Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.
You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.
Click hereஜனாவின் காதல் வாழ்க்கையின் மறுபிறப்பு -1
ஜெயராஜ்
ஜனாவுக்கு 45 வயசான போது அவர் மனைவி மாலா ஒரு பஸ் விபத்தில் காலமானாள். அதன் பிறகு அவர் வாழ்க்கையில் முழு மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு குழந்தை குட்டி கிடையாது. உடன் பிறந்தவர்களும் இல்லை. அண்ணாநகரில் மனைவி முன் நின்று கட்டிய சொந்த வீடு இருந்தது.
அதில் அவர் தனி வாழ்க்கை வாழும் கட்டாயம் ஏற்பட்டது.
அவள் இறப்புக்கு ஏறத்தாழ முப்பது லட்சம் இன்சூரன்ஸ் பணம் கிடைத்தது. அவர் சம்பாதித்தது போதும் என்று தனது இன்சூரன்ஸ் கம்பெனி வேலையிலிருந்து வி. ஆர். எஸ் வாங்கி ரிடையர் ஆனார்.
வீட்டின் கீழ் பகுதியை கொஞ்சம் மாற்றி மூன்று கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு விட்டார். மாடியில் இரண்டு அறைகள் கொண்ட ஃபிளாட் இரண்டைக் கட்டினார். அவர் மாடியில் ஒரு பகுதியில் தங்கினார். மற்றதை வாடகைக்கு விடவில்லை.
வேலையில் இருந்தபோது அவர் செக்ஸ் லைஃப் கொஞ்சம் வீக். மாலாவுக்கு ஏனோ செக்ஸ் என்றால் ஏதோ தப்பு செய்வது என்ற எண்ணம் இருந்தது. ஆகவே மாதத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ பல்லைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஜானாவின் பிரவேசத்தை மூணு நிமிசத்தில் முடிக்க வைத்து விடுவாள்.
ஆனால் இப்போது வேலையும் இல்லை, மாலாவும் இல்லை. அதனால்தான் செக்ஸ் தேவை அவரை அதிகம் பாதிக்க ஆரம்பித்தது. இண்டெர்நெட்டில் ஏதாவது போர்நோ படம் தப்பித் தவறி பார்த்துவிட்டால் அன்று அவருக்கு தூக்கமே கெட்டுவிடும்.
அதை மறக்க காலையில் வாக்கிங் நாலு மைல் போவார். தானே சமையல் செய்வார்.
கம்பியூடர் அனிமேஷன் கிளாசில் சேர்ந்தார். பாதி பெண்கள். அவரை அங்கிள் என்று சொல்லும் பதினஞ்சு பதினாரு வயசு சிரிசுகள். அங்கு வந்த பையன்கள் அதைவிட மோசம்.
அவருடைய டீச்சிங் அசிஸ்டெண்ட் தொப்புளுக்கு கீழே தொப்பை தெரிய தழையக் கட்டின சாரிக்காரி, தடியான வேர்வை நாற்றமடிக்கும் முப்பது வயசுப் பெண். அவர் பக்கத்தில் எப்போதும் இடித்தாற் போல் நின்று அவர் கம்பியூடரைப் பார்க்கும் போதெல்லாம் அவள் வழ வழ தொப்பை அவர் தோளைத் தொடும். அவர் இடுப்புக்குக் கீழே சுண்ணி கூடாரமிட்டு சங்கடப்படுத்தும். அதை ஒரு முறை பார்த்த ராணி டீச்சர் ஒய்யாரமாக உடலை சிலிர்த்து க்க்ங் என்று அவரைப் பார்த்து புன்சிரித்தது அவருக்கு வயிற்றைக் குமட்டியது. அதோட கற்றது போதும் என்று அனிமேஷன் கிளாசை முடித்துவிட்டார்.
காலையில் லுங்கி கட்டிக்கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது வேலைக்காரி கண்ணம்மா குனிந்து தொப்பையையும் தொடையையும் காட்டிக் கொண்டு அவர் நாற்காலி பக்கத்தில் குந்தி உட்கார்ந்து வீட்டைப் பெருக்குவாள்.
