 5 years ago

Nice Story.. We written

AnonymousAnonymousabout 6 years ago
Best FN Story

One of the best First Night stories which I have ever read in Tamil

Show More
Share this Story

Similar Stories

Pillai Dhanam (Tamil) Kamala's marriage is in crisis. She solves it with help.in Loving Wives
கேரளத்து ஆன்ட்டி சுனிதா (Tamil) அவன் தன் நண்பனின் அம்மாவைப் போட்டுத் தள்ளினான்in Mature
Mayungukiral En Thozhi Friends swap their husbands.in Loving Wives
Earthy stories: Muthu Muthu, a youth comes to terms with his first sex experience in First Time
More Stories