அவளுடைய அரைவட்ட சூத்துகள் புடைவை அடியில் தெரியும். அந்தக் காட்சிக்கு சலாம் போடுவது போல அவர் உறுப்பு தன்னிச்சையாக லுங்கி அடியில் எழுந்து நிற்பது தினசரி அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.. கண்ணம்மா இதைப் பாரத்து சில சமயம் சிரித்துக் கொள்வாள்.
ஒரு முறை, அவள் அவரை நிமிர்ந்து பார்த்து, “ஐயா நீங்க நல்ல மனுசன். வாழ வேண்டிய வயசில மாலாம்மா போயிட்டாங்க. நான் உங்க வீட்டு உப்பை எட்டு வருசமா தின்ன நன்னியில சொல்றேன் சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க.
நான் பதினாலு வயசில கலியாணம் கட்டி வாள்கைய நன்னாவே அனுபவிச்சவ. உங்க இது இப்டி நிக்கறது ஆம்பளக்கி இயற்கை. ஆனா ஓவரானா உடம்புக்கு ஆவாது. உடம்புல உஸ்னம் ஏறிடும். நான் ஆறு மாசம் உண்டானப்போ எம் புருசன் எனக்கு எல்ப் பண்ண வந்த என் உறவுக்காரப் பொம்பளை, அறுத்தவ நாப்பது வயசுக்காரிய இதுனப்போ, போனாப்போவு தனிய பேஜார் படறாருனு நான் கண்டுக்கல. ஆம்பளக்கி அது ஓணும் தப்பில்லனு அவராண்டையே சொல்லிட்டேன்.
“ஆனா நீ வசதியா ராஜா மாதிரி இருக்க. ஓம் மாதிரி நல்ல ஆள கட்டிக்க கொடுத்து வெக்கணம். அம்சமான நல்லதா ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டிக்றதுதானே”னு சிரிச்சா. “
அவர் அவளை கோபத்தோடு முறைத்தார். கண்ணம்மா, “கோவப்படாத ஐயா. கல்யாணன் கட்ட இஸ்டமில்லேன்னா சொல்லு, ஏதோ எனக்கு நல்லதுனு தோணினத பேசினது கொஞ்சம் ஓவர்தான். ஆனா அந்த மகராசி மாலாம்மா என்ன தங்கச்சி மாதிரி நடத்துனா இப்ப நினச்சாலும் கண்ணுல தண்ணி ஊருது. அதுக்குத்தான் பேசிட்டேன் தப்புத்தேன்” என்று முகத்தை திருப்பிக் கொண்டு போனாள். ஆனால் அவர் பிரச்சினை தீரவில்லை.
அவர் கர்நாடக சங்கீதப் பிரியர். வீட்டில் ஸோனி தியேட்டர் பிளேயர் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். டிசம்பர் மாதம் சங்கீத சீசனில் எல்லா சபாக்களுக்கும் போவார். அங்கே அவரைப் போலவே தவறாமல் நாச்சியம்மை என்ற முப்பது வயசுப் பெண் வருவதைப் பார்த்திருக்கிறார்.
ஒரு முறை கச்சேரி முடிந்ததும் மழை ஆரம்பித்தது. நாச்சியம்மை அவர் பக்கத்தில் எப்படி வீட்டுக்கு போவது என்று தவித்துக் கொண்டிருந்தாள்.
“மேடம், நான் கார்ல போறேன். எங்கூட வர்றீங்களா டிராப் பண்றேன்” என்று கேட்டதும் அவள் அவரை உற்றுப் பார்த்தாள்.
“ரொம்ப தேங்ஸ் சார். நான் ரொம்ப தூரம் அண்ணா நகர் போகணும். மழை நின்னது வரை வெயிட் பண்ணிட்டு போறேன். தேங்கயூ” சொல்லி சிரித்தவள், “ஒரு விஷயம் மறந்துட்டேன். நான் மேடம் இல்லை. நாச்சியம்மை எம் பேரு” என்று சொன்னதும் அவருக்கு சிரிப்பு வந்தது.
“சாரி, நானும் அண்ணா நகர்ல இருக்கேன் அங்கதான் போறேன், இஃப் நோ அப்ஜெக்ஷன் நான் டிராப் பண்றேன்” என்று சொன்னார். “பின்பு அவர் “நான் சார் இல்லை. ஜானகிராமன். என் ஃபிரண்ட்ஸ் ஜனா-னு கூப்பிடுவாங்க. நீங்க ஃபிரண்ட்னு நினச்சா அப்படியே கூப்பிடலாம் என்று அசட்டு ஜோக் அடித்தார்.
அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் அறிமுகம் துவங்கியது. அதற்குப் பிறகு தினமும் காரில் அவள் அவருடனே கச்சேரிகளுக்கு போவார். அவளுக்கும் சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. அவரைப் போலவே அவளுக்கு ஒரளவு அரசியல் ஞானம் உண்டு. ஆகவே ஜனா பேசுவதை உன்னிப்பாகக் கேட்டு மாற்றுக் கருத்தை புன்னகையுடன் சொல்லுவாள்
அவ்வளவுதான் அவர்கள் நெருக்கம் முதலில் இருந்தது.
அவள் ஒல்லி உடம்பு மாநிறம், மேக் அப் போடாத பவுடர் டச் பண்ணின முகம். காஞ்சி காட்டன் புடவை. தொடை வரை தொங்கும் பின்னல். கையில் கிளச் பர்ஸ். அடிக்கடி ஏசி ஹாலில் உஸ் உஸ் என்று உறிஞ்சிக் கொள்வாள். அவருக்கு அச் அச் என்று தும்மல் தொடர்ந்து சில சமயம் தாக்கும்.
அவள் இடி இடி என்று சிரிப்பாள். சிரித்தால் அவள் சப்பை மூக்கு முகமும் பாதி மூடிய கண்களுக்கும் லைஃப் வருவதை அவர் ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தார்.
அவள் புருஷன் தாய்லாந்தில் பிசினஸ் செய்பவன். வருஷத்துக்கு ஒரு முறை வருவான். அவளை பாங்காக் அழைத்துக் கொண்டு போக முடியாத பிசினஸ் சூழ்நிலை. அவள் அவர் இருந்த தெருவின் அடுத்த தெருவில் தூரத்து உறவான ஒரு வயதான ஆச்சியுடன் வாடகை பிளாட்டில் இருந்தாள். சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து அந்த வட்டியில் பிழைப்பது அவர்கள் ஃபேமிலி பிசனஸ்.
“அது தன்னால நடக்குது. எல்லாம் எங்க தாத்தா காலத்துலேந்து அதே ஆளுங்க. பிரச்னை ஒண்ணும் இல்ல. ஆக சும்மாத்தான் இருக்கேன்,” என்று விளக்கினாள்.
அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை. கருப்பாய் ஒல்லியாக இருந்தாள். கழுத்தில் பள பளவென்ற தாலிச்சரடும் இழுத்துப் போர்த்திய புடவையுடன் அடக்கமாக இருந்தாள். மதுரையில பிஏ ஹிஸ்ட்ரி படிச்சவ. அதிகம் பேசமாட்டாள். ஆனால் புத்திசாலி. ஜனாவும் அவளும் தனிமையாகவே இருந்ததே அவர்கள் இருவரும் கொஞ்சம் நெருக்கமானாதின் முக்கிய காரணம் என்று ஜனா நம்பினார். கச்சேரி சீசன் முடிந்ததும் என்ன செய்வது என்று யோசித்தார்.
அப்போது அவளே அவரைப் பார்க்க அவர் வீட்டுக்கு நடந்தே வந்தாள். “ஜனா சார். தப்பா நெனக்கலேன்னா ஹேரி பாட்டர் பிக்சர் ஒண்ணு ஓடுது வர்றீங்களா? இட் வில் பி என்ஜாயபிள். நான் இங்க வந்து உங்களக் கேட்ட தப்பு உங்க மேலதான். நீங்கதான் என்னை கூடகூட்டிட்டு போயி ஹேபிட் ஆக்கிட்டீங்க” அவள் சிரித்துக் கொண்டே கேட்ட போது அவர் திகைத்தார்.
“என்ன ஜனா பயமா இருக்கா. நான் பயமுறத்தர மாதிரி அழகி இல்லை. அப்படி இருக்க என்ன லைன் அடிக்கறாளேனு பார்க்கரீங்களா....”னு சிரித்தாள்.
ஜனா அச் அச் என்று அசுரத்தும்மல் போட முடிவு சைலண்டாகவே எடுக்கப் பட்டது. இருவரும் ஒன்றாக சினிமாவுக்கு போனார்கள். பிறகு சரவண பவனில் சாப்பாடு. அன்று துவங்கிய அவர்கள் நெருக்கம் அதிகமாயிற்று. ஆனால் நட்பாகவே இருந்தது.
அவள் இருந்த வீட்டில் தண்ணிக் கஷ்டம் அதிகமாகவே அதனால் ஜனாவின் பிளாட் காலி என்று தெரிந்த போது அதை அவள் வாடகைக்கு கேட்டபோது சந்தோஷத்தோடு அவர் உடனே ஒப்புக் கொண்டார்.
அவள் வீடு மாற்ற உடன் இருந்து உதவினார். பல் போன ஆச்சி கொட்டைப் பாக்கைக் கடித்து கொண்டு உட்கார்ந்திருந்து டிவி சீரியல் விடாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.
“சித்தாச்சிக்கு என்ன புரியுதோ. காது சரியா கேட்காது. நாளு மொத்தம் பாக்குதா....”னு நாச்சியம்மை சிரிப்பாள்.
நாச்சியம்மை உடம்பு சரியில்லாமல் இரண்டு நாள் படுத்தபோது அவர் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் வைத்தியம் செய்ய உதவினார்.
வீடு திரும்பியதும் அவரே அவளுக்கு காய்ச்சல் வாய்க்கு ஏற்ப வீட்டில் ரசம் வைத்து கொடுத்தார். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல். ஒன்றுக்கும் உதவாத ஆச்சி வைத்த கண் எடுக்காமல் டிவியில் ஐக்கியமாய் இருந்தது அவருக்கு வியப்பாய் இருந்தது.
அதைப் பற்றி அவர் நாச்சியம்மையிடம் கேட்ட போது அவள் சிரித்தாள். ‘ஐயோ அது எல்லாத்தியும் பாக்குது நமக்கு தெரியாது.. வயசுப் பொண்ணா இருந்தப்போ அழகா இருக்கும். அதுக்கு உங்க மாதிரி ஆம்பிளங்கன்னா அல்வா சப்படற மாதிரி. பொல்லாதது. இப்ப வயசாயிடுச்சு. இல்லைன்னா உங்க கையப் பிடிச்சு இஷூத்திருப்பா. அம்பது வயசு வரை அது ஆடாத ஆட்டமில்லை. ஆம்பிளகளைக் கண்டா மோப்பம் பிடிச்சுருவா..”னு அவள் சொன்ன போது அவரால் நம்ப முடியவில்லை.
அவர் வீட்டில் ஒரு மாலை டைனிங் டேபிளில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தவள் அவருடைய கம்பியூடரில் அவளுக்காக ஒரு ஈமெயில் அனுப்ப உதவி கோரினாள். அப்போது இருவரும் நெருங்கி உட்கார்ந்த போதுதான் அவ்வளவு நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த அவர்கள் உறவு திக்கென்று பற்றிக் கொண்டது.
அவள் ஏதோ பேச்சுவாக்கில் பக்கத்தில் உட்கார அவள் கை அவர் தொடையத் தொட, அவர் காம உணர்வு உசுப்பி விட இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தார்கள்.
அவர் அவள் தோளை அணைக்க, அதைத் தொடர்ந்து அவள் முகத்தை நெருங்கி நெற்றியில் முத்தமிட, அவர் கைக அவள் மார்பைப் பிசிய, அவள் உடைகள் நெகிழ்ந்த போது நாச்சியம்மைக்கு குற்ற உணர்வு தோன்ற விசும்பினாள். உடனே இருவரும் விலகிக் கொண்டார்கள்.
மறு நாள் காலை இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்தார்கள். அவருக்க மாலை நெருங்க செக்ஸ் உணர்வு மீண்டும் தலை தூக்கவே தவித்தார்.. ஆறு மணியளவில் அவள் ஏதோ முடிவுக்கு வந்த மாதிரி அவர் பிளாட்டில் நுழைந்தாள்.
“இப்படி உக்காருங்க. ஒண்ணும் பேச வேணாமே. அப்படியே உங்க பக்கத்தில உக்காந்து மியூசிக் கேட்கப் போறேன்.”, என்றவள் அவர் சோபாவில் உட்கார அவளுக்கு பிடித்த எம் எல் வசந்தகுமாரி ஆல்பத்தை அவர் போட்டார். ஒரு மணி நேரம் ரசித்திருப்பார்கள்.
“நாச்சி, தப்பா நெனைக்காத. நான் ஒயின் சாப்பிடப் போறேன். நீயும் சாப்பிடேன் கம்பெனிக்காக,” என்று அவர் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கிளாசை நீட்டியதும், அவள் சிரித்தாள். மல்லி மொக்கு போன்ற வரிசையா அவள் பற்கள் வெளிற அவள் சிரிப்பு அவரைக் கவர்ந்தது.
“ஏன் சாப்பிட மாட்டேன்னு நினைச்சியா? எல்லாம் டேஸ்ட் பண்ணிருக்கேன் காலேஜ்ல என் ரூம் மேட் அப்பா சிங்கப்பூர் ஆளு. அவர் ஃபவ் ஸ்டார் ஹோட்டலுக்கு எங்களை அழைச்சிட்டு போயி டின்னர் கொடுத்தப்போ ஒயின குடிச்சிருக்கேன்.” என்றவள் அதை ரசித்து உறிஞ்சினாள்.
“ஜனா, எம் எல் வசந்தகுமாரி பாட்டுன்னா எங்க சித்தப்பா ரொம்ப செக்ஸிம்பார். உன்னைப் பார்த்தா அப்படித்தான் தோணுது. இன்னிக்கி எனக்கு ஐதரபாத் பிரியாணி வேணும்டா, பசிக்குது” என்று அவள் அவரை ஒருமையில் பேசியது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
“ராணி நாச்சியம்மை உத்தரவிட்டால் நான் உடனே நிறைவேற்றுவேன் என் அரசியே” என்று அவர் கள்ளக் குரலில் பேசியதும் அவளுக்கு சிரிப்பு வந்தது.
பிரியாணி ஆர்டர் பண்ணி டெலிவரி ஆவதற்குள் இரண்டு டம்ளர் ஒயின் குடித்து முடிந்தாயிற்று. அவர் தோளில் சாய்ந்து கொண்ட நாச்சியம்மை, “டேய் எனக்கு பசிக்குது” என்ற போதுதான் பிரியாணி பையன் வந்து சேர்ந்தான்.
அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்ட நாச்சியம்மை, “இன்னிக்கி நான்தான் ஊட்டுவேன் நீ சாப்பிடுவே” என்று அவருக்கு ஊட்டிய போது ஜனா உணர்ச்சி வசமாய் திணறிவிட்டார்.
“நாச்சி செத்துப் போன என் ஒய்ஃபுகூட இப்படி சேஞ்சதில்லை” என்று அவர் கண்ணைப் பிசந்து கொண்டு அவளை அணைக்க, “டயலாக் போதும்பா. இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை, டோண்ட் பி செண்டி..எனக்கு பசிக்குது நீ துண்ணுட்டு லவ் பேசறே” என்று அவள் விலாவில் இடிக்க வீடே சிரிப்பில் அதிர்ந்தது.
சாப்பிட்டு கை கழுவியதும் அவள் “இன்னும் ஃபவ் மினிட்சில உனக்கு டெசர்ட் தரப் போறேன்” என்று அவள் சொல்லிவிட்டு அவர் படுக்கை அறையினுள் போனாள்.
“ரெடி” என்று அவள் குரல் கொடுத்ததும். ஜனா வேட்டியை இழுத்துக் கட்டிக் கொண்டு பெட்ரூமுக்குள் நுழைந்தார். அவள் உள் பாவாடையும் பிராவுமாக அவர் படுக்கையில் சாய்ந்து கொண்டு அவரை விரலால் அசைத்துக் கூப்பிட்டாள்.
“நான்தான் ராணி, நீ ஸ்லேவ். அடிமையே காலடில உக்காறு” என்றவள் “ஒனக்கு மெதல்ல ஐஸ் கிரீம் ஓகே?” என்றவள் அவரை கையப் பிடித்து இழுத்து தன் காலடியில் கிடத்தினாள்.
“இப்போ கண்ணை மூடிக்க” என்று அவள் சொன்னதும் அவர் கண்ணை மூடியதும் அவள் அவர் தலையைப் பின்புறத்திலிருந்து இழுத்து திறந்து கிடந்த தன் தொடைகளுக்கு இடையே யோனியில் அவர் முகத்தைப் புதைத்தாள்.
சிலுக்கு போன்ற தொடைகள் கையில் வழுவழுக்க அவர் மோவாய் மெல்லிய பஞ்சு போன்ற யோனி முடியைத் துழாவிது.
“இடியட் வாயத் திறடா” என்று அவள் தலையை அழுத்த பெண்மை நெடியடிக்க தடித்த யோனிக் கதுப்புகள் ஆவர் உதடுகளைத் தொட்டன. அவர் நீண்ட நாக்கு யோனியுள் பிரவேசித்துப் புரண்டு யோனி மொட்டைத் தொட்டதும், அவள் உஸ் என்று முனகினாள்.
அவர் கைகள் தானாகவே பிரா மாயாமாய் மறைந்து முழுமையாய் கைக்கு அடக்கமான அவள் முலைகளைத் தேடி கசக்கின, சீரியஸாக அவர் நாக்கு யோனிக்குள் புகுந்து விளையாட, யோனி நீர் வாயில் உப்புக்கரித்தது.
அவள் கைகள் அவர் வேட்டியை நெகிழ்த்தி அவர் தண்டை உருவ அது கிளர்ச்சியடைந்து.
“ஐயையே இது என்னா இது தடியா என்னை ஒத்தக் கண்ணால மொறக்குது...”ன்னவ கையால் தடவிக் கொடுத்தாள்.
“போருண்டா, ரொம்பவே சூடேத்தற. இப்போ என் டெர்ன்” என்றவள் அவரை இழுத்து விலக்கினாள். அவள் அம்மணமாய் கிடக்க கைகளால் மார்பை மறைத்திருந்தாள்.
“கையை எடுடி என் ராணி. எனக்கு அதைக் கடிக்கணும்” என்று ஜனா அவள் கைகளை விலக்கினார்.
நாச்சியம்மையின் முலைகள் குடமிளகாய் அளவே இருந்தாலும் அழகான செப்புக் குல்லாய்கள் போட்டுக் கொண்டு கூம்பி நின்றன.
“தே ஆர் ஸே ஸ்மால்டா. எனக்கு வெக்கமா இருக்கு அதைக் காட்டவே...” என்று அவள் விசும்பலுடன் சொன்னதும், ஜனா சிரித்தார்.
“ஸ்மால் ஈஸ் பியூடிபுல்....”என்று அவர் நாக்கால் துழவி காம்புகளைக் கடித்து முலைகளைப் பிசைந்தார்.
“நீங்க ரொம்பவே சுயநலக்காரங்க. எனக்கு ஐஸ் குச்சி வேணுமே” என்றவள் அவரை மல்லாக்க தள்ளி தலையா ஆட்டிக் கொண்டு நின்ற அவர் தண்டை நாச்சியம்மை நாக்கால் துவட்டி எடுத்து மெதுவாக உதடுகளைக் குவித்து வாய்க்குள் தள்ளிக் கொண்டாள்.
“இது என்னடா சூடான ஐஸ் குச்சி’ என்றவள் நாக்கின் துவட்டலில் அவர் இடுப்பு மேலும் கீழும் இழுக்க, அவர் அகட்டிய கால்களுக்கு இடையே பின்புறத்தைத் தூக்கி உட்கார்ந்த நாச்சியம்மை தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அவர் விரல் அவள் குண்டிப்பிளவில் பிரவேசித்து பிசின் போல் நீர் வடிந்த யோனிக் கதுப்புகளுக்கு இடையே பருமானாக நின்ற யோனிப் பருப்பை திருகினதும் அவள் ங்ங்ங் என்று கத்தியபோதுதான் அவர் வீரியம் அவள் வாயில் பீச்சி அடித்தது.
“ஐய்யோ எவ்வளவு ஜூஸ்...” என்று அதை அவள் விழுங்கினதும், ஐஸ் குச்சி சூப்பர்,” என்று புறங்கையால் வாயைத் துடைத்துக் கொண்டு பேசினாள். அவள் பக்கத்தில் களைத்துப் படுத்தவளை அவர் அணைத்துக் கொண்டார்.
“அவ்வளவுதானா நாச்சி, ஆசை காட்டி ஏமாத்தறியே” என்று அவளை இழுத்த அவர் அணைக்க, “உக்கும் ஆசையப் பாரு, இவரு மன்மதன் இவர் ஆடர் போட்டா உடனே காலைப் பிரிக்கோணம் ஆசையைப் பாரு, படுவா” என்றவள் அவரை அணைத்து கையால் அவர் தண்டை யோனியில் இழுத்து உள்ளே செலுத்தினாள்.
அதன் பிறகு அவர்கள் புணர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் இருப்பது போல் தோன்றியது. முதல் ரவுண்ட் முடிந்த பின்பு அவள் அவரைக் கிடத்தி அவர் மார்பில் படுத்துக் கொண்டு தூங்கினாள்.
அப்படியே தூங்கியவர்கள் அதிகாலையில் கண் விழிக்க அவர் மீது படுத்திருந்தவள் அப்படியே அவர் மடிமேல் உட்கார்ந்து யோனியால் அவர் தண்டைக் கவ்வி இடுப்பை மேலுங்கீழுமா அடித்த அனுபவம் அவருக்குப் புதியதாய் இருந்தது.
அவர்கள் இருவரும் களைத்து ஓய்ந்த பின்பு, “நாச்சி, தப்பா நெனக்காத, எனக்கு செக்ஸ் இவ்வளோ இண்டரிஸ்டிங்னே தெரியாது. என் ஒய்ஃப் ஏதோ தப்பு பண்றமாதிரி துணிய அவுக்காமல படுத்துப்பா. உன் புருசன் ஃபக்கிங் எக்ஸ்பர்ட் இல்லீன்னா எப்படி உனக்கு இவ்வளோ விசயம் தெரியும்?’
“நைட் மொத்தம் இதுனூட்டு ஏன் கேட்கமாட்டே? என் புருசன் கணேஸ் சாருக்கு நார்மெல் செக்ஸே டு மினிட்ஸ்தான். அதோட ஒஞ்சு தூங்க ஆரம்பிச்சுடுவர். கலியாணத்துக்கு முன்னால என் தூரத்து உறவுக்காரர் பாம்பேல இருந்தாரு. அம்பது வயசு நல்ல பணக்கார பிசினஸ்மேன்.
ஒரு தபா நானும் என் கசினும் லீவுக்கு அவுங்க வீட்டுக்கு போன போது அப்போ ஆண்ட்டி இல்லை. ஒரு வாரம் அவர் கூட தங்கினோம். ரெண்டு பேருக்கும் அவர்தன் செக்ஸ் அனுபவிக்க கத்துக் கொடுத்துட்டாரு. அப்போ எனக்கு இருபது வயசு. எங்கூட வந்த காமாச்சி அக்கா என்னைவிட ஒரு வயசு பெரியவ.. அவர் பெரிய கில்லாடி. ஃபேமிலி கலியாணம்னா பாதி பொம்பிளங்கள டேஸ்ட் பண்ணிடுவாரு.
அவரே அந்த விவரத்தை எங்களுக்கு கதை கதையா சொல்லிருக்காரு.
“என் கசின் காமாச்சியையும் என்னையும் ரெண்டு பக்கத்தில ஒண்ணா படுக்க வெச்சே எல்லாம் பண்ணினார். நாச், உன் கலியாணம் நடந்தா யூஸ்ஃபுல் அடல்ட் எஜூகேசன்னு சிரிப்பார். திருட்டு மனுசன். அந்த லீவுலேந்து திரும்பின பிறகு காமாச்சி உண்டாயிட்டா.
“உடனே மாப்ள பிடிச்சு அவளுக்கு கலியாணம் பண்ணிட்டாங்க. எனக்கு ஒண்ணும் ஆவலை. இருந்தாலும் எங்க அப்பத்தா விடலை.. அடுத்த வருசமே கலியாணம் கட்டி வெச்சுட்டாங்க. அந்த அனுபவத்துக்கு பிறகு இன்னிக்கிதான் இப்டி ஃப்ரீயா இருக்க முடிஞ்சது. உனக்கு புல் மார்க்கு ஜனா” என்றவள் இன்னொரு ரவுண்டுக்கு அவரை இழுத்தாள்.
அடுத்த ஒரு மாசம் தினசரி இரண்டு முறையாவது அவர்கள் இருவரும் அனுபவித்தார்கள். சில முறை அவள் வீட்டுக்கு இவர் போவார்.
அப்போதெல்லாம் சித்தாச்சி அவருக்கு கொளவுருண்டை குழம்பு வெச்சு குடுப்பா. பாதாம் பால் காய்ச்சி கொடுப்பாள். “ஒதம்பு வெக்கைக்கி நல்லது ஐயா. நல்ல காரியம் பண்றே என் செல்லத்துக்கு. நீ நல்லா இருக்கணும்,”என்று அவள் சொன்னபோது அவள் கண்ணில் நீர் வடிந்தது.
ஆறு மாதங்கள் ஓடின. அது அவர்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்றே நினைத்தார்கள். ஒரு நாள் காலை அவள் முகத்தில் சற்று கவலை தெரிய அவர் பிளாட் வாசலில் நின்றாள்.
“என்ன நாச்சி, என்ன ஆச்சு. உள்ள வா” என்று அவளை உள்ளே இழுத்த்தர்.
நாச்சியம்மை “போத் குட் நியூஸ் அண்ட் பேட் நியூஸ். நான் வர்ற வெள்ளிக் கிழமை பாங்காக் போகணும் அவர் சொந்த பிசினஸ் ஆரம்பிச்சுட்டார். ஜூவல்லரி ஷேரூம். நான்தான் போய் மேனேஜ் பண்ணணும், இனிமே திரும்பறது சந்தேகந்தான்.” என்று அவள் சொன்னதும் அவருக்கு கண்ணீர் கோர்த்தது.
“நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்....”
“ஒன் மினிட். குட் நியூஸ் கேளு. நான் டு மந்த்ஸ் பிரெக்னண்ட். தேங்யூ ஃபார் தி குட் ஜாப். அந்த பேபிக்காகவாவது அங்க நான் போய் ஆகணும். சோ யூ வில் லிவ் வித் மி இன்தி பேபி....” என்று அவள் அவர் கண்ணைத் துடைத்தாள்.
“ஓ மை காட். ஐ ஆம் கோயிங் டு பீ எ ஃபாதர்,” அவருக்கு பரவசத்தில் பேசவே முடியவில்லை.
அதைத் தொடர்ந்து இருந்த இரண்டு நாட்களை வீணாக்காமல் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டே கழித்தார்கள். ஆச்சி நாட்டுக் கோழிக்கறி வெச்சு பணியாரம் பண்ணி அதிரசம் சுட்டு உபசரித்தாள்.
குழந்தை பிறந்து ஆறு மாசமானாதும் அவர் பாங்காக் போய் பார்ப்பதாக முடிவெடுத்தார்கள்.
“கணேசு வெளியூர் போறப்போ சொல்றேன் அப்ப வாங்க நீங்க. ஐ வில் மிஸ் யூ டா...” என்று அவள் விடை பெற்றுக் கொண்டு போனதும் அவருக்கு உலகமே வெறுத்தது.
அதன் பிறகு ஜனா வாழ்க்கை பாலைவனமானது. அவ்வப்போது போனில் இருவரும் பேசிக் கொள்வார்கள். ஈமெயிலில் தங்களது விவரங்களைப் பரிமாரிக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
நாச்சியம்மை போன பின்பு ஜனா வாழ்க்கை எப்படி இருந்தது? ஜனா-2ல் படியுங்கள்